diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0254.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0254.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0254.json.gz.jsonl" @@ -0,0 +1,498 @@ +{"url": "http://adiraixpress.com/18101/", "date_download": "2021-02-26T13:21:51Z", "digest": "sha1:OHKHMKCDMBBMCKRQTQ3HBXKQMFD4YQKV", "length": 7690, "nlines": 120, "source_domain": "adiraixpress.com", "title": "பத்து நாட்களை அலங்கரிப்போம் முன்னனியில் இடம் பிடிப்போம்....!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபத்து நாட்களை அலங்கரிப்போம் முன்னனியில் இடம் பிடிப்போம்….\nபத்து இரவுகளின் மீது சத்தியமாக\nதிருக்குர்ஆனில் பத்து இரவுகளின் மீது இறைவனே சத்தியம் செய்து கூறும் அளவு உன்னதமான நாட்களே\nதுல்ஹஜ் பிறை ஒன்று முதல் அதன் இறுதி பத்து வரை உள்ள நாட்கள் ஆகும்\nஎவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி நிமிடங்கள் நம்மை விட்டு கடப்பதை போல் நாமும் நம்மை தாண்டி செல்லும் நிமிடங்களை எதிர்பார்ப்பில்லாது பயனற்று கடந்து போனால் அதனால் ஏற்படும் மறுமை நஷ்டங்கள் நம்மை தான் வந்து சாரும்\nஹஜ்ஜுப் பெருநாளை எதிர்பார்ப்பது பெரிய காரியமல்ல\nமாறாக அந்த நாள் நம்மை வந்தடைவதற்க்கு முன் சிறப்பான ஹஜ்ஜுப் பெருநாட்களின் பத்து நாட்களையும் நமது நல்ல அமல்கள் மூலம் அதிகமாக அலங்கரிக்க முயற்சிக்க வேண்டும்\nஎது மாதிரியான அமல்களை இந்நாட்களில் செய்ய வேண்டும் என்பதற்க்கு வரைமுறை நபியவர்களால் நிபந்தனை சொல்லப்படவில்லை\nஆனால் எந்த அமல்களை செய்தாலும் அதற்க்கு மகத்தான நற்கூலி மறுமையில் கிடைக்கும் என்பதற்க்கு நபிகளாரின் உத்திரவாதம் மாத்திரம் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது\nதான தர்மங்களால் நற்சொற்களால் நல்ல பல பணிகளால் திக்ருகளால் இதர வணக்க வழிபாடுகளால் நம்மால் இயன்ற வரை பத்து நாட்களையும் செயல்களின் மூலம் அலங்கரிப்போம்\nஅதன் மூலம் மறுமையில் மகத்தான பரிசுகளை பெற இறைவன் முன்னனியில் இடம் பிடிப்போம் இன்ஷா அல்லாஹ்.\nஅல்லாஹ்விடத்தில் இந்த ( துல்ஹஜ் பத்து) நாட்களை விட மகத்தான நாள் வேறு இல்லை\nஇன்னும் இதை விட நல்லறங்கள் செய்யும் நாட்களில் மிகவும் விருப்பத்திற்க்கு உரிய நாட்கள் வேறு இல்லை\nஎனவே இதில் அல்லாஹ்வை அதிகமாக தஸ்பீஹ் செய்யுங்கள\nஎன்று நபி ( ஸல்) அவர்கள் கூறியதாக\nஅத்தப்ரானி அஹ்மத் 6154 எண்\nநட்புடன் J . இம்தாதி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/35030/", "date_download": "2021-02-26T12:42:14Z", "digest": "sha1:COMHEMTMJ2MBAJEVOJYQYK5GZXMNFG24", "length": 5634, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்நாட்டு செய்திகள் மாவட்ட செய்திகள் முக்கிய அறிவிப்பு\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதியனறு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்.\nதிருவாரூர் மாவட்டம் காட்டூர் என்கிற கிராமத்தில் 1922 ம் ஆண்டு பிறந்த க.அன்பழகன், 43 ஆண்டுகாலம் திமுகவில் பொதுச் செயளாலராக இருந்து வந்தார்.\nஅவருடைய மறைவையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு திமுக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என்றும், திமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.langxuhb.com/jars/", "date_download": "2021-02-26T12:27:48Z", "digest": "sha1:WGYJ44BFUOEHGY56JBG66LXGF75TVCZ7", "length": 7177, "nlines": 157, "source_domain": "ta.langxuhb.com", "title": "ஜாடி தொழிற்சாலை - சீனா ஜாடி உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nமலிவான பொறிக்கப்பட்ட மெழுகுவர்த்தி கண்ணாடி ...\nதிருமண அட்டவணை மையப்பகுதிகள் ...\nபெரிய திறன் பிரபலமான தயாரிப்பு ...\nசுற்றுச்சூழல் நட்பு சூடான விற்பனை உயர்ந்தது ...\nஎல்எக்ஸ் வீட்டு அலங்கார கிளாசிக் ...\nவீட்டு அலங்காரம் கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர் கொள்கலன் விற்பனை கண்ணாடி மெழுகுவர்த்தி பாத்திரங்கள்\nமெழுகுவர்த்தி தயாரிப்பதற்கான மலிவான வெற்று மெழுகுவர்த்தி ஜாடிகள்\nவெற்று 8oz வெள்ளை நீல உறைபனி கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடிகள்\nஎல்எக்ஸ் டி 7.9 எச் 9.3 செ.மீ 300 மில்லி சிலிண்டர் மெழுகுவர்த்தி வைத்திருப்பவர் உலோக மூடியுடன் வண்ண கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி\n400 மில்லி வெவ்வேறு வண்ண அலங்கார மெழுகுவர்த்தி கண்ணாடி ஜாடி வைத்திருப்பவர்கள்\nஆடம்பர ஆடம்பரமான கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி மொத்த விற்பனைக்குள் 300 மிலி 8 * 9 செ.மீ தனிப்பயனாக்கப்பட்ட லோகோ அச்சிடப்பட்ட தங்கம்\n230 மிலி, 280 மிலி, 300 மிலி, 350 மிலி உள் தங்க முலாம் வெளிப்புற ஒளிபுகா பளபளப்பான கருப்பு சொகுசு சிலிடர் கண்ணாடி மெழுகுவர்த்தி கொள்கலன் குடுவை\nFSC90100 மெழுகு திறன் 12oz கருப்பு தங்க கண்ணாடி மசாஜ் மெழுகுவர்த்தி ஜாடி\nதனிப்பயன் iridescent வாசனை இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி வளைந்த கீழே கொள்கலன் மெழுகு மெழுகுவர்த்தி ஜாடி\nசாம்பல் நிற தடிமன் 8oz எலக்ட்ரோ முலாம் வெள்ளி தங்கம் ரோஜா தங்க சொகுசு மெழுகுவர்த்தி கண்ணாடி குடுவை\nதனிப்பயன் வடிவமைப்பு கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர் 16oz 500 மிலி ஸ்னோஃப்ளேக் சிவப்பு ஓவல் வடிவ மெழுகுவர்த்தி ஜாடி கண்ணாடி\nஎல்எக்ஸ் வீட்டு அலங்கார உறைபனி கண்ணாடி சொகுசு மெழுகுவர்த்தி ஜாடிகளை மொத்தமாக\n123456 அடுத்து> >> பக்கம் 1/77\nபாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம், அனைத்து தயாரிப்புகளும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/10/man-who-hated-britain.html", "date_download": "2021-02-26T13:45:00Z", "digest": "sha1:FTHTFIGMPOAKZQG22FKDHASBTH54WN4N", "length": 32757, "nlines": 228, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: “பிரித்தானியாவை வெறுத்த மனிதன்” ! (“The Man Who hated Britain” ! )", "raw_content": "\n“ஜனநாயகம் , சமத்துவம் , சமூக அசைவாற்றல் , வர்க்கபேதமின்மை, என்பவை அதிகம் அடையபெற்ற ஒரு சகாப்தத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வாழ்க்கையின் ஒரு அடிப்படை விஷயம் தொக்கி நிற்கிறது, இந் நாடுகளில் அநேக ஆண்களும் பெண்களும் பொருளாதாரத்தில் உயர் நிலையில் உள்ள ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ள வகுப்பினரால் இழுக்கப்பட்ட பிற மக்களால் ஆட்சி செய்யப் படுகிறார்கள், பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள், நிர்வகிக்கப்படுகிறார்கள், நீதி செய்யப்படுகிறார்கள் யுத்தத்திற்கு ஆணையிடப்படுகிறார்கள்.\" ( ரால்ப் மில்லிபண்ட் Ralph Miliband)\nதொழிற் கட்சியின் தலைவரான எட் மில்லிபண்ட் பிரித்தானிய “டெய்லி மெயில்” (daily Mail) பத்திரிகையில் தனது தந்தையான ரால்ப் மில்லிபண்ட் ஒரு பிரித்தானிய வெறுப்பாளர் என்று நியாயம் கற்பிக்கும் விதத்தில் வெளியான கட்டுரையாக்கம் குறித்து தான் ஒரு அரசியல்வாதியாக, தொழிற் கட்சித் தலைவராக அல்லாமல் ரால்ப் மில்லிபெண்டின் மகன் என்ற வகையில் டெய்லி மெயில் பத்திரிகை சொல்ல வரும் செய்தியின் நியாயங்கள் குறித்தும் பத்திரிக்கையின் தரம், அதன் பண்பியல் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார். ஏனெனில் அக்கட்டுரையானது மில்லிபண்டின் தந்தை ஒரு மார்க்சிஸ்ட் சிந்தனையாளர் என்றும் , பொதுவுடைமை பொருளாதார சிந்தனைகள் குறித்து அவரின் எழுத்துக்கள் என்பன அவரை ஒரு சோவியத் ஆதரவாளராக நிலை நிறுத்துகிறது என்றும் ஆகவே அவர் பிரித்தானியாவின் பொருளாதார சமூக ஒழுங்கியலுக்கு எதிரானவர். என்றும் அவரின் வாழ்க்கை காலத்தில் அவர் வெளியிட்ட அரசியல் சார்பு கருத்துக்களை விமர்சனங்களை முன்வைத்து தனது பக்க நியாயத்தை “டெய்லி மெயில்” பத்திரிகை முன் வைத்துள்ளது.\nதொழிற் கட்சியின் தலைவரான எட் மில்லிபான்ட்டின் (Ed Miliband ) தந்தை ( Ralph Miliband ) மார்க்சிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டிருந்தவர் . அவர் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியவர். பெல்ஜியத்தில் இருந்து நாஸிகளின் அடக்குமுறைகளின் காரணமாக பிரித்தானியாவிற்கு அகதியாக வந்தவர்.\nஇரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றபின் தனது கல்வியைத் தொடர்ந்து முடித்து பல்கலைக் கழக ஆசானாக செயற்பட்ட அடோல்ப் ரால்ப் மிலிபண்ட் தனது பெயரில் உள்ள \"அடோல்ப்\" எனப்படும் பெயரை , அது ஜேர்மனிய நாஜிகளின் தலைவரான ஹிட்லரின் முதற் பெயராக உள்ளதால் தனது பெயரில் இருந்து அதனை ரால்ப் மிலிபண்ட் நீக்கிக் கொண்டார்.\nஉண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது பிரித்தானிய கடற்படையில் படையாற்றிய ஒரு போர் வீரனை அவரின் தனி மனித அரசியல் சிந்தனைக்காக அரசியல் கருத்துக்காக விமர்சிப்பது என்பதையும் விட அவரின் மகனையும் அந்த சிந்தனை வழிப்பட்டவர் என்று பிரித்தானிய மக்களை எச்சரிக்கை செய்யும் நிலைப்பாட்டை திடீரென்று ஒரு வலது சாரிகள் நலன் சார்ந்த பத்திரிகை மேற்கொண்டுள்ளது என்பதுவே இங்கு ஆராயப்பட வேண்டிய கேள்வி. பிரித்தானிய இடத��சாரி இயக்க அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் சற்று ஆழமாகவே இன்றைய அரசியல் நிலவரங்களுடன் இதனை அணுக வேண்டும்.\nரால்ப் மில்லிபண்ட் தொழிற் கட்சியில் அங்கத்தவாரக இருந்த போதும் புதிய தொழிற் கட்சி சிந்தனைகளை உருவாக்குவதில் இவரின் வகி பாகம் குறிப்படத்தக்கது, எரிக் ஹோப்ஸ்வேர்மும் ஆரம்பகால தொழிற் கட்சியின் நலனொம்புக் கொள்கைகளில் ஆலோசனைகள் நல்கி உள்ளார். சோசலிஷ சிந்தனைகளில் இருந்து தொழித் கட்சி வெளியேறிச் செல்கிறது என்பதை சுட்டிக் காட்டியது மட்டுமல்ல தனது அரசியல் கருத்துக்களை எழுத்துருவாக்கினார். அவை “நாடாளுமன்ற சோஷலிசம்” (Parliamentary Socialism) என்ற பெயரில் 1961ல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற முறைமை உன்னத சோஷலிஸ முறைமையை உண்டாக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்\nஇவர் , மார்க்ஸ்சிசம் குறித்தும் , பொதுவுடமைக் கொள்கையை கொண்டு பிரித்தானியா செயற்படுவது குறித்தும், முதலாளித்துவ சமூகத்தில் தேசம் குறித்தும் Marxism and Politics, Parliamentary Socialism, Divided societies, , Socialism for sceptical age, The State and capitalism, The State in capitalist Society –The Analysis , போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் போன்ற நூல்கள் முதலாளித்துவ ஐரோப்பிய நாட்டில் சோஷலிஸ கொள்கைகள் பற்றிய நம்பிக்கைகளை தொழிற் கட்சி மூலம் முன்னெடுக்க முடியாது போனதும் சோஷலிசத்திற்கு பதிலாக தொழிற்கட்சி , அதற்கான அடிப்படை கொள்கைகளைக் கைவிட்டு தொழிற்கட்சிக்கான இசம் ( \"Labourism\") ஒன்றை தோற்றுவித்ததை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.\nஇங்கிலாந்தில் இடது சாரிச் சிந்தனையாளர்களுடன் நெருக்கமான உறவைப் பேணியவர் , அந்த வகையில் அண்மையில் காலம் சென்ற உலக சமூக நலச் சிந்தனைவாதியும் வரலாற்று ஆசிரியருமான எரிக் ஹோப்ஸ்வேப்புடனும் நெருங்கிய குடும்ப நட்பினைப் பேணியவர்.\n“The Israel dilemma “ என்ற நூல் ரால்ப் மில்லிபன்டுக்கும் அவரின் நண்பரும் இடதுசாரியுமான லிப்மன் ( Liebman) என்பவருக்கும் இடையே பரிமாறப்பட்ட கடிதங்களை தொகுத்து வெளியிடப்பட்ட நூலாகும். இந்த நூலில் தொகுப்பட்ட கடிதங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு , பாலஸ்தீனத்தின் உரிமை , முரண்பாட்டு தீர்க்கும் உபாயங்கள் , அரபுகளுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே நிரந்தர அமைதிக்கான ஆலோசனைகள் குறித்து மதச் சார்பற்ற ஐரோப்பாவில் வாழும் இரண்டு இடது சாரி யூதர்களின் ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமாக அமைந்துள்ளது.\n���ராக் யுத்தத்தினை தொழிற் கட்சி ( டோனி பிளயரின் காலத்தில்) ஐக்கிய நாடுகள் சபையினையும் குழிப் பறிப்புச் செய்து யுத்தம் தொடுத்தது பிழை என்றும் , அந்த பிழையான யுத்தமானது ஐக்கிய இராச்சிய மக்களையும் நாட்டையும் இரண்டுபடுத்திவிட்டது என்று தான் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் நடைபெற்ற கட்சி மாநாட்டில் முதன் முதலில் தொழிற் கட்சியின் சார்பில் மில்லிபெண்ட் ஒரு பகிரங்க சுயவிமரிசனத்தை முன் வைத்தவர்.\nபேரழிவு ஆயதங்களை ( Weapons of Mass Destruction) சதாம் ஹுசைன் இராக்கில் வைத்திருக்கிறார் என்று பொய்க் குற்றம் சாட்டி யுத்தம் தொடுத்து இராக்கியின் பேரழிவுக்குக் காரணமான டோனி பிளையர் அமெரிக்காவுடன் சேர்ந்து தான் தொடுத்த யுத்தம் தவறானது என்றோ அல்லது அதற்காக மன்னிப்பையோ இதுவரை கோராத நிலையில் மில்லிபெண்ட் மிகவும் துணிச்சலுடன் இராக் யுத்தத்தை தமது கட்சியின் தவறு என்பதை சொல்லியிருந்தார்.\nஇவரின் சமவுடை சிந்தனையின் அடிப்படையிலான கருத்துக்கள் தொழித் கட்சியின் முன்னாள் தலைவரான பிரபு கின்னோக்கையும் மீண்டும் கட்சியில் ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது . நவீன தலைமுறையின் தலைவராக அவரைக் காண்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டோனி பிளையர் காலத்தில் தொழிற் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து மிகத் தூரம் சென்றுவிட்ட கட்சியினை மீண்டும் அதன் கொள்கைத் தளத்தில் பயணிக்க, அதிலும் சமதருமக்கொள்கை அடிப்படையிலான உழைக்கும் வர்க்க மக்களின் நலன் சார்ந்த பல கொள்கைத் திட்டங்களை எட் மில்லிபண்ட் நாளுக்கு நாள் முன் வைத்து வருகிறார். அதனால்தான் முன்னாள் தொழிற் கட்சியின் தலைவரான கின்னோக் \" எங்களின் கட்சியை நாங்கள் மீண்டும் பெற்று விட்டோம் \" (“We have got our party back”) என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். தாட்சரின் ஆட்சிக் காலத்தில் மிகுந்த சவாலாக விளங்கிய தொழிற் கட்சித் தலைவர் என்ற வகைளில் கின்னோக்கின் (Lord Kinnock) வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தன.\nதந்தையின் சமவுடமைக்கோட்பாடுகளில் பாடம் கற்றுக் கொண்ட எரிக் ஹோப்ஸ்வேர்மின் (Eric Hobsbawm) குடும்ப நட்பின் மூலம் பெற்ற கருத்துப் பரிமாற்ற சிந்தனைபோக்குகள் மில்லிபன்டின் சிந்தனைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்பொழுது அவரின் சாமான்ய உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த அவரின் கொள்கைப் பிரகடனங்கள் மூலமாக நன்கு புலப்படுகிறது,\nஇராக்கிய யுத்தம் தொழிற் கட்சியின் மிகப் பெரும் தவறு என்று இப்பொழுது எட் மில்லிபண்ட் சொன்னது போல் , சிரியா மீதான தாக்குதலுக்கு ஆதரவாக அமெரிக்காவுடன் சேர்ந்து பயணிக்க அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு தோல்வி அடையச் செய்ததில் எட் மில்லிபண்ட் தனது தந்தை வழி சென்றுள்ளார் என்பதை இங்கு நினைவு கூற வேண்டி உள்ளது, அவரின் தந்தை ரால்ப் மில்லிபண்ட் கூட வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவை நியாயப்படுத்திய தொழிற் கட்சி பிரதமர் ஹரோல்ட் வில்சனின் செயலை தொழிற் கட்சியின் வரலாற்றில் மிகவும் கேவலமான அத்தியாயமாகும் (\"Most shameful chapter in the history of the Labour Party\") என்று குறிப்பிட்டிருந்தார்.\nஎது எப்படி இருப்பினும் எட் மில்லிபண்ட்டின் தந்தை மீதான டெய்லி மெயில் குற்றச்சாட்டு எழுந்த பின்னணியைப் பார்க்கின்ற பொழுது சிரியாவிற் கெதிரான யுத்த முனைப்புக்கு எதிராக எட் மில்லிபண்ட் செயற்பட்டது , அமெரிக்காவின் , பிரான்சின் மக்கள் பிரதிநிதிகளின் அவையை நாடித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய படிப்பினை ஊட்டும் சூழ்நிலையை ஏற்படுத்தியமை, ஐக்கிய நாடுகளை மேவி செயற்பட வேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்தியமை என்பன வலது சாரி சக்திகளின் ஆத்திரத்தை அதிகரித்திருந்தன. விதிவிலக்காக பிரான்ஸ் தலைவர் ஹொலண்ட் ஒரு சோஷலிச கட்சியின் ஆட்சித் தலைவராக இருப்பினும் ஆக்கிரமிப்பில் அவர் மாலி தொடக்கம் சிரியா வரை முன்னணியில் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை தருகிறது.\nஆனாலும் எட் மில்லிபண்ட் , சிரியா மீதான இராணுவ ஆக்கிரமிப்பற்கு எதிராக அமெரிக்காவிற்கும் அதன் சார்பு அணிகளுக்கும் ஒரு நல்ல பாடத்தை போதித்துள்ளார் எட் மில்லிபண்ட். மேலும் தொழிற் கட்சியின் இறுதி ஆட்சிக் காலத்தில் சக்தி , கோள வெதும்பல் பிரதி அமைச்சராக ( Energy and global warming ) இருந்த அனுபவத்துடன் தமது கட்சி எதிர் காலத்தில் பதவிக்கு வருமிடத்து சக்தி கட்டணங்களை உறையச் செய்வேன் என்று வேறு வாக்குறுதி அளித்துள்ளார். இதையொத்த அன்றாடங்காச்சி மக்களின் அவலங்களை பற்றிய அவரின் வாக்குறுதிகள், அதிலும் குறிப்பாக பொருளாதார மந்தம் பீடித்துள்ள சூழ் நிலையில், சாத்தியமாகுமா என்ற கேள்விக்கப்பால் , முதலாளித்துவ பல்தேசிய நிறுவனங்களின் இலாபச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பிரித்தானியாவில் அப்படியான மக்கள் நலன் நோக்கிய கொள்கைப் பிரகடனங்கள் வலது சாரி சக்திகளை ஆத்திரமடையச் செய்திருக்கின்றன.\nஅந்த வகையில் 1994ல் காலமான எட் மில்லிபண்டின் தந்தை ஒரு பிரித்தானிய வெறுப்பாளர் என்பதாகவும் அவரின் மகன் ஆட்சிக்கு வருமிடத்து தந்தையின் கொள்கை வழி நிற்பார் , சோசலிசக் கொள்கையினூடாக சோவியத் சார்பு ஆரசியல் முன்னெடுக்கப்படும் என்பதாகவே எட் மில்லிபண்டுக் கெதிராக எதிர்ப் பிரச்சாரங்களை டெய்லி மெயில் முன்னெடுத்துள்ளது. மில்லிபண்டின் தந்தை தேச வெறுப்புக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் என்று பரப்பிவிடப் பட்டிருக்கின்ற கருத்தானது எட் மில்லிபண்டின் அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தானது . ஆனாலும் ஆட்சியிலுள்ள மரபுவாதக் கட்சியின் தலைவராகட்டும் , தாராளவாதக் கட்சியின் தலைவராகட்டும் எட் மில்லிபண்டின் மீது அனுதாபம் கொண்டிருக்கிறார்கள்.\nஇதன் விளைவாக பத்திரிகை சுதந்திரம் என்பது குறித்து அரச பட்டயம் (Royal Charter) மூலம் கட்டுப்பாடுகளை கொண்டு வரப்படல் வேண்டும் என்பதற்காக விவாதம் ஒன்றினை எதிர்வரும் புதன்கிழமை பிரிவுக் கவுன்சிலில் (Privy Council) இடம்பெற உள்ளது. என்றாலும் பத்திரிகை சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவதில் எட் மில்லிபாண்டுக்கு உடன்பாடில்லை.\nதனது தந்தை ரால்ப் மில்லிபண்ட் மூலம் எட் மில்லிபண்ட் மீதான தாக்குதல்கள் நாடாளுமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க உக்கிரமடையும் , ஏனெனில் ஒரு நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் ஊடகங்களும் இயங்குகின்றன , அதேவேளை தனது சிந்தனைகளில் எந்தளவு எட் மிலிபண்ட் உறுதியாக இருக்கபோகிறார் என்பதும் அந்த உறுதியை விட அவரின் கொள்கைகளை மக்கள் எப்படி எதிர்காலத்தில் முதலாளித்துவ படிமுறை சிந்தனைகளில் இருந்த வேறாக்கி பார்க்கப் போகிறார்கள், எட் மில்லிபண்டின் தலைமையின் கீழ் தொழிற் கட்சி எந்தளவு மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளில் , வெளிநாட்டுக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருக்கப் போகிறது , என்பதும் எம்முன் எழும் கேள்விகளாகும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nநேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே \nஇருபத்தியொரு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் ...\nமனதில் படிந்த சில நினைவுகள்\nஇந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/10/an-interview-with-swamy-chaitanyanandar/", "date_download": "2021-02-26T13:02:54Z", "digest": "sha1:NBODSMI6XSS7NC4UDGTG5HWYNLYJEKSM", "length": 45587, "nlines": 229, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்\nவெள்ளிமலை என்றவுடன் திருக்கயிலாயம்தான் ஹிந்துக்களின் நினைவிற்கு வரும். அதேபோல, கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு வெள்ளிமலை ஹிந்துக்களின் கலங்கரை விளக்காக ஒளிர்ந்து வருகிறது. அங்கு விவேகானந்தா ஆசிரமம் அமைந்துள்ளதும் அதன் மூலம் சமய வகுப்பு எனும் பண்பாட்டுக் கல்வி போதித்து வருவதும் இனிய செய்திகள்.\nஅந்த ஆசிரமத்தின் நிர்வாகி சுவாமி சைதன்யாநந்தா அண்மையில் ஈரோடு வந்திருந்தார். அவரை நேரில் சந்திக்கச் சென்றோம். எளிமையான தோற்றம், மலர்ந்த முகம், அன்பான பேச்சு, ஆழமான கருத்தோடு அவர் நம்மிடம் பேசியதை தமிழ்ஹிந்து வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.\nசுவாமி சைதன்யாநந்தாஜி மகராஜ்: ஓர் அறிமுகம்\nசிறுவயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்புடையவர். மாணவப் பருவத்தில் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பணியாற்றியவர். பட்டப் படிப்பு முடித்த பிறகு சுவாமி மதுரானந்தரின் அன்பால் ஈர்க்கப்பட்ட சுவாமி சைதன்யாநந்தர், தன்னை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டார்.\n1989-இல் சுவாமி மதுரானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்று, 1998 மே மாதம் முதல், ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். பொதுவ���க, துறவிகள் அன்பை மட்டுமே போதிப்பார்கள். ஆனால், சுவாமிஜி அன்பை மட்டுமின்றி வீரத்தையும் அறிவுறுத்துவார்.\nசுவாமிஜி, வெள்ளிமலை ஆசிரமத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்…\nஸ்ரீ விவேகாநந்த ஆசிரமம் 1940-இல் ஸ்ரீமத் சுவாமி அம்பானந்த மகராஜ் அவர்களால் நிறுவப்பட்டது.\n1874-இல் கேரளாவில் பிறந்த சுவாமி அம்பானந்தருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மதுரநாயகம் பிள்ளை. கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னையில் தங்கி மேற்படிப்பைத் தொடர்ந்தார்.\nஅவ்வேளையில் (1897இல்) அமெரிக்காவிலிருந்து திரும்பிய சுவாமி விவேகானந்தருக்கு, சென்னையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அம்பானந்தர் கலந்துகொண்டு சுவாமிஜியை தரிசித்தார். அதனால் ஈர்க்கப்பட்ட அம்பானந்தர் ஒருநாள் சுவாமிஜியைக் கடற்கரையில் சந்தித்துப் பேச முயன்றபொழுது “பின்னர் பேசலாம், போய்ப் பாடங்களைப் படியுங்கள்” எனக் கூறி ஆசிர்வதித்து அனுப்பியுள்ளார்.\nபடிப்பை முடித்து ஆசிரியர் பணி செய்து வந்தாலும், சுவாமிஜியின் நினைவிலேயே வாழ்ந்த அம்பானந்தரை ஸ்ரீமத் நிர்மலானந்த சுவாமிகள் 1914-இல் கல்கத்தா அழைத்துச் சென்றார். அங்கு அன்னை சாரதா தேவியிடம் மந்திர தீட்சை பெற்றார்.\n1932-இல் ஆசிரியர் பணியைத் துறந்து திருவனந்தபுரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்ந்தார். 1935-ஆம் ஆண்டு ஸ்ரீமத் நிர்மலானந்த சுவாமிகள் துறவற தீட்சை வழங்கி, ஸ்ரீ அம்பானந்த சுவாமிகள் எனப் பெயரிட்டார். 1940-இல் தைப்பூசத் திருநாளில் வெள்ளிமலையில் ஆசிரமம் அமைத்தார்கள். அம்பானந்தஜி மகராஜ் 1951 மே 6-ஆம் நாள் மகாசமாதி அடைந்தார். அதன் பிறகு, சுவாமி மதுரானந்தர் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்றார்.\nமதுரானந்த சுவாமிகள் 1922-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மதுரானந்தர், தனது 12வது வயதில் புலால் உணவைத் தவிர்த்தார். கல்லூரி படிக்கும் காலத்தில் (1940) 18 வயது இளைஞரான மதுரானந்தர், சுவாமி அம்பானந்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. தத்துவ இயலில் பட்டம் பெற்று, 1945-இல் ஸ்ரீ விவேகாநந்த ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.\n1951-ம் ஆண்டு, ஆக்ஸ்ட் மாதம் பெளர்ணமி நாளில் ஸ்ரீமத் அம்பானந்த சுவாமிகளின் சகோதரத் துறவிகள் ���ூலம் முறைப்படி துறவற தீட்சை பெற்று, ‘ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தர்’ எனப் பெயர் பெற்றார். 1951-இல் அம்பானந்தரின் மகாசமாதிக்குப் பிறகு மதுரானந்தர், ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.\nகல்லூரி காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது, கன்யாகுமரி விவேகானந்தர் பாறையில் நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு முதலில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் இணைந்து தொண்டாற்றியது, 1993-இல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது, பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள் செய்தது என, சுவாமியின் சமுதாயப் பணிகள் எண்ணிலடங்காதவை. சுருக்கமாகச் சொன்னால் மதுரானந்தரை அறிந்திராத மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை எனலாம்.\n1981-இல் இந்து சமய இளைஞர் இயக்கம் துவங்கப்பட்டது. 1984-இல் சமயக் கல்வியை போதிக்கும் ‘ஹிந்து தர்ம வித்யாபீடம்’ நிறுவப்பட்டது. 1994-இல் நெட்டாங்கோட்டில் துறவறம் மேற்கொள்ளும் தாய்மார்களுக்காக ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரமத்தை நிறுவினார். மதுரானந்த சுவாமி 19 நபர்களுக்கு துறவற தீட்சையும், நூற்றுக் கணக்கானோருக்கு மந்திர தீட்சையும் வழங்கியுள்ளார். சுவாமி மதுரானந்தர் 1999 ஜுன் 2ஆம் நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரில் ஐக்கியமானார்.\nநான் 1981-இல் ஆசிரமத்தில் சேர்ந்து, 1989-ல் மதுரானந்தரிடம் துறவற தீட்சையும் ‘சுவாமி சைதன்யாநந்தர்’ என்ற நாமமும் பெற்று, 1998 மே மாதம் முதல் ஆசிரமத்தின் பணிகளைக் கவனித்து வருகிறேன்.\nசுவாமி, சமய வகுப்பு என்றால் என்ன\nபுற சமயத்தவர்களின் மதமாற்றம் என்பது ஹிந்து மதத்திற்குப் பெரும் சவாலாக இருக்கிறது. அதற்கு வறுமை, நோய், வேலைவாய்பு, வரதட்சிணை போன்ற பிரச்சினைகள்தான் காரணமா என யோசித்தால் இவை அனைத்து மதங்களிலுமே இருக்கின்றன. ஆனால் அதற்காக அவர்கள் மதம் மாறுவதில்லை. ஹிந்துக்கள் மட்டுமே மதம் மாற்றப்படுகிறார்கள்.\nஅதுமட்டுமின்றி, ஒரு ஹிந்து பெண் மற்ற மதத்து ஆண்களையோ, மற்ற மதத்துப் பெண்கள் ஹிந்து ஆண்களையோ காதலித்தால், அங்கு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் மட்டுமே கட்டாயமாக மதம் மாற்றப்படுகிறார். ஆக, மதமாற்றத்திற்கு மேற்கண்ட பிரச்சினைகள் காரணம் அல்ல என்பது தெளிவாகப் புரிந்தது.\nவிவேகானந்தா கேந்திரம் சார்பாக கிராமங்களுக்குச் சென்று, நான்கு நாள் இளைஞர் முகாம்கள் நடத்தினோம். ��தன்மூலம் ஹிந்துக்களுக்கு மதத்தை போதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் புரிந்தது.\nகிறிஸ்தவர்களுக்கு சர்ச்சிலும், முஸ்லிம்களுக்கு மதரஸாவிலும் மதம் போதிக்கப்படுகிறது. ஆனால் ஹிந்துகளுக்கு முறையாக மதத்தைப் போதிக்கக்கூடிய அமைப்பு இல்லை. ஹிந்துகளும் தங்கள் மதத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டால் மதம் மாற மாட்டார்கள். அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு ஹிந்து தெரிந்திருக்க வேண்டியவை தொகுக்கப்பட்டு ஐந்து நிலை கொண்ட பாடத்திட்டத்தினை உருவாக்கினோம்.\nஎப்போது இந்த வகுப்புகளைத் துவக்கினீர்கள்\nமுன்பு ‘கீதா வகுப்பு’ என்ற பெயரில் ஆங்காங்கே கோயில்களில் சமயச் சொற்பொழிவுகள் நடந்து வந்தன. 1981-ஆம் ஆண்டு நாம் அதை ஒழுங்குபடுத்தி ஒரு புத்தகமாக வெளியிட்டு அதன்மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.\n1984-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழு மூலம், ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல, தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என ஐந்து நிலைகளாக பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் தற்போது பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதே ஆண்டில், ‘இந்துசமயக் கல்வி அறக்கட்டளை’ பதிவு செய்யப்பட்டது.\nசமய வகுப்பில், வாரத்திற்கு இரண்டு மணி நேரம் மாணவர் வகுப்பு, மாதம் ஒருமுறை ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி சான்றிதழ்- பரிசுகள் வழங்குதல், ஐந்து நிலை தேறியவர்களுக்கு ‘வித்யாஜோதி’ பட்டம் வழங்குதல் என இக்கல்வி போதிக்கப்படுகிறது.\nசமய வகுப்பு ஆசிரியர்களுக்கு இதற்காக எந்தவிதக் கட்டணமும் கொடுப்பதில்லை. ஒவ்வொருவரும் விருப்பப்பட்டே இதைச் செய்கிறார்கள்.\nபட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும். மாணவர்கள், பெற்றோர் என 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். பட்டம் பெறும் மாணவர்கள் தனது பெற்றோருக்கு பாதபூஜை செய்து, அக்னி சாட்சியாக, “நான் இந்து சமுதாயத்திற்காகப் பாடுபடுவேன். பிரசாரம் செய்வேன்” என உறுதி எடுத்துக்கொண்டு பட்டம் பெறுகிறார்கள்.\nஎந்தெந்தப் பகுதிகளில் சமயவகுப்பு நடக்கிறது\nமதமாற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டதில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. ஆகவே எங்கள் பணியை முதலில் இங்கிருந்தே துவங்கினோம். தற்போது கன்யாகுமரி மாவட்டத்தில் 750 வகுப்புகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 60 வகுப்புகளும், கேரளாவில் 40 வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன.\nசமயவகுப்புகளுக்கு சமுதாயத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது\nஆரம்ப காலத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஏனென்றால் 80 சதவிகித ஆசிரியர்கள், தாய்மார்கள். வகுப்பு எடுக்க பக்கத்து ஊர்களுக்குச் சென்று வரும்போது சமூக விரோதிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருந்தது. அப்போது அவர்களுக்கு நாம் ஆதரவாகத் துணை நின்றோம்.\nஇப்போது சூழ்நிலை மாறியுள்ளது. குடும்பத்திலும் ஆதரவான சூழ்நிலை, சமுதாயத்தில் ‘சமயவகுப்பு ஆசிரியர்’ என்றால் மரியாதை கிடைக்கிறது.\nசமயவகுப்பின் மூலம் சமுதாயத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது\nஇதன்மூலம் நமது குழந்தைகளுக்குச் சமய அறிவு வளர்கிறது, சமய ஒற்றுமை மேலோங்குகிறது, ஜாதி வேற்றுமை ஒழிகிறது, மதமாற்றம் தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மாற்று மதத்தவர் மற்றும் நாத்திகவாதிகளின் கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் பதிலடி கொடுக்கப்படுகிறது.\nமுன்பெல்லாம் கோயில் திருவிழா என்றால், ஆடல், பாடல் என பெரும் தொகை வீணடிக்கப்பட்டு வந்தது. சமயவகுப்பு மற்றும் நமது தொடர் பிரசாரத்தின் மூலம் அதுபோன்ற நிகழ்ச்சிகள் குறைந்துள்ளன. அந்தப் பெரும் தொகை சேமிக்கப்பட்டு, கல்வி, வீடு கட்டுதல், ஏழைக் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்தல் போன்ற சமுதாய நலத்திட்டங்களுக்காகச் செலவிடப்படுகிறது.\nநம்மிடம் பூசாரிப் பயிற்சி பெற்றவர்கள் திருமணம் நடத்துவதிலிருந்து, கோயில் கும்பாபிஷேகம் வரை நடத்திவைக்கிறார்கள். பிராமணன் என்பது பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்பதை ‘ஹிந்து தர்ம வித்யா பீடம்’ உறுதியாக அறிவிக்கிறது. இதன்மூலம் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்படுகின்றன.\nஆசிரமத்தின் சார்பாக வேறு என்னென்ன பணிகள் செய்கிறீர்கள்\nசமய வகுப்பு தவிர, தாய்மார்களிடையே பக்தியைப் பெருக்குவதற்காகத் திருவிளக்கு பூஜை நடத்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. சுபநிகழ்ச்சிகள் நடக்கும் வீடுகளில் மங்களப் பிரார்த்தனையும் துக்கம் நடந்த வீடுகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நடத்த பயிற்சி கொடுக்கப்படுகிறது.\nகோவில் பூசாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. (2000 ஆண்டிலிருந்து 2007 வரை இலங்கை அரசின் அழைப்பின் பேரில், ஆண்டுதோறும் நமது ஆசிரமத்திலிருந்து சென்று, பூசாரிகளுக்குப் பயிற்சி கொடுத்து வந்தோம்).\nவிநாயகர் சதுர்த்தி அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. துர்காஷ்டமி தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாடுகிறோம். விஜயதசமி வித்யா தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் குழந்தைகளுக்கு ‘ஏடு தொடங்குதல்’ எனும் வைபவம் நடத்தி வைக்கப்படுகிறது.\nஆண்டுதோறும் மாணவர் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் ஒன்றிய அளவினான பேச்சு, குழுப்பாடல், மாறுவேடம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.\nசமயவகுப்புச் செய்திகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக, ‘வேதமுரசு’ எனும் மாத இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் நிறைய ஆன்மிக நூல்களை வெளியிட்டும், விற்பனையும் செய்து வருகிறோம்.\nஅதுமட்டுமின்றி கடந்த காலங்களில் ஹிந்து மதத்திலிருந்து மாற்று மதத்திற்குச் சென்றவர்கள், ஹிந்து இயக்கங்களின் துணையோடு மீண்டும் தாய்மதம் திருப்பும் பணியையும் செய்து வருகிறோம்.\nஹிந்து இயக்கங்களுடன் உங்கள் உறவு எவ்வாறு உள்ளது\nநமது மாவட்டத்தைப் பொருத்தவரை, அனைத்து இயக்கங்களும் நமது பணிக்கு உறுதுணையாக இருக்கிறன. அதேபோல் நாமும் நாம் வேறு, நமது இயக்கங்கள் வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை.\nஉதாரணமாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவிக்கொடியை வேறு அமைப்புகள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு சங்கத்தின் காவிக் கொடிதான் ஏந்திச்செல்லப்படுகிறது.\nஹிந்து இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்கிறோம். நமது நிகழ்ச்சிகளில் அனைத்து இயக்கத்தினரும் கலந்து கொள்கின்றனர்.\nஇதற்கென மூன்று அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன.\n1) ஸ்ரீ விவேகாநந்தா ஆசிரம் – தினசரி பூஜை, நூல் நிலையம் பராமரிப்பு, சமய சொற்பொழிவுகள் போன்ற பணிகள் இதன்மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.\n2) ஹிந்து தர்ம வித்யா பீடம் – 5 ஆண் துறவியர்கள் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். இதன்மூலம் சமய வகுப்பு சார்ந்த பணிகள், திருவிளக்கு பூஜைகள், பிரார்த்தனை போன்ற பணிகள் நடக���கின்றன. மேலும் ஸ்ரீ சாரதேஸ்வரி ஆஸ்ரமும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 5 பெண் சந்நியாசிகள் தங்கி சேவைபுரிந்து வருகிறார்கள்.\n3) ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம் – கல்வி உதவி, திருமண உதவி, வீடுகள் கட்டுதல் போன்ற நலத்திட்ட உதவிகள் இதன்மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.\nஇதற்காக ஆன்மீக அன்பர்களிடமிருந்து நன்கொடை பெறப்படுகிறது. தினசரி பூஜைக்காக ரூ.1008, ஆலோசனைக் குழு உறுப்பினராக ரூ.1000, வேதமுரசின் டெபாசிட் சந்தாதாரராக ரூ.1000, நிரந்தர வைப்பு நிதி மற்றும் நன்கொடைகள் பெறப்படுகின்றன.\nநாகர்கோவிலிலிருந்து மேற்கே 17 கி.மீ. தூரம், தக்கலைக்குத் தெற்கே 10 கி.மீ. தூரம், இரணியல்–முட்டம் சாலையில் 5 கி.மீ. தூரத்தில் வெள்ளிமலை ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு தற்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆலயம் கட்டும் பணி நடந்து வருகிறது.\nஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆலயம் கட்டுவதன் நோக்கம் என்ன\nமுதலில் நம்மிடம் உள்ள நூல்களைப் பராமரித்து வைப்பதற்காக ஒரு நூலகம் கட்டவே யோசித்தோம். பிறகு ஒவ்வொன்றாக சேர்த்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆலயம், ஸ்ரீ சுவாமி மதுரானந்தர் மணி மண்டபம், நூலகம், தியான மண்டபம், பண்பாட்டு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் கூட்டம் நடத்த ஓர் அரங்கம் என ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டது.\n2007-ஆம் ஆண்டு திரு.சி.மணி அவர்களைத் தலைவராகக் கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. 23-4-2007 அன்று திருவனந்தபுரம் ராமகிருஷ்ணா மிஷன் ஸ்ரீமத் சுவாமி சக்ரானந்தஜி மகராஜ், திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா ஆகியோர் பூமிபூஜை செய்து திருப்பணிகளைத் துவக்கி வைத்தனர்.\nதற்போது 70 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 30 சதவிகிதப் பணிகளைப் முடிப்பதற்காக நிதி திரட்டி வருகிறோம். இறைவன் அருளால் துவங்கப்பட்ட இப்பணி சீரோடும் சிறப்போடும் நடந்து வருகிறது.\nதிருவருளும் குருவருளும் கூட்டிவைக்க, இறை அன்பர்களின் உதவியோடும் 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் நாள் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.\nதிருப்பணிக்காக பத்தாயிரம் ரூபாய்க்குமேல் வழங்குபவர்கள் படம் திறப்பு விழா மலரிலும், ஐம்பதாயிரம் ரூபாய்க்குமேல் வழங்குபவர்கள் பெயர் கல்வெட்டிலும் பொறிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்புனித வேள்வியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் அன்���ர்கள், நன்கொடைகள் அனுப்பலாம் என்றார்.\n-சுவாமிகளுடனான நேர்காணல் அனுபவம் மிகுந்த ஊக்கமூட்டுவதாக அமைந்திருந்தது. ஹிந்து என்ற பெருமித உணர்வு நெஞ்சில் நிறைய விடைபெற்றோம்.\n“ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம்” என்ற பெயரில், ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை, கல்படி அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம்- 629204 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nடிமாண்ட் டிராப்ட் (டி.டி.) அனுப்புவோர், நாகர்கோவிலில் மாற்றத்தக்கதாக அனுப்புதல் நலம். நன்கொடைகளுக்கு 80ஜி வரிவிலக்கு உண்டு.\nஆசிரமத்தின் சேவைப்பணிகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள வலைத்தளம்: www.vivekanandaashram.org\nசுதேசி பொருளாதாரம் - ஒரு நேர்காணல்\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன்…\nசுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்\nTags: இந்து மதம் சமத்துவம் சமய வகுப்புகள் சுவாமி அம்பானந்த மகராஜ் சுவாமி சைதன்யாநந்தாஜி தாய்மதம் திரும்புதல் நலத் திட்டங்கள் மகான்கள் மதமாற்ற எதிர்ப்பு வழிகாட்டிகள் விவேகானந்தா ஆசிரமம் வெள்ளிமலை ஸ்ரீ மதுரானந்த சுவாமிகள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆலயம் ஹிந்து மத போதனைகள்\n← ஒரு நாள் மாலை அளவளாவல் – 1\nஒரு நாள் மாலை அளவளாவல் – 2 →\n7 comments for “சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்”\nஅய்யா வெள்ளிமலை பத்தி எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டது வேதனை தருகிறது இன்னும் விளக்கி இருக்கலாம்\nவிவேகானந்தம்150 | » சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம் -1 says:\nவிவேகானந்தம்150 | » சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம் – 2 says:\nவிவேகானந்தம்150 | » சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம் – 3 says:\nநான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன்\nஎனக்கு சமயவகுப்பு சார்ந்த சில புத்தகங்கள் தேவை யாரை தொடர்பு கொள்ள வேண்டும் சொல்லுங்கள்\nஅணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nபுதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\nதேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி\nஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்��ை\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/19/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2021-02-26T12:44:56Z", "digest": "sha1:3P3XB6SQPN7HAS5JSZKRUKSVTV33IN4U", "length": 12521, "nlines": 83, "source_domain": "www.tnainfo.com", "title": "ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம்! | tnainfo.com", "raw_content": "\nHome News ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம்\nஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம்\nஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி, ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nஎனவே, ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுத்தியுள்ளார்.\nஜெனிவாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுக் காலை முதலாவது சந்திப்பும், அதன் பின்னர், அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகளுடன் இரண்டாவது சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சந்திப்புக்கள் தொடர்பில் சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிசிக்கையில்,\nஇலங்கை அரசு, 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியக் கிடைத்தது.\nபோர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்குதல் உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கின்றது.\nஇதனை அறிந்து இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே அவசரமாக ஜெனிவா வந்தேன்.\nபிரிட்டன் இந்த முறை தீர்மானத்தைக் கொண்டு வரும்போது, 2015 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே தீர்மானத்தைக் கொண்டு வருமாறு கோரினேன்.\nஅதற்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் உறுதியளித்தது. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாத காலப் பகுதியில் இலங்கை அரசு தான் இனங்கிய விடயங்களைச் செயற்படுத்தவில்லை. எனவே, மேற்பார்வைப் பொறிமுறை மிக இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், ஆணையாளர் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கையில், இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு இனங்கிய விடயங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரினேன்.\nகாணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்படவில்லை, காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை, அரசியல் கைதிகள் விடுவிப்பு நடைபெறவில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.\nஇதனை விட முற்றுமுழுதாக உள்நாட்டு பொறிமுறையூடான விசாரணைக்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஆணையாளர் எதிர்ப்பு வெளியிட வேண்டும்.\nவெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டதான பொறிமுறையே அமைக்கப்பட வேண்டும். அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும். பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு விடயங்களிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nஅதனை விரைந்து நிவர்த்திப்பதற்கு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது எனவும், அதன் முக்கிய ஒரு கட்டமாக சுமந்திரனின் ஜெனிவாவுக்கான திடீர் பயணம் அமைந்துள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postநில மீட்புப் போராட்டங்களை ஆதரிப்போம் மாவை சேனாதிராசா Next Postஅரசின் வாக்குறுதி காற்றில் மாவை சேனாதிராசா Next Postஅரசின் வாக்குறுதி காற்றில் இராணுவ ஆட்சி வடக்கில் – சிவமோகன் எம்.பி. குற்றச்சாட்டு\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/blog-post_962.html", "date_download": "2021-02-26T11:53:31Z", "digest": "sha1:2CHHAMUCKA5AQZJMFCTC3ET6IO2PBPKH", "length": 28483, "nlines": 312, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: குடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ ��திவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்\nதேவக்கோட்டையில் அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் இன்று குடியரசு நாள் விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது அவர்கள் சாக்லேட்டுக்கு பதில் கடலை மிட்டாயை வழங்கி குடியரசு நாளை கொண்டாடினர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.\nகுடியரசு தின விழா தொடர்பாக மாணவர்கள் சிலர் பேசினர். இந்நிகழ்ச்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர் சிவசங்கரி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.\nகுடியரசு தினத்துக்கும் வாழ்த்து சொல்லுங்கள்\nஅப்போது தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று குடியரசு தின விழாவையும் அனைவருக்கும் வாழ்த்து சொல்லி கொண்டாட வேண்டும் என அவர் கூறினார். காந்தியடிகளின் அகிம்சை வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.\nகுடியரசு தினத்தன்று மக்களக்கு உதவும் வகையில் மாணவர்கள் இலக்குகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவசங்கரி வேண்டுகோள் விடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது. இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாட்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாயியை இனிப்பாக வழங்கி வருகின்றனர்.\nபலர் பயனடையும் கடலை மிட்டாய்\nநடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாக்லேட்டை தவித்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கடலை விவசாயிகள் சிறு தொழில் வணிகர்கள் என பலரும் பயன்பெறும் வகையில் கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. விழா நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்���ால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்டி\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்வு\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/articles/4/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T12:39:06Z", "digest": "sha1:BWIZQ3GVQ6DQ3JWZGUMBA6MSVTCIFYG3", "length": 3456, "nlines": 35, "source_domain": "aanmeegamalar.com", "title": "ஆன்மீகம் - AanmeegaMalar.com | News in Tamil", "raw_content": "\nஆண் பெண் துரோகங்களைத் தீர்க்கும் சிவராத்திரி விரதம்\nஏனோ தானோ பக்தி வேனா\nதை அமாவாசை நாளில் தோன்றிய பௌர்ணமி நிலா\nஅமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடைபெறும் சிவாலயம்\nஅனைத்து பாவத்தையும், பிரச்சனைகளையும் தீர்க்கும் சனி பிரதோஷ உபவாசம்\nபிரதோஷ காலத்தில் சிவனின் 11 பெயர்களை உச்சரித்து வழிபட்டால் பாவம் விலகும்\nசிவ சின்னத்தின் மகிமை வாரியார் சொன்ன கதை, சுத்தமான திருநீறு கிடைக்கும் ஒருசில இடங்கள்\n அறிந்து கொள்ள உதவும் கந்தபுராணம்\nபிறவிச்சுழற்சிகளில் இருந்து விடுபட்டு மோட்சத்தைப் பெற உதவும் ஏழு கோயில்கள்\n18 சித்தர்கள் சக்திபீடத்தில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா\nநோய் வருவதற்கும், விலகுவதற்கு கூட காரணமாக அமையும் கிரகங்கள்\nகாசியைப் பற்றி அற்புதமான தகவல்கள்\n32 வகையான கணபதிகளும், அவர்களுக்குரிய வடிவங்களும்\nபொங்கலன்று கரும்பை தின்ற கல்யானை, குழந்தை பாக்கியத்திற்கு கரும்பு படையல்\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nதெரிந்தும் தெரியாமலும் செய்யும் செயலுக்கு உண்டாகும் சிறு சிறு தோஷம். அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தோஷம் பிடிக்கும் சில செயல்கள்\nபித்ரு தோஷம் உள்��தா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1005439/amp?ref=entity&keyword=price%20shop", "date_download": "2021-02-26T13:30:05Z", "digest": "sha1:XD4Y6KKF6FHI22V2YUUQYIXFTDS3QK6U", "length": 7127, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வாடகை செலுத்தாத 2 கடைக்கு பூட்டு | Dinakaran", "raw_content": "\nவாடகை செலுத்தாத 2 கடைக்கு பூட்டு\nகோவை, ஜன. 6: கோவை மேற்கு மண்டலம் ஆரோக்கியசாமி சாலையில் செயல்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் நிலையம் மற்றும் தடாகம் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த உடற்பயிற்சி கூடம் ஆகிய 2 கடைகளும் 6 மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் இந்த 2 கடைகளையும் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,`சம்பந்தப்பட்ட 2 கடைகளும் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த நிலையில் அவர்கள் மாநகராட்சியில் வைப்புத் தொகையாகச் செலுத்தியிருந்த தொகையில் இருந்து வாடகை கழிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, வைப்புத் தொகை முழுவதும் கழிக்கப்பட்ட நிலையில், தற்போது, இக்கடைகளைப் பூட்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.\nதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்\nவிடுமுறை நாட்களிலும் தொழிலாளர்களுக்கு நிர்பந்தம் - அதிருப்த்தி\nதேவணாம்பாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி 75 சதவீத அரசு பஸ்கள் இயங்காததால் பயணிகள் அவதி\nஅனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்\nகோவை ராமநாதபுரத்தில் அமர்ந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு\nவாடிக்கையாளர்போல் சென்று நகைக்கடையில் வெள்ளி திருடிய தம்பதி கைது\nகேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு கோவை எல்லையில் தடுப்பு நடவடிக்கை இல்லை\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் கோவையில் 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை\nபிரதமர் மோடி இன்று கோவை வருகை பாதுகாப்புக்கு 7 ஆயிரம் போலீசார் குவிப்பு\nமேற்கு மண்டலத்தில் சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும்\nதமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டிகல்ச்சுரல் சர்வீசஸ் பணிக்காலியிட தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nபோக்க���வரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் கோவையில் இன்று 700 பஸ்கள் ஓடாது\nகோவையில் 5 ஆயிரம் லாரிகள் நாளை ஓடாது\nவாடகை ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பதில் இழுபறி\nரியல் எஸ்டேட் புரோக்கர் கடத்தல்: 2 பேர் கைது\nமதுக்கரை வனத்தில் காட்டு தீ\nமின் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை\nஇந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Vadodara/car-service-center.htm", "date_download": "2021-02-26T12:47:22Z", "digest": "sha1:3Q2YWK4YIWXX7ROPGYB5HIX6THH42ZEY", "length": 5601, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் வடோதரா உள்ள 2 டட்சன் கார் சர்வீஸ் சென்டர்கள் | டட்சன் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்car சேவை centerவடோதரா\nவடோதரா இல் டட்சன் கார் சேவை மையங்கள்\n2 டட்சன் சேவை மையங்களில் வடோதரா. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் சேவை நிலையங்கள் வடோதரா உங்களுக்கு இணைக்கிறது. டட்சன் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட டட்சன் டீலர்ஸ் வடோதரா இங்கே இங்கே கிளிக் செய்\nடட்சன் சேவை மையங்களில் வடோதரா\nஅக்யூட்டி நிசான் பழைய என்.எச். எண் 8, நவாயார்ட் சானி சாலை, சாவ்குன் வட்டம் அருகே, வடோதரா, 390002\nஆஸ்டர் நிசான் plot no.986/32, மகர்புரா மெயின் ரோடு, gidc, ஜீ எண்ணெய்கள் மற்றும் எரிவாயு அருகில், வடோதரா, 390010\nவடோதரா இல் 2 Authorized Datsun சர்வீஸ் சென்டர்கள்\nபழைய என்.எச். எண் 8, நவாயார்ட் சானி சாலை, சாவ்குன் வட்டம் அருகே, வடோதரா, குஜராத் 390002\nPlot No.986/32, மகர்புரா மெயின் ரோடு, Gidc, ஜீ எண்ணெய்கள் மற்றும் எரிவாயு அருகில், வடோதரா, குஜராத் 390010\nடட்சன் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-will-give-verdict-on-50-obc-quota-today-401371.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-02-26T13:19:23Z", "digest": "sha1:QG726PMAYGZ4CQC6S7GI72ECKXH5DPKO", "length": 19003, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு வாதம் ஏற்பு.. ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50% கோட்டா இல்லை- உச்சநீதிமன��றம் தீர்ப்பு | Supreme court will give verdict on 50% OBC quota today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம்\n5 பேருக்கு மேல் வீடு, வீடாக பிரசாரம் செய்ய கூடாது... வேட்பாளர்களுக்கு கடிவாளம் போட்ட தேர்தல் ஆணையம்\n80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nMovies டோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nAutomobiles தீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணு���ாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு வாதம் ஏற்பு.. ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50% கோட்டா இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், ஒரு குழுவை அமைக்கவும், அந்த குழு கொடுக்கும் பரிந்துரைப்படி இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்றும் கடந்த ஜூலை 27ம் தேதி உத்தரவிட்டது.\nஅதேநேரம், இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு வாதம் செய்தது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இவ்வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு வழங்குவதாக ஒத்திவைத்தது.\nஇந்த தீர்ப்பின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது.\nஇதுகுறித்து திமுக எம்பி வில்சன் கூறுகையில், இம்முறை ஓபிசியை சேர்ந்த ஒருவருக்கும் பலன் கிடைக்காமல் போயுள்ளது. ஹைகோர்ட் அமைத்த கமிட்டி அடுத்த ஆண்டு முத��் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். ஆனால் அந்த கமிட்டியில், துறை சார்ந்த நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை. செப்டம்பர் 7ம் தேதிதான் கமிட்டி ஆரம்பித்துள்ளது. செப்டம்பர் 27ம் தேதிதான் முதல் மீட்டிங் நடந்துள்ளது. இவ்வாறு வில்சன் தெரிவித்தார்.\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு - மத்திய அரசு\nTN Assembly Election Dates Live : தமிழகம், புதுவையில் ஏப்.6-ல் தேர்தல்;மே-2ல் வாக்கு எண்ணிக்கை\nஅடுத்த கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. உலகம் முழுக்க கொண்டு செல்ல 'வெபினார்'\nதமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்.. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nஇந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா...16,577 புதிய பாதிப்பு; மகாராஷ்டிரா, கேரளா முக்கிய காரணம்\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்.. 5 மாநிலங்களில் தேர்தல்கள் எப்போது\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே 3 மாதங்கள் ரகசிய பேச்சுவார்த்தை... உளவுப்பிரிவு வட்டாரங்கள் தகவல்\nஇன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்\nமுதலில் சீனா... இப்போது பாகிஸ்தான்... எல்லையில் மீண்டும் திரும்பும் அமைதி... இனி நோ துப்பாக்கி சூடு\nதன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது.. அது அடிப்படை உரிமை இல்லை..டெல்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு\nசமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த அதிரடி சாட்டை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் பரவும் புதிய வகை கொரோனா.. தடுப்பூசிக்கு கட்டுப்படுமா\nகொரோனாவை குறைக்கவே அதிக கட்டணம் வசூல்... கட்டண உயர்வுக்கு ரயில்வே கொடுக்கும் விளக்கத்தை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nobc supreme court education ஓபிசி உச்சநீதிமன்றம் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/health-department-says-about-india-corona-today-status-121012700012_1.html", "date_download": "2021-02-26T13:41:45Z", "digest": "sha1:UNTQKZDOSA757K76K2CCJKDQ2I6O6NII", "length": 10750, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப��பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nஇந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை கடந்துவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nகொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,89,527 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேபோல் கொரோனாவில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 1,53,724ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,03,59,305 என்றும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,76,498 ஆக உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது\n10.08 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 523 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா\nசிம்புவை துரத்தும் பிரபல இயக்குனர்…. செவிசாய்ப்பாரா\nகர்ணன் படத்தின் ரிலீஸ் வேலைகள் ஆரம்பம்… இதுதான் ரிலீஸ் தேதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tcnmedia.in/a-christians-response-to-an-editorial-in-the-danamalar/", "date_download": "2021-02-26T12:32:03Z", "digest": "sha1:CBTRW664U47UDSH5T3IBI67C42DL2BAW", "length": 81812, "nlines": 348, "source_domain": "tcnmedia.in", "title": "மதமாற்றுவது ஏமாற்று வேலையா? - TCN Media l Tamil Christian Network", "raw_content": "\nஅந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன\nசமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது\nசாம்பல் புதன். உடைகளை அல்ல, உ��்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்\nசாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday\nநாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது\nவிசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை\nநாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.\n‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்\nகிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது\nகாப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது\nகாதலர் தினம்: ஈசாக்கின் காதல்\nபிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்\nஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம்.\nஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்\nகரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.\nஎனக்கு பணம் வேண்டாம் பைபிள் போதும் – நேரடியா கதைக்குள்ள வருகிறேன்\nஇயேசு கிறிஸ்து ஒப்பிடும் அற்புதமான உவமைகள்\nகிறிஸ்தவ மூதாட்டிக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்: கோழிக்கோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்\nசபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்\nபிரசங்க குறிப்புகள் உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியாற்றிய சகோ. அப்பாத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்\nபரலோக வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது எப்படி\nகர்த்தரின் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமானஏழு காரியங்கள்\nவழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு\nஇந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.��ாசரஸ் மீதான வழக்குகள் ரத்து\nகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி \nஆதி திருச்சபை எழுப்புதலுக்கான காரணம்\nதிருமண வயதிலுள்ளவர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டியவவைகள்\nதமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம்\nஇன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்\nசிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு\nபிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது\nகவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு\nதுபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்: திருமணத்திற்கு மறுத்த கிறிஸ்தவ இளம்பெண் சுட்டு கொலை\nஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்\nபிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்\nநேர்மையாக ஆனால் கவனக்குறைவாக மற்றும் மிகவும் பிஸியாக இருக்கும் போதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த அவசர (அற்புதமான) பதிவு\nபிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை\nகர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் \nஅரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nபிரசங்க குறிப்பு: ஏழு சிங்காசனங்கள்\nபஞ்சபூதங்களும் தேவனுக்கு (கடவுளுக்கு) கீழ்படிகிறது தெரியுமா\nஅன்பு பற்றிய கதை – அம்மா மகன்\nவிசுவாசத்தினாலே சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு\nஇரட்சிக்கப்படாதவர்களை திருமணம் செய்வது சரியா\nபரிசுத்த அலங்காரம் என்றால் என்னவென்று தெரியுமா\nகுடியரசு தின விழாவில�� ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா\nவிசில் அடித்தால் சபை வளரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும்\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nஇந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\nபிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்\nஅதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nஎதை தரித்துக் கொள்ள வேண்டும்\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை\nசிலுவையின் மேல் ஒரு விலாசம்\nகணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை\nபைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்\nமற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nபைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபைபிளில் 10 மிக குறுகிய புத்தகங்கள்\nஉலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்\n கேள்விக்கு மிக சரியான பத���ல் கூற முடியுமா\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nபைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nபோதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்\nதேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே\nதரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்\nடிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா\nஅண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nகிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு\nகணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன\nஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்\nஎசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்\n11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்\nகர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை\nகனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன\nவிசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன \nகர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்\nஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்\nஅவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nதேவனுடைய பிள்ளைகளுக்கும் உபத்திரவங்கள் வருகிறதே.. ஏன் தெரியுமா\nஇன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்\nநம்மிடம் இருக்க வேண்டிய “மை”\nதவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்\nஇயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஎன் விளக்��ை ஏற்றும் ஆண்டவரே\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\nகர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்\nபுதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்\n2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி\nபுதிய 2021 ஆவது ஆண்டில்\nநெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்\nசரியான புத்தாண்டு தீர்மானங்களை எடுக்க 8 வழிகாட்டிகள்\nபுதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nயெஸ். குலசேகரன் என்பவர் 29 Sep 2020 அன்று தினமலர் பத்திரிக்கைக்கு எழுதிய தலையங்கத்திற்கு ஒரு கிறிஸ்தவனின் பதில்\nமதம் என்கிற பதமே 19 ஆவது நூற்றாண்டில் தேவ பக்தி என்று மேல் நாடுகளில் பரவலாக இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு பின்பு ஜூலியஸ் சீசர் அந்நாட்டின் இராணுவப் இறையாண்மை பக்திக்கு அதிகமாக பயன் படுத்தியதின் பேரிலும் இரண்டாவது உலக போருக்கு பின்னர் நாடுகள் பகுக்கபட்ட பிறகு மக்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும் கலாச்சார அடிப்படையிலும் நம்பிக்கை அடிப்படையிலும் மனிதனால் கொடுக்க பட்ட பெயரே இந்த மதமாகும். அப்படியாக இந்தியாவில் வாழும் மக்களை சிந்து நதிக்கு அப்பார் வாழ்கிறவர்கள் என்று குறிப்பிடவும் ஒரு எல்லை, பல கலாச்சாரம் மற்றும் பல பழக்கவழக்கங்கள் கொண்ட இந்த நாட்டிற்கு கிறிஸ்தவ அறிஞர் ஸ்டேன்லி ஜோன்ஸ் போன்ற மற்றும் ரோம அறிஞர்களால் கொடுக்கப்பட்ட புனை பெயர் தான் இன்று நாம் காணும் இந்து அல்லது இந்தியா. அப்படிபட்ட இந்தியாவில் பல மொழி, பலவாழ்வு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் இருந்தது. அதை ஒன்றிணைக்க கொண்டு வந்த சனாதன தர்ம சாஸ்திரங்கள் அடிப்படையில் கொண்டு வந்த இந்த சுயநல அரசியலுக்கு வேண்டியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பிடிக்கவும் கொண்டு வந்த இந்த இந்து மதத்தில் ஒருவரை வற்புறுத்தி செய்வது தான் மதமாற்றம் என்று திரு குலசேகரன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைககிறேன். அந்த இந்து மதத்தின் வேதங்கள் பெர்சியற்களின் நாட்களின் வாழ்ந்த யூதற்களுக்கு பயந்து மதம் மாறிய அபிராமியற்கள்” பெற்ற யூத மத பகர்ப்புகள் தான். அதினால் தான் இதுவரை உங்களுக்கு அதற்குரிய manuscripts கண்டு பிடிக்க முடியவில்லை. அதை பல பதிவுகளில் ஆதாரங்களோடு எழுதியும் உள்ளேன். ஆனால் கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல இது ஒரு மார்க்கம். உலகின் மையபகுதியான ஆசியா கண்டத்தில் இஸ்ரவேல் நாட்டில் பெத்லகேம் என்ற ஊரில் பிறந்த இயேசுவை பின்பற்றி அவரது மாதிரியான வாழ்வை மையமாக கொண்டு அவரது சிலுவை மரணம் அதில் அவர் சிந்த��ன பரிசுத்த இரத்தத்தின் வல்லமையை விசுவாசித்து அதனால் உண்டாகும் பரிசுத்த மீட்பை பெற்று பரிசுத்த வாழ்வை அடிப்படையாக வாழ்ந்து நித்திய ஜீவனை பெற்று கொள்ள விசுவாசித்து அந்த கிறிஸ்துவை பின்பற்றி அவரது ஆசீர்வாதத்தை பெற்ற உலகில் எங்கும் நிறைந்த விசேஷமான ஒரு கூட்டம் மற்றும் மார்க்கம் என்றும் இந்த திரு குலசேகரன் அவர்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.\nஇனி உங்கள் கேள்விகளுக்கு இதோ பதில்கள்\n1. நீங்கள் மறைமுகமாக மற்ற நாடுகளில் மதம் மாற்றம் செய்தால் கொன்று விடுகிறார்கள் என்று சொல்லும் போது அதை மறைமுகமாக ஆதரிக்கிறீர்களா\nஅப்படி ஆதரித்தால் பிறரை இரக்கமின்றி கொல்வது தான் உங்கள் மதத்தின் தர்மமா\n2. பிராமணர்கள் யாரும் உங்கள் மதத்தை விட்டு போவதில்லை என்று சொல்லும் போது பிராமண குடும்பத்தில் பிறந்த யாரும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அமைந்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற வில்லையா\nஅப்படி கிறிஸ்தவ மார்க்கத்தில் அமைந்த அந்த பிராமணர்களை மதிப்பு கொடுத்து பழகுவீர்களா அல்லது அவர்களும் கிறிஸ்தவ கை கூலிகளா அல்லது அவர்களும் கிறிஸ்தவ கை கூலிகளா மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்த அவர்கள் எதினால் மனம் மாறினார்கள் என்று\nஎன்றாவது நிதானித்து பார்த்தது உண்டா அது என்ன பிராமணர்களுக்கு மட்டும் ஒரே சீராக கர்மவினை உயர்ந்த இடத்தை கொடுக்கிறது அது என்ன பிராமணர்களுக்கு மட்டும் ஒரே சீராக கர்மவினை உயர்ந்த இடத்தை கொடுக்கிறது ஆனால் அவர்கள் மேலை நாடுகளில் சென்றால் மட்டும் அங்கு மற்ற நாட்டினரின் கீழ் ஒரு அடிமையை போல வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் மேலை நாடுகளில் சென்றால் மட்டும் அங்கு மற்ற நாட்டினரின் கீழ் ஒரு அடிமையை போல வேலை செய்கிறார்கள் அங்கு இந்த சானதன தர்மம் வேலை செய்யாதோ அங்கு இந்த சானதன தர்மம் வேலை செய்யாதோ ஒரு காலத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ எஜமாங்களுக்கு அடிமையாக கைகட்டி வேலை பார்த்தவர்களில் இவர்களும் உண்டே\n3. அது என்ன உங்கள் மதத்தை வேரரருக்க பார்க்கிறார்களா\nஉங்கள் மதத்தை குறித்து அது என்றும் நிற்கும் யார் என்ன செய்தாலும் அது அழிந்து போகாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா பயத்தின் அடிப்படையில் நீங்கள் பேசினால் உங்களுக்கும் பயம் இருக்கிறதே பயத்தின் அடிப்படையில் நீங்கள் பேசின���ல் உங்களுக்கும் பயம் இருக்கிறதே உங்கள் பயத்தை போக்கி நம்பிக்கை தரமுடியாத இந்த மதம் உங்களுக்கு எதற்கு உங்கள் பயத்தை போக்கி நம்பிக்கை தரமுடியாத இந்த மதம் உங்களுக்கு எதற்கு உங்கள் மதத்தை நீங்கள் மற்றவர்களை கொன்றும் மிரட்டியும் தான் காப்பற்ற வேண்டுமா\n4. கிறிஸ்தவ ஊழியர்கள் சுய நலமாக செய்யும் சேவைக்கு பெயர் ஊழியம் என்று சொல்கிறீர்கள். இருந்து விட்டு போகட்டும்.\nஉங்கள் மதத்தில் நீங்கள் செய்யும் சேவைக்கும் அதுதான் அர்த்தமா எங்கள் ஊழியர்கள் மிஷனரிகள் சுய நலமாக கட்டின ஆஸ்பத்திரிகள், ஸ்கூல்கள், நிறுவனங்கள், மற்றும் தொழில் சாலைகளில் அதிகமாக பயன் பெறுகிறது பெற்றதும் உங்கள் இந்துக்கள் தானே எங்கள் ஊழியர்கள் மிஷனரிகள் சுய நலமாக கட்டின ஆஸ்பத்திரிகள், ஸ்கூல்கள், நிறுவனங்கள், மற்றும் தொழில் சாலைகளில் அதிகமாக பயன் பெறுகிறது பெற்றதும் உங்கள் இந்துக்கள் தானே அந்த ஊழியத்தின் மூலமே நீங்கள் கல்வியறிவு, பிரின்டிங் பிரஸ், மருத்துவம், தொழில் புரச்சி மற்றும் சமூக மாற்றங்கள் பெற்றீர்கள். அடுத்தவன் சுயநலத்தின் நன்மைகளை நாணம் வெட்கம் ரோசம் இல்லாமல் பயன் படுத்துவது எப்படி அந்த ஊழியத்தின் மூலமே நீங்கள் கல்வியறிவு, பிரின்டிங் பிரஸ், மருத்துவம், தொழில் புரச்சி மற்றும் சமூக மாற்றங்கள் பெற்றீர்கள். அடுத்தவன் சுயநலத்தின் நன்மைகளை நாணம் வெட்கம் ரோசம் இல்லாமல் பயன் படுத்துவது எப்படி மன்னிக்கவும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.\nமனிதனின் அறியாமையை பயன்படுத்தி அவனை மூட பழக்கங்களில் வைத்து நீங்கள் சுயநலமாக வாழ நினைத்தீர்கள். அதை இந்த ஊழியர்கள் மிஷனரிகள் தகர்த்து விட்டனர் அது தான் உங்கள் கோபம் புரிகிறது. உங்கள் மதத்தின் சேவை மனப்பான்மை உணர்வை வெளிப்படுத்தாமல் இப்படி அவர்கள் சேவையை கொச்சை செய்யும் உங்கள் மன நிலையை கொண்டே உங்கள் மதத்தின் புனித தன்மையை அறிய முடிகிறது. நல்லது போகட்டும்.\n5. அது என்ன ஆறுதல் படுத்துகிறது போல மதமாற்றம் செய்கிறார்களா\nஅது எப்படி இந்துக்கள் எல்லாரும் கர்மவினையால் கஷ்ட படும்போது கிறிஸ்தவர்கள் ஆறுதல் என்று உள்ளே புகுந்து மதம் மாற்றி விடுகின்றனர். இங்கு தான் மதம் எது மார்க்கம் எது என்று பார்க்க வேண்டி உள்ளது. உங்கள் மதம் கர்மவினை என்று ஒதுக்கும் போது, தீண்டத்தகாதவர்கள் எ���்று ஒதுக்கும் போது, அந்த யாகம் இந்த யாகம் என்று பலிமுறைகளை முன்னிறுத்தி பணம் பிடுங்கும் போது இலவசமாக பெற்ற கிறிஸ்துவின் அன்பை சாமதானத்தை கூறி அவர்களை கிறிஸ்துவை போல மாற்றி எல்லாரும் சமம் எல்லாரும் ஒன்று தான் இது இவன் செய்த பாவமுமல்ல இவன் பெற்றோர் செய்த பாவமும்மல்ல என்று சொல்லி கட்டுண்டவர்களை விடுதலை ஆக்கி சுவிசேஷம் அறிவிப்பதில் என்ன தவறு. அது தான் ஒரு மார்க்கம் செய்ய வேண்டியது. எங்களுக்கு அறிவிக்க கிறிஸ்துவும் அவரது சுவிசேசமும் இருக்கிறது. அதை சொல்லி விடுதலை கொடுப்பது எங்கள் மேல் விழுந்த கடமை. உங்கள் மார்க்கத்தில் ஒருவனை கர்மவினை என்று ஒதுக்கி கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பும் போது அவனை காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் நினைக்கும் எங்கள் விசுவாசத்தில் நம்பிக்கையில் என்ன தவறு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் ஆறுதலை அள்ளி வீசி அவர்களை அங்கேயே வைப்பதை தவிர்த்து விட்டு நீ சுவிசேஷம் அறிவிக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. யாரும் யாரையும் மிரட்டியோ, பட்டயம் கொண்டோ, ஒதுக்கிவைப்போம்- என்று ரகளை உண்டுபண்ணியோ, நாங்கள் சுவிசேஷம் அறிவிப்பதில்லை எங்கள் விசுவாசத்தை சொல்கிறோம் ஏற்று கொள்வதும் வெருப்பதும் அவரவர் விருப்பம். பிறரது தனி சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நீங்கள் சொல்வது போல் உங்களுக்கும் அதிகாரம் இல்லை என்று நாங்களும் சொல்கிறோம் அவ்வளவு தான்.\n6. திருமணம் செய்து மதம் மாற்றுகிறோமா\nஅப்படி எங்களுக்கு மதம் மாற்றும் அவசியமில்லை. எங்கள் மார்க்கத்தை மெய்யாக கடைபிடிப்பவர் அந்நிய நுகத்தில் பிணைக்க படுவதில்லை. ஆனால் மந்திரம், பேய் பிசாசு, கர்மவினை பேரில் அகால மரணங்கள், மற்றும் நிம்மதியான குடும்பம் வாழ்க்கை, கிறிஸ்தவ நாடுகளில் வேலை, படிப்பு என்று பெரும்பாலும் கிறிஸ்தவர்களின் மேல் கண் வைப்பது உங்கள் மதத்தினர் தான். அதினால் என்னமோ அநேக இந்துக்கள் இன்று கிறிஸ்தவ நாடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். அதை பெருமையாக கொள்ளவும் செய்கிறார்கள். இந்தியாவில் இந்துகளில் இல்லாதது அங்கு கிறிஸ்தவ நாடுகளில் என்ன இருக்கிறதோ\n7. ஏழ்மையை கருத்தில் கொண்டு நாங்கள் மதம் மாற்றுகிரோமா\nஆமாம் நாங்கள் ஏழைகளுக்கு இம்��ையிலும் மறுமையிலும் ஆசீர்வாதமாக இருப்பது எப்படி என்று கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முன்னிட்டு அறிவிக்கிறோம். அதினால் தான் என்னமோ உலகில் கிறிஸ்தவ நாடுகள் தான் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது. எங்கள் சுவிசேசத்த்தின் வல்லமை அப்படி. நீங்கள் கர்மவினை மற்றும் புண்ணிய வினை என்று பேசி கொண்டு உங்கள் சக இந்துக்களை ஜாதி வாரியாகவும், பொருளாதார வாரியாகவும் ஏற்ற தாழ்வு பார்த்து அவர்கள் உங்கள் தட்டில் சாப்பிட்டாலே தீட்டு என்று சொல்லி ஓரம் கட்டும் போது நாங்கள் அவர்களோடு இருந்து சாப்பிடும் அந்தஸ்தை கொடுத்து சமூகத்தில் உயர வழிவகை செய்கிறோம். எங்கள் இயேசு கிறிஸ்து பயப்படுத்தி மிரட்டும் உருவத்தில் வராமல் ஏழ்மை உருவத்தில் வந்து பணக்காரர்களை கூட எல்லாவற்றையும் விற்று தரித்திரர்களுக்கு கொடுக்க வைத்து கொடுக்கிற குணத்தை கற்று கொடுத்து எல்லாரையும் ஒன்று போல நேசிக்க வைத்து நித்திய வாழ்வையும் வாக்கு கொடுத்து போய் இருக்கிறார். கிறிஸ்தவம் அறிவு கொடுத்து இருக்கிறது, புத்தி கொடுத்து இருக்கிறது, கல்வி மற்றும் மருத்துவம் கொடுத்து இருக்கிறது அதோடு சம்பாத்தியம் இந்த உலகிலும் வருகின்ற மெய் உலகிலும் கொடுக்கின்றது.\n8. மாணவர்களை மதம் மாற்றுகிறோம் என்கிற வாதம்.\nமதத்தின் பெயரால் கால்புணர்ச்சி, வன்மம், கொலை, பட்டயம், அடி தடி, கலவரம், சூழ்ச்சி, கசப்பு என்று ஒரு கூட்டம் பள்ளிகளில் புகுந்து மாணவர்களை கெடுக்கும் போது. எல்லாரும் தேவ பிள்ளைகள், எல்லாரும் சமம் என்று அன்பையும் சகிப்பு தன்மை மற்றும் சமாதானம் போன்ற அற்புத எண்ணங்களை அந்த நல்ல உள்ளங்களில் விதைப்பத்தில் தவறு ஒன்றும் இல்லை. உங்களில் உயர்ந்தவர்கள் தங்கள் வாழ்வில் உயர தெரிந்து கொண்ட கல்வி நிலையங்கள் மற்றும் இடங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ இடங்கள் மற்றும் நிறுவனங்களே. எங்கள் இயேசகிறிஸ்துவின் சுவிசேஷம் சிலுவையில் சகித்து அதினால் பெற்று கொண்ட சமாதானத்தின் அடிப்படையில் வந்த வல்லமை நிறைந்த அன்பின் சுவிசேஷம். எங்களுக்கு பட்டயத்தை உறையில் போட கர்த்தர் கற்று தந்தார். தென்னகத்தில் இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருப்பதற்கு காரணம் கிறிஸ்தவ கல்வி சுழல் தான் என்பதை யாரும் மறுக்க இயலாது. North இந்தியாவை நாம் கண்க்கூடாக பார்க்கிறோம் இல்லையா இந்த நல்ல சுழலில் கலவரத்தை உண்டு பண்ணி North India போன்று மாற விரும்புகிறீர்களா\n9. இந்துக்களை விட நீங்கள் எந்த விதத்தில் நல்லவர்கள் என்று வேற கேட்கிறீர்கள்\nஇந்துக்களை விட எந்த விதத்தில் நாங்கள் நல்லவர்கள் இல்லை சொல்ல வேண்டியது தானே\nபொதுவாக இந்து மதத்தில் இருந்ததை விட அங்கு இருந்து மார்க்கம் மாறி வந்த கிறிஸ்தவர்கள் நல்வர்கள் தான் என்று சொல்ல முடியும். எனெனில் நிறைய குடிகாரர்கள், கொலைகாரர்கள், (உங்களை போன்ற) மத வெறியர்கள், கஞ்சாபேர்வழிகள், பொல்லாதவர்கள் என்று ஒதுக்க பட்ட அநேக இந்துக்களை நல்ல கிறிஸ்தவர்களாக மாற்றி இருக்கிறது எங்கள் மார்க்கம். ஒதுக்கபட்டவர்களை வாழவைத்து இருக்கிறது. எங்கள் மார்க்கம், ஏழை நாடுகளை வல்லரசுகள் என்ற நிலையை கொடுத்து இருக்கிறது. உலகில் அதிக எண்ணிக்கை கொண்ட மார்க்கம் கிறிஸ்தவம் என்று இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. மாற்று மதத்தினர் சுவிசேஷம் அறிவித்தால் தப்பு என்று கொக்கரிக்கும் இதே இந்து மதத்தினரை மற்ற கிறிஸ்தவ நாடுகளில் கண்ணியமாக வாழ வைத்து கொண்டு இருக்கிறது. உலகில் அநேக அரசியல் சாசனங்களை கொடுத்து இருக்கிறது, கல்வியில், அறிவியலில், தத்துவத்தில், மருத்துவத்தில் விவசாயத்தில், சமுகத்தில் புரட்ச்சி ஏற்படுத்தி மக்களுக்கு அன்பு, சமாதானம், விசுவாசம் என்கிற போதனை கொடுத்து தன்னையே பலியாக கொடுத்து மனிதனுக்கு இரத்தம் சிந்தி பாவமீடப்பை கொடுத்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்த உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவை கொடுத்த நல்ல மார்க்கம். அவரே இந்த உலகிற்கு ஒளி அவரிடத்தில் இருள் இல்லை. *அந்த கிறிஸ்துவின் பிள்ளைகள் கொலை செய்வதுமில்லை, தீவிரவாதம் கொண்டதில்லை, போராடுவதில்லை, பஸ்களை கல்லெறிவது இல்லை. பிறர் இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது இல்லை. கலவரம் செய்து பிறர் வீடுகளில் பிறர் இடங்களில் புகுந்து தாக்குவது இல்லை. எங்களுக்கு தெரிந்தது ஜெபிக்க தெரியும், சத்தியத்தை கேட்டால் சொல்ல தெரியும் பாக்கி அவர் தான் எங்களுக்கு பதில் செய்வார் என்று அவர் மேல் பாரத்தை போட்டு எங்கள் இலக்கை நோக்கி ஓட தெரியும். தெய்வத்ற்க்கும் மதத்திற்கும் வேண்டி சண்டை போட எங்கள் மார்க்கம் அனுமதிப்பது இல்லை. *எங்கள் சத்தியம் ஏற்கனவே எண்ணிக்கைக்கு அடங்காத இரத்தம் சிந்தி இன்றும் வீரு நடை போடுகின்றது எனெனில் எங்கள் தலைவர் மரணத்திற்கு பயப்படாமல் தனது இரத்தம் சிந்தி தான் எங்களுக்கு வழி காட்டி மூன்றாம் நாள் உயிரோடு எழும்பி இன்றும் சிங்காசனத்தி இல் வீற்று இருகின்றார். அவர் பார்த்து கொள்வார் என்கிற நம்பிக்கை, விசுவாசம் நிறைந்தவர்கள் தான் இந்த கிறிஸ்தவர்கள்* எனவே\nஇந்த இயேசு கிறிஸ்துவை பின்பற்றி காழ்ப்புணர்ச்சி, மற்றும் வெறுப்பான அந்த மத வெறியை விட்டு சமாதானத்தை தேடி அதை கிறிஸ்துவில் பெற்று அந்த அன்பின் வாழ்வை பெற உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் அந்த இயேசு கிறிஸ்துவை பெற அன்புடன் வாழ்த்தும்.\nஎன்றும் கிறிஸ்துவின் மார்க்க வழியில்.\nஅந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன\nசமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது\nசாம்பல் புதன். உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்\nசாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday\nநாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது\nவிசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை\nநாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.\n‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்\nகிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது\nகாப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது\nகாதலர் தினம்: ஈசாக்கின் காதல்\nபிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_113.html", "date_download": "2021-02-26T12:43:04Z", "digest": "sha1:EOWJ7V6TW3QCE7MZTB66YHZP5H2WLNC7", "length": 13071, "nlines": 143, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பயங்கரவாதம் முறியடிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News பயங்கரவாதம் முறியடிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா\nபயங்கரவாதம் முறியடிக்கப்படவில்லை: சரத் பொன்சேகா\nபயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு விட்டதென கருதுபவர்கள் முட்டாள்களாகவே இருக்க முடியும். ஆகையால் மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருப்பதே நல்லதென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nநாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என கூறியவர்கள்தான் தற்போது ஜனாதிபதி முறையே சிறந்ததென கூறி வருகின்றனர்.\nமேலும் ஜனாதிபதி, ஒவ்வொரு விதமான கனவுகளை கண்டு, அதற்கேற்றவாறு செயற்படுகின்றார்.\nஅதாவது, ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்றமையினால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காய்ச்சல் வருகிறது.\nஇதேவேளை நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். இனி ஒருபோதும் அத்தகையதொரு அசம்பாவிதம் நிகழாது என பிரதமர் கூறியுள்ளார்.\nஆனால், இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத தாக்குதல் முடிவுக்கு வரவில்லையெனவும் மீண்டும் தாக்குதல் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதெனவும் கூறி வருகின்றது.\nஅந்தவகையில் நானும் பிரச்சினை ஆரம்பித்தவுடனே கூறினேன் இந்த பயங்கரவாதத்தை முழுமையாக செயழிலக்க செய்வதற்கு இன்னும் இரண்டு வருடங்களாவது தேவைப்படும் என்றேன்.\nஆனால் இங்குள்ள அரசியல் தலைமைகளுக்கு அது புரியவில்லை. எதுஎவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்புக்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்பாகும்” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பே��் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/general/is-world-recreated-after-explosion", "date_download": "2021-02-26T12:13:40Z", "digest": "sha1:CIUALGMUEJ67IZWGIKJF3HKXLP75UL5Y", "length": 7138, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "உலகம் அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதா? விஞ்ஞானிகள் ஆராய்ச்சி என்ன கூறுகிறது? - TamilSpark", "raw_content": "\nஉலகம் அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி என்ன கூற���கிறது\nவிண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் நாமக்கல்லை எப்போதும் புரியாத புதிராகவே உள்ளது. அப்படி ஒரு புதிரான விஷயத்தை புரிய வைக்க முயன்றுள்ளனர்.\nநம்மைச் சுற்றியுள்ள பால்வெளி முன்னர் ஒரு தடவை அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇது நமது பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களின் இரசாயனக் கட்டமைப்புக்களை ஆராய்ந்த பின்னர் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபால் வெளியின் பெரும்பிரிவில் நட்சத்திரங்கள் அவற்றின் இரசாயனக்கூறின் அடிப்படையில் இரு பெரும் குடித்தொகைகளாகப் பிரிக்கப்பட்லாம்.\nமுதல் குழுவில் ஆக்ஜிஸன், மக்னீசியம், சிலிக்கன், சல்பர், கல்சியம் மற்றும் டைட்டேனியம் என்பன அதிகம். இவை அல்பா மூலகங்கள் எனப்படுகின்றன.\nஇரண்டாவது குழுவில் அல்பா மூலகங்கள் குறைந்தளவில் காணப்படுகின்றன. இது இரும்பினை அதிகளவில் கொண்டுள்ளது.\nஇவ் இரு வேறுபட்ட தன்மைகள் அவற்றின் தோன்றல் நிலைகளில் ஏதோ நடந்துள்ளமையைக் காட்டுகின்றது. ஆனாலும் இதன் பின்னாலுள்ள முக்கிய பொறிமுறை தெளிவற்றதாகவே உள்ளது.\nஇது பற்றி Tohoku பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த Masafumi Noguchi, இவ்விரு குடித்தொகைகளும் இரு வேறு நட்சத்திரத் தோன்றல்களைக் காட்டுகின்றது என்கிறார். இதற்கிடையில் நட்சத்திரத் தோன்றல்கள் இன்றிய ஒரு உறங்குநிலைக் காலமும் இருந்திருக்கின்றது என்கின்றனர்.\nஇங்கு முதல் வகுப்பு நட்சத்திரங்கள் தோன்றி 10 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் சில நட்சத்திரங்கள் அழிந்து α elements அதிகமாயுள்ள புதிய வகை நட்சத்திரத் தொகுதியை உருவாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.\n 15 வருஷத்துல தல அஜித் எவ்வளவு தூரம் சென்றுள்ளார் பார்த்தீர்களா\nஇன்று வெளியான நடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படம் பெண்களுக்காக படக்குழு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு\n நடிகை சினேகாவுக்கு விளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nவாவ்.. தல அஜித்- ஷாலினியோட புதிய செல்பியை பார்த்தீர்களா செம கியூட்ல.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nபள்ளி சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாத 12ம் வகுப்பு மாணவி தேடி சென்ற பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி.\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லைங்க.. அம்மாவுடன் டப்மாஷ் செய்த ஜெனிலியா.. வைரல் வீடியோ\nஇவர்தான் பாக்கியலட்சு��ி சீரியல் நடிகை ராதிகாவின் உண்மையான கணவரா. யார் தெரியுமா\n அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.\nயம்மாடி.. ஆத்தாடி.. முடியல்லமா.. நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் கவர்ச்சி கலந்த வைரல் வீடியோ\nஇடுப்பில் சேலை மடிப்பை சொருகியப்படி வி.ஜே ரம்யா ஷாக் ஆன ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/21-37-800-JmbM9D.html", "date_download": "2021-02-26T12:23:19Z", "digest": "sha1:CYCL7Z3EIBQS64O2VOXPBWQ7B7JZ4PQA", "length": 5051, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது தவனையாக 21 விடுதலை சந்தாக்களை சேகரித்து ரூ.37,800 கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினர்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதிருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது தவனையாக 21 விடுதலை சந்தாக்களை சேகரித்து ரூ.37,800 கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினர்\nதிருவாரூர் மாவட்டத்தில் 23-11-2020 அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் ஏகாம்பரம் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்தன் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமதியம் 9.30 மணிக்கு கமலாபுரத்தில் தொடங்கி பருத் தியூர், எருக்காட்டூர், கண்கொடுத்தவனிதம், விடையபுரம், அம்மையப்பன், சோழங்கநல்லூர், திருவாதிரைமங்கலம், ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 7.00 மணிக்கு திருவாரூர் நகரத்தில் சந்தா திரட்டும் பணி முடிவடைந்தது இரண்டாவது தவணையாக. 21 சந்தாக்கள் சேகரித்து ரூ.37,800 வழங்கினர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரவேற்று சந்தாக் களை வழங்கினர். சந்தித்த அனைத்து கட்சி நண்பர்களும் இன் முகத்துடன் சந்தாக்களை வழங்கினர்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவை���ின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kasturi-says-about-biggboss-and-vote-120112300011_1.html", "date_download": "2021-02-26T13:49:44Z", "digest": "sha1:C735OTA6GQXUB7E5GI4PD4U53HEENUIV", "length": 9418, "nlines": 106, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "பிக்பாஸ் வின்னர் இவர்தான்: விஜய் டிவி பிக்ஸ் செய்துவிட்டது: கஸ்தூரி", "raw_content": "\nபிக்பாஸ் வின்னர் இவர்தான்: விஜய் டிவி பிக்ஸ் செய்துவிட்டது: கஸ்தூரி\nபிக்பாஸ் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வாக்குகளின் அடிப்படையில் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருவார் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவரான கஸ்தூரியிடம் நாமினேஷன் குறித்து ரசிகர் கேட்ட ஒரு கேள்விக்கு ’ஓட்டா காமெடி பண்ணாதீங்க என்றும் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவது என்றால் இந்த வாரம் அனிதாதான் வெளியேறி இருக்க வேண்டும் என்றும் சுசித்ராவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்\nமக்கள் போடும் ஓட்டை விஜய் டிவி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை என்றும் அவர்கள் இஷ்டத்திற்கு தான் வெளியேற்றுவார்கள் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வின்னர் யார் என்பதையும் முதலிலேயே அவர்கள் முடிவு செய்து விடுவார்கள் என்றும் விஜய் டிவியின் கம்பெனி ஆட்கள் தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் இறுதிப்போட்டிக்கு ஆரி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரில் ஒருவர் இறுதிப்போட்டிக்கு வருவார் என்றும் மற்றும் ஒரு இளம் போட்டியாளரும் இறுதிப்போட்டிக்கு செல்வார் என்றும் இவர்கள் மூவரில் இருந்தும் விஜய் டிவியே ஒருவரை தேர்வு செய்யும் என்றும் வாக்குகளை அவர்கள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்\nமுன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவரே விஜய் டிவியில் நடக்கும் ஓட்டு முறைகேடுகளை வெளிப்படையாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nசீரியல் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடிக்கும் ��ிரைப்படம்\nநடிகர் அஜித்குமார், ஷாலினி சமீபத்திய புகைப்படம் வைரல்\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nவீட்டை விட்டு வெளியேறினார் சுசி: கண்டுகொள்ளாத அர்ச்சனா-நிஷா\nமீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி: களைகட்டப்போகும் பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் வீட்டில் இருந்து சுசியை வெளியேற்ற இதுதான் காரணமா\nசுஷித்ராக்கு பதில் நம்ம ஜெயிலுக்குள் இருந்திருக்கலாம்...\nசிம்பு படத்தில் அறிமுகம்...11 ஆண்டுகள் நிறைவு...சமந்தா நன்றி கூறி வீடியோ ரிலீஸ்\nஆஸ்கார் இனித் தொலைவிலில்லை ....கவிஞர் வைரமுத்து டுவீட்\nநடிகர் சந்தானம் படத்தின் முக்கிய அப்டேட்... லிட்டில் மேஸ்ட்ரோவின் குரலில் சூப்பர் பாடல் ரெடி \nசிலரே இறப்புக்கு பின்னரும் இருப்பர் – நடிகர் விவேக்\nஅந்த வசனத்தை சொல்லி விஜய் சிரித்தார்...நெஞ்சம் மற்ப்பதில்லை எஸ்.ஜே.சூர்யா \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_1918.11.27&oldid=380094", "date_download": "2021-02-26T13:58:27Z", "digest": "sha1:DPRN336QJXPXEW2XDJDVY4WREPV2JMCQ", "length": 3241, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "சன்மார்க்கபோதினி 1918.11.27 - நூலகம்", "raw_content": "\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 8 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசன்மார்க்கபோதினி 1918.11.27 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] நினைவு மலர்கள் [1,451] சிறப்பு மலர்கள் [5,241] எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1918 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88997/modi-explain-about-Agricultural-laws", "date_download": "2021-02-26T13:47:59Z", "digest": "sha1:3XRBGZUJIIZSWYJOPGJ56BDWQ3B4DFE7", "length": 8622, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்’ - பிரதமர் மோடி அறிவிப��பு | modi explain about Agricultural laws | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்’ - பிரதமர் மோடி அறிவிப்பு\nகுறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் வேளாண்சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். விவசாயிகள் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் வடிக்கிறது. வேளாண் சட்டங்கள் வியாபாரிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வகையில் உள்ளது.\nவேளாண் சட்டங்கள் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும். விவசாயிகளுக்காக இந்தியா முழுவதும் குளிர்பதன கிடங்குகள் தொடங்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயத்துறை- விவசாயிகள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வேளாண் சட்டங்கள் கொண்டுவந்ததற்காக நன்றி சொல்ல வேண்டாம். நலமுடன் இருந்தாலே போதும்” என்றார்.\nஅத்துடன், “விவசாய விலை பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்களுக்காக சுவாமிநாதன் குழு அள்த்த பரிந்துரையின் பேரில் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nமோடியும், பழனிசாமியும் இருக்கும்வரை வேறு இடைத்தரகர் உருவாக முடியாது : சு.வெங்கடேசன் எம்.பி\nமதுரையில் மழைநீர்கால்வாயில் சிக்கித் தவித்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்\nRelated Tags : வேளாண் சட்டங்கள் , மோடி, விளக்கம், விவசாயிகள் , போராட்டம், டெல்லி, மத்திய பிரதேசம், farmers , protest, agriculture law, modi, explain,\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னெ��்ன\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடியும், பழனிசாமியும் இருக்கும்வரை வேறு இடைத்தரகர் உருவாக முடியாது : சு.வெங்கடேசன் எம்.பி\nமதுரையில் மழைநீர்கால்வாயில் சிக்கித் தவித்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayalam.drivespark.com/cars/tata/tigor/", "date_download": "2021-02-26T14:10:13Z", "digest": "sha1:NH7J2BV4YKA7TOGIOGCZOXFFYTGQTNDU", "length": 18908, "nlines": 384, "source_domain": "malayalam.drivespark.com", "title": "ടാറ്റ ടിഗോർ വില, മൈലേജ്, ചിത്രങ്ങൾ, സവിശേഷതകൾ, ഫീച്ചറുകൾ, മോഡലുകൾ, റിവ്യു, വാർത്തകൾ - ഡ്രൈവ്‌സ്പാര്‍ക്ക്", "raw_content": "\nஇந்தியாவின் மிக விலை குறைவான மதிப்பு வாய்ந்த காம்பேக்ட் செடான் கார் மாடலாக டாடா டிகோர் விளங்குகிறது. அருமையான டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் வசீகரித்து வருகிறது. இந்த காரின் முகப்பு மிக நேர்த்தியாக உள்ளது. வைரக்கல் பதிக்கப்பட்டது போன்ற முகப்பு க்ரில் அமைப்பு, இரட்டை அறை வடிவமைப்புடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் சிறப்பான பம்பர் வடிவமைப்பு ஆகியவை காரின் முகப்பை வசீகரமாக காட்டுகிறது.\nபக்கவாட்டில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், க்ரோம் கதவு கைப்பிடிகள் ஆகியவை பிரிமீயம் காராக இதனை தரம் உயர்த்துகிறது. பின்புறத்தில் எல்இடி ஸ்டாப் லேம்ப், க்றிஸ்ட்டல் போன்ற எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவை இதன் வெளிப்புறத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nபுதிய டாடா டிகோ காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களிலான டியூவல் டோன் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் க்ரோம் பீடிங், லெதர் சீட் கவர்கள், கதவுகளில் ஃபேப்ரிக் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதனை பிரிமீயம் ரக கார் போல காட்டுகிறது.\nபுதிய டாடா டிகோர் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு எஞ்சின்களுமே சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, டீசல் எஞ்சின் ஆரம்ப நிலையிலேயே சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தி அசர வைக்கிறது. நகரப்புறம் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிலுமே இந்த எஞ்சின்கள் போதுமான செயல்திறனை காட்டி அசத்துகின்றன.\nபுதிய டாடா டிகோர் காரின் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் லிட்டருக்கு 24.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் பெட்ரோல் எஞ்சின் 17 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் 20 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று கூறலாம். தட்பவெப்பநிலை மற்றும் ஓட்டுதல் முறையை பொறுத்து இந்த மைலேஜ் மாறுபடும்.\nடாடா டிகோர் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், கூல்டு க்ளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் பூட் ஓபன் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் வசதிகள் உள்ளன. இந்த காரில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளது.\nடாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஆட்டோ டோர் லாக் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.\nஇந்தியாவின் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த டிசைன், வசதிகள், எஞ்சின் தேர்வுகளுடன் மிக குறைவான விலையில் கிடைக்கிறது. இது நிச்சயம் முதல்முறை கார் வாங்க திட்டமிடுவோருக்கு சிறந்த தேர்வாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2243555", "date_download": "2021-02-26T13:55:19Z", "digest": "sha1:Q6GPBSQ6URRMKOY3VPYHFYOYM7ELJIDP", "length": 3060, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:58, 7 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n03:03, 28 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n18:58, 7 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/11/15060241/Sophia-Open-The-young-player-who-won-the-title-and.vpf", "date_download": "2021-02-26T13:06:43Z", "digest": "sha1:3FXDUA7OMZ3F3LFFHPHVEMGWYX4I4GH6", "length": 10075, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sophia Open; The young player who won the title and set the record || சோபியா ஓபன் டென்னிஸ் போட்டி; பட்டம் வென்று சாதனை படைத்த இளம் வீரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம், புதுச்சேரியில் வரும் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை; இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட வாக்கு பதிவு |\nசோபியா ஓபன் டென்னிஸ் போட்டி; பட்டம் வென்று சாதனை படைத்த இளம் வீரர்\nசோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் இளம் வயதில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nசோபியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி பல்கேரியா நாட்டில் நடந்தது. இதில், இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் மற்றும் கனடா நாட்டின் வாசிக் பொஸ்பிசில் ஆகியோர் விளையாடினர். இதில், 6-4, 3-6, 7-6(3) என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார். இதனால் தனது 19-வது வயதில் முதன்முறையாக ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nகடந்த 2008ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கெய் நிஷிகோரி தனது 18-வது வயதில் டெல்ரே பீச் ஓபன் போட்டியில் ஆடவர் பிரிவில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார்.\nஅதன்பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை படைத்த இளம் வீரராக ச���ன்னர் உள்ளார். இந்த ஆண்டில் உகோ ஹம்பர்ட், கேஸ்பர் ரூட், தியாகோ செய்போத் வைல்ட், மியோமிர் கெக்மனோவிக் மற்றும் ஜான் மில்மேன் ஆகியோருக்கு அடுத்து முதன்முறையாக பட்டம் பெறும் 6-வது நபராக சின்னர் உள்ளார்.\n1. நீண்ட காலம் ஓடி சாதனை படைத்த ஷாருக் கான்-கஜோல் படம் மீண்டும் திரைக்கு வருகிறது\nகொரோனா பாதிப்புகளால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் 8 மாதங்களுக்கு பின் மீண்டும் திரைக்கு வருகிறது.\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; பட்டம் வென்ற போலந்து வீராங்கனையின் சாதனை வரலாறு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற போலந்து வீராங்கனையின் சாதனை வரலாற்றை காண்போம்.\n3. உலகின் மிக நீண்ட கால்களை கொண்டவர்; கின்னஸ் உலக சாதனை படைத்த டீன் ஏஜ் சிறுமி\nஅமெரிக்காவை சேர்ந்த டீன் ஏஜ் சிறுமி உலகின் மிக நீண்ட கால்களை கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/06/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-02-26T13:20:33Z", "digest": "sha1:WITLKUQZMPRW5P5EIGXLIPU6W3HDOHBX", "length": 6719, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய மாத்திரை… இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய முயற்சி! முக்கிய தகவல் | Netrigun", "raw_content": "\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய மாத்திரை… இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய முயற்சி\nஇந்தியாவில் மலேரியாவுக்கு வழங்கப்படும் மாத்திரையான ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா வைரஸ்களின் அளவை கட்டுப்படுத்தும் என கண்டறியப்பட்டு பயன்படுத்த��்படுகிறது. இது தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇதையடுத்து, இங்கிலாந்தில் பெரும்பாலும் வலி நிவாரணியாகவும், அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ‘இபுபுரூபன்’ என்ற மாத்திரை கொரோனா வைரஸ் சிகிச்சையில் சிறப்பான பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nகாரணம், இது சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக பயன்படும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nமிக குறைந்த விலையில் கிடைக்கிற இந்த மாத்திரைகளை சுவாச பிரச்சினையால் அல்லலுறுகிற கொரோனா நோயாளிகளுக்கு தருகிறபோது, வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படாது என கருதுகிறார்கள்.\nPrevious articleமாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவி செய்யும் நாய்\nNext articleயாழ் மானிப்பாயில் ஊரடங்கு வேளையில் மதுபானம் விற்பனை\nவிஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் நிஜ கணவரை பார்த்துள்ளீர்களா\nவிஜய் அப்பாவின் திடீர் முடிவு\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையை யார் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா\nகாதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா\nதல அஜித்துடன் நடிகை ஷாலினி எடுத்துக்கொண்ட செல்பி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/category-articles", "date_download": "2021-02-26T13:02:37Z", "digest": "sha1:VLNG5MVPMIUPOZBI24YNEX6HSIC3Y44D", "length": 10094, "nlines": 156, "source_domain": "www.news7tamil.live", "title": "Articles | News7 Tamil", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது\nஇனியனின் சமூகம் சார்ந்த 7 பதில்கள்\nமணிகண்டனின் சுவாரஸ்யமான 7 பதில்கள்..\nட்ரைலரிலே மண்வாசனையை அள்ளிதெளிக்கும் ஹலித்தா சமீம்\nகார் பிரேக்கை பராமரிப்பது எவ்வாறு\nகுவாரன்டின் (Quarantine) வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nதமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கடந்த...\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேறியது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு...\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nதமிழகத்தின் எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு...\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nதிருவாரூரில் மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர்...\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nகூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன் ஆறு சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு...\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nவர்த்தகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சார்பில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்...\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 88 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தா.பாண்டியன், கடந்த...\nஅதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nதிருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்....\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_881.html", "date_download": "2021-02-26T12:59:13Z", "digest": "sha1:7BWOO6ZWQT54LTOP5RHZETX7ORAQRVOU", "length": 14374, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கமல் சரவணன் மீது சின்மயி தாக்கு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News கமல் சரவணன் மீது சின்மயி தாக்கு\nகமல் சரவணன் மீது சின்மயி தாக்கு\nகடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சனிக்கிழமை சேரன் மீது மீரா மிதுன் கூறிய பொய் புகார் பற்றிய பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அப்போது கமல் பேச்சுவாக்கில், பேருந்தில் செல்லும்போது நாள்தோறும் நெரிசலில் வேறுவழியின்றி பெண்கள் மேல் பலர் உரச வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.. அவர்களை தவறாக நினைக்க முடியுமா என்று கேட்டார்.. மேலும் உரசுவதற்கு என்றே சில பேர் வருவார்கள் என கமல் கூறியதும் உடனே நடிகர் சரவணன் தனது கைகளை உயர்த்தி ஆமோதித்தார்.\nஉடனே கமல், “பார்த்தீர்களா அப்படிப்பட்ட ஆட்களை புடிச்சு நாலு போடு போட்டுருப்பார் போல இருக்கிறது” எனக்கூற, சரவணனோ இல்லை சார் நானே கல்லூரி செல்லும் வயதில் இது போல பேருந்தில் செய்திருக்கிறேன் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.. உடனே சமாளித்த் கமல் அப்படின்னா சரவணன் அதையும் தாண்டி புனிதமானவர் ஆகிவிட்டார் என கலாட்டாவாக கூறினார். சுற்றியிருந்த மற்ற போட்டியாளர்களும் அதை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும் இதை கைதட்டி ரசித்தனர்.\nஇத்தனை பேருக்கும் ரொம்ப ஜாலியாகவே தெரிந்த இந்த விஷயத்தில் பாடகி சின்மயி மட்டும் கொதித்து எழுந்து உள்ளார். தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் முதன்முதலாக பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, இது தொடர்பாக வேறு எங்கு பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல், சரவணன் மற்றும் சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்குமே கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் சின்மயி.\nஇதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், 'ஒரு நபர் மாநகரப் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே சென்றேன் என கூறுகிறார்.. இதை ஒரு சேனல் ஒளிபரப்புகிறது.. இதற்கு பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் கிடைக்கிறது.. பார்வையாளர்களுக்கு கைதட்டும் பெண்களுக்கு, இந்த செயலை செய்தவர��க்கு எல்லாம் இது ஒரு ஜோக்.. டாமின்.. தினமும் லட்சக்கணக்கான சிறுமிகள் பேருந்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை அனுபவித்து வருவது இவர்களுக்கெல்லாம் புரியவில்லையா..” என காட்டமாக விமர்சித்துள்ளார்\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/7_12.html", "date_download": "2021-02-26T12:00:43Z", "digest": "sha1:FP3MESOBEAK6GX52REIVNPADF7UIRVTS", "length": 3662, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணித் தலைவர் சி.சிவக்கொழுந்துவின் வாழ்விணையர் சி.ராணி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅரியலூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணித் தலைவர் சி.சிவக்கொழுந்துவின் வாழ்விணையர் சி.ராணி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள்\nஅரியலூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணித் தலைவர் சி.சிவக்கொழுந்துவின் வாழ்விணையர் சி.ராணி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு (12.02.2021) நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் சி.கரிகாலன், மதுமலர், மகிழினி, இனியா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2021-02-26T12:27:18Z", "digest": "sha1:A2RSG3N36RXFNH2Y44WAPUPMC5BCJNSR", "length": 9910, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கனடா | Virakesari.lk", "raw_content": "\nசட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை - பிரதி பொலிஸ்மா அதிபர்\nபிரதான பொலிஸ் பரிசோதகர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம் - கரு ஜயசூரிய\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nவவுனியாவில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 5 இளைஞர்கள் கைது\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 651 பேருக்கு பக்கவிளைவு\nகொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்ப...\nஇலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயார்: பிரித்தானியா, கனடா\nபிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டுச...\nகொவிட்-19 தடுப்பு ஊசி மருந்தும் இலங்கையின் மக்கள் தொகையும்..\nஅமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் சில குறிப்பிட்ட தடுப்பு ஊசி, சில மருத்துவப் பரிசோதனையின் பின்னர் பாவிக்கத்...\nகனடாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கா\n2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷி தொடரின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி கனடாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ள...\nஅரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவை வீழ்த்தியது கனடா\n2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறு ஆட்டத்தில் கனடா ரஷ்யாவை வீழ்த்தியுள்ளது.\nஹெலிகொப்டர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nகனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில் இடம்பெற்ற ஹெல���கொப்டர் விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்...\nபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யுவதி கைது\nபோலியான கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சா...\nகண்டி டஸ்கர்ஸ் அணி வீரர் சொஹைல் தன்வீருக்கு கொரோனா தொற்று உறுதி\nலங்கா பிரீமியர் லீக்கின் அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு விளையாடவிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொஹைல் தன்வீர...\nபொறுப்புக்கூற வேண்டிய ஒரு படை அதிகாரியை, தனது நாட்டில் தூதுவராக கனடா ஏற்றுக் கொள்ளுமா\nகனடாவில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு, ஐவர் காயம்\nகனேடிய நகரமான கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர்.\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1991.04.20&oldid=221824", "date_download": "2021-02-26T13:17:58Z", "digest": "sha1:V4SBBXLP5TBXQD4D2QOFNRCRVMYBCY2G", "length": 3272, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாதம் 1991.04.20 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:36, 20 பெப்ரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{பத்திரிகை| நூலக எண் = 31254 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஈழநாதம் 1991.04.20 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] நினைவு மலர்கள் [1,451] சிறப்பு மலர்கள் [5,241] எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1991 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/09110341/2341962/Tamil-cinema-Madhavi-Latha-lodges-complaint-over-social.vpf", "date_download": "2021-02-26T12:55:09Z", "digest": "sha1:DRIPKZKB7TWPLQHGKYN2HWC4CMMD466A", "length": 12862, "nlines": 163, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஷால் பட நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த நெட்டிசன்கள் - போலீசில் புகார் || Tamil cinema Madhavi Latha lodges complaint over social media posts", "raw_content": "\nசென்னை 15-02-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவிஷால் பட நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த நெட்டிசன்கள் - போலீசில் புகார்\nமாற்றம்: பிப்ரவரி 09, 2021 21:03 IST\nவிஷால் பட நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவிஷால் பட நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள' படத்தில் நடித்தவர் மாதவி லதா. தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். மாதவி லதா அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கு சினிமா விருந்துகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் மாதவி லதா சைபராபாத் போலீசில் தனது புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாக புகார் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து மாதவி லதா கூறும்போது “ஆந்திராவில் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டித்து பேசினேன். அதன்பிறகு மர்ம நபர்கள் வலைத்தளத்தில் என்னை மோசமாக திட்டி கருத்துகள் பதிவிடுகிறார்கள். எனது புகைப்படத்தை மார்பிங் செய்தும் பதிவேற்றி உள்ளனர். எனது நடத்தை பற்றியும் கேவலமாக பேசுகிறார்கள். இதனால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.” என்றார்.\nகணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்\nரசிகர்களின் செயலால் அஜித் அதிருப்தி - கட்டுப்பாடுடன் நடக்குமாறு அறிக்கையில் வேண்டுகோள்\nவலிமை படத்தின் புதிய அப்டேட் கொடுத்த போனி கபூர்.... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்\n4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்\n‘சூர்யா 40’ படப்பிடிப்பு பூஜையுட��் தொடங்கியது - சூர்யா பங்கேற்கவில்லை\nஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கதாநாயகனாக நடிக்கும் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன்... கதாநாயகி யார் தெரியுமா கதாநாயகியாக களமிறங்கும் டிக்டாக் புகழ் இலக்கியா நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை - முதல் மரியாதை தீபன் காதலர் தினத்திற்காக கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு - வைரலாகும் புகைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/swiss/india", "date_download": "2021-02-26T12:27:22Z", "digest": "sha1:SWXFXDVGXIKC5ACWINQQMVTB3Q6MQSNG", "length": 14043, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Swiss Tamil News | Latest International News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News India", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று பிரித்தானியர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்... தாயின் உடைக்குள் மறைந்திருந்த குழந்தை: சுவிட்சர்லாந்தில் கிடைத்த துப்பு\nசுவிற்சர்லாந்து 5 hours ago\nமார்ச் 1 முதல் சுவிட்சர்லாந்தில் நெகிழ்த்தப்பட்டவிருக்கும் பொதுமுடக்க விதிகள்\nசுவிற்சர்லாந்து 1 day ago\nசுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள்: கசிந்த இரகசிய தகவல்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nவாடிக்கையாளர்களை ஈர்க்க சுவிஸ் வங்கியின் நூதன திட்டம்: பின்னர் நடந்த சுவாரசிய சம்பவம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிட்சர்லாந்தில் 2020இல் மட்டும் கருணைக்கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிஸ் விமானிகள் கொரோனா மாஸ்க் பயன்படுத்த தடை: கூறப்படும் பிரதான காரணம்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nபணம் இல்லை... கடன் வாங்க பயம்: சுவிட்சர்லாந்தை கொரோனா படுத்தும்பாடு\nசுவிற்சர்லாந்து 4 days ago\nகொரோனா தடுப்பூசி விஷயத்தில் சுவிஸ் அரசு எடுக்கவுள்ள முக்கிய முடிவு என்ன காரணம்.. கசிந்த தகவல்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nகொரோனா தடுப்பூசி பயன்படுத்துவத��ல் சிக்கல்: 5 மில்லியன் டோஸ்களை விற்க தயாராகும் சுவிஸ்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிஸில் சமூகசேவையாளராக கடமையாற்றும் தமிழருக்கு வழங்கப்பட்டுள்ள கெளரவம்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nகொரோனா பிடியிலிருந்து நாட்டை மீட்கும் மிக முக்கியமானதை தாமதப்படுத்தும் சுவிஸ்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிட்சர்லாந்தில் மேலும் மேலும் போதைக்கு அடிமையாகும் மக்கள்: வெளியான காரணம்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nகொரோனா காலகட்டத்தில் மாஸ்க் விற்றே கோடீஸ்வரர்களான சுவிஸ் இளைஞர்கள்: எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள சிக்கல்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nவிடுமுறைக்காக சுவிட்சர்லாந்திற்கு வந்து திருட்டு வழக்கில் சிக்கிய பிரித்தானிய குடும்பம்\nசுவிற்சர்லாந்து 7 days ago\nமத்திய குழுவை மதிக்காமல் அவசரப்படும் சுவிஸ் மாகாணங்கள்: அரசாங்கம் கடும் எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஉலகமே அன்னாந்து பார்க்கும் சுவிட்சர்லாந்தில் வறுமை அதிகரிப்பாம்: புள்ளிவிவரம் சொல்கிறது\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தின் பிரதான நகருக்குள் நுழைய 30 நாட்கள் தடைவிதிக்கப்பட்ட நபர்: பொதுமக்கள் அளித்த புகார்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்து விதியில் புதிய மாற்றம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் மார்ச் 1ம் திகதி முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் மகனுக்காக பனிவீடு கட்டிய தந்தை... எதிர்பாராமல் நிகழ்ந்த சோகம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nபறவைகளை கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்: சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடச் செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஇந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள் செய்தால்.. சுவிஸில் நிலைமை மிக மோசமாகிவிடும்: மத்திய குழுவிற்கு நிபுணர்கள் கடும் எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nபயங்கரவாதியுடன் வாழ இனி பழக வேண்டும்... ஐ.எஸ் ஆதரவாளருக்கு புகலிடம் அளித்த சுவிஸ்: குமுறும் பொதுமக்கள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு இவர்தான் காரணம்: சுகாதாரத்துறை அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிஸில் குடியேறும் பிரபல நாட்டின் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போட்டி போட்டு கவர்ந்திழுக்கும் மாகாணங்கள்\nசுவிற்சர்லாந்த�� 1 week ago\nகொரோனா தொடர்பில் டுவிட்டர் கருத்து: இடைநீக்கம் செய்யப்பட்ட சுவிஸ் மருத்துவர்\nசுவிற்சர்லாந்து February 15, 2021\nநைஜீரியாவிலிருந்து சுவிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு நள்ளிரவில் வந்த தொலைபேசி அழைப்பு... பின்னணியில் இருந்த பயங்கர செய்தி\nசுவிற்சர்லாந்து February 15, 2021\nசிறார்கள் மாஸ்க் அணிவதால் பயனில்லை: போராட்டத்தில் குதித்த ஒரு சுவிஸ் தந்தை\nசுவிற்சர்லாந்து February 14, 2021\nசுவிஸில் ஒருவார காலமாக தேடப்படும் நபர்: பொதுமக்கள் உதவியை நாடிய பொலிஸ்\nசுவிற்சர்லாந்து February 13, 2021\nசுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படுமா: சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nசுவிற்சர்லாந்து February 13, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://settaikkaran.blogspot.com/", "date_download": "2021-02-26T11:53:15Z", "digest": "sha1:ICQM3Z6BXRE4X4ESJ3AURDRASPFBAGQY", "length": 14017, "nlines": 114, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்", "raw_content": "\nகுஜராத் கட்ச் பகுதியில் பணி நிமித்தமாகச் சென்றபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்த்த ‘திருஷ்யம்’ அதாவது காட்சி ஒன்றுண்டு. பெண்மணிகள் தங்களது தலைகளில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஐந்தாறு,ஏன், ஏழெட்டு தண்ணீர்க்குடங்களைக்கூட சுமந்து சென்று கொண்டிருப்பார்கள். இத்தனை குடங்களையும் எப்படியோ ஏற்றிக்கொண்டு விட்டார்கள், சரி, ஆனால்,எப்படி இறக்கி வைக்கப்போகிறார்கள் என்று யோசித்ததுமுண்டு.\n‘திருஷ்யம்-2’ படத்தின் முதல் பாதியைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுகூட எனக்கு அதே மலைப்பும், ஆங்காங்கே சின்னச் சின்ன சஞ்சலமும் ஏற்பட்டது மிகவும் உண்மை. துணுக்குகளாய் புதிது புதிதாக முளைக்கின்ற கதாபாத்திரங்கள், நாயகனின் கதாபாத்திரத்தில் சொல்லப்பட்ட உபரியான பரிமாணங்கள் ஆகியவை வெறும் நிரப்பல்களா அல்லது படத்தின் பிந்தைய காட்சிகளுடன் நேரடியான, மறைமுகமான தொடர்புகள் உள்ளவையா என்ற புதிரை முதல்பாதியின் முடிவிலேயே அவிழ்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.\nஜார்ஜ்குட்டியின் குடும்பம் ஆறு வருடத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வாழ்ந்து வருகிறது. ஜார்ஜ்குட்டி ஒரு திரையரங்க உரிமையாளர் ஆகியிருக்கிறார்; ஆனால், கடன் இருப்பதாக மனைவி ராணி குத்திக் காட்டுகிறாள். மூத்த மகளுக்கு வலிப்பு நோய் வந்திருக்கிறது; இளையமகள் கான்வென்ட் ஆங்கிலத்தில் அம்��ாவை அலட்சியம் செய்கிறாள். ஜார்ஜ்குட்டியின் அக்கம்பக்கத்தார் மாறியிருக்கிறார்கள். அந்த டீக்கடைக்காரர் தவிர்த்து, மற்றவர்கள் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.\n‘If it can be written or thought, it can be filmed’ என்று மறைந்த ஹாலிவுட் இயக்குனர் ஸ்டான்லி க்யூபரிக் சொன்னது பெரும்பாலான படங்களில் வெறும் ஏட்டுச்சுரைக்காய்களாகவே இருக்கையில், ஜித்து ஜோசஃப் தனது திரைக்கதைக்குப் பின்புலமாக அமைந்திருக்கிற எண்ணங்கள், எழுத்துக்களின் வலுவை படம் நெடுக காண முடிகிறது.\nமுந்தைய படத்தின் முக்கிய நிகழ்வுகள், சின்னச் சின்ன சம்பவங்கள், வசனங்கள் ஆகியவற்றுடன் இரண்டாம் பாகத்தின் கதையோட்டத்தைப் பிணைத்திருப்பதில் முனைப்பு நன்றாகவே தெரிகிறது. முதல் பகுதியில் தியேட்டர் கட்டப்போவதாக ஜார்ஜ்குட்டி சொல்லுகிற வசனம், இப்படத்தில் பலித்திருக்கிறது. ஒரு cult திரைப்படத்தை இயக்கிவர்களுக்கு உள்ள இந்த சௌகரியத்தை அனாயசமாகக் கையாண்டிருப்பது, விட்ட இடத்திலிருந்து கதையைப் பார்க்கிற உணர்வை அளிக்கத் தவறவில்லை.\nமுந்தைய படத்தின் ஒரு முக்கியக் கதாபாத்திரமான ஜார்ஜ்குட்டியின் உதவியாளர் இப்படத்தில் இல்லை; அதை ஒரு வசனத்தில் சரிசெய்தாகி விட்டது. 2.0-வில் டாக்டர் வசீகரனுக்கு வருகிற அலைபேசி அழைப்பின்போது, ‘சனா’ என்று அழைப்பவர் பெயரையும் ஐஸ்வர்யா ராய் படத்தையும் காட்டியதுபோன்ற சாமர்த்தியம்.\nஏதோ கொலை செய்துவிட்டு, படுகுஷியாக, செல்வச்செழிப்போடு ஜார்ஜ்குட்டி நடமாடுவதுபோல காட்டாமல், அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரித்து, குற்றம் என்று ஒன்றிருந்தால் அதற்கு தண்டனையென்று ஒன்றும் உண்டு என்பதை வசனத்தில் முயலாமல், காட்சிப்படுத்தியிருப்பது அபாரம்.\nவிமர்சனம் வாசித்துவிட்டு, அரை சுவாரசியத்தோடு படத்தைப் பார்க்கிற பரிதாபத்துக்கு யாரையும் தள்ளிவிட விருப்பமில்லை என்பதால், கதை குறித்து விவரிக்க விரும்பவில்லை. முதல் படத்தில் நடந்த குற்றத்தின் விளைவு இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால், இதிலும் ஜார்ஜ்குட்டி ஜெயிக்க வேண்டுமென்ற பதைபதைப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்தி, இரண்டாம் பகுதியில் ஒரு சில காட்சிகளில் சற்றே அவநம்பிக்கை உண்டாக்கி, இறுதியில் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கிறார்கள் என்பதே படத்தின் சிறப்பு.\nஇந்தப் படத்தின் நாயகன் திரைக்கதை ஆனால், அந்த நாயகன்மீது வெளிச்சம் வீசுகிற வேலையை மோகன்லால் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். குட்டிக் குட்டி கதாபாத்திரங்களுக்குமே படத்தில் ஒரு பங்கு இருக்கிறது என்பதால், இறுதி 25-30 நிமிடங்களில் அவர்கள் வந்து கதையை முடிவை நோக்கி முடுக்குகின்றபோது, சில காட்சிகள் வாயடைத்துப்போகச் செய்கின்றன என்பதே உண்மை.\nஇத்தகைய படங்களில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றின் பங்கு அளவிட முடியாதது. அந்த எதிர்பார்ப்பு பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பின்னணி இசை மலையாளப்படங்களின் இயல்பிலிருந்து அவ்வப்போது பிறழ்ந்து ஆங்காங்கே இறைச்சலாக அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.\nகுறைகளே இல்லாத படமென்று சொல்ல முடியாது முதல் பாதியில் ஒவ்வொரு செங்கலாகக் கதையை எடுத்து வைத்துக் கட்டுகிறபோது சில தொய்வான கணங்கள் ஏற்படுவதைக் கவனிக்காமல் விடுவதற்கில்லை. ஆனால், இரண்டாம் பகுதி அளிக்கிற விறுவிறுப்பு, விமர்சனப்பார்வைகளின் கூர்மையையும் தாண்டி, சராசரி ரசிகனாக்கி உற்சாகமூட்டுவதாகவே இருக்கிறது.\nமோகன்லால் – என்ன சொல்ல இந்த மனிதரின் நடிப்பைப்பற்றி மொத்தப்படத்தின் சுமையையும் எளிதாகச் சுமந்துகொண்டு கடந்து போகிறார். மீனாவின் பாத்திரம் – குழப்பமும் பயமும் கலந்து வாழும் ஒரு சராசரி குடும்பத்தலைவியின் பரிணாமத்தை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nமலையாளம் தெரியாதவர்களும் அவசியம் பார்க்கலாம்; பார்க்க வேண்டும்.\n2 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nதினுசு சினிமா, திரைப்பட விமர்சனம்\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weblate.securedrop.org/translate/securedrop/securedrop/ta/?checksum=ca7a12c7cb87f121", "date_download": "2021-02-26T13:29:28Z", "digest": "sha1:2CHXY7APKI4MKE7YJ452E356JM2VLT3K", "length": 10932, "nlines": 143, "source_domain": "weblate.securedrop.org", "title": "SecureDrop/SecureDrop — Tamil @ Weblate: One more thing...", "raw_content": "\nFirst submission முதல் சமர்ப்பிப்பு\n Start here. நமது SecureDrop-இல் முதன்முறையாகச் சமர்ப்பிக்கின்றீர்களா\n மறுமொழிகளைப் பார்க்கவும் அல்லது ஏதேனும் புதியதாகச் சமர்ப்பிக்கவும்.\nSelect Safest மிகவும் பாதுகாப்பான நிலையைத் தேர்வு செய்க\n இந்தப் பக்கத்தை புதுப்பிப்பு செய்க, நீங்கள் முடித்துவிட்டீர்கள்\nEnter Codename குறிப்பெயரை உள்ளிடுக\nEnter your codename உங்களுடைய குறிப்பெயரை உள்ளிடுக\nRemember, your codename is: நினைவில கொள்க, உங்கள் குறிப்பெயர்:\n பொறுத்தருள்க நாங்கள் இன்னும் மறுமொழியளிக்கவில்லை\nOur SecureDrop recently experienced a surge of activity. For security reasons, the creation of a two-way communication channel was delayed until you checked in again. நமது SecureDrop அண்மையில் பயன்பாட்டு எழுச்சியைக் கண்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக நீங்கள் மீண்டும் சரிபார்க்கும்வரை இரு வழித்தொடர்பு வழியை உருவாக்குவது காலம்தாழ்த்தி வைக்கப்பட்டுள்ளது.\nPlease rest assured that we were able to download your submission, and check back again later for a reply. உங்களுடைய சமர்ப்பிப்பை எங்களால் பதிவிறக்கம் செய்ய முடிந்தது என்பதில் தயவு செய்து உறுதிகொள்ளவும், மறுமொழிகளுக்கு சிறிது நேரம் கழித்துப் பார்க்கவும்.\nSubmit Files or Messages கோப்புகளையோ செய்திகளையோ சமர்ப்பிக்கவும்\nYou can submit any kind of file, a message, or both. நீங்கள் எந்த வகையான கோப்பையோ செய்தியையோ அல்லது இரண்டையுமோ சமர்ப்பிக்க முடியும்.\nSubmit Messages கோப்புகளையோ செய்திகளையோ சமர்ப்பிக்கவும்\nIf you are already familiar with GPG, you can optionally encrypt your files and messages with our public key before submission. Files are encrypted as they are received by SecureDrop. நீங்கள் GPG-ஐப் பற்றி முன்பே அறிந்திருந்தால், உங்களுடைய விருப்பப்படி நீங்களே உங்களுடைய கோப்புகளையும் செய்திகளையும் சமர்ப்பிக்கும் முன்பே நமது பொதுச் சாவியைக் கொண்டு மறைகுறியிடுக்கொள்ளலாம். SecureDrop-இல் கோப்புகள் மறைகுறியிடப்பட்டே பெற்றுக் கொள்ளப்படுகின்றன.\nIf you are already familiar with GPG, you can optionally encrypt your messages with our public key before submission. நீங்கள் GPG-ஐப் பற்றி முன்பே அறிந்திருந்தால், உங்களுடைய விருப்பப்படி நீங்களே உங்களுடைய கோப்புகளையும் செய்திகளையும் சமர்ப்பிக்கும் முன்பே நமது பொதுச் சாவியைக் கொண்டு மறைகுறியிடுக்கொள்ளலாம். SecureDrop-இல் கோப்புகள் மறைகுறியிடப்பட்டே பெற்றுக் கொள்ளப்படுகின்றன.\nRead Replies மறுமொழிகளைப் படிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/04/blog-post_77.html", "date_download": "2021-02-26T13:09:11Z", "digest": "sha1:PKMH2CLX6EAFT5GQ2OVGBF7XALP2M2Z4", "length": 3565, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை வடக்கு தெரு ரஜியா பேகம் மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை வடக்கு தெரு ரஜியா பேகம் மறைவு\nஏப். 04, 2020 நிர்வாகி\nலால்பேட்டை வடக்கு தெரு மர்ஹூம் சே பிள்ளை முகமது தம்பி அவருடைய மனைவி ரஜியா பேகம் அவர்கள் இன்று மாலை 3.00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/https-twitter-com-rt_com-status-1362937514630078465.html", "date_download": "2021-02-26T13:19:00Z", "digest": "sha1:XJM4BINHR3DPTP7EE7EGU4COI6XYEJ2R", "length": 14064, "nlines": 208, "source_domain": "www.news7tamil.live", "title": "மெக்சிகோவில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்கவர் சிற்பங்கள் | News7 Tamil", "raw_content": "\nமெக்சிகோவில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்கவர் சிற்பங்கள்\nமெக்சிகோவில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்கவர் சிற்பங்கள்\nமெக்சிகோவில், ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோ விளங்குகிறது. இதன் அதிபராக அதிபர் லோபஸ் ஒப்ரடோர் உள்ளன. நமது நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்து போலீஸார் பாதுகாப்பான இடங்களில் வைத்திருப்பர். ஆனால் மெக்சிகோவில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கண்கவர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த வித்தியாசமான சிற்பங்களை மெக்சிகோ சிறப்பு ராணுவ படை வீரர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த சிற்பங்களுக்கு 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, இதனை உருவாக்கிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nவீட்டு சிறையில் துபாய் இளவரசி; வைரலாகும் வீடியோ\nமாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டணத்தைக் குறைத்தது அரசு\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு; 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n1 நிமிடத்தில் 39 விமான நிறுவனங்களை அடையாளம் கண்டுபிடித்து உலக சாதனை\nதுருக்கியில் மருத்துவமனையில் தீ விபத்து; ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் 9 கொரோனா நோயாளிகள் பலி\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#கேள்விநேரம் என்ன வியூகங்கள் வகுக்கப்போகின்றன தமிழக கட்சிகள்\nதா.பாண்டியன் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அஞ்சலி\n#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு 38 நாட்களில் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்\nதா.பாண்டியன் உடலுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அஞ்சலி\n#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு கனிமொழி நேரில் அஞ்சலி\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sundayrest.com/ta/blogs/sunday/how-to-wake-up-happy", "date_download": "2021-02-26T13:12:32Z", "digest": "sha1:HHS5K5OKQSYDNDVUMJHFQKYGFXERMZSH", "length": 18596, "nlines": 119, "source_domain": "www.sundayrest.com", "title": "மகிழ்ச்சியாக எழுந்திருப்பது எப்படி", "raw_content": "எங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் ஒரு பாராட்டு சண்டே டிலைட் தலையணையைப் பெறுங்கள்\nஎளிமையாக, \"இப்போது பகிர்\" என்பதைக் கிளிக் செய்து, பகிர் & இன்னபிறவற்றைப் பெறுங்கள்\nஒரு நல்ல குறிப்பில் நாள் தொடங்குவது நாள் முழுவதும் தொனியை அமைக்கிறது. ஆகவே, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு, ஒரு காலை ஆட்சியைக் கொண்டிருப்பது முக்கியம், அது உங்களை உற்சாகப்படுத்துகிறது, மேலும் நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பதை உறுதிசெய்கிறது.\nஒரு நல்ல, வெற்றிகரமான நாளை ஈர்க்க உங்கள் மனநிலையை குறிப்பாக காலையில் உற்சாகமாக வைத்திருப்பதை ஈர்க்கும் சட்டம் உண்மையில் வலியுறுத்துகிறது. நீங்கள் வெளியிடும் ஆற்றலின் அதே அதிர்வுகளை வரைவது இதுதான். ஒரு மகிழ்ச்சியான, நேர்மறை, உற்பத்தி நீங்கள் பெரும்பாலும் எதிரொலிக்கும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் வெகுமதிகளைத் தரும்.\nகலாச்சாரங்களில் உள்ள ஏராளமான மக்கள் நாள் முழுவதும் பிரார்த்தனை செய்வதையோ அல்லது கோஷமிடுவதையோ விரும்புகிறார்கள், நாள் முழுவதும் அவர்களைப் பார்க்க அவர்களுக்கு அமைதியும் பொறுமையும் கிடைக்கும். சூரியனின் முதல் கதிர்களை நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது, ​​தெய்வீகத்துடன் ஒன்றை உணரவும் இயற்கையோடு நெருக்கமாக உணரவும் அதிக நேரம் மிகவும் அதிக நே��ம்.\nகாலையில் எப்படி நன்றாக உணர வேண்டும் என்பது இங்கே-\nமகிழ்ச்சியான எண்ணங்களை சிந்தியுங்கள்:உங்கள் ஆசீர்வாதங்களை காலையில் முதலில் எண்ணுங்கள், இது மற்றொரு நாளுக்கு நன்றியுடன் இருக்கவும் சிறிய விஷயங்களைப் பற்றி குறைவாக வியர்க்கவும் உதவும். ஓப்ரா வின்ஃப்ரே மற்றும் அரியன்னா ஹஃபிங்டன் போன்ற ஏராளமான ஏ-லிஸ்டர்கள் காலையில் கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி செலுத்துவதன் மூலம் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். ஆன்மீக எஜமானர்கள் நன்றியுடன் இருப்பதன் மூலம் உரிமை கோருகிறார்கள், நாங்கள் இன்னும் அதிகமாகப் பெறுகிறோம், ஆசீர்வதிக்கப்படுகிறோம். எங்கள் மூளை வாகன பரிந்துரைகளுக்கு நன்றாக பதிலளிப்பதால் “எனது வாழ்க்கை அற்புதம்” போன்ற உறுதிமொழிகளையும் நீங்கள் கூறலாம். மேலும், மறுநாள் காலையில் தொடர்ந்து கெட்டுப்போகும் என்பதால், சண்டையுடன் நாள் முடிவடையாமல் நீங்கள் முந்தைய இரவு தூங்கினீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு இனிமையான குறிப்பில் நாள் தொடங்குங்கள்; ஒரு நல்ல நாளாக மொழிபெயர்க்க ஒரு சிறிய முயற்சி நீண்ட தூரம் செல்லும்.\nஒரு வசதியான படுக்கையை உருவாக்குங்கள்:நன்கு தயாரிக்கப்பட்ட, வசதியான படுக்கையில் தூங்கப் போவதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் கூடுதல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து புன்னகையுடன் எழுந்திருப்பீர்கள். உங்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மெத்தை மற்றும் தலையணை நல்ல தரம் வாய்ந்தவை மற்றும் உங்கள் படுக்கை புதியது. உங்கள் படுக்கை துணியை அடிக்கடி மாற்றி, உங்களுக்கு விருப்பமான அச்சிட்டு மற்றும் வண்ணங்களைப் பெறுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இது உங்கள் படுக்கையாகும், இது நல்ல இரவு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உயர்வுக்கு தேவையான ஆறுதலையும் தூக்கத்தையும் தருகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nமேம்பட்ட இசையை இயக்குங்கள்:உங்கள் காபி அல்லது தேநீரை வாயுவில் வைக்கும்போது, ​​சில உற்சாகமான உற்சாகமான இசைக்குழுவைக் கவனியுங்கள். எங்கள் ஆற்றலை மாற்றுவதற்கும் ஒரு நேர்மறையான மண்டலத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் இசை எவ்வாறு உதவுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. விசுவாசம் நிறைந்த இசையையோ அல்லது எந்தவொரு கருவி இசையையோ நீங்���ள் கேட்கலாம், இயற்கையுடன் ஒலிக்கக்கூடிய ஏதோவொரு இடத்திற்கு நகரும். தேவைப்படும் வரை உங்கள் கேஜெட்களைத் தவிர்த்து, காலையில் அதிர்வுறும்.\nஉங்கள் காலையைத் திட்டமிடுங்கள்:உங்கள் அடுத்த நாள் வேலைகளை இரவில் ஒழுங்கமைக்கவும், எனவே மறுநாள் காலையில் நீங்கள் பீதியடைய வேண்டாம். நீங்கள் உங்கள் துணிகளைத் தயார் செய்து, காலை நேர அட்டவணையை உங்கள் செயல்பாடுகளைச் சுற்றி திட்டமிடலாம், எனவே நீங்கள் அவசரப்படாமல், நன்கு தயாராக இருக்கிறீர்கள். ஒரு அமைதியான நாள் முழுவதும் நீங்கள் நம்பிக்கையுடன் கையாள முடியும் என்பதை உறுதி செய்வீர்கள். கார்பே டைம்\nதூங்க ஒரு நல்ல காரணம் 17 November 2020\nசோர்வாக உணர்கிறேன், ஆனால் தூங்குவது கடினம் என்பது நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட உண்மையான முரண். நீங்கள் தூங்கும்போதுதான் உங்கள் உடலும்...\nமிகவும் தேவையான வீட்டு அலங்கார 09 November 2020\nஉங்கள் கையில் வீட்டு அலங்காரங்களின் பட்டியல் இருக்கிறதா வாழ்க்கை முறைக்கான ஒரு சிறிய அணுகுமுறை வீட்டு அலங்காரத்தை நோக்கிய உங்கள்...\n6 மணிநேர தூக்கம் எதிராக 8 மணிநேர தூக்கம் - கட்டுக்கதை மற்றும் உண்மை\n COVID-19 உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கும் இரண்டாவது அலைகளில் அதன் கொடிய கூடாரங்களை பரப்புவதால், அனைவரும்...\nதூக்க அலங்காரமானது இப்போது ஒரு உயிர் மீட்பர் 09 October 2020\nநீங்கள் சரியாக உணரவில்லை என்பதை அறிந்து கொள்வது எப்போதும் மோசமான உணர்வு உங்கள் நாட்களை மோசமாக முடிக்க முடியும், ஆனால்...\nவசதியான சிகிச்சையாளர் 16 September 2020\nஒரு நல்ல எட்டு மணி நேர தூக்கத்தின் திருப்தியுடன் உங்கள் அலாரங்களை அணைத்து விடுங்கள். உங்கள் மனதைச் செயல்படுத்துவதிலும், உங்கள்...\nஎங்களைப் பற்றி FB இல் பகிர்ந்து கொள்ளுங்கள் & ஒரு தலையணையைப் பெறுங்கள்\nஎங்கள் விருது வென்ற சண்டே டிலைட் தலையணை மெத்தையுடன் பாராட்டுங்கள். பகிர்வதில் மகிழ்ச்சி\nபெல்ஜியத்தில் எங்கள் மெத்தை தயாரிக்கும் ரோபோக்களின் ஒரு சிறந்த வீடியோ. உங்கள் நண்பர்கள் செய்வார்கள் 💖💖\n கவலைப்பட வேண்டாம், மீண்டும் \"பகிர்\" என்பதைக் கிளிக் செய்க.\nஎங்கள் டிலைட் தலையணைக்கான குறியீடு இங்கே\nஆர்டரில் ஞாயிற்றுக்கிழமை மெத்தை & டிலைட் தலையணை (தரநிலை) இருக்கும்போது சலுகை செல்லுபடியாகும். இது ஒரு குறிப்பிட்ட காலம் & வரையறுக்கப்���ட்ட பங்கு சலுகை. இந்த சலுகையை 0% EMI, நண்பர் பரிந்துரை போன்ற பிற சலுகைகளுடன் இணைக்க முடியாது.\nவீடியோவைப் பகிர நீங்கள் நிர்வகிக்கவில்லை என்று தெரிகிறது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை வீடியோவை மட்டுமே பகிர்வோம், உங்கள் கணக்கு அல்லது தரவுக்கு வேறு எந்த அணுகலும் இல்லை. கேஷ் பேக் சலுகையைப் பெற \"மீண்டும் முயற்சிக்கவும்\" என்பதைக் கிளிக் செய்க.\nசிறந்த தூக்கத்திற்கு ரகசியங்களைத் திறக்கவும்\nதூக்கம் வருவதற்கு முன்பு மணிக்கணக்கில் தூக்கி எறிந்து கொண்டே இருக்க வேண்டுமா\n1. தூங்கு 2. படி ஒன்றைக் காண்க 3. எதுவும் செயல்படவில்லை என்றால், ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் மற்றும் தூக்கத்தின் நன்மைகளுக்கான முழுமையான வழிகாட்டியைப் பதிவிறக்கவும்.\n கவலைப்பட வேண்டாம், மீண்டும் பொத்தானைக் கிளிக் செய்க.\nஎங்கள் மின் புத்தகத்தைப் பெறுங்கள்\nடெல்லி / என்.சி.ஆரில் மெத்தை\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், ஆதரவு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55236", "date_download": "2021-02-26T13:30:37Z", "digest": "sha1:WBCDISVFTPA53LNKLSHEZ2DXP42SCOW4", "length": 11543, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "என் வயது 16 அல்ல - உண்மையை வெளியிட்ட அப்ரிடி | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பு துறைமுக நகரத்திட்டத்தால் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும் - செயற்திட்டப் பணிப்பாளர்\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துங்கள் - இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கோரிக்கை\nசட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை - பிரதி பொலிஸ்மா அதிபர்\nபிரதான பொலிஸ் பரிசோதகர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம் - கரு ஜயசூரிய\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nஎன் வயது 16 அல்ல - உண்மையை வெளியிட்ட அப்ரிடி\nஎன் வயது 16 அல்ல - உண்மையை வெளியிட்ட ���ப்ரிடி\nசதம் அடித்தபோது எனக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.\n1996 ஆம் ஆண்டு, 37 பந்துகளில் சதமடித்து அப்ரிடி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அதைவிடவும் அவருக்கு அப்போது 16 வயது என தகவல்கள் பரவின. எனினும் அப்ரிடியின் வயது குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்தன.\nஇந் நிலையில் அப்போது தெரிவிக்கப்பட்ட தகவலில் உண்மையில்லை என தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்படுத்தியுள்ளார் அப்ரிடி.\nகேம்சேஞ்சர் என்கிற நூல் இந்த வாரம் இந்தியா, பாகிஸ்தானில் வெளியாகியுள்ளது. அந்த நூலில், 1975 ஆம் நான் பிறந்தேன். 1996 ஒக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு நான் தெரிவாகினேன்.\nநிர்வாகிகள் சொன்னது போல் எனக்கு 16 வயது அல்ல, 19 வயது. என்னுடைய வயதை நிர்வாகிகள் தவறாகக் கூறிவிட்டார்கள் என்று எழுதியுள்ளார்.\nஇதன்மூலம் 37 பந்துகளில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என்கிற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.\nபாகிஸ்தான் அப்ரிடி சதம் கிரிக்கெட்\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு...\n2021-02-26 12:01:16 ஜோன் கெடெர்ட் ஜிம்னாஸ்டிக் John Geddert\nஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து - இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்\nஇங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது.\n2021-02-26 10:19:15 இங்கிலாந்து இந்தியா டெஸ்ட்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து.\n2021-02-25 16:18:09 அவுஸ்திரேலியா நியூசிலாந்து Australia\nதிறமையான வீரர்களை இனங்காண மாகாண ரீதியில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\nநாடு முழுவதிலுமிருந்து திறமையான விளையாட்டு வீரர்களைக் அடையாளம் காண இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் (எஸ்.எல்.சி) மாகாண ரீதியில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது.\n2021-02-25 12:08:28 இலங்கை கிரிக்கெட் ஒருங்கிணைப்பாளர்கள் slc\nநாமலுக்கான பாகிஸ்தான் பிரதமரின் மகத்தான பரிசு\nஇளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பின்போது, இம்ரான் கான் தனது கையெழுத்துடனான கிரிக்கெட் மட்டையை நாமல் ராஜபக்ஷவுக்கு பரிசளித்துள்ளார்.\n2021-02-25 09:23:47 இம்ரான் கான் நாமல் ராஜபக்ஷ கிரிக்கெட் மட்டை\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/09/blog-post_29.html", "date_download": "2021-02-26T13:03:25Z", "digest": "sha1:7H2UOIFQAAQRTV2IXPZVT7CG2LQ2Q4SB", "length": 9802, "nlines": 278, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: இரு கவிதைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅதிலும் இரண்டாவது கவிதை மிக அருமை.\nஅவஸ்தைகள் அருமை. தொலைத்த பேனாவையே திரும்பவும் கண்டெடுப்பவர்கள் நன்மை அடைந்தவர்கள்தான். சுயத்தை எரித்தல்- உண்மைதான். (இதே போன்ற கருத்தில் ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்றும் உள்ளது.)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்\nகிழவனும் கடலும் - நூல் விமர்சனம்\nவலி தீர வழி சொல் கண்மணி\nஇம்மாதம்(செப்டம்பர் 2008) பத்திரிகையில் வெளியானவை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/india/", "date_download": "2021-02-26T13:14:52Z", "digest": "sha1:TJH2OCY24QHIESUX3LJMB3NFE5BGTZYL", "length": 3912, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "India Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nதேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – தலைமை தேர்தல் ஆணையர்\n#Breaking: “80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு”- தலைமை தேர்தல் அதிகாரி\nமேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் – சுனில் அரோரா\n#BREAKING: சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு., மே 2-ல் ரிசல்ட் – சுனில் அரோரா\n#Breaking: தேர்தல் முடிவுகள் வெளியாவது எப்பொழுது அறிவித்தார் தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்..\n#BreakingNews : தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக...\n2.7 லட்சம் மையங்களில் வாக்குப்பதிவு- சுனில் அரோரா அறிவிப்பு..\nஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்..\nதோழியின் கழுத்தை நெரித்து கழிவு நீர் குட்டையில் வீசிய கல்லூரி மாணவன்\n#BREAKING: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு..\nதிருக்குறளின் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல் காந்தி ட்வீட்\nவீட்டு வேலையை மனைவி தான் செய்ய வேண்டும் என கணவன் எதிர்பார்ப்பது தவறு –...\n#BREAKING: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/politics/", "date_download": "2021-02-26T12:30:50Z", "digest": "sha1:WWDEBIGAXS6QADPDEHX6PLXKNTD6ADZE", "length": 3892, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Politics Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஒரே நாளில் 2 முறை வாக்களிக்கும் குமரி மாவட்ட மக்கள்..\nமேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் – சுனில் அரோரா\nஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவிடலாம் – சுனில் அரோரா\n#BREAKING: சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு., மே 2-ல் ரிசல்ட் – சுனில் அரோரா\n#BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\n#BreakingNews : தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக...\nநம்பர் 1 அஞ்சல., நம்பர் 2 கல்வெட்டு ரவி., பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை...\nஉண்மைக்கு புறம்பாக முக ஸ்டாலின் பேசுகிறார் – முதல்வர்\nவன்னியர் இட ஒதுக்கீடு – சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் \nதேர்தலுக்கும் ,கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை – முதலமைச்சர் பழனிசாமி...\nமோடி தவப்புருஷர் போல பேசிவிட்டுப் போய்விட்டார்.. மு.க ஸ்டாலின்..\nமதியம் 02:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர்.\nதிருக்குறளின் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல் காந்தி ட்வீட்\nசிறிதும் சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர் போய் விட்டீரே- வைரமுத்து ட்வீட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-02-26T12:13:58Z", "digest": "sha1:RE6BAYEQZ65NH2JK6KNZFEMUXOB2LC2T", "length": 6841, "nlines": 84, "source_domain": "geniustv.in", "title": "மெட்ரோ ரயில் பயணம்! ஜீனியஸ் டீவியின் அலசல்! – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nவண்ணாரப்பேட்டையிலிருந்து 11,12 தேதிகளில் பொதுமக்களுக்காக இலவசமாக மெட்ரோ ரயில் பயணம்.\nஇலவசம் என்றதும் அலை அலையாக குடும்பத்துடன் பலர் இங்கிருந்து மீனம்பாக்கம் வரை சென்று திரும்பினார்கள்.\nநாமும் நமது பங்காக ஜீனியஸ் டீவிக்காக மக்களோடு கலந்தோம்.\nபயணம் செம ஜாலி என சொன்னவர்கள் பயணக்கட்டணத்தை பார்த்ததும், நம் பர்ஸ் காலி என ரொம்பத்தான் வருத்தப்பட்டனர்.\nமெட்ரோ பயணம் 13ந் தேதியும் இலவசம் என அறிவிப்பு செய்துள்ளனர்.\nதினசரி ரூ.100 ல் காலை 6 மணி முதல் இரவு 10 வரை எங்கும் மெட்ரோ ரூட்டில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags X ஜீனியஸ் ரிப்போர்ட்டர் சென்னை மெட்ரோ ரெயில் ஜீனியஸ் டிவி மெட்ரோ ட்ரெயின்\nமுந்தைய செய்தி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் விருதுகள் வழங்கும் விழா\nஅடுத்த செய்தி ஆளுநரை காப்பாற்ற, பத்திரிகையாளர்களை தாக்குவதா\nகாவல்துறை உதவி ஆணையாளருடன் “ஓர் இனிய சந்திப்பு”\nபத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்\n“பிகி‌ல்” ரிலீஸ் அதகளப்படுத்திய வடசென்னை ரசிகர்கள்…\nதீபாவளி வெளியீடாக 25.10.19 அன்று நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெளியிடப்பட்டது. பிகில் ரிலீஸை தொடர்ந்து வட சென்னை …\nBBC – தமிழ் நியுஸ்\n3வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்ற இந்தியா 25/02/2021\nஏ படங்களை பார்க்க கட்டுப்பாடு - புதிய விதிகளை வகுத்த இந்திய அரசு 25/02/2021\nதென் கொரிய போர் கைதிகளை சுரங்கங்களில் அடிமையாக வைத்தி���ுக்கும் வடகொரியா 25/02/2021\nஷிவ் குமாரின் எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - என்ன வழக்கு\nபயணிகளை தவிக்க விட்ட தமிழக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 25/02/2021\n\"திமுக ஆட்சியில் ஊழல், அராஜகம்\" - கோவை கூட்டத்தில் பிரதமர் மோதி 25/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா அ.ம.மு.க பொதுக்குழுவில் பேசப்பட்டது என்ன அ.ம.மு.க பொதுக்குழுவில் பேசப்பட்டது என்ன\nதிமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது\nஇந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் வெற்றியின் முக்கிய ஹைலைட்ஸ் 25/02/2021\nபுதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் - பழைய வரலாறு என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/bjp-says-non-tamil-hindu-by-giving-citizenship-to-other-non-eelam-tamils", "date_download": "2021-02-26T13:21:28Z", "digest": "sha1:IGFNZA4FJYIPQFBILUVXYJ35PZD5QKBK", "length": 9070, "nlines": 98, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "ஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே ''தமிழன் இந்து அல்ல'' என்கிறது", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே ''தமிழன் இந்து அல்ல'' என்கிறது\nஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே ''தமிழன் இந்து அல்ல'' என்கிறது\nதமிழன் இந்து அல்ல, வள்ளுவ நெறியைச் சார்ந்தவன் என்றபோது கதறிய பாஜக கும்பல் தமிழர்களை 'இந்து' பட்டியலில் சேர்க்காமல் நழுவியிருக்கிறது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 09) இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப��போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டது.\nஇச்சட்டத்தின் மூலம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது.\nஇதனால் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்துகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பேசிவருகின்றனர்.\nஇதுகுறித்து திருமுருகன் காந்தி, “குடியுரிமை சட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே 'தமிழன் இந்து அல்ல' என்கிறது. தமிழன் இந்து அல்ல, வள்ளுவ நெறியைச் சார்ந்தவன் என்றபோது கதறிய பாஜக கும்பல் தமிழர்களை 'இந்து' பட்டியலில் சேர்க்காமல் நழுவியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news22times.com/mega-star-chiranjeevi-praised-vijay-sethupathi/", "date_download": "2021-02-26T13:28:10Z", "digest": "sha1:CJ3JS7RN34RZDDLKROMIMUSFCJZP2XX3", "length": 14111, "nlines": 80, "source_domain": "news22times.com", "title": "என்னோட நண்பன் விஜய் சேதுபதி... நடிகர் சிரஞ்சீவி மேடையில் புகழாரம்! - NEWS22 TIMES", "raw_content": "\nஎன்னோட நண்பன் விஜய் சேதுபதி… நடிகர் சிரஞ்சீவி மேடையில் புகழாரம்\nFebruary 7, 2021 adminLeave a Comment on என்னோட நண்பன் விஜய் சேதுபதி… நடி���ர் சிரஞ்சீவி மேடையில் புகழாரம்\nநடிகர் விஜய் சேதுபதியை என்னுடைய நண்பன் என புகழாரம் சூட்டியுள்ளார் சிரஞ்சீவி. நடிகர் விஜய் சேதுபதி இப்பொழுது தமிழ் திரைத்துறையையும் தாண்டி மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனுஷை தொடர்ந்து பாலிவுட்டில் தீவிரமாக கால் தடத்தை பதித்து அடுத்தடுத்து நான்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் விஜய் சேதுபதி அதில் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் நடிக்கும் பிரமாண்ட வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்\nஇதில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். லேகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பை கார் மற்றும் காந்தி டாக்ஸ் என அடுத்தடுத்து ஹிந்தி ப்ராஜெக்ட்களையும் கைநிறைய வைத்து செம பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தமிழில் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.ரங்கஸ்தளம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுகுமாரன் இயக்கும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க அதில் வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதி அனுப்பப்பட்டார் ஆனால்\nதேதிகள் இல்லாத காரணத்தினால் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் ஆர்யா அந்த வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் முக்கியமான வேடத்தில் தமிழ் மன்னராக நடித்து தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய வேட்டையைத் தொடங்க இப்பொழுது உப்பண்ணா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதன் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் உப்பண்ணா படத்தின் விழா ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி விஜய்சேதுபதியை புகழ்ந்து பேசியுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உப்பண்ணா பட விழாவில் சிரஞ்சீவி பே��ியதாவது, இந்த உப்பண்ணா படத்தில்\nஅதிக ஓட்டுக்கள் போட வேண்டுமென்றால் அது விஜய் சேதுபதிக்காக தான் இருக்கும். மக்கள் செல்வன், என்னோட நண்பன். இவர் ஒரு சிறந்த மனிதர். மிகவும் பணிவானவர், நன்கு படித்தவர், புத்திசாலி, இந்தியாவிலேயே பல திறமைகளைக் கொண்ட மிகச் சிறந்த நடிகர். தமிழ்நாட்டில் இவருக்கு ஹீரோவாக நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் நான் ஹீரோவாகவே இருக்க வேண்டும் என நினைக்காமல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வாழ்ந்த காட்ட வேண்டுமென நினைக்கிறார். சமீபத்தில் கூட மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதில் ஹீரோவை விடவும் கனகச்சிதமாக நடித்துள்ளார்,ஒருகட்டத்தில் ஹீரோவை விட்டுட்டு பவானி கதாபாத்திரத்தை நான்\nகாதலிக்க ஆரம்பித்து விட்டேன். அதேபோல என்னுடைய சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நான் சிரஞ்சீவி என்ற ஒரு நபருக்காக வந்து நடித்துக் கொடுத்தார். ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருந்த பொழுது தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியில் ரசிகர்கள் கூட்டம் ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் மிகுந்த வருத்தப்படுகிறார்கள் அதனால் வெளியில் போய் என்னுடைய ரசிகர்களாக இருப்பார்கள் எனவே நான் போய் சமாதானம் சொல்ல சென்றேன் ஆனால் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள்.அனைவரும் விஜய் சேதுபதியின் பெயரை ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அப்புறம்தான் படக்குழுவினர் சொன்னார்கள் அவர்கள் விஜய் சேதுபதியை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.இவ்வாறு தெலுங்கு சினிமாவில் முன்னணி\nநடிகராக இருக்கும் ஒருவர் விஜய் சேதுபதியை பற்றி இவ்வளவு பணிவுடன் தன்னுடைய நண்பன் என பெருமையாக சொல்லிக்கொண்டு பேசியுள்ளது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது..\nஇது முதுகா இல்ல கண்ணாடியா இப்டி பளபளனு இருக்கு\nநடிகர் சூர்யாவுக்கு கோவிட் தொற்று உறுதி … சிகிச்சை பெற்று வருகிறேன் என எமோஷனல் ட்வீட்\nமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கு 5 குறிப்புகள்\nஇந்த குழந்தை நட்சத்திரம் இப்போது தமிழில் முன்னணி நடிகை.. இவர் யார் தெரியுமா\nபிக் பாஸ் வீட்டில் உண்மையான விஷ பாட்டில் ரம்யா தான்… நாளுக்கு நாள் கிழியும் முகத்திரை”\nஇதுபோன்ற வீட்டை மாற்றுவது ஒருபோதும் காணப்படவில்லை .. 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு நகர்கிறது. வைரல் வீடியோ February 26, 2021\nபடத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர் என்னை அழைத்தார் .. தூக்க மாத்திரைகள் தண்ணீரில் கலந்து .. சிறந்த நடிகை கருத்துரைகள் February 26, 2021\nமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கு 5 குறிப்புகள் February 26, 2021\nபெண்களுக்கு ஒரு நல்ல செய்தி .. குறைக்கப்பட்ட தங்க விலை \nஅம்மா எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துகொண்டு ஜான்வி உணர்ச்சிவசப்பட்டார் \nஅஜித்தின் ரீல் மகளின் படுகவர்ச்சியான டான்ஸ் வீடியோ லீக்… ரசிகர்கள் ஷாக்\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பரத் மற்றும் சந்தியா .. வைரலாகும் புகைப்படம்\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன்.. வலுக்கும் கண்டனங்கள்\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்கா ஷர்மா மட்டும் இல்ல நாங்களும் சிரிச்சோம்…பிரபல ஸ்டைலிஸ்ட் கலகல\nபடுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை.. தவம் கிடக்கும் இளசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudhuvaioli.com/category/featured/?filter_by=random_posts", "date_download": "2021-02-26T12:32:53Z", "digest": "sha1:FPVD3OVR4IS44YP4PMS7EXZ55TSP4E4O", "length": 4123, "nlines": 105, "source_domain": "pudhuvaioli.com", "title": "Featured Archives - Pudhuvaioli", "raw_content": "\nசிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…\nஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…\nபார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…\nபுதுச்சேரி சினிமா தியேட்டர்களில் விலை குறைப்பு..\nபுதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…\nஜிப்மரில் பட்டமளிப்பு விழா ரத்து…\nஉள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் பாஜக புகார்….\nதேர்தல் புறக்கணிப்பா – ஆண்டு விழாவில் ரங்கசாமி ஆவேசம்\nமாசு ஏற்படுவதைத் தடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை\nபுதிய அலுவலகம் ECR-ல் என்.ஆர்.காங்கிரசுக்கு…\nபுதுச்சேரி சினிமா தியேட்டர்களில் விலை குறைப்பு..\nபள்ளி திறப்பு தள்ளி வைக்க வேண்டும்-NSJ ஜெயபால் MLA வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/price-in-erode", "date_download": "2021-02-26T13:22:29Z", "digest": "sha1:YNPXNHGODOZRBQBNHDUZRZXJTDYLJTBU", "length": 20838, "nlines": 408, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ ஈரோடு விலை: மராஸ்ஸோ க��ரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமராஸ்ஸோroad price ஈரோடு ஒன\nஈரோடு சாலை விலைக்கு மஹிந்திரா மராஸ்ஸோ\nthis மாடல் has டீசல் வகைகள் only\nஎம்2(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ஈரோடு : Rs.14,10,719**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஈரோடு : Rs.14,10,919**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஈரோடு : Rs.15,39,791**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஈரோடு : Rs.15,49,350**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஈரோடு : Rs.16,58,008**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஈரோடு : Rs.16,67,744**அறிக்கை தவறானது விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை ஈரோடு ஆரம்பிப்பது Rs. 11.64 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str உடன் விலை Rs. 13.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ ஷோரூம் ஈரோடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை ஈரோடு Rs. 7.68 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை ஈரோடு தொடங்கி Rs. 16.26 லட்சம்.தொடங்கி\nமராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் Rs. 14.10 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் 8str Rs. 15.49 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் Rs. 15.39 லட்சம்*\nமராஸ்ஸோ எம்2 Rs. 14.10 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str Rs. 16.67 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் Rs. 16.58 லட்சம்*\nமராஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஈரோடு இல் எர்டிகா இன் விலை\nஈரோடு இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக மராஸ்ஸோ\nஈரோடு இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nஈரோடு இல் எக்ஸ்எல் 6 இன் விலை\nஎக்ஸ்எல் 6 போட்டியாக மராஸ்ஸோ\nஈரோடு இல் ஸ்கார்பியோ இன் விலை\nஈரோடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா மராஸ்ஸோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 5,756 1\nடீசல் மேனுவல் Rs. 5,013 2\nடீசல் மேனுவல் Rs. 8,712 3\nடீசல் மேனுவல் Rs. 7,213 4\nடீசல் மேனுவல் Rs. 8,712 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா மராஸ்ஸோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா மராஸ்ஸோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விதேஒஸ் ஐ��ும் காண்க\nஈரோடு இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nவோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nமஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்ப சிறப்பம்சத்தின் முன் காட்சியை எங்களுக்கு வழங்குகிறது\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nWhich கார் should ஐ pick மஹிந்திரா மராஸ்ஸோ or எம்ஜி ஹெக்டர் plus\nமஹிந்திரா மராஸ்ஸோ M6 8str\nWhat ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா Marazzo\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மராஸ்ஸோ இன் விலை\nகாஞ்சிபுரம் Rs. 14.02 - 16.59 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 14.10 - 16.67 லட்சம்\nதிருச்சிராபள்ளி Rs. 14.25 - 16.84 லட்சம்\nபாலக்காடு Rs. 14.24 - 16.85 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 16, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/hathras-bjp-leader-implies-woman-was-victim-of-honour-killing-says-accused-are-innocent-399827.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-26T13:21:20Z", "digest": "sha1:KF3UJYZ7L6NN3MYYEROMC3UQ4H24TCRO", "length": 22758, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹத்ராஸ் குற்றவாளிகள் அப்பாவிகள்.. அந்த பெண் சரியில்லை- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு | Hathras: BJP Leader Implies Woman Was Victim of Honour Killing, Says Accused Are Innocent - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளா���் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகல்லூரி மாணவி உயிருடன் எரிப்பு.. நடுரோட்டில் நிர்வாண நிலையில் கிடந்த கொடூரம்\nவெறும் 5 ரூபாயில்... 500 பேரின் கைரேகைகளை திருடி... லட்ச கணக்கில் கொள்ளையடித்த கும்பல் கைது\nதிருமண விருந்தில் அருவருப்பு.. எச்சிலை துப்பி தந்தூரி ரொட்டி சுட்ட சமையல்காரர் கைது\nஇந்தியாவில் இருந்து போய்.. நேபாளம் வழியாக வரும் பெட்ரோல்.. 22 ரூபாய் விலை குறைவு.. உபியில் ஷாக்\nஉத்தரபிரதேசம்: கடைக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதில் போட்டி... கடைக்காரர்கள் அடிதடி - 8 பேர் கைது\nஅடேங்கப்பா.. என்னா அடி.. நடுரோட்டில் தாறுமாறாக அடித்துக் கொண்ட கடைக்காரர்கள்.. வைரல் வீடியோ\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nMovies டோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nAutomobiles தீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹத்ராஸ் குற்றவாளிகள் அப்பாவிகள்.. அந்த பெண் சரியில்லை- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nலக்னௌ: ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என்று உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கில் குற்றம்சாட்டப���பட்ட ஆண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்து அவர்களே அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம் என்று ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீசார் தகனம் செய்தனர்.\nஇளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிரிழக்க காரணமான குற்றத்திற்காக சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் என்ற 4 உயர்வகுப்பை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசர்ச்சை கருத்து கூறும் பாஜக தலைவர்கள்\nஇதற்கிடையில், இந்த வன்கொடுமை சம்பவத்தில் தற்போது ஜாதி, அரசியல் புகுந்தவண்ணம் உள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இவர் மீது 44 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார்.\nஇந்த செய்தி ஏற்கனவே சமூக வலைதளங்களிலும் செய்தி சேனல்களிலும் வெளியாகியுள்ளது. அதன் பின் தான் அந்த பெண் பிடிபட்டிருக்க வேண்டும். இது போன்ற பெண்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படுகின்றனர். அவர்கள் கரும்பு தோட்டங்களிலும், சோளம், தினை வயல்களிலும், புதர்கள், பள்ளங்கள் அல்லது காடுகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படுகின்றனர். அவர்கள் ஏன் நெல் அல்லது கோதுமை வயல்களில் உயிரிழந்து இறந்து கிடப்பதில்லை\nகரும்பு, சோளம், தினை போன்ற பயிர்கள் உயரமாக இருக்கும் அவற்றால் ஒரு நபர��� மறைக்க முடியும். ஆனால் கோதுமை மற்றும் நெல் பயிர்கள் அல்லது நான்கு அடி உயரம் வரை மட்டுமே வளரும். குற்றம்சாட்டப்பட்ட ஆண் நபரில் ஒருவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்களை அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம்.\nஇளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்பதை உறுதிபடுத்த நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் கடத்தி சென்றதற்கான நேரடி ஆதாரங்களும் இல்லை.\nகுற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் தொடர்ச்சியாக அவர்கள் மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகிவிடுவார்கள். இழந்த இளைஞர்களை யார் திருப்பித் தருவார்கள் அரசாங்கம் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமா அரசாங்கம் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமா இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா.\nஉன்னவ் வழக்கில் 2வது கொலையாளி மைனர் அல்ல.. மாஸ்டர் விஜய் போல் கண்டறிந்த போலீஸ்\nஅம்மாவை மன்னித்து விடுங்கள் ஜனாதிபதி மாமா.. ஷப்னம் மகன் சிலேட்டில் உருக்கம்\nவெளிநாட்டிற்கு செல்ல நேரமிருக்கு.. விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நேரமில்லையா\nஉ.பி. உன்னாவில் கை, கால்களை கட்டி, தலித் சிறுமிகள் கொடூரமாக படுகொலை.. ஒரு சிறுமி உயிர் ஊசல்\nப்ளீஸ், வெள்ளி செங்கற்களை அனுப்பாதீங்க.. லாக்கரில் இடம் இல்லை.. ராமர் கோயில் டிரஸ்ட் வேண்டுகோள்\nகூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது அவசர கதியில் வழக்கு போட்டுவிட்டு பின்னர் நீக்கிய உ.பி. போலீஸ்\nஉத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு.. உ.பி.யில் கங்கை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n''சோறுபோடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா\"\"... கங்கனா ரனாவத் உருவப்படத்தை எரித்து பெண்கள் போராட்டம்\nஎன் மகன் வயசு... நாங்க இருக்கோம்... விவசாயி குடும்பத்திடம் உருகிய பிரியங்கா காந்தி\n144 தடையை மீறிய ஆதரவாளர்கள் கைதை கண்டித்து பிரதமர் மோடியின் சகோதரர் தர்னா போராட்டம்\nகாட்டுக்குள் பயங்கரம்.. தலித் பெண்ண��க்கு 30 வயசு.. நாசம் செய்தவர்களுக்கு 15 வயசு.. அதிர்ச்சி\nஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட யாரையும் வலியுறுத்தியது இல்லை.. சொல்வது யாரு.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nடீசல் வழங்க தடை போட்ட உ.பி. அரசு... என்னவாகும் விவசாயிகளின் டெல்லி டிராக்டர் பேரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhathras priyanka gandhi rahul gandhi ஹத்ராஸ் பிரியங்கா காந்தி ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltips.com/author/admin/", "date_download": "2021-02-26T12:22:06Z", "digest": "sha1:5ETA5H6KC2PKKKFMS5KPO4PXMMVQJ6AM", "length": 2613, "nlines": 74, "source_domain": "tamiltips.com", "title": "admin, Author at Tamil TipsTamil Tips", "raw_content": "\nசுவையான பாப்கார்ன் மசாலா பவுடர்\nஇயற்கை மேக்கப் பொருள் – வீட்டிலேயே தயாரிக்கும் முறை..\nவாழ்க்கையில் வெற்றிபெற தேவையான மிக முக்கியமான 5 விஷயங்கள்..\nஉடம்பில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை மறைய செய்வது எப்படி\nதேமல் மற்றும் வெள்ளை படை எதனால் வருகிறது\nஉங்கள் கண்களால் பார்த்த சம்பவங்கள் உண்மையா\nஉங்கள் யூடியூப் சேனலுக்கு அதிக SUBSCRIBERS கொண்டுவருவது எப்படி\nநீண்ட கருங்கூந்தல் தலைமுடி பெற உதவும் செம்பருத்திப் பூ ஹேர் பேக்\nகூந்தலுக்கும், முக பொலிவிற்கும் அழகு சேர்க்கும் ஆவாரம்பூ\nசாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள குறைந்தவிலை ஸ்மார்ட் போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/417", "date_download": "2021-02-26T13:33:03Z", "digest": "sha1:O2ENC5XKGMVAFNAP4PTJ22UWO5SZZI4S", "length": 3304, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 417 | திருக்குறள்", "raw_content": "\nபிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்\nநுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர்‌. (ஒருகால்‌ பொருள்களைத்‌) தவறாக உணர்ந்திருந்தாலும்‌ பேதைமையானவற்றைச்‌ சொல்லார்‌.\nபிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்வார் - பிழை உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களை சொல்லார்; இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.\n('பிழைப்பு' என்பது திரிந்து நின்றது. பேதைமை: ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தால் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை க���றப்பட்டது.)\n(இதன் பொருள்) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மையாயின் சொல்லார்; ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார்,\n(என்றவாறு). இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22029", "date_download": "2021-02-26T12:53:58Z", "digest": "sha1:BN7LATZNAX35YGKMTFOGVUHSUUMENCR2", "length": 41089, "nlines": 296, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமா?இல்லையா? *** | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமாஇல்லையா\nஅறுசுவையின் அன்பு மலர்களே,அறிவு நட்சத்திரங்களே.,அனைவருக்கும்\nமாத தொடக்கத்தில் மறுபடியும் ஒரு பட்டியில் உங்களோடு செலவிட கிடைத்த\nபொன்னான தருணத்தில் புது தலைப்போடுஉங்களை சந்திப்பதில் மட்டற்ற\nநம்ம அன்புத்தோழி லாவண்யாவோடது* பேஸ்புக் அவசியமாஇல்லையா\n(இன்றைக்கு யோசிக்கவேண்டிய ஒரு விஷயமுங்கோ ..நன்றி லாவண்யா:))\nஇப்ப பட்டிதொட்டி எங்கும் பரபரப்பா பேசப்படற,நினைக்கப்படற விஷயம்\nஅது அப்படி இருந்தாலும் ஒரு சாராருக்கு இது வேணுமா\nகண்டிப்பான்னும்,மறுசாராருக்கு ஒருநாள் பேஸ்புக் பார்க்கலன்னா கையும்\nஓடலை,காலும் ஓடலை…..கண்டிப்பா வேணுமின்னும் தோணுமே...\nஎனக்கு கூட நிறைய தோணுதுங்கோ...ஆனா நான் நம்ம\nகல்ப்ஸ் சொன்னாப்பல சும்மா உக்காந்து நீங்க எல்லாரும் என்னா\nவாங்க வந்து பேஸ்புக் அவசியமின்னு நினைச்சா ஏன்,எதுக்குன்னும்\nஉங்க சுவையான வாதங்கள சூடாக வைங்க…:):)\n1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது\n2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது\n3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.\n4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.\n5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.\n6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\nஅதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.\n7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nஎங்கள் அன்புக்கும்,பண்பிற்கும்,பாசத்திற்கும்,நட்பிற்கும்,நாவன்மைக்கும் பாத்திரமான நடுவர் ���வர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களுடன், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காலத்திற்கேற்ற மிகச்சரியான தலைப்பை தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதற்கே ஒரு ஸ்பெஷல் நன்றிகள். தலைப்பை தந்த அன்புதோழி லாவண்யாவிற்கும் என் நன்றிகள். பட்டியில் வாயாடப்போகும் சாரி..சாரி வாதாடப்போகும் மற்ற தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வாதத்தை துவக்குகிறேன்.\n//கல்ப்ஸ் சொன்னாப்பல சும்மா உக்காந்து நீங்க எல்லாரும் என்னா\nசொல்றீங்கன்னு வேடிக்கை/பராக்குதான் பார்க்கப்போறேனுங்கோ..:)// நடுவரே, நாங்க வெளியே போனா தான் பராக்கு பார்க்க சொன்னோம், பட்டியில் அல்ல. தொடக்கத்துலயே தப்பா புரிஞ்சுட்டேளே ;) நீங்க பேசுறதை பராக்கு பார்க்கலாம்னு வந்தா எங்க பக்கமே பிளேட்டடை திருப்பி போட்டுட்டீங்க.\nநடுவரே, பேஸ் புக் அவசியமே இல்லை என்ற பக்கத்திலிருந்து என் வாதத்தை தொடங்குகிறேன். பேஸ் புக்குன்னு போட்டாலும் போட்டாங்க, தங்களோட முகத்தை போடுறதோட இல்லாம வீட்ல எலி முகம் கோணிட்டு போஸ் தர்றதையும், பூனை நெளிஞ்சுட்டு இருக்கறதையுமா போட்டு எடுத்து போடுவாங்க. நீங்களே சொல்லுங்க நியாத்தை. என்னத்தான் கேக்குறதுக்கு ஆள் இல்லைனாலும் இப்படியா பேஸ் புக்குல போட்ட பேஸை எல்லாம் பார்த்து பார்த்து எங்க பேஸே மறந்து போச்சுங்க நடுவரே. என் கல்யாண ஆல்பத்தை திருப்பினா, என் முகம் தெரியல, நேத்து பேஸ் புக்ல பார்த்தேனே முடியெல்லாம் சிலுப்பி விட்டுட்டு பேய் கதை கேட்ட மாதிரி அதிர்ச்சியா ஒரு ஹேர் ஸ்டைல் வச்சுட்டு ஒரு பொண்ணு போஸ் தந்துச்சே. அதான் முன்னாடி நிக்குது. எங்களுக்கு மைண்டே இல்லைனாலும், மைண்டல இதெல்லாம் வரிசைகட்டி நிக்குதுங்க.\nஇன்னொரு விசயம் பாருங்க. நம்ம வீட்டு பணம்,நகை, இன்னும் மத்த விஷயங்கள் எவ்வளவு இருக்கு எங்கே இருக்குன்னு நமக்கு தெரிஞ்சா போதாதா எங்கே இருக்குன்னு நமக்கு தெரிஞ்சா போதாதா அதை தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சொல்லனுமா அதை தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சொல்லனுமா திருடனுக்கு டீடெயில்டா ரூட்டு போட்டு தர்ற மாதிரி இவங்க முகம் வேற போட்டு சொல்றாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல திருடனுக்கு டீடெயில்டா ரூட்டு போட்டு தர்ற மாதிரி இவங்க முகம் வேற போட்டு சொல்றாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல ஒர�� அம்மா இப்படித்தான் ரெம்ப வெள்ளந்தி பேர்வழின்னு எல்லா டீடெயிலையும் பேஸ்புக்ல தந்து ஊருக்கு கிளம்பி போய்ருச்சி. அது இல்லாத நேரம் பார்த்து, அவங்க வீட்டுக்கு போன திருடன், எப்படி ஒளிஞ்சிருந்திருக்கான், ரிப்பேரான விண்டோ ஏசி வைக்கும் இடத்துல ஒளிஞ்சிருந்து திருடிட்டு, அந்தம்மாவோட தங்கையையும் போட்டு தள்ளிட்டு போயிருக்கான். எவ்ளோ கொடுமை பார்த்தீங்களா ஒரு அம்மா இப்படித்தான் ரெம்ப வெள்ளந்தி பேர்வழின்னு எல்லா டீடெயிலையும் பேஸ்புக்ல தந்து ஊருக்கு கிளம்பி போய்ருச்சி. அது இல்லாத நேரம் பார்த்து, அவங்க வீட்டுக்கு போன திருடன், எப்படி ஒளிஞ்சிருந்திருக்கான், ரிப்பேரான விண்டோ ஏசி வைக்கும் இடத்துல ஒளிஞ்சிருந்து திருடிட்டு, அந்தம்மாவோட தங்கையையும் போட்டு தள்ளிட்டு போயிருக்கான். எவ்ளோ கொடுமை பார்த்தீங்களா வாய் கொடுத்து வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்காங்க. இன்னும் இது போல பல சம்பவங்களை சொல்லிட்டே போகலாம். நான் சொன்ன இந்த நிகழ்ச்சி நம்ம தோழிகளுக்கும், ஏன் உங்களுக்கே கூட தெரிஞ்சிருக்கும். இதுக்கு மேலயும் பேஸ்புக் அவசியம்னு நினைக்கறீங்களா வாய் கொடுத்து வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்காங்க. இன்னும் இது போல பல சம்பவங்களை சொல்லிட்டே போகலாம். நான் சொன்ன இந்த நிகழ்ச்சி நம்ம தோழிகளுக்கும், ஏன் உங்களுக்கே கூட தெரிஞ்சிருக்கும். இதுக்கு மேலயும் பேஸ்புக் அவசியம்னு நினைக்கறீங்களா நீங்களே சொல்லுங்க நடுவரே இப்ப மணி எனக்கு 12.17. நான் நல்லா தூங்கி எழுந்து ரோசனை பண்ணிட்டு மீதியை நாளைக்கு சொல்றேங்க நடுவரே..\nfacebook கண்டிப்பாக அவசியம் நடுவர் அவர்களே...\nfacebook இருப்பதால் தான் பல பள்ளி மட்டும் கல்லூரி நண்பர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்க முடிகிறது. facebook இல்லாமல் தொடர்பில் இருக்க முடியாதா என்று கேட்டால் அது சாத்தியம் இல்லை என்றே சொல்ல முடியும்.\nஇன்று FB கில் இருப்பவர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கிறார்கள்.மற்றரவர்கள் பள்ளி காலங்களில் உபயோக படுத்திய நம்பர் களையோ இல்லை மெயில் id களையோ இப்போது உபயோக படுத்துவதில்லை. அவர்களோடு தொடர்பில்லாமல் போவது தே இன்றைய நிலை.FB இருப்பதால் பல தோழன் தோழிகளின் நட்பு இப்போதும் தொடர்கிறது.இது ஒன்று மட்டும் இல்லை.இன்னும் நிறைய இருக்கிறது.ஒவ்வொன்னா சொல்றோம்...\nஎன்னுடைய ஒவ்வொரு பதிவிலும் சில நல்ல FB பக்கங்களை பற்றி பதிவிடுகிறேன்.லைக் போட்டு கொள்ளுங்கள் நடுவர் அவர்களே...;-) {நடுவர் மட்டும் அல்ல...எதிர் அணியில் வாதாடும் தோழிகளும் லைக் போட்டு கொள்ளல்லாம்...நாங்கள் அத லைக் பண்ணுவோம்...}\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nசூப்பரான தலைப்புடன் பட்டியை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.தலைப்பு தந்த அன்புத்தோழி லாவண்யாவுக்கு நன்றி.\nநடுவரே ஃபேஸ் புக் அவசியம் என்ற தலைப்பில் வாதிட விரும்புகிறேன்.\n* ஃபேஸ் புக் வந்த பிறகு தான் முகம் தெரியாத பல அறுசுவை தோழிகளை பார்க்க முடிந்தது.\n* அறுசுவையின் முகம் தெரியா,ஸ்டார் தோழியை நான் கண்டுபிடித்ததும் ஃபேஸ்புக்கில் தான் நடுவரே\n* நாமே மறந்து விட்ட பல தோழமைகளை கண்டுபிடித்து கொடுத்தது ஃபேஸ் புக் தான்.\n* நாம் ரசித்துப் பார்க்கும்/பார்த்த ஃபோட்டோக்கள்,வீடியோக்களை நம் ஃப்ரெண்ட்ஸுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.\n* அதுவும் க்ரூப்பில் ஏகப்பட்ட வசதி இருக்கு.குரூப்பில் இருக்கும் அனைவரும் நமக்கு ஃப்ரெண்ட்ஸாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனாலும் நம் படைப்புகள்,வீடியோக்கள்,அனைத்தையும் அந்த குரூப்புக்குள் ஷேர் பண்ணிக்கலாம்.குரூப்பிலிருந்து வெளியேறவும் செட்டிங்ஸில் ஆப்ஷன் இருக்கு நடுவரே\n* நேர மாற்றத்தினால் ஃபோனில் பேச முடியாத,தோழிகளுடன் பேச,சாட் பண்ண ஃபேஸ் புக் ஒரு நல்ல தளம்.\n* நம் வீட்டு விசேஷ ஃபோட்டோக்களை தனித்தனியே மெயில் பண்ண வேண்டிய அவசியமில்லை.ஒரே ஒரு அப்லோட்...ஷேர் பண்ணிக் கொள்ளலாம்.சிறிது காலம் கழித்து அவற்றை டெலீட்டும் செய்து கொள்ளலாம்.\nஇதில் இருக்கும் அட்வாண்ட்டேஜ் பார்த்தீங்கனா, நமக்கு அறிமுகமில்லாதவர்களை நம் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் சேர்க்க முடியாது.அப்படியே யாராவது சேர்ந்திருந்தால் அவர்களை\nலிஸ்ட்டில் இருந்து தூக்கவும் ஆப்ஷன்ஸ் இருக்கு.\nநம்மை பற்றிய விவரங்கள்.ஃபோட்டோக்கள் எல்லாம் யார் யார் பார்க்கலாம்னு செட்டிங்க்ஸ்லயும் ஆப்ஷன்ஸ் இருக்கு நடுவரே\nஇவற்றையெல்லாம் சரியா பயன்படுத்தினால்,\"முகப்புத்தகம் முக நக புத்தகமாய் மட்டுமல்லாமல் நட்பின் அக நக புத்தகமாய் இருக்கும்\" என்று கூறி முதல் கட்ட வாதத்தை பதிவு செ��்கிறேன்.\nபேஸ் புக் , டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்களின் பயன்பாடு இன்று மிக அதிகரித்துள்ளது. பேஸ் புக்கில் சிலர் பேஃக் ஐடி மூலம் தவறான படங்களையும் கருத்துக்களையும் பதிவேற்றம் செய்கின்றனர். ஆனால் பேஸ் புக்கின் மூலம் பல வருடம் பிரிந்த நண்பர்களை இணைக்கும் பாலமாக பேஸ் புக் அமைந்துள்ளது. பேஸ் புக் பயன்படுத்தப்படுவது நன்று.\n நல்ல ஒரு தலைப்போடு பட்டியை துவங்கிட்டீங்க :) தலைப்பை காண தான் ஓட்டோடி வந்தேன்.\nஆனா எனக்கு ஒரே குழப்பம் நான் ஃபேஸ்புக் பயன்படுத்துவதில்லை... பாதுகாப்புக்காக என்றில்லை, பொதுவாக இதெல்லாம் தேவையில்லாதது என்ற எண்ணம். அதனால் எந்த பக்கம் தாவுவது என்ற குழப்பம் இப்போது. இன்னும் சிலர் வரட்டும்... வாதங்களை பார்த்த பின்பே முடிவு செய்கிறேன் :)\nநடுவர் அவர்களே....வனிதா வை எங்கள் வாதங்கள் மூலம் FB A /c open செய்ய வைத்தே தீருவோம் என்பதை இங்கே கூறி கொள்ள ஆசை படுகிறோம்.;-)நம்மோடு இவ்வளவு நெருங்கிய தோழியாக இருக்கும் வனிதாவை பார்க்க வேண்டும் என்று எல்லோரும் ஆசை படுவீர்கள் என்றே நினைக்கிறேன்.\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nfacebook ல் பல பள்ளிக்கால தோழிகளையும் கல்லூரி கால தோழிகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. பல சங்கங்கள் முளைத்துள்ளன அவற்றால் பல நன்மைகள் உள்ளன. அண்மைச் செய்திகள், பிரபலங்களின் தகவல்கள், புகைப்படங்கள், அறிவியல் சார்ந்த வீடியோக்கள் பலவற்றை வெளியிடுகின்றன. பல அழகான புகைப்படங்கள் கண்டு ரசிக்கலாம் என்று இன்னும் பல்வேறு வகையான பயன்கள் உள்ளன.\nமுத்தான பதிவை முதலில் வந்து வைத்த நடமாடும் தமிழ் அகராதியே...வருக :)\n//நாங்க வெளியே போனா தான் பராக்கு பார்க்க சொன்னோம், பட்டியில் அல்ல. தொடக்கத்துலயே தப்பா புரிஞ்சுட்டேளே\nஅடடா நான் வாதம் பண்ணலன்ன உடனே குஷியாகி இப்படி காலைவாரி மூக்கை உடைக்கிறது எல்லாம் நல்லாவே இல்ல நீங்க ரெம்ப கெட்டவங்க :(\nநான் ஏதோ பார்க்கற ,கேட்கிற எல்லாத்தையுமே கூர்ந்து உள் வாங்கறதுன்றதுன்னு நினைச்சா..நீங்க வெளிய பாரு பராக்..பராக் ந்னு சொல்லிட்டீங்களே...:)\n//தங்களோட முகத்தை போடுறதோட இல்லாம வீட்ல எலி முகம் கோணிட்டு போஸ் தர்றதையும், பூனை நெளிஞ்சுட்டு இருக்கறதையுமா ப��ட்டு எடுத்து போடுவாங்க. //\nஎன்னமோ எது அழகா இருக்குதோ அத போடறாங்க ..விடுங்க பாவம்..\n//நேத்து பேஸ் புக்ல பார்த்தேனே முடியெல்லாம் சிலுப்பி விட்டுட்டு பேய் கதை கேட்ட மாதிரி அதிர்ச்சியா ஒரு ஹேர் ஸ்டைல் வச்சுட்டு ஒரு பொண்ணு போஸ் தந்துச்சே. அதான் முன்னாடி நிக்குது.//\nஅடடே அது பொண்ணேதான்னு முடிவே பண்ணிட்டீங்களா அது சரி வெள்ளந்தி மனசுங்க.உங்களுக்கு :)\n// எங்களுக்கு மைண்டே இல்லைனாலும், மைண்டல இதெல்லாம் வரிசைகட்டி நிக்குதுங்க. //\nமண்டே காலையில மைண்டு பத்தி அர்த்தம் தேடினா மண்டைக்குள்ள ஓண்ணும் விளங்கலியே\n//நான் சொன்ன இந்த நிகழ்ச்சி நம்ம தோழிகளுக்கும், ஏன் உங்களுக்கே கூட தெரிஞ்சிருக்கும். இதுக்கு மேலயும் பேஸ்புக் அவசியம்னு நினைக்கறீங்களா//\nஎன்னங்க திடுக் சம்பவங்கள சொல்லி திக் திக் பண்ணிட்டு பட்டுன்னு பேஸ்புக் அவசியமான்னா பக் பக் ந்னு மனசு பட்டாம்பூச்சியா படபடக்குது...இருங்க\nஇந்த காபிய எடுத்துக்கிட்டு அப்படியே கையில ஸ்நாக்ஸ் எடுத்துக்கோங்கோ...\nநான் போயி எதிரணியில் வாதவேகத்தை பதம் பார்த்துட்டு வர்றேனுங்கோ..:)\nசூப்பர் சூப்பரா கொட்டுங்க தொடர்ந்து...நன்றி மீண்டும் வருக..தருக :)\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\n//FB இருப்பதால் பல தோழன் தோழிகளின் நட்பு இப்போதும் தொடர்கிறது//\nநட்பு தினம் தினம் தொடர்கதையா இருக்க பேஸ்புக் முக்கியமின்னு சொல்றீங்க\n//என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் சில நல்ல FB பக்கங்களை பற்றி பதிவிடுகிறேன்.லைக் போட்டு கொள்ளுங்கள் நடுவர் அவர்களே...;-) //\nஆனாலும் உங்க அப்ரோச்....நான் ரெம்ப லைக் பண்றேனுங்கோ :)\n//வனிதா வை எங்கள் வாதங்கள் மூலம் FB A /c open செய்ய வைத்தே தீருவோம் என்பதை இங்கே கூறி கொள்ள ஆசை படுகிறோம்.;-)//\nஅடடா அவங்க எதிரணின்னு முடிவு பண்ணி பேசறீங்களாஇல்ல உங்கணின்னு முடிவு பண்னி பேசறீங்களான்னு தெரியல...ஆனா உங்க பேஸ்புக் நட்பணியில சேர்த்துக்க முடிவோட இருக்கீங்கன்னு புரியுது..\nஆனா எனக்கு நல்லாத்தெரியுமே அவங்க எந்த கட்சின்னு..:)\nபுதுப்து பேஸ்புக் நல்ல பக்கங்களை தேடிபோடும் மதியே...உங்கள் கருத்து மனதுக்கு குளிர்ச்சி..நல்லது தொடர்ந்து வாங்கோ..\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபட்டிமன்ற நடுவர் இளவரசி அவர்களே மற்றும் நம் அருசுவையின் பங்கு பெரும் பங்குபெறா தோழிகளே மற்றும் நம் அருசுவையின��� பங்கு பெரும் பங்குபெறா தோழிகளே (இப்பவே சொல்லிட்டேன் ..எல்லாரும் கண்டிப்பா படிக்க வேண்டிய தலைப்பு )வணக்கம் பல பல (இப்பவே சொல்லிட்டேன் ..எல்லாரும் கண்டிப்பா படிக்க வேண்டிய தலைப்பு )வணக்கம் பல பல (இதையும் இப்பவே சொல்லிடறேன் .. கோபத்துல குழப்பத்துல அடிக்கடி சொல்ல மறந்துருவேன் (இதையும் இப்பவே சொல்லிடறேன் .. கோபத்துல குழப்பத்துல அடிக்கடி சொல்ல மறந்துருவேன் சோ ஸ்டாக் பண்ணி வைங்கப்பா )\nதலைப்பு எடுக்கவும் ஒரு திறமை வேனும்பாங்க நீங்க அதுல ஒன் ஆப் தி பெஸ்ட் .(ஆனா ஒண்ணுநீங்க அதுல ஒன் ஆப் தி பெஸ்ட் .(ஆனா ஒண்ணு ப்ளிஸ் ஒரு ரெண்டு வாரத்துக்கு நடத்துங்க .. ஏகப்பபட்ட விஷயம் பேச வேண்டியிருக்கு ரெண்டு சைட்லையும்.. எனக்கு மட்டுமில்ல ப்ளிஸ் ஒரு ரெண்டு வாரத்துக்கு நடத்துங்க .. ஏகப்பபட்ட விஷயம் பேச வேண்டியிருக்கு ரெண்டு சைட்லையும்.. எனக்கு மட்டுமில்ல ) சில சமூக விஷயங்கள் தானா நடந்து நம்ம வாழ்க்கையை கெடுக்கும் >>அதுல இந்த பேஸ் புக்கும் ஒண்ணு ..ஆனா இந்த படித்த அப்பாவிகளுக்கு சமூகம் என்கிற ஒன்றே நம் கையிலிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் , முகம் தெரியாத யாரோ ஒருவரை திட்டி தள்ளிவிடுவோம்...சிலவற்றை லகான் போட்டு நிறுத்த தான் வேண்டும்.. என்ன ஒண்ணு லகான் ஓட ஸ்விட்ச் நம்மை போல நிறைய பேர் கையில இருக்கு .. மெஜாரிட்டி கிடைச்ச தான் அடங்கும் .. கடுகடங்காத மனக்குதிரை \nசோ , நல்ல ஒரு குழப்பமான மனநிலையில தெளிவா யோசிச்சு நான் இப்போதைக்கு(இந்த பட்டி முழுதும் ) என்ன சொல்ல வரேன்னா .. பேஸ் புக் என்ன பாடிபுக்கே தேவை இல்லை இல்லை .. வேணாம் வேணாம் ..\nரொம்பவ நொந்து போய் அவங்க அவங்க (சமூக ஆய்வாளர்கள் , வாழ்வியல் வல்லுனர்கள் , கலாசார சிந்தனையாளர்கள் )எல்லாரும் மேல்மட்ட லெவல்ல கூட்டம் போட்டு பை ஸ்டார் சாப்பாடு சாப்பிட்டு முடிவெடுக்க முடியாம .கிடந்து அல்லாடுற விஷயத்தை சரியான இடத்துல கொண்டு வந்த உங்களுக்கும் .முன்மொழிஞ்ச லாவண்யா வுக்கும் வாழுத்துக்கள் \nஆனானப்பட்ட அருமையான அறுசுவை தளத்தையே ..குழந்தை வளர்ப்பு.கணவர், மற்றும் அவர் குடும்பத்தாரை கவனித்த பின்பு தான் இந்த(எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாம )கவனிக்கற என்னை கேட்டாஇது வேலியில போற ஓணானை மடியில வுட்டுக்கற கதை தான் ..\nஎன்னை கேட்டா இந்த பேஸ் புக் பண்ற அநியாயம் ஒண்ணு சொல்றேன்..\nஷேர் ஷேர் ன்னு இவங்க ஷேர் பண்ற விஷயங்கள் னாலே இருக்கற கொஞ்ச நஞ்ச பிரெண்ட்ஷிப்பும் போயி ,, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா டூ விட்டுகிறாங்க போங்க..\n..லைக் பட்டனை தொடரதுக்கு ஏகப்பட்ட ஈகோ .\nஇதுக்கெல்லாம் அப்பப்போ உதாரணங்களையும் சொல்லி மேலும் வந்து குதிப்பேன்.. ஒவ்வொரு நாளும்..(காத்திருப்புக்கு நன்றி )\nசமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு இல்லத்தரசிகளுக்கா\nபட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா\nபட்டிமன்றம் 72 : திரும்பவர தயங்கும் காரணம் - வசதி\nசமைத்து அசத்தலாம் - 6, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா இல்லை மருமகளா போவது கஷ்டமா\n\"மனோ\" \"ஜுபைதா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/rema-hot-photoshoot-210121/", "date_download": "2021-02-26T13:40:57Z", "digest": "sha1:XSSQKHX42PHSVP6DQXQMNBYV3XHDKAVE", "length": 12133, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "மொட்டைமாடியில் Sareeயில் Shape-ஐ காட்டி இளைஞர்களை புஸ்ஸுனு ஆக்கிய சீரியல் நடிகை ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமொட்டைமாடியில் Sareeயில் Shape-ஐ காட்டி இளைஞர்களை புஸ்ஸுனு ஆக்கிய சீரியல் நடிகை \nமொட்டைமாடியில் Sareeயில் Shape-ஐ காட்டி இளைஞர்களை புஸ்ஸுனு ஆக்கிய சீரியல் நடிகை \nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில வீடியோக்கள் கவர்ச்சியாக உள்ளன. அதிலும் சமீபத்திய கால வீடியோக்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும்.\nஅந்த வகையில், மொட்டைமாடியில் Saree அணிந்து தனது Latest Hot வீடியோ ஒன்றை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.\nPrevious “எச்சில் ஊறுது” ரசிகர்களை கட்டிபோட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் – வைரல் போட்டோ..\nNext “நிஜமாவே ட்ரவுசர் போட்டு இருக்கீங்களா” – பிகினியில் பசங்களை நெளிய வைத்த ரைசா \nநின்று போன ஆர்யா – பூஜா திருமணம் – நடிகை பூஜா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க \n“தலைவி இஸ் பேக்” – டவுசர் அணிந்து போஸ் கொடுத்த ஷிவானியை கொண்டாடும் ரசிகர்கள்\n“அடேங்கப்பா, இவ்வளவு வெயிட்டா” – ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட hot ஒர்க்-அவுட் வீடியோ\nதல அஜித்துக்கு ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பதே குறிக்கோள்: ரங்கராஜ் பாண்டே\n“இந்த ஆங்கிள்ல நான் பார்த்ததே இல்லையே” – வாணி போஜனின் போட்டோவை உத்து உத்து பார்க்கும் இளசுகள்\nகுட்டி டிரவுசரில், கெட்டியாக இருக்கும் கனிகாவின் லேட்டஸ்ட் Photos\n“ஃபுல் அடிக்காமலே போதை ஏறுதே” – காற்றின் மொழி பட நடிகையை பார்த்து பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்\nஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 படங்களின் பட்டியலில் இடம் பிடித்த சூரரைப் போற்று\nModelling Days – ல BIG BOSS Raisa – வின் வெறித்தனமான Photoshoot கவர்ச்சி புகைப்படங்கள்\nவன்னியர் இடஒதுக்கீட்டை கேட்டு கண்கலங்கிய அன்புமணி ராமதாஸ் : இத்தனை ஆண்டு உழைப்பு.. சட்டமாயிருக்கு\nQuick Shareவன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை கேட்ட பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்கலங்கிய வீடியோ…\nராமர் கோவில் கட்ட நிதி உதவி : தேர்தல் நாடகம் நடத்துகிறதா திமுக அரசியல் களத்தில் புதிய சர்ச்சை\nQuick Shareதேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சிக்கலோ, சோதனையோ வந்துவிடுகிறது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது இலங்கை…\nதமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்., 6ம் தேதி தேர்தல் : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..\nQuick Shareடெல்லி : தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.,6ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம்…\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு… சீர்மரபினர் உள்பட பிற சாதியினருக்கும் ஒதுக்கீடு : முதலமைச்சர் பழனிசாமி அதிரடி\nQuick Shareசென்னை : வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி…\nகடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் என்ன தப்பு.. முதலமைச்சர் பழனிசாமி ���திரடி விளக்கம்..\nQuick Shareவளர்ச்சி திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதில் தவறு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2005.07.25&oldid=224259", "date_download": "2021-02-26T13:26:57Z", "digest": "sha1:SMZPUUML65LREBX7IINNIURNX6PY2HU4", "length": 3333, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "நமது ஈழநாடு 2005.07.25 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:09, 20 பெப்ரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{பத்திரிகை| நூலக எண் = 30914 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநமது ஈழநாடு 2005.07.25 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] நினைவு மலர்கள் [1,451] சிறப்பு மலர்கள் [5,241] எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2005 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/368-254233", "date_download": "2021-02-26T12:13:13Z", "digest": "sha1:V3R6YQSCTUA5Q4T2OIPF5YOO3KZSHC6T", "length": 7192, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சூர்யோற்சவம் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், நேற்று (12) காலை நடைபெற்றது.\nகாலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி, வெளி வீதியுலாவும் வந்தார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல்: ஐவர் இடைநிறுத்தம்\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-02-26T14:31:38Z", "digest": "sha1:ZZLOZJCAOBHL2JGVBNFBDZMGECO3VS77", "length": 7127, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.\nகங்கவள்ளி, சேலம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nநடுவலூர்,தெடாஊர்,ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமர��, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்[1]\n2011 சுபா தேமுதிக 72922 -- சின்னதுரை திமுக 59457 --\n2016 ஏ. மருதமுத்து அதிமுக 74301 -- ஜே. ரேகா பிரியதர்சினி திமுக 72039 --\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2020, 00:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-madras-recruitment-2021-apply-online-for-manager-post-006960.html", "date_download": "2021-02-26T12:20:08Z", "digest": "sha1:NSEB6QQRODNVNOHMYX6UQI2ZFZDFJFEU", "length": 13075, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் மேலாளர் வேலை! | IIT Madras Recruitment 2021: Apply Online for Manager Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் மேலாளர் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் மேலாளர் வேலை\nசென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிஏ தேர்ச்சி பெற்று பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் மேலாளர் வேலை\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை\nமேலாண்மை : மத்திய அரசு\nகல்வித் தகுதி : எம்பிஏ தேர்ச்சி பெற்று குறைந்தது 6 முதல் 8 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப���பிக்கலாம்.\nஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.50,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.icandsr.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் 19.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\nரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\n மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வு முகமையில் பணியாற்ற ஆசையா\n தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கன்னியாகுமரியில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n4 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n4 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n5 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nNews ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு - கமல் சாடல்\nSports இதுதான் சூட்சமம்.. இங்கிலாந்தை யோசிக்க கூட விடாமல் காலி செய்த அக்சர் & அஸ்வின்.. எப்படி நடந்தது\nFinance கண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..\nLifestyle இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்\nMovies கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா\nAutomobiles ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல்... பெண்களுக்கு பெருமை சேர்த்த எம்ஜி மோட்டார்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை ரெடி\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/418", "date_download": "2021-02-26T12:40:44Z", "digest": "sha1:BKAYUVH7CGKTYRSCCHPVWCYQIPWSEKKS", "length": 2704, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 418 | திருக்குறள்", "raw_content": "\nகேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்\nகேள்வியறிவால்‌ துளைக்கப்படாத செவிகள்‌, (இயற்கையான துளைகள்‌ கொண்டு ஓசையைக்‌) கேட்டறிந்தலும்‌, கேளாத செவிட்டுத்‌ தன்மை உடையனவே.\nகேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம். கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.\n(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.)\n(இதன் பொருள்) ஒசை மாத்திரம் கேட்டனவாயினும், அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி,\n(என்றவாறு). இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/aelay-film-reliance/", "date_download": "2021-02-26T13:25:26Z", "digest": "sha1:SFWVDQP3YW4ZS35Y5Z2XOEJQ76RPBYGQ", "length": 6030, "nlines": 124, "source_domain": "www.penbugs.com", "title": "Aelay film reliance Archives | Penbugs", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nபிப். 28-ல் விஜய் தொலைக்க��ட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் ஏலே படம்\nசில்லு கருப்பட்டி புகழ் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏலே’. சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம், ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ்...\nசில்லுக்கருப்பட்டி பட இயக்குநரின் ‘ஏலே’ பட டிரைலர் வெளியானது\n‘பூவரசம் பீப்பி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹலிதா ஷமீம். சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநரானார். அவர் தன்னுடைய அடுத்த படமாக முழுக்க காமெடிப் பின்னணியில் ‘ஏலே’ கதையை உருவாக்கியுள்ளார்...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/04/rani-serial-actress.html", "date_download": "2021-02-26T12:02:33Z", "digest": "sha1:UNAHO5PZV6GZJZRNDYXAI4V6ADRWSSKJ", "length": 4641, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "படப்பிடிப்பில் என்னிடம் சில்மிஷம் செய்தார்..! சீரியல் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nHomeசின்னத்திரைபடப்பிடிப்பில் என்னிடம் சில்மிஷம் செய்தார்.. சீரியல் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபடப்பிடிப்பில் என்னிடம் சில்மிஷம் செய்தார்.. சீரியல் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதிரைத்துறையில் நடிகைகள் பலர் தங்களது நிகழ்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசி வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகையான ராணியும் அதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.\nசில நாட்களுக்கு முன்னதாக, பிராங்க் ஷோ எனப்படும் நிகழ்ச்சிகளுக்கு மதுரை நீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பளித்தது. இதனை வரவேற்று பேசி இருந்த நடிகை ராணி, இப்படி பட்ட நிகழ்ச்சியால் தான் பட்ட கஷ்டம் குறித்தும் தெரிவித்து இருந்தார்.\nஅதில், ஒருமுறை சீரியல் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தபோது, நபர் ஒருவர், 'தான் உங்களது ரசிகர்' என கூறிக்கொண்டு செல்பி எடுத்துக்கொள்வது போல, தன்னை உரசியதாகவும், 'கோபமாக உனக்கு என்ன வேண்டும்' என்று திட்டிய போது, 'நீ தான் வேண்டும்' என கூறி விட்டு ஓடியதாகவும் தெரிவித்தார்.\nஅவரை பிடிக்க முற்பட்டபோதுதான் அது ஒரு பிராங்க் ஷோ, என தெரியவந்ததாகவும், இதனால் பெரும் மனவேதனை அடைந்ததுடன் ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்க தள்ளப்பட்டேன் எனவும் ஆதங்கத்தோடு தெரிவித்து இருந்தார்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/thalapathi63-vs-nerkonda-paarvai.html", "date_download": "2021-02-26T11:52:56Z", "digest": "sha1:QT2LG7L6SYHWDKS7DOMHNIZFVVI5JW3U", "length": 4878, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "'தளபதி-63' படக்குழுவை பார்த்து கத்துக்கோங்க..! போனிகபூர் மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள்", "raw_content": "\nHomeதிரைப்படங்கள்'தளபதி-63' படக்குழுவை பார்த்து கத்துக்கோங்க.. போனிகபூர் மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள்\n'தளபதி-63' படக்குழுவை பார்த்து கத்துக்கோங்க.. போனிகபூர் மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள்\n'தளபதி-63' படக்குழு அறிவிப்பு ஒவ்வொன்றையும் பக்கா பிளானோடு வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வரும் நிலையில், 'போனிகபூரின் நேர்கொண்ட பார்வை பட செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை' என அஜித் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.\nநடிகர் விஜயின் திரைப்படங்கள் தியேட்டரில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் சாதனை படைக்கவேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு செயலும் பார்த்து பார்த்து செய்யப்படும்.\nஇதன் காரணமாகவே சமூக வலைதள ட்ரெண்டுகளிலும் அசைக்க முடியாதவராக நடிகர் விஜய் இருக்கிறார். இந்த வழக்கம் தளபதி 63 படத்திலும் பின் பற்றப்படும் நிலையில், இத்திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.\nமேலும் அதற்கு முன்னதாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்பட ட்ரைலரை விட தளபதி 63 அதிகம் பேசப்பட்டு இருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அஜித் ரசிகர்கள்,\n'தளபதி 63 படக்குழுவை போல, இனி நேர்கொண்ட பார்வை அப்டேட் ஒவ்வொன்றையும் முன்னதாக அறிவித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்' என அதிருப்தியுடன் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினி���் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ttv-dinakaran-paid-homage-jayalaitha", "date_download": "2021-02-26T13:53:44Z", "digest": "sha1:KEOAX2KF4B24FLT7WDPFAVFBKT7OMWPN", "length": 8520, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை... (படங்கள்) | nakkheeran", "raw_content": "\nமுன்னாள் முதல்வர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை... (படங்கள்)\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஅனுமதியின்றி ஜெயலலிதா, எம்,ஜி,ஆர் சிலை திறப்பு... அதிரடியை காட்டுமா காவல்துறை..\n\"ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்\" - சசிகலா பேச்சு\nஅ.தி.மு.க.வில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் விருப்ப மனு\n‘ஜெ’ பிறந்தநாள்... பொதுமக்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\n“நல்ல சமுதாயத்தை உருவாக்கவே இந்தப் பள்ளி” - எ.வ.வேலு பேச்சு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோ���் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/02/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-02-26T12:18:45Z", "digest": "sha1:NBRAKETPAGACDBDMYWWN3JO5RAUM35ES", "length": 8331, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புறக்கணிப்போம் ! ஒத்துழையாமை இயக்கத்திற்கு அணியமாவோம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புறக்கணிப்போம் \n“கனவில் வாழ்ந்தது போதும் தோழர்களே….” பாடல். தோழர் வானவில்\nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nஅதிகாரங்கள் குறைக்கப்பட்டு, காவல்துறை சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\n51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தமிழீழ அரசியல்-தோழர் குணாகவியழகன்\nரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கலெக்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து.\nசென்னை அண்ணா சாலை மறியல் – காணொளி\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்\nசேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்\nஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது\nசனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’\n நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை நரேந்திர மோடி வலிமையான பிரதமரா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/world-news-in-tamil/don-t-talk-to-me-like-that-trump-told-reporters-angrily-120112800047_1.html", "date_download": "2021-02-26T13:11:04Z", "digest": "sha1:QNWB5S7AUDMUXT7BT2CSLJ5P7GCQBLIY", "length": 11043, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "’’என்னிடம் அப்படிப் பேசக்கூடாது’’ செய்தியாளரிடம் சீறிய டிரம்ப் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’’என்னிடம் அப்படிப் பேசக்கூடாது’’ செய்தியாளரிடம் சீறிய டிரம்ப்\nசமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் , அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்றனர். இது அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக்கூறி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார்.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா என்று ஒரு செய்தியாளர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.\nநான் அமெரிக்க அதிபர் இப்படி என்னுடம் பேசவேண்டாம் என கூறியுள்ளார்.\nவெள்ளை மாளிகையை காலி பண்ண மாட்டேன்\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டிரம்ப்\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறத் தயாராகும் டிரம்ப்\nஅமெரிக்க வரலாற்றிலேயே பொறுப்பற்ற அதிபர் ட்ர்ம்ப்தான் – சொன்னது யார் தெரியுமா\nட்ரம்ப்பிடம் இருந்து பறிக்கப்படும் ட்விட்டர் கணக்கு – ஜோ பைடனிடம் ஒப்படைப்பதாக அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Of?page=1", "date_download": "2021-02-26T13:49:16Z", "digest": "sha1:W35XDOB5FEKNLQJEJCQNEC7NHMDAKYZ3", "length": 4778, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Of", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஒரே வருடத்தில் 20ஆயிரம் பேர் தற்...\nஉத்ராகண்ட் வெள்ளத்தில் தந்தையை இ...\n'இயக்குநர் ஷங்கர் - ராம் சரண்' இ...\n192 மாணவர்களுக்கு கொரோனா தொற்று;...\nபெங்களூர்: பயணி தவறவிட்ட ரூ.2.6 ...\nவிஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன...\nதமிழக சட்டமன்ற தேர்தல்: மாவட்ட த...\nபசு சிறுநீர் பினாயிலால் மட்டுமே ...\nநாசாவின் செயல் தலைவராக இந்திய வம...\nதமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமா...\n‘கடந்த ஆண்டு மினி பட்ஜெட்களின் அ...\nடெல்லி வன்முறை பற்றி தவறான செய்த...\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு ம...\nதன்னுடைய அதிபர் மேஜையில் ட்ரம்ப்...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94848/tamil-news/Karthi-14-years-in-cinema.htm", "date_download": "2021-02-26T12:44:34Z", "digest": "sha1:C6JBPLZEBYC5HGQSPSWJTEGQ22OTGMS4", "length": 12000, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திரையுலகில் கார்த்தியின் 14 ஆண்டுகள் - Karthi 14 years in cinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதிரையுலகில் கார்த்தியின் 14 ஆண்டுகள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசுகள் களம் இறங்குகிறார்கள். ஆனால், ஒரு சிலர் தான் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு வாரிசுகள் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சரியம் தான். நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி இருவரும் தான் அந்த வாரிசுகள்.\n2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படம் வெளிவந்தது. முதல் படத்திலேயே கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார் கார்த்தி. ஆனால், அவருடைய இரண்டாவது படம் வெளிவர ஏறக்குறைய மூன்று வருடங்களாகிவிட்டது.\n“ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி” என இதுவரையில் தான் நடித்த 19 தமிழ்படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nசினிமாவில் அறிமுகமான 14 வருடங்களில் 19 படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமானதுதான். அவர் நடித்து முடித்துள்ள 'சுல்தான்' படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகோதாவரிக் கரையில் 'பொன்னியின் ... வருசம் 26 : குஷ்புவின் ப்ளாஷ்பேக்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லால் மகளுக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து\nவிஷ்ணுவர்த்தனின் பாலிவுட் படம் ஜூலை 2ல் ரிலீஸ்\nஇணையத்தை சூடாக்கிய சன்னி லியோன் கவர்ச்சிப் படங்கள்\nராஷ்மிகாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கும் பாலிவுட் இயக்குனர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா\n'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ்\nஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா\nதெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா\nமார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகார்த்தியின் சுல்தான் தெலுங்கு ரைட்ஸ் எவ்வளவு\nகலைமாமணி விருது : அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்\nகோட்டைக்கு வரணும்னுகிற ஆசை இருக்கு : கலைமாமணி விருது பெற்ற ...\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் வாணி போஜன்\nமீண்டும் வருகிறார் 'தூத்துக்குடி' புகழ் கார்த்திகா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/02/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-02-26T12:14:01Z", "digest": "sha1:YDIG42VV5XZF3IF5PULQ64K7VS4RIHIO", "length": 9208, "nlines": 139, "source_domain": "makkalosai.com.my", "title": "விரதம் இருந்து தேங்காயில் தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் விரதம் இருந்து தேங்காயில் தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்\nவிரதம் இருந்து தேங்காயில் தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்\nவிரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nவிரதம் இருந்து கடவுளுக்கு தேங்காயில் தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்\nபெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக தேங்காய் தீபம் இடம் பெறுவது இல்லை. ஏனெனில் தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள். ஒரு சில பிரச்சினைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகின்றது.\nஇருப்பினும் விரதம் இருந்து இத்தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nபண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் விரதம் இருந்து வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள்.\nவேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு விரதம் இருந்து இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.\nதேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது.\nவிரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.\nPrevious articleகணவனை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய ரத சப்தமி விரதம்\nNext articleசானிட்டைசர் அதிகமாக பயன்படுத்தினால் கைரேகை அழியுமாம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலம்\nதினமும் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்\nகோவிட் -19: ஜோகூர் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்\nபயன்பாட்டுக்கு வருமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி\nகுலதெய்வ ஆசீர்வாதம் கிடைக்க இலுப்பை எண்ணெய் தீபம்\nமலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை- ஜாகிர் விளக்கம்\nசுற்றுலா துறையின் வருவாயை அதிகரிக்கும் திட்டங்கள்\nரஷ்யா சென்ற ராஜ்நாத் சிங் ஈரான் வந்தடைந்தார்\nஏ.கே,பி.கே வழங்கும் நிதி ஆலோசனை\nபள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் தேவைதானா\nபெர்கேசோவின் வேலை வாய்ப்புச் சந்தை-வெபினார் வழி வேலை வாய்ப்பு காப்பீட்டு முறை\nஇது வரை கோவிட் தொற்றினால் 1,111 பேர் மரணம்\nபணம் கேட்டு மிரட்டிய மலேசியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசனி பகவானுக்கு விரதம் : தொழில், வேலையில் சிறந்து விளங்கலாம்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து தீர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/hakini-mudra/", "date_download": "2021-02-26T13:31:02Z", "digest": "sha1:P3N3BR6FIWKSXSPVTTTAAJG6RAQ4SBNO", "length": 9129, "nlines": 216, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Hakini Mudra Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 010\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn நலம் தரும் நாற்காலி யோகா\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://scripbox.com/blog/saving-tips-to-conquer-compulsive-spending-tamil", "date_download": "2021-02-26T13:15:57Z", "digest": "sha1:BKTNJ452E7QG45TW6W3FKTFFE7LVWNMN", "length": 14783, "nlines": 232, "source_domain": "scripbox.com", "title": "கட்டாய செலவினத்தை வெல்ல சேமிப்பு உதவிக்குறிப்புகள் | Scripbox", "raw_content": "\nகட்டாய செலவினத்தை வெல்ல சேமிப்பு உதவிக்குறிப்புகள்\nஅவங்க பெரும்பாலும் தேவையில்லாத பொருள்களை வாங்குறாங்க. மேலும் அவங்க செலவுகளை கட்டுப்படுத்தாம, நிதி நெருக்கடியில சிக்கிக் கொள்கிறார்கள்.\nநியதி இன்டர்நெட்டில் லாகின் செய்து தன் நாளை துவங்குகிறாள். “சேல் மூன்று நாட்கள் மட்டுமே” என்கிற விற்பனை ஸ்கிரீன் மேல் காண்கிறாள். நேரத்திற்குட்பட்ட ஃபிளாஷ் விற்பனை சலுகையை பார்த்து வெறித்தனமா கார்டில் சாமான்களை சேர்க்க தொடங்குகிறாள்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு, பார்சல் வந்ததும், அது ஒன்பதாவது ஜோடி டிசைனர் பூட்ஸ் என்பதை உணர்ந்தாள்.\nகட்டாய செலவினங்களில் ஈடுபடும் பலரில் ஒருவர் நியதி. இப்படிபட்டவங்க பெரும்பாலும் தனக்கு தேவையில்லாத சாமான்களை வாங்குறாங்க. இதனால தன் செலவினங்கள் மேலே அவர்களுக்கு கட்டுப்பாடு இருப்பதில்லை.\nஇருந்தாலும் நிதிகளை ஒழுங்கா நிர்வகிக்க மற்றும் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த நிறைய வழிகள் இருக்கு.\n1. பிரச்சினை பகுதிகளை அடையாளம் காணவும்\nகட்டாய செலவு செய்பவர்களுக்கு பட்ஜெட் என்றால் என்ன என்று தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தவறும் முதல் படி இங்கே.\n50-20-30 விதியைப் பயன்படுத்துவது பட்ஜெட்டைத் தொடங்க எளிதான வழிகளில் ஒன்றாகும். உங்க வருமானத்தில 50% தினசரி செலவுகள் மற்றும் வாடகை, உணவு மற்றும் மளிகைப் பொருட்கள், பில்கள் மற்றும் பிற அத்தியாவசியங்களுக்காக (வீட்டுத் தேவைகள்) இருக்க வேண்டும். சேமிப்பு மற்றும் முதலீடுக்காக நிதி இலக்குகளை நோக்கி மற்றொரு 20%. உங்க வருமானத்தில 30% பொழுதுபோக்கு மற்றும் பயணம் (விருப்பங்களை) போன்ற நெகிழ்வான செலவினங்களுக்காக.\nகுறிப்பாக கட்டாய செலவினங்கள் வீட்டு செலவை குறிவைத்து பைனான்ஸை மீண்டும் வடிவமைக்க வேண்டும்.\nஉணவு, திரைப்படங்கள், ஓய்வு பயணம் மற்றும் பலவற்றிற்கான செலவினங்களை குறைப்பதன் மூலம் தொடங்கவும்.\nநீங்க அனாவசியமான கொள்முதல் செய்யும் போதெல்லாம் காத்திருப்பு காலத்தை கொடுங்க. பர்னிச்சர் ஷோரூம் அல்லது மாலில் கவர்ச்சிகரமான ஃபர்னிச்சர் ஏதாவது பார்த்தால் அதை குறிச்சி வைச்சுக்கோங்க, ஏதாவது சுவாரஸ்யமான கேட்ஜெட் ஆன்லைன்ல பார்த்தா விஷ்லிஸ்ட்ல போட்டு வைக்கவும்.\nஉங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்று பரிசீலிக்க ஒரு நாளுக்குப் பிறகு மீண்டும் பார்வையிடவும். இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் மற்றும் கடந்த கால அனுபவங்கள் உங்களுக்கு அந்தப் பொருள் உண்மையில் தேவையா என்பதை பற்றி ஒரு குறிப்பைத் தருகிறது. 24 மணி நேரம் குறைவாக இருந்தால் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு காத்திருங்கள் நல்ல விஷயத்துக்கு எப்பவும் காத்திருப்பது நல்லது.\n3. பட்டியல் தயார் செய்து கொண்டு ஷாப்பிங் செய்யுங்கள்\nபெரும்பாலும் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு டூத் பேஸ்ட் மற்றும் மளிகை சாமான்களை வாங்குவதோடு, கம், சாக்லேட்டுகள் மற்றும் தேவையற்ற பொருட்களுடன் ஷாப்பிங் கார்டை நிரப்பி விடுவார்கள். இந்த மாதிரி தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த ஒரு ஷாப்பிங் லிஸ்ட்டை முன்பே தயாரிக்கவும். மால்களில் ஷாப்பிங் செய்வதை தவிர்க்கவும் ஆன்லைன் ஷாப்பிங் உங்களுக்கு பிடித்தமானதாக இருந்தால் ஆஃபர் மற்றும் ப்ரோமோஷனல் ஈமெயில்களை அன்சப்ஸ்க்ராஈப் செஞ்சுடுங்க.\nநீங்க அனாவசியமான கொள்முதல் செய்யும் போதெல்லாம் காத்திருப்பு காலத்தை கொடுங்க. பர்னிச்சர் ஷோரூம் அல்லது மாலில் கவர்ச்சிகரமான ஃபர்னிச்சர் ஏதாவது பார்த்தால் அதை குறிச்சி வைச்சுக்கோங்க, ஏதாவது சுவாரஸ்யமான கேட்ஜெட் ஆன்லைன்ல பார்த்தா விஷ்லிஸ்ட்ல போட்டு வைக்கவும்.\n4. முதலீடுகளை ஆட்டோமேட் செய்யுங்க\nஉங்க நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய உங்க முதலீடுகளை ஆட்டோமேட் செய்ய வேண்டும். உங்க வருமானத்தில் குறைந்தபட்சம் 20% நீண்ட கால அல்லது குறுகிய கால நிதி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முதலீடு செய்யப்பட வேண்டும். உங்க சம்பளத்தைப் பெறும் நேரத்திலிருந்து ஓரிரு நாட்களில் கழிக்கப்படும் SIP ஐத் தொடங்குங்க. அந்த வகையில் ஓய்வூதிய நிதி அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற பைனான்சியல் இலக்குகளை நீங்க கவனித்துக் கொள்ளலாம்.\nசுருக்கமா சொல்லனும்னா, கட்டாய செலவு செய்பவர்கள் தங்கள் பைனான்ஸ்களை ஒழுங்குபடுத்தலாம் மற்றும் எதிர்காலத்திற்காக இப்படி சேமிக்க முடியும்: ஒரு எளிய பட்ஜெட் முறை மூலம் சிக்கல்களை அடையாளம் கண்டறிவத���, செலவு வரம்புகளை நிர்ணயம் செய்வது, முன்பே ஒரு ஷாப்பிங் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் அனாவசியமான செலவுகளை கட்டுப்படுத்துவது.\nமேலும், முதலீடுகளை ஆட்டோமேட் செய்வதிவனால், அவர்களின் நிதி இலக்குகள் சமரசம் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்வார்கள்.\nHome › Personal Finance Blog › Personal Finance › கட்டாய செலவினத்தை வெல்ல சேமிப்பு உதவிக்குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-26T12:51:36Z", "digest": "sha1:PYVE27BWQO75GRSAKV6KSIZ6GETCVTVK", "length": 4318, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அச்சன்புதூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅச்சன்புதூர் (ஆங்கிலம்:Achampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள் கடையநல்லூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 13.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 15 வார்டுகளும், 55 தெருக்களும், 13,566 மக்கள்தொகையும் கொண்டது. [3]இப்பேருராட்சி கடையநல்லூர் சட்டமன்றத்திற்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் அய்யப்பன் கோவில் உள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் கீ. சு. சமீரான், இ. ஆ. ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ அச்சன்புதூர் பேரூராட்சியின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2020, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-02-26T14:19:52Z", "digest": "sha1:2SUPJEQC36ZRFRMCHVAHQUC44XFPRGZM", "length": 5687, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஊக்கு (ஹுக்கு) அல்லது காப்பூசி என்பது வழக்கமான ஊசிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஒரு எளிய சுருள் பொறி முறை மற்றும் ஒரு மடக்கியினைக் கொண்டுள்ளது. இரண்டு நோக்���ங்களுக்காக இம்மடக்கி உதவுகிறது: ஒன்று மூடிய கண்ணி அமைக்க, அதன் மூலம் மடக்கியினுள் முள் சரியாக மறைப்பதற்கு பயன்படுத்தப்படும், மற்றும் இரண்டாவதாக கூர்மையான ஊசி முனையானது பயன்படுத்துபவருக்கு காயத்தை ஏற்படுத்தாமல் பாதுகாக்கின்றது.\nஹூண்ட்ஸ் 1849 பாதுகாப்பு முள் காப்புரிமை , ஐ.நா. காப்புரிமை #6,281\nஇன்று பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு முள்ளானது அமெரிக்க இயந்திரப் பழுதுபார்ப்பாளரான வால்டர் ஹன்ட் கண்டுபிடித்ததை ஒத்ததாகயுள்ளது கருதப்படுகிறது. 1849ஆம் ஆண்டு வால்டர் ஒரு நாள் தன்னுடைய பட்டறையில் அமர்ந்து, நண்பரிடம் தான் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் கையில் இருந்த ஒரு கம்பியைவைத்து ஏதேதோ உருவங்களைச் செய்வதும் பிரிப்பதுமாக இருந்தார். அதில் அவருக்கு தோன்றிய ஒரு யோசனையின்படி, பல்வேறு வடிவங்களைத் தாளில் வரைந்து இந்த ஊசியின் வடிவத்தை உருவாக்கினார்.\nஇதையடுத்து 1849, ஏப்ரல் 10 அன்று தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையைப் பெற்றார். பிறகு அந்தக் காப்புரிமையை டபிள்யூ. ஆர். கிரேஸ் என்ற நிறுவனத்துக்கு விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தன் கடனை அடைத்தார். இவர் கண்டுபிடித்த ஊக்கின் வடிவம்தான் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1]\n↑ எஸ். சுஜாதா (2018 செப்டம்பர் 12). \"கண்டுபிடிப்புகளின் கதை: ஊக்கு\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 14 செப்டம்பர் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2020, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2075710", "date_download": "2021-02-26T14:12:28Z", "digest": "sha1:JLX3AI6CVRJU3CDTV42GPXK66I5XHHNR", "length": 4545, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு (தொகு)\n10:18, 13 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n10:07, 13 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n~AntanO4task (பேச்சு | பங்களிப்புகள்)\n10:18, 13 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மாவனல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு''' (''Mawanella Divisional Secretariat'', {{lang-si| මාවනැල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය}}) என்பது நிர்வாக அலகான [[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|பிரதேசச் செயலகங்களில்]] ஒன்று ஆகும். இது [[இலங்கை]]யின் [[சப்ரகமுவா மாகாணம்|சப்ரகமுவா மாகாணத்தில்]] உள்ள [[கேகாலை மாவட்டம்|கேகாலை மாவட்டத்தில்]] உள்ளது. இதன் பரப்பு 95.5 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் துணை நிர்வாக அலகுகளாக 71 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளதுடன், 161 கிராமங்களையும் கொண்டுள்ளது.{{cite web | url=http://www.kegalle.dist.gov.lk/index.php\n== இவற்றையும் பார்க்கவும் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22427", "date_download": "2021-02-26T12:56:31Z", "digest": "sha1:PRBIJT3UURCKSMDGDW36AUH4FCZG6UP7", "length": 22625, "nlines": 242, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது\nநெடு நாட்களுக்கு பின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த ஒரு சந்தர்பத்தை அமைத்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பட்டி தொடங்குகிறது.\n/இன்றைய சுழலுக்கு மனதில் இருப்பதை அப்படியே பட்டென்று வெளிப்படையாக கூறும் குணம் ஏற்றதா அ சிறந்ததா \n( எ கா : எல்லா சமயத்திலும் வெளிபடையாக பேச முடிவதில்லையே .அதனால் எத்தனை பிரச்சனைகளை நாம் சந்தித்து இருப்போம் .அதனால் எத்தனை பிரச்சனைகளை நாம் சந்தித்து இருப்போம் .சுற்றத்தை இழக்க நேரிடாதா \n/மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் குணம் ஏற்றதா அ சிறந்ததா \n( எ கா : கோவமாக வீடு திரும்பும் வரும் போது வயதான பெற்றோர்\nஏதாவது பேசினால் பட்டென முகத்தை காட்ட முடியுமோ அதிகாரியை பிடிக்காவிட்���ால் அதை சொல்லத் தான் முடியுமா அதிகாரியை பிடிக்காவிட்டால் அதை சொல்லத் தான் முடியுமா இடம் பொருள் ஏவல் என்பது பின் எதற்கு\nஎன்ன தோழிகளே .. வாதத்திற்கு தயாரா இன்றைய கால கட்டத்தை யதார்த்தமாக யோசித்து அணியை தேர்வு செய்யுங்கள்.\nஇந்த தலைப்பை கொடுத்த வனிதாவிற்கு நன்றி. சிறு மாற்றத்தோடு தலைப்பை கொடுத்துள்ளேன்.\nயார் அங்கே ..... கலை கட்டட்டும் விவாத மேடை ..\n1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.\n2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.\n3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.\n4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.\n5. அரட்டை... நிச்சயம் கூடாது.\n6.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.அதை பற்றிய விமர்சனம் வேண்டாம்.\nஇறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nஅன்பு நடுவர் ரம்யாவுக்கு காலை\nஅன்பு நடுவர் ரம்யாவுக்கு காலை வணக்கம். எப்பொழுதும் மனதில் பட்டதை நாம் பேசிவிட முடியாது. இடம், பொருள், ஏவல் அறிந்து தான் பேச வேண்டும். அதனால “மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் குணம் தான் ஏற்றது” அணிக்கு வாதாட வந்துருக்கேன்\nதுன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன\nபட்டி நடுவருக்கு முதற்க்கண் வணக்கமுங்க\nஉங்க தலைமையில் பட்டியில் வாதாட கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுடுவேனா தோ வந்துட்டேன்.....ஆனா டவுட்............வரக்கூடாது தான் ஆனா வந்திடுச்சி......மனதில் பட்டதை நாசூக்காக சொல்வது வெளிப்படையாக சொல்வது அணியில் சேருமா இல்லை உல் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் அணியா\nகோச்சிக்காம சொன்னீங்கன்னா அணியை தேர்ந்தேடுத்துடுவேன்\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநடுவருக்கு வந்தனங்கள். /மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசும் குணம் ஏற்றது என்பதில் வாதிடச் முடிவு செய்திருக்கேன். அது காலத்திற்குப் பொருத்தமாய் இருக்கிற்து . பின்னர் வாதங்களோடு வருகிறேன்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nநாசுக்காக சொல்வது என்பது மனதில் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசுவதில் தான் வரும்.ஏனெனில் நாசுக்கா பேசுவ���ு என்பதே வார்த்தைகளை வடிக்கட்டி சொல்ல வேண்டிய சுழலில் தள்ளிவிடும்.மேலும் நம் மனதில் அச்சம்வத்திர்காக வரும் கோபம் , வருத்தம், அழுகை என எந்தவித உணர்ச்சி தோன்றினாலும், அதை மறைத்து வெளிப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படும்.பட்டென மனதில் இருப்பது வார்த்தையாகவும், உணர்ச்சியாகவும் வெளி வராத அனைத்துமே உள் ஒன்று வைத்து வெளி ஒன்று வெளிப்படுத்துவதற்கு தான் சமம்.\nஉடனுக்குடன் (தெளிவாக) பதில் கொடுத்த நடுவருக்கு மிக்க நன்றி டவுட் கிளியர்....சோ அணியும் ரெடி. நான் \" வெளிப்படையாக பேசுவதே சிறந்தது\" என்ற அணியில் வாதிட உள்ளேன். வாதத்துடன் வருகிறேன்\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஅடடா... நான் கொடுத்த தலைப்பா மிக்க நன்றி நடுவரே. :) அதை விட மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பது, அதுவும் பட்டியின் நடுவராக சந்திப்பது :) பேரானந்தம். வாழ்த்துக்கள்.... :)\n “பூசி மொழுகி, பாலிஷா பேசுறது தான் எப்பவும் சரிவரும்”\nஒரே ஒரு சாம்பிளோட என் வாதத்தை துவங்குறேன்...\nஒருவர் நான் வெளிய கிளம்பும் போது கையில் இருந்த டீயை என் மேல தெரியாம ஊத்திட்டாருன்னு வைங்க... உடனே உள்ளுக்குள் என்ன தோணும் “எருமை மாடு..”னு தோணும் எனக்கு... ;) [நாகரீகமா இல்லைன்னு கோவிக்காதீங்க... உணமையை சொல்றேன். பாருங்க மனதில் பட்டதை சொன்னா நாகரீகமே இல்லாம இருக்கு.]\nஆனா அதை டக்குன்னு பேசிடாம அவரை ஒருமுறை பார்த்தா... ச வயசானவர்... பாவம் தெரியாம பண்ணிட்டது அவர் முகத்திலேயே தெரியுது... இருந்தாலும் உள்ளுக்குள் வந்த கோவம் போகல, ஆனாலும் வெளிய காட்டிக்க முடியுமா அவர் சரிமானு சொன்னா பொய்யா முகத்தில் கோவத்தை மறைத்து “பரவாயில்லைங்க”னுடு போவேன். இது தான் நடைமுறையில் சாத்தியம்.\nபட்டியை உடனே துவக்கிய அன்பு நடுவருக்கும் இனிய தோழிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.. :)\nசந்தேகமே இல்லாமல் வெளிப்படையாகப் பேசுவது தான் சிறந்தது.. அணித் தேர்வு மட்டுமே இப்போது.. பிறகு வாதங்களுடன் வருகிறேன்..\nநடுவருக்கும், அறுசுவைத் தோழிகளுக்கும் வணக்கம்\nவெளிப்படையாக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மனிதனின் உண்மை முகம் இதில்தான் வெளிப்படும். ஒருவருடைய கேரக்டரை அறிந்து நம் வாழ்க்கையில் இணைக்க உதவும்.\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் எப்படி ச��ியானவர்களாக இருக்க முடியும் நம்மிடம் நம்மை பற்றி ஆஹா நம்மிடம் நம்மை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசிவிட்டு, மற்றவரிடம் போய் நம்மை மட்டமாக பேசுவதை எப்படி ஏற்றுகொள்ள முடியும் மாறாக நம்மிடமே நம்முடைய குறைகளை சொல்லி விட்டால் அவர் மேல் மதிப்பு ஏற்படுமே\n\"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை\" - தோல்வி.\nஹல்லோ பட்டி பிரண்ட்ஸ் ,\nநடுவர் தோழி ரம்யாவுக்கும், சிறப்பான தலைப்பை கொடுத்த தோழி வநிதாவுக்கும் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.\nபட்டி என்ன தலைப்பா இருக்கும்னு யோசிச்சதுக்கு , விருந்து வைக்கறா மாதிரி அருமையான தலைப்பையே கொடுத்துருக்கீங்க.\nஇப்போ காலத்துக்கு எந்த மாதிரி இருக்கறது நல்லது என்பதை கூட அவரவர் விருப்பம் பொறுத்தே அமையும் இல்லையா \nநாசுக்கா இருக்கறது மத்தவங்களுக்கு வேணா நல்லது என்றாலும், வெளிப்படையா பேசுவது நமக்கு எப்பவும் நல்லது\nசோ நாம வெள்ளந்தியா இருக்கற வெளிப்படை கட்சிங்கோ\nவெளிப்படையாக கூறும் குணமே ஏற்றது\nமனதில் இருப்பதை அப்படியே பட்டென்று வெளிப்படையாக கூறும் குணமே ஏற்றது சிறந்தது என்று ஒட்டு போடுகிறேன். முடிந்தால் முடியும் போது வாதங்களோடு வருகிறேன்.\nஇது 63வது பட்டிமன்றம் என்று நினைக்கிறேன். 66 என்று பதிவாகியுள்ளது.\n\"கதீஜா சமையல்\" அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 29 \"நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்\nசமைத்து அசத்தலாம் - 11, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா\nபட்டிமன்றம்- 40 ***முக்கனிகளில் சிறந்தது எது மாவா........\nபட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது\n\"ஜுலைகா\" \"அஸ்மா\" சமையல்கள் அசத்த போவது யாரு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/nov/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3507455.html", "date_download": "2021-02-26T11:57:10Z", "digest": "sha1:7ZK3AV3NSGPL3KAZVYAPFGS7UCPWIS3M", "length": 8484, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மானூா் அருகே குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉல�� தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமானூா் அருகே குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது\nமானூா் அருகே தொடா் திருட்டுகளில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.\nமானூா் அருகேயுள்ள மதவகுறிச்சியைச் சோ்ந்த செல்லப்பா மகன் சுப்பிரமணியன் என்ற கரடி ராமா் (40). இவா் மீது கொலை முயற்சி, தொடா் திருட்டு வழக்குகள் உள்ளனவாம்.\nஇந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனின் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் விஷ்ணு உத்தரவுப்படி, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் மானூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nகொட்டும் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்\nஉலகின் மிகப் பெரிய மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/corona_infections", "date_download": "2021-02-26T12:57:36Z", "digest": "sha1:7KUJIAEO5VKRXHBVQGZJRY2YH6YH7L35", "length": 5180, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Latest corona_infections News, Photos, Latest News Headlines about corona_infections- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:14:25 PM\nசென்னையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் கரோனா தொற்று\nசென்னையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதில்லியில் அனைத்து கரோனா தொற்றும் கண்டறியப்படும்: சத்யேந்தா் ஜெயின்\nதில்லியில் ஏற்பட்டுள்ள அனைத்து கரோனா தொற்றையும் கண்டறியும் வகையில், கரோனா பரிசோதனையை தில்லி அரசு அதிகரித்துள்ளது\nகெளதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 107 பேருக்கு கரோனா பாதிப்பு\nஉத்தர பிரதேசத்தின் கெளதம் புத் நகரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 107 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/interesting-facts-about-honey-bee", "date_download": "2021-02-26T12:26:04Z", "digest": "sha1:42Q33LPOAU43XUB3DYIEJ34SEVBLTVQ6", "length": 6893, "nlines": 84, "source_domain": "www.maybemaynot.com", "title": "தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காது ஏன் தெரியுமா? தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா? இது தெரிந்தால் தேனீயை பார்த்து தெறித்து ஓட மாட்டீங்க!", "raw_content": "\nதேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காது ஏன் தெரியுமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா இது தெரிந்தால் தேனீயை பார்த்து தெறித்து ஓட மாட்டீங்க\nஊர்ப்பக்கம் நேரடியாக தேன் கூட்டிலிருந்து தேன் எடுத்து விற்பது வெகு பிரபலம். 'ஜெயம் படத்தில் ரவி எடுப்பாரே அப்படியா காட்டில் இருந்து தேன் கூட்டை எடுத்து வந்து, தெருவில் கடை போட்டு விற்பார்கள். நேரடியாக தேனை கூட்டிலிருந்து எடுப்பார்கள். அதில் தேனீக்கள் செத்து மிதங்குவதை கண்கூடாக பார்க்கலாம். ஒரு துளி தேனை எடுத்து நீரில் போட்டால், பாதரசம் போல உடையாது இருக்கும். இப்படி கடை அருகில் தேனீ பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.\nஅது என்னவென்றால், தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காதாம். என்னது, இந்த அளவிற்கு தேனீ கொட்டுபவர்களை நோட் செய்யுமா என்ற சந்தேகத்தோடு தேன் வியாபாரிகள் பேசிக்கொள்வதை கேட்டு கொண்டிருந்தேன்.\nஅதாவது சில தேனீக்களால் ஒருமுறை தான் கொட்ட முடியுமாம���. அதை தான் பலர் 'தேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தாக்காது' என தவறாக புரிந்து வைத்துள்ளனர்.\nஉதாரணத்திற்க்கு ராணி தேனீயின் கொடுக்கானது மிகவும் பெரிதாக இருக்கும். ஒருமுறை தான் தா க்கும் என சொல்ல முடியாது. ஆனால் ராணி தேனீ பெரும்பாலும் தா க்காது. ஏனெனில், அவை கூட்டை விட்டு வெளியே வராது. அடுத்து ஆண் தேனீ, அளவில் பெரியதாக இருந்தாலும் ஐயாவுக்கு கொடுக்குகள் கிடையாது. ஆதலால் கொட்ட வாய்ப்பில்லை.\nஅடுத்து உள்ளது வேலைக்கார தேனீ, இவருக்கு கொடுக்குகள் சிறியதாக, மென்மையாக இருக்கும். இவை தான் மனிதனை கடிக்கும். இவை மனிதனை கொட்டும் போது, இவற்றின் கொடுக்குகள் மனிதனின் த சைகளில் மாட்டிக்கொள்ளும். பின்னர் தசைகளில் இருந்து வெளியேறும் முயற்சியில் அவற்றின் இறுதி உ டல் உ றுப்புக்கள் சேதம் அடைகின்றன. இதனையடுத்து அவை இ றக்க நேரிடுகிறது, சிலவை தப்பி பிழைக்கவும் செய்கின்றன. இதனால் தான் தேனீ கொட்டிய மனிதரை மீண்டும் தாக்காது என கூறுகிறார்கள், ஏனென்றால் கொட்ட கொடுக்கு வேண்டுமே\n புருஷன மடக்க பொண்டாட்டி, எவ்ளோ ரிஸ்க் எடுத்து என்ன யூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-02-26T12:37:46Z", "digest": "sha1:HEC6LELPDIGEGXAPHTIPOPA6FALZ5TMP", "length": 26257, "nlines": 179, "source_domain": "www.magizhchifm.com", "title": "உலக சினிமா…! – ஒரு சின்ன வரலாறு! | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome சினிமா உலக சினிமா… – ஒரு சின்ன வரலாறு\n – ஒரு சின்ன வரலாறு\nமனிதனுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தது சினிமா எனலாம். நல்ல திரைப்படங்கள் பல்வேறு மக்களின் வாழ்வியலை காட்டியது. அன்பைப் போதித்தது.\nஒவ்வொரு காட்சியும் முழுமையடைந்து அது பிறவற்றுடன் இணையும்போது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக மாறுகிறது. பொழுதுபோக்க��ற்காக பார்த்தாலும் அதில் கூறும் கருத்தை யோசிக்கிறான்.\nஅவ்வாறான சினிமாக்களின் வரலாறும் உலகளவில் கவனம் பெற்ற திரைப்படங்களும் சில..\nபாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது.\nஅதன் பிறகு ஜூலை 1896-ம் ஆண்டில் அதேபோல் பம்பாயில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வந்து இந்தியாவில் 1907-ம் ஆண்டு முதல் காட்சி படமாக்கப்பட்டது\nதாதா சாகேப் ஃபால்கே 1913-ல் தயாரித்த ராஜா அரிச்சந்திராவை கிராமம் கிராமமாக மாட்டுவண்டியில் எடுத்துச் சென்றாராம். அதற்கு அவர் கொடுத்த விளம்பரமாக..\n`57000 புகைப்படங்களைக் கொண்ட நிகழ்ச்சி.. ஒரு திரைப்படத்தின் நீளம் 2000 மைல்கள்.. எல்லாம் 3 அணாவுக்கு மட்டுமே’ என விளம்பரப்படுத்தினாராம்.\nஅக்காலத்தில் இது அதிசயமாய் பார்க்கப்பட்டது.\nசினிமா குறித்து பேசும்போது நினைவுகூர வேண்டியவர் ஏ.கருப்பன் செட்டியார் எனும் ஏ.கே செட்டியார். புகைப்படக்கலையை ஜப்பானிலும் திரைப்பட தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் பயின்றவர்.1937-ல் காந்தி குறித்து படம் இயக்க ஆரம்பித்து 1940-ல் முடித்துள்ளார். 50,000 அடி பிலிம் வாங்கி அதை 12,000 அடியில் சுருக்கி இரண்டரை மணி நேரப்படமாக கொண்டு வந்தார்.\nமுதல் ஆண்டு முழுவதும் தேடிச் சேகரித்ததில் திருப்தி இல்லாமல் ஐரோப்பாவுக்குப் பயணமானார்.\n4 கண்டங்களில் லட்சம் மைல் பிரயாணம் செய்துள்ளார். உலகம் முழுமையிலும் 30 வருடங்களாக ஏறக்குறைய 100 கேமராக்கள் எடுத்த சேகரிப்பாக காந்தி குறித்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்றும் உலகத்திரைப்பட விழாவில் ஒரு பாடமாய் இருப்பவை ரஷ்ய படங்கள். ரஷ்ய புரட்சியை இன்றளவும் மக்கள் பார்க்கும் வகையில் இருக்கும் அக்டோபர் படமாக இருக்கிறது. லூமியர் சகோதர்கள் இந்தியா போலவே ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் திரையிட்டதுதான் ரஷ்ய திரைப்படங்களுக்கு பிள்ளையார் சுழி. புரட்சிக்குப்பின் திரைப்படப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. 1930-ல் அலெக்சாண்டர் டெவ்ஷேங்கோ எடுத்த நிலம் எனும் படத்தில் ஒரு டிராக்டர் வயலில் நின்றுவிடும். ரேடியேட்டரில் ஒவ்வொரு விவசாயியும் சிறுநீர் பெய்து நிரப்புவார்கள். இதுபோன்ற காட்சிகள் அமைந்த மெளனப்படம் அக்காலத்தில் பல ���திர்வுகளை உருவாக்கியது. கார்க்கியின் நாவலான மதர் எனும் படம் 1926-ல் வெளியானது. திறம்பட புரட்சி கருத்துகளுடன் இயக்கியிருப்பார் ஐ வி புடோவ்கின்.\nமாண்டேஜ் உத்தியின் தந்தை என புகழப்படும் செர்கய் ஐஸன்ஸ்டீன் Battleship potemkin போன்ற ஜாம்பவான்கள் ரஷ்ய திரைக்கலைக்கு வலு சேர்த்தனர். மேலும் தி ரிடர்ன், குட் பை லெனின் எனும் ஜெர்மானிய படமும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றளவும் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சக்தியாக இரானிய படங்கள் விளங்குகின்றன. பொழுதுபோக்கிற்காக படம் எடுக்காமல் வாழ்வியலையும் படைக்கலாம் என படம் எடுத்தார்கள். மஜித் மஜிதி இயக்கிய children of heaven படம்தான் இரானிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம். கடைசி காட்சியில் கைதட்டாத ரசிகர்களே இருக்க முடியாது.\nmohsen makhmalbaf இயக்கிய தி சைக்கிளிஸ்ட் படம் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம். குடும்ப சூழ்நிலையால் ஏழுநாள் சைக்கிள் ஓட்டும் நஸிம்.. இறுதிநாளில் ஒவ்வொரு சுற்றாக முடியும்போது வறுமை இன்னும் எனக்கு முடியவில்லை என நஸிம் சுற்றிக்கொண்டே இருக்கிறான். ஒரு எளியோனின் வாழ்வை திரையில் காட்டிய கண்ணாடி. இதுதவிர சிறுவர்களை மையப்படுத்தி Homework, One problem two solutions, where is my friend home, colour of paradise, The runner, white baloon,The day i became a woman போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.\nகதாநாயகனை காலிருந்து காட்டுவது, ஒரு வில்லன் வரும்போது அனைத்து வீடுகளின் ஜன்னல்களை மூடுவது என பல இயக்குநர்களின் வழிகாட்டியாக இருந்தவர் அகிரா குரோசவா. ரஷோமான் எனும் படம் ஒரு கொலை நடப்பதை பல்வேறு தரப்பிலிருந்து கதை சொல்லப்படும் புதிய யுத்தியைக் கையாண்டார். பல இயக்குநர்களுக்கு திரைக்கதைக்கு பாலபாடமாய் இருப்பதாகச் சொல்லலாம். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த படம் ஏழு சாமுராய்.\nஏழு சாமுராய் வீரர்களுடன் கிராமத்தின் அறுவடையை திருட வரும் 40 திருடர்களிடமிருந்து காப்பாற்றப் போராடுவதாய் அமைந்திருக்கும்.\nயசுஜிரோ ஒசு இயக்கி 1953-ல் வெளியான டோக்கியோ ஸ்டோரி திரைப்படம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமையின் வலியை கூறும் படமாக அமைந்தது.\n1949-ல் தி வுமன்ஸ் டைரி எனும் வண்ணத்திரைப்படம் உருவானது. பின்பு பாட்டிக்கும் பேரனுக்குமான அன்பை போதிக்கும் படம் The way home. விடுமுறையில் கிராமத்தில் வந்து தங்கும் பேரன் பாட்டியின் அன்பில் உருக இறுத���யில் இரு வார்த்தைகளை எழுதிக் கொடுக்கிறான்.\nஉடல் நலமில்லையெனில் முதல் வார்த்தையும், பார்க்க விரும்பினால் இரண்டாவதையும் எழுதி அனுப்புமாறு கூறி பிரியும்போது நம் கண்களும் குளமாகும். தற்போதைய காலகட்டத்தில் கிம் டு கிக், கிம் ஜி வுன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.\nஇன்னும் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் புதிதாய் இருக்கும் இவரின் படங்கள். 1953-ல் Tramp படத்தில்தான் தற்போது இருப்பதுபோல தோற்றம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார்.1931-ல் வந்த city lights படம் நடித்து இசையமைத்து தயாரித்த படம். கண் தெரியாத பெண்ணுக்கும் காதலனுக்கும் இடையிலான உணர்வை விளக்கியிருப்பார். இவரின் நடிப்பில் மற்றுமொரு காவியம் The great dictator. ஹிட்லரின் குணாதிசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார். மற்றுமொரு முடிதிருத்தும் யூதனாக எளிய மக்கள் எவ்வாறு துயரப்படுவதாக இரு கதாபாத்திரங்களிலும் உடல் மொழி அத்தனையிலும் வேறுபடுத்திக் காட்டியிருப்பார். இதுதவிர இவரின் modern times, the circus, the gold rush, the adventurer, The bank உள்ளிட்ட பல படங்கள் பார்க்க வேண்டியவை.\nஇந்திய அளவில் மிருணாள் சென், சத்யஜித் ரே எனும் ஜாம்பவான்கள் இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்திச் சென்றனர். தமிழில் சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கிய பங்களிப்பு கொடுத்தன திரைப்படங்கள்.\n1931-ல் பேசும்படமான காளிதாஸ் வந்தது.\nஇப்படத்தில் காந்தியைப் பற்றியும், அவரின் ராட்டினம் குறித்தும் பாடல் இடம் பெற்றது. `ராட்டினமாம் காந்தி கை பானமாம்’ எனும் பாடல் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி டி.பி. ராஜலட்சுமி பாடினார். இதுபோல் 1933-ல் வெளியான வள்ளி திருமணம் படத்தில் `வெட்கம் கெட்ட வெள்ளைக் கொக்குகளாக விரட்டி அடித்தாலும் வாரீகளா’ என வெள்ளையர்களை குறித்த பாடல் பிரசித்தி பெற்றது. சென்சார் துறைகளை ஏமாற்றி புத்திசாலித்தனமாக விடுதலை உணர்வை திரையில் காட்டினர்.\nவக்கீலாக இருந்து பின் திரை உலகில் நுழைந்த கே.சுப்பிரமணியம் தியாக பூமி எனும் கல்கியின் நாவலை இயக்கினார். தேச சேவை குறித்து துணிவுடன் வந்த திரைப்படம்.\nஹீரோக்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு கழுதையை ஹீரோவாக போட்டு ஜான் ஆப்ரஹாம் `அக்ரஹாரத்தில் கழுதை’ எனும் படத்தை இயக்கியது வியப்பாய் பேசப்பட்டது. 70-களின் சாதியத்தை திரையில் காட்டியிருப்பார். 70-களில் பீம்சிங் இயக்கத்தில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான் போன்றவை யதார்த்த சினிமாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தின.\nஸ்ரீதரின் முக்கோணக் காதல் கதைகள், பாலசந்தரின் புதுமை, பாரதிராஜாவின் கிராமத்து மனிதர்கள், மகேந்திரனின் மனிதர்கள், ஒளியால் உயிர்ப்பூட்டிய பாலுமகேந்திரா, நவீன முகமாய் மணிரத்னம் போன்றவர்கள் வகுத்த ராஜபாட்டையில் இன்று இயக்குநர்கள் பவனி வருகிறார்கள்.\n`சினிமா என்பது ஒரு கூர்வாள். அதை சவரக்கத்தி போல் பயன்படுத்தக் கூடாது’ என்பார் சத்யஜித்ரே.\nஇதை ஒவ்வொரு திரைக்கலைஞனும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வாசகங்கள்.\nPrevious articleதமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும்\nபிப்ரவரி 24, புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாள், நடிகை ஶ்ரீதேவி நினைவு நாள்\nமாஸ்டர் படம் எப்படி இருக்கு …\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை..\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் காலமானார். பிப்ரவரி 22,2021 இன்று 10:05 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளனர் . உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/148642-nirmaladevi-case-issue", "date_download": "2021-02-26T13:31:35Z", "digest": "sha1:AJZWYWD7HF6GPRWR4SXPWSPOSRPNTLOP", "length": 12184, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 February 2019 - நிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்? | Nirmaladevi case issue - Junior Vikatan", "raw_content": "\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247523-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-02-26T13:01:12Z", "digest": "sha1:6VQUZWNLEJJQ4R42HLM4GVUZYDPEGSBS", "length": 22872, "nlines": 483, "source_domain": "yarl.com", "title": "லண்டனில இருந்து வாழ்வு குடுக்கப் போன மன்மதராசா - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nலண்டனில இருந்து வாழ்வு குடுக்கப் போன மன்மதராசா\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nலண்டனில இருந்து வாழ்வு குடுக்கப் போன மன்மதராசா\nSeptember 2, 2020 in சிரிப்போம் சிறப்போம்\nபதியப்பட்டது September 2, 2020\nபதியப்பட்டது September 2, 2020\nதாங்க முடியலையப்ப இந்த லண்டன் காரரின் அலப்பறையை\nஉலக்கையாள அடித்து துரத்தியிருக்கனும். அத்துடன் இப்படிப்பட்டவர்களுக்கு பாக்குவெட்டிதான் சரி\nதாங்க முடியலையப்ப இந்த லண்டன் காரரின் அலப்பறையை\nஉடையார் விருப்பமெண்டால் சொல்லுங்கோ நான் என்ரை செலவிலை ரிக்கற் எடுத்துத்தல்லாம்.லண்டனுக்கு நேரையே போங்கோ. போய்ப்பாருங்கோ...\nயான் பெற்ற இன்பம் நீவீரும் பெறுவீர். இஞ்சை யாழ்களத்���ை பாக்கேல்லையே...\nஉடையார் விருப்பமெண்டால் சொல்லுங்கோ நான் என்ரை செலவிலை ரிக்கற் எடுத்துத்தல்லாம்.லண்டனுக்கு நேரையே போங்கோ. போய்ப்பாருங்கோ...\nயான் பெற்ற இன்பம் நீவீரும் பெறுவீர். இஞ்சை யாழ்களத்தை பாக்கேல்லையே...\nகோசன் ஏர்போர்ட்டிலை பிக்கப் பண்ணுவாராம்.\nகோசன் ஏர்போர்ட்டிலை பிக்கப் பண்ணுவாராம்.\nஉடையார்ரை நிலமையை திங் பண்ணிப்பார்த்தான்....இப்பிடித்தான் காது நிறைய பூவோடை அவுஸ்ரேலியாவுக்கு திரும்பி போவார். கோசானுக்கு ஒரு பூ வைச்சு விடுற பழக்கமெல்லாம் கிடையாது. பூமாலையே கட்டித்தொங்க விடுவார்.\nமிகவும் அருமையான நடிப்பு. பல தடவை மெய் வெளியில் பாத்தேன். பொம்பிளையாய் நடித்தவர் ஒரு வைத்தியர். ஊடகத்துறையில் நாட்டம் மிகுந்தவர்.\nவாழ்வு குடுக்கப்போனவர் விளக்குமாத்து அடியில விழுந்து எழும்பிப் போறார்.....நல்ல நடிப்பு பாராட்டுக்கள்.......\nநாதம்ஸ்சுக்கு ஓகே, சதா என்னை பற்றியே நினைக்க பல காரணங்கள் இருக்கு , நீங்கள் ஏன் அண்ணை இப்படி ஆயிட்டியள்\nவைத்தியரை பார்க்க அவ்வை சண்முகி யில் கமல் வாற மாதிரி‌யல்லவா இருக்கிறது..\nஎன்ன கொடுமை... ஆனால் இப்படி எல்லாம் இப்ப நடக்கிதுதான...\nஉடையார்ரை நிலமையை திங் பண்ணிப்பார்த்தான்....இப்பிடித்தான் காது நிறைய பூவோடை அவுஸ்ரேலியாவுக்கு திரும்பி போவார். கோசானுக்கு ஒரு பூ வைச்சு விடுற பழக்கமெல்லாம் கிடையாது. பூமாலையே கட்டித்தொங்க விடுவார்.\nவயிறு வலிக்க இப்படி சிரிக்க வைக்கவேண்டாம் சாமி .\nஉடையார்ரை நிலமையை திங் பண்ணிப்பார்த்தான்....இப்பிடித்தான் காது நிறைய பூவோடை அவுஸ்ரேலியாவுக்கு திரும்பி போவார். கோசானுக்கு ஒரு பூ வைச்சு விடுற பழக்கமெல்லாம் கிடையாது. பூமாலையே கட்டித்தொங்க விடுவார்.\nநினைத்துப்பார்த்தேன், சிரிப்பை அடக்க முடியவில்லை, பூ என்றால் பரவாயில்லை, இரத்தம் வடிந்தால் என்ன செய்ய\nமிகவும் சிரிக்க வைத்த... நல்ல ஒரு நகைச்சுவை.\nநல்ல வசனங்ளும், இருவரின் முகபாவனையும்... அந்த மாதிரி இருந்தது.\nஒரு சிறிய மேடையில் வைத்து... தாம் சொல்ல வந்ததை.. அழகாகச் சொல்லிய அந்த இரு டாக்டர்களுக்கும் பாராட்டுக்கள்.\nநாதம்ஸ்சுக்கு ஓகே, சதா என்னை பற்றியே நினைக்க பல காரணங்கள் இருக்கு , நீங்கள் ஏன் அண்ணை இப்படி ஆயிட்டியள்\nநாதம்ஸ்சுக்கு ஓகே, சதா என்னை பற்றியே நினைக்க பல காரணங்கள் இருக்கு ,\nஉங���கட ஆத்துக்காரிக்கு இந்த விசயம் தெரியுமோ\nஉங்கட ஆத்துக்காரிக்கு இந்த விசயம் தெரியுமோ\nஎப்படியும் குடும்பலநலகோர்ட் படி ஏற்றாமால் விடமாட்டியள் போல\nஎப்படியும் குடும்பலநலகோர்ட் படி ஏற்றாமால் விடமாட்டியள் போல\nநீங்கள் சின்ன வீடு, பெரிய வீடு வைச்சிருக்கிற ஆள்... இடையில மெத்தை வீடும்....\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 13 hours ago\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nதொடங்கப்பட்டது சனி at 17:17\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nசைவ இறை இசைப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், தற்போது பௌத்த மத காப்புரைகள் ஒலிக்கின்றன – ரவிகரன் சுட்டிக்காட்டு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்தாளுக்கு மாஸ்க் போடுறதெண்டால் என்ன மாதிரி....\nஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nசரிஈ....... இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nகணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nஇந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்.. இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லா���் வீணாகிவிட்டது..\nலண்டனில இருந்து வாழ்வு குடுக்கப் போன மன்மதராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/TN-polls-DMK-promises-metro-rail-service-for-Coimbatore", "date_download": "2021-02-26T12:21:44Z", "digest": "sha1:JP3CD5CUXI7E3XJHV3HXNBGO55DILMGZ", "length": 7744, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "TN polls: DMK promises metro rail service for Coimbatore - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/annaatthe-rajini-fans-decide-political-party-issue", "date_download": "2021-02-26T13:13:27Z", "digest": "sha1:C5S4TO7IVZNBCJBLUKROGX4BVSNEGIMJ", "length": 14768, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "தூண்டிவிடும் அரசு! ஏமாறாத ரசிகர்கள்! அண்ணாத்தே ஹேப்பி! | nakkheeran", "raw_content": "\n“நான் அரசியலுக்கு வரவில்லை, ஆனால், ரஜினி மக்கள் மன்றம் செயல்படும், பொதுசேவைகள் வழக்கம் போல் நடக்கும்'' என்பதுதான் நெடுங்கால எதிர்பார்ப்புக்கு ரஜினி வைத்த முற்றுப்புள்ளி. அதையும் மீறி அவரை “வா... தலைவா வா...” என அரசியலுக்கு வரச்சொல்லி பிரார்த்தனை போராட்டம�� நடத்தியதிலும் தனக்கு உடன்பாடில்லை என்பதை அறிக்கை மூலம் தெளிவுபடுத்திவிட்டார் ரஜினி.\nஅவரது ரசிகர் மன்றத்தினர் சோர்வடைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில லட்சங்களைச் செலவு செய்து பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.\n‘பகிர்ந்து வாழ்வோம், பாசத்தோடு பொங்கலை கொண்டாடுவோம்' என்ற பெயரில் ஜனவரி 13 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில், பொங்கல் விழாவினை முன்னிட்டு 200 ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி சிப்பம், புடவை, வேட்டி, துண்டு, கரும்பு, இனிப்பு ஆகியவற்றை மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி வழங்கினார். கடந்த மாதம் வரை ரஜினி மன்ற நிகழ்ச்சி என்றால் முன்கூட்டியே வந்த மன்ற நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, ரசிகர்கள் மட்டும் வந்திருந்தனர்.\nநிகழ்ச்சியில் மா.செ ரவி பேசும்போது, \"எதையாவது எதிர்பார்த்து செயலாற்றுபவர்களுக்குத்தான் ஏமாற்றம் வரும். நாங்கள் தலைவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, அவர் சொல்வதை செய்கிறோம். தலைவர் பெயரில் மக்களுக்கு உதவி செய்வதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம். தலைவர் எப்போதோ சொல்லிவிட்டார், ‘பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் என்னுடன் வர வேண்டாம், வந்தால் ஏமாந்து போவீர்கள்’ என்று. அவர் ஒருபோதும் எங்களை செலவு செய்யுங்கள் என்று சொல்லவில்லை. அவர் மீதுள்ள அன்பின் காரணமாக நாங்கள்தான் அவர் பெயரில் மக்களுக்கு உதவி வருகிறோம். என் இறுதி மூச்சு இருக்கும் வரை என் தலைவர் பெயரில் செய்யப்படும் உதவிகள் தொய்வின்றி நடைபெறும்'' என்றார் உறுதியான குரலில்.\n‘அரசியல் களத்துக்கு வா தலைவா’ என ரசிகர்களின் போராட்டம் ஒருபுறம், பொங்கல் உதவிகள் செய்யும் ரசிகர்கள் ஒருபுறம் என நடப்பவை குறித்து ரஜினி என்ன நினைக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது, \"‘என்னை அரசியலுக்கு வா என அழைக்கும் போராட்டத்துக்குப் போலீஸ் பாதுகாப்பும், அனுமதியும் கிடைத்தது என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் உத்தரவில்லாமல் நடந்திருக்காது. முதல்வர் ஏன் இப்படி நடந்துக்கறார்’ என எங்கள் தலைவர் வருத்தப்பட்டார். 2017ல் அவர் அரசியல் வருகை பற்றி உறுதி கொடுத்ததிலிருந்து ந��ங்கள் பல லட்சம் செலவு செய்திருக்கிறோம் என மன்ற நிர்வாகிகள் சிலர் மீடியாவில் பேசுவதும் தலைவரின் கவனத்துக்கு வந்தது. உண்மையாகவே அப்படி செலவு செய்து ஏழ்மையானவர்கள் இருக்கிறார்களா, என்ன செலவு செய்தார்கள் யாருக்காக செய்தார்கள் என விசாரிக்கச் சொல்லியுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என சொன்னபிறகும் தன்மீது உண்மையான அக்கறையுள்ள ரசிகர்கள், மக்கள் சேவையில் இறங்கியிருப்பது அவரை நெகிழ வைத்துள்ளது'' என்றார்கள்.\nநாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதி.மு.க.வில் இணைந்த 300க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் (படங்கள்)\n'புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளேன்' - அர்ஜுன மூர்த்தி அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் இணையலாம்..\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n’ - அமைச்சரின் தலையீட்டை போட்டுடைத்த ஆட்சியர்\n 'சீட்டுக்கு 2 சி' என அமர்க்கள வசூல்\nசசிகலாவை பார்த்து பேசும் 2 பேர் - யாரையும் நெருங்க விடுவதில்லை என பகீர் புகார்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-s-master-movie-kutty-story-song-video-release-121012300086_1.html", "date_download": "2021-02-26T13:49:01Z", "digest": "sha1:X4PTGFFZV3WHDVVPBKRNTWGT2GO2A7RX", "length": 8283, "nlines": 111, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "விஜய்யின் மாஸ்டர் பட ’’குட்டி ஸ்டோரி’’ பாடல் வீடியோ ரிலீஸ்", "raw_content": "\nவிஜய்யின் மாஸ்டர் பட ’’குட்டி ஸ்டோரி’’ பாடல் வீடியோ ரிலீஸ்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோடி பாடல் இளைஞர்களின் காலர் டியூனாக உள்ளது. இப்பாடலின் வீடியொவைபடக்குழு வெளியிட்டுள்ளது.\nபொங்கலுக்கு உலகமெங்கும் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் ஒரு வாரம் வசூலில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது மேலும் பல சாதனை படைத்துள்ளது மாஸ்டர் படம்.\nஇப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்யின் கேரியரில் இப்படமும் முக்கியப் படமாக அமைந்துள்ளது.\nஇந்நிலையில் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு இணையாக விஜய்யின் படங்கள் வசூலை வாரிக்குவிப்பதால் மாஸ்டர் அங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.\nதெலுங்கிலும் ஹிந்தியிலும் விஜய்யின் நேரடி டப்பிங் படமான மாஸ்டர் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல்ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசீரியல் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடிக்கும் திரைப்படம்\nநடிகர் அஜித்குமார், ஷாலினி சமீபத்திய புகைப்படம் வைரல்\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nவிஜய்யின் மாஸ்டர் பட வசூல் குறித்து அமைச்சர் விமர்சனம்\nஎங்கடா பவி டீச்சர காணோம்… மாஸ்டர் பார்த்து கடுப்பான ரசிகர்கள்\nமாஸ்டர் படத்தில் விஜய் சொல்லும் குட்டிக் கதைகள் – அஜித் ரசிகர்களும் கொண்டாட்டம்\nவிஜய்யின் மாஸ்டர் பட ''வாத்தி கபடி'' பாடல் இன்று மாலை ரிலீஸ்\nவிஜய்யின் மாஸ்டர் புதிய சாதனை...ரசிகர்கள் கொண்டாட்டம்\nசிம்பு படத்தில் அறிமுகம்...11 ஆண்டுகள் நிறைவு...சமந்தா நன்றி கூறி வீடியோ ரிலீஸ்\nஆஸ்கார் இனித் தொலைவிலில்லை ....கவிஞர் வைரமுத்து டுவீட்\nநடிகர் சந்தானம் படத்தின் முக்கிய அப்டேட்... லிட்டில் மேஸ்ட்ரோவின் குரலில் சூப்பர் பாடல் ரெடி \nசிலரே இறப்புக்கு பின்னரும் இருப்பர் – நடிகர் விவேக்\nஅந்த வசனத்தை சொல்லி விஜய் சிரித்தார்...நெஞ்சம் மற்ப்பதில்லை எஸ்.ஜே.சூர்யா \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-26T12:46:54Z", "digest": "sha1:UZTVHXJZML7DFHKSLCYUZ7KVON4FJNWO", "length": 69268, "nlines": 292, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை] | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள், கதைகள், மஹாபாரதம்\nநாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]\nநான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் — வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான்.\nஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கப்படி வாலை ஆட்டிக்கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ஏதாவது சோறு கிடைக்காதா என்று காத்துக்கொண்டு இருந்தேன்.\nஎன்னைப் பார்த்ததும், “அம்மா, நிலாக் கதை ஆணாம். நாய்க் கதை தொல்லு… அப்பத்தான் நான் தாப்பிவேன்..” என்று மழலையில் அடம் பிடித்தது குழந்தை.\n“எந்த நாயைப் பத்தி அம்மா சொல்லறது” என்று யோசித்தாள் அம்மா.\n“இந்த நாயைப் பத்தி…” என்று என்னைப் பார்த்துக் கையைக் காட்டியது குழந்தை.\n இந்த சொறி நாயைப் பத்தியா இதப் பத்தி சொல்ல என்ன இருக்கும்மா இதப் பத்தி சொல்ல என்ன இருக்கும்மா இது தினோம் தெருப்பொறுக்கித் தின்னும். அவ்வளவுதான்.” உதட்டைப் பிதுக்கினாள் அம்மா.\n“போம்மா… உனக்கு நாயைப் பத்தி ஒண்ணுமே தெல்லே நாயே, நாயே நீயே உன்னப் பத்தி கதை தொல்லு” என்று என்னைப் பார்த்துக் கேட்டது மழலையில் மிழற்றியது அம்மகவு.\nஎன்னையும் மதித்து இந்தக் குழந்தை கேட்கிறேதே\n சொர்க்கத்துக்குப் போன நாயின் கதையைச் சொல்றேன்” என்று உற்சாகமாக் குரல் எழுப்பினேன் நான்.\n தினம் உனக்குச் சோறு போட்டா, குழந்தையைப் பார்த்தா குலைக்கறே” என்று என்னை விரட்டினாள் அம்மா. எ��து சொற்கள் அவளுக்குக் குரைப்பாகத்தானே கேட்கும்” என்று என்னை விரட்டினாள் அம்மா. எனது சொற்கள் அவளுக்குக் குரைப்பாகத்தானே கேட்கும் என் மொழியை அறிவாளா அவள்\nமேலும் விரட்டவே, இன்று பட்டினிதான் என்று நினைத்தபடி தள்ளிச் சென்று குப்பை மேட்டில் படுத்துக்கொண்டேன் நான்.\nநான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல விரும்பிய கதை, என்னைப் போன்ற ஒரு நாயின் கதை, சுவர்க்கத்திற்கே சென்ற என் முன்னோர் நாயின் கதை என் மனதில் விரிந்தது. அதை நீங்களாவது கேளுங்களேன்\n கண்ணன் நம்மை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான், அண்ணா” என்று தன் எதிரே நின்ற அர்ஜுனனை ஏற இறங்கப் பார்த்தார் தர்மபுத்திரரான யுதிஷ்டிரர். அவர் மனதிலும், முகத்திலும் இருள் சூழ்ந்தது. அது தூரத்தில் நின்றுகொண்டிருந்த என் முன்னோரான ஒரு நாயின் காதிலும் விழுந்தது.\n” என்று அப்படியே பதறிப்போய் ஓடிவந்தான் பீமன். அவன் காதில் சுற்றிக்கிடந்த முப்புரி நூலைக்கூட அவன் அவிழ்க்கவில்லை.\nபாஞ்சாலி, நகுலன், சகாதேவன் இவர்களும் அந்த அவலச் செய்தியைக் கேட்டு அப்படியே அவரை அணுகினார்கள்.\nஅனைவரையும் மாறி மாறி நோக்கினார் தர்மபுத்திரர்.\n அதைக் கண்ணன் மறைந்த செய்தி மட்டுமல்ல, நீங்கள் வந்து நிற்கும் கோலமுமே தெரிவிக்கிறது” என்று தர்மபுத்திரர் வருத்தத்துடன் சொன்னது என் முன்னோர் நாயின் காதிலும் விழுந்தது. காதுகளை உயர்த்திக்கொண்டு மேலே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டது.\n” அனைவரிடமிருந்தும் கேள்வி எழுந்தது.\n“ஆமாம். நிச்சயமாக…” என்ற தர்மபுத்திரர் தொடர்ந்தார். “பீமா, நீ பல் துலக்குவதைப் பாதியில் நிறுத்திவிட்டு, காதில் சுற்றிய முப்புரி நூலுடன் வந்திருக்கிறாய் சகாதேவனோ, தனது சூரிய நமஸ்காரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டான். பாஞ்சாலியோ, மாதவிடாய் என்பதையே மறந்துவிட்டு ஓடி வந்திருக்கிறாள். இதற்கு மேலும் என்ன சொல்ல சகாதேவனோ, தனது சூரிய நமஸ்காரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டான். பாஞ்சாலியோ, மாதவிடாய் என்பதையே மறந்துவிட்டு ஓடி வந்திருக்கிறாள். இதற்கு மேலும் என்ன சொல்ல நாம் இப் பூவுலகை விட்டு நீங்கும் தருணம் வந்து விட்டது நாம் இப் பூவுலகை விட்டு நீங்கும் தருணம் வந்து விட்டது\nதர்மவான்களான இவர்கள் பூவலகை விட்டு நீங்கப் போகிறார்களா அப்படிப் பட்ட பூவுகில் தனக்கு என்ன வேலை என்று நினைத்துக்கொண்டது என் முன்னோர் நாய்.\n” என்று கேட்டான் பீமன்.\n நமது தர்மங்களும், நெறிகளும் கலி யுகத்திற்குப் பொருந்தா. அதர்மமே தர்மம் என்று ஆகிவிடும், மண், பெண், பொன் என்ற இந்த மூன்றுக்குமே முதலிடம் கொடுக்கப்படும். எனவே, இக்கலி யுகத்தில். நம்முடைய தர்மங்கள் தவறு என்று தூற்றப்படும். கலிபுருஷன் அப்படி எல்லோரின் மதியையும் மயக்கிவிடுவான். நாம் இங்கு இனிமேலும் இருந்தால் நமது மதியும் மயங்கி மங்கிப்போகும். நமது நாட்டை அர்ஜுனனின் பேரன் பரீக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்புவதே சாலச் சிறந்தது.” என்று தர்மபுத்திரர் அறிவுரை வழங்கியது என் முன்னோர் நாயின் காதிலும் விழுந்தது.\nஉடம்பைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்தது என் முன்னோர் நாய்.\n“ஏதேது, வம்பாக இருக்கிறது. நானும் இங்கு இருக்கக் கூடாது. இவர்களுடன் கிளம்பிவிட வேண்டியதுதான். இல்லாவிட்டால் நமது இயல்பான தர்மமான நன்றி உணர்வை இக்கலி புருஷன் பறித்துக்கொண்டு விடுவான். நமது இனமும் நன்றியுள்ள நாய் இனம் என்ற பெயரை இழந்துவிடும்.” என்று முடிவு செய்து கொண்டது.\n இந்த மனித உடலை விட்டால்தானே இப்புவியை விட்டு நீங்க இயலும்” என்று கேட்டான் பீமன்.\n“சகாதேவா, நீதான் சாஸ்திரம் அறிந்தவன் ஆயிற்றே உன் அண்ணன் கேள்விக்குப் பதில் சொல்லு.” என்று பணித்தார் தர்மபுத்திரர்.\n“அண்ணா, தாங்கள் இருக்கும்போது…” என்று இழுத்த சகாதேவனைப் பார்த்து மேலே சொல்லு என்பதுபோல தலையை அசைத்தார்.\nஎன் முன்னோர் நாயும் காதுகளை நிமிர்த்தி, சகாதேவன் சொல்வதைக் கேட்கத் தயார் ஆகியது.\n“அண்ணா, இமய மலையைத் தாண்டி வடக்கில் மகாமேரு மலை இருக்கிறது. அதன் உச்சியை அடைந்தால், இப்பூத உடலுடனேயே விண்ணுலகை அடையலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.” என்று தனக்கே உரிய பணிவுடன் பகிர்ந்தான் சகாதேவன்.\n” என்று வியப்புடனும், ஐயத்துடனும் கேட்டனர் அனைவரும்.\nஎன் முன்னோர் நாய்க்கும் அந்த அச்சம் இருந்தது. ஆயினும், தர்மபுத்திரர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தது.\n“திடமனதும், தான் என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டால் அது அடையக்கூடிய ஒன்றுதான்” என்று அமைதியாக தர்மபுத்திரர் சொன்ன பதில் என் முன்னோர் நாய்க்கு நிறைவைத் தந்தது.\n“இயலாத ஒன்றை தர்மபுத்திரர் என்றும் சொல்லமாட்டார். எனவே, நான் இவர்க��ைப் பின்தொடர்வேன். நானும் தர்மாத்மாக்களான இவர்களுடன் முதல் நாயாக விண்ணுலகை அடைவேன்.” என்று உறுதி (திட சங்கல்பம்) எடுத்துக்கொண்டது.\nஅரசை பரீக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டு, தென்மேற்குத் திசையை நோக்கி நடக்கத் துவங்கினார் தர்மபுத்திரர்.\n இமயம் வடக்கில் அல்லவா…” என்ற பீமனிடம், “துவாரகை சென்று, கண்ணனுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுச் செல்வோம்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.\nஇதுவரை நான் துவாரகையைப் பார்த்தே இல்லையே, கண்ணனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு, துவாரகையையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கப் போகிறதே என்று தர்மபுத்திரருக்கு மனதில் நன்றி செலுத்தியது என் முன்னோர் நாய்.\nஆனால் துவாரகையைக் காணச் சென்ற எழுவருக்கும் — என் முன்னோர் நாயையும் சேர்த்துதான் சொல்கிறேன் – ஏமாற்றமே காத்திருந்தது. கண்ணனில்லாமல், அவனது இடைக்குலமே அழிந்துபோனபின் நான் ஏன் இருக்கவேண்டும் என்று ஏங்கித் தவித்த துவாரகையை அள்ளி விழுங்கி விட்டான் வருணன். துவாரகை இருந்த இடம் கடலாக மாறி இருந்தது.\nஏமாற்றத்தை மென்று விழுங்கிவிட்டு, கண்ணனுக்கும், அவனது இடைக்குலத்திற்கும் இறுதிச் சடங்குகளைத் துவாரகையை விழுங்கிகிய கடல் நீரை எடுத்தே செய்துவிட்டு, மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பினர் எழுவரும்.\nதங்களுடன் தொடர்ந்து வரும் என் முன்னோர் நாய் பஞ்சபாண்டவர், மற்றும் பாஞ்சாலியின் கண்ணில் படாமல் இல்லை. அவ்வப்பொழுது தாங்கள் உண்ணும் உணவில் ஒரு சிறு பகுதியை என் முன்னோர் நாய்க்கும் அளித்து வந்தனர். இமயமலையில் ஏற ஆரம்பித்தனர். திட உறுதிபூண்ட என் முன்னோர் நாயும் அவர்களைப் பின் தொடர்ந்தது.\nஎன் முன்னோர் நாய் அவர்களைத் தொடர்வது பீமன் முதல் பாஞ்சாலி வரை, ஐவரின் மனதையும் உறுத்தத்தான் செய்தது. ஏன் இந்த நாய் இப்படி விடாப்பிடியாகத் தங்களைத் தொடர்கிறது என்று மனதில் கேட்டுக் கொண்டாலும், வெளிப்படையாக ஒன்றும் பேசவில்லை. தர்மபுத்திரரே அதைப்பற்றி பேசாதபோது தாங்கள் பேசுவது முறையாகாது என்றே நினைத்தார்கள்.\nஇமய மலையைத் தாண்டியதும் சமவெளியான பெரிய பாலைவனப் பகுதி தென்பட்டது. நடக்க இயலாது கால்கள் சோர்ந்தன. சில சமயம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. தனக்கே இல்லாதபோது நாய்க்குக் கொடுக்க முடியுமா முடியு��் என்பதுபோல தர்மபுத்திரர் தன் பங்கு உணவிலும் தண்ணீரிலும் சிறிது என் முன்னோர் நாய்க்குக் கொடுத்தார். அதை உண்டுவிட்டு, வாலை ஆட்டித் தன் நன்றியைத் தெரிவித்தது என் முன்னோர் நாய்.\nதர்ம புத்திரர் செய்கிறாரே என்று மற்றவர்களும் அவ்வப்போது தங்கள் பங்கு உணவிலும், தண்ணீரிலும் சிறிது கொடுத்தார்கள். பீமன் மட்டும் அதைச் செய்யவில்லை. ஆயினும், அவ்வப்போது என் முன்னோர் நாய் களைத்துப் பின்வாங்கும்போது சிறிது நேரம் அதைத் தூக்கிச் செல்வான்.\nகடைசியில் வடக்குக் கோடியில் மகாமேரு மலை தென்பட்டது. விடிவு பிறந்தது என்ற மகிழ்ச்சியுடன் முன்னேறினர்.\n“இனிமேல் நமக்குத் தேவையில்லாத சுமை வேண்டாம், நமது அரச அணிகலன்களைத் அவிழ்த்துத் தூர எறிவோம்” என்று அறிவித்தார் தர்மபுத்திரர்.\nஅனைவரும் அப்படியே செய்தனர். தனது ஈட்டியைத் தரையில் வைத்தார்.\n“சகாதேவா, உனது ஓலைச் சுவடிகளைத் தூக்கி எறி நகுலா, உனது ஒப்பனைப் பொருள்கள் உனக்கு உதவாது; அர்ஜுனா, காண்டீபம் எதற்கு நகுலா, உனது ஒப்பனைப் பொருள்கள் உனக்கு உதவாது; அர்ஜுனா, காண்டீபம் எதற்கு பீமா, உன் கதையும் உன்னைவிட்டுப் பிரியவேண்டும்.”\nதர்மபுத்திரர் சொற்படி அனைவரும் செய்தனர். என் முன்னோர் நாயும் பின்னங்காலால் தனது கழுத்துப்பட்டையைக் கழட்டிக் கடாசியது.\n“பாஞ்சாலி…” என்று அவளை நோக்கினார் தர்மபுத்திரர்.\nவேண்டா வெறுப்பாக, ஒவ்வோன்றாகத் தனது நகைகளைக் கழட்டினாள் அவள்.\nமேருமலையில் ஏறும்போது அனைவருக்கும் மூச்சு முட்டியது. மிகச் செங்குத்தான பகுதியில் ஏறுவது மிக, மிகக் கடினமாக இருந்தது. இடுப்பளவு உயரமான கல்லில் ஏறும்போது பீமன் ஒவ்வொருவரையும் தூக்கிவிட்டான்.\nஅவ்வளவு உயரமான கல்லில் என் முன்னோர் நாயால் தாவி ஏற முடியவில்லை.\n” என்று தர்மபுத்திரர் சொன்னதும் பாஞ்சாலிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.\n ஒரு நாய்க்கு இத்தனை பரிவா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கத்தினாள். உடனே அவளது உயிர் பிரிந்து கீழே விழுந்தாள்.\nஒன்றும் பேசாமல் தர்மபுத்திரரே என் முன்னோர் நாயைத் தூக்கிவிட்டுவிட்டு, மேலே செல்ல ஆரம்பித்தார். மற்றவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது செய்கைக்கு விளக்கம் தேடினர்.\nசிறிது நேரம் சென்ற பின்னர், அவரே அமைதியைக் கலைத்தார். “உயிர் உள்ளவரைதான் அவளுக்கு நமது பாதுகாப்பு தேவையை இருந்தது. அங்கு கிடப்பது பாஞ்சாலியின் கூடுதான். அவளது ஆன்மா நமக்கு முன்னரே விண்ணுலகம் சென்று விட்டது. நமது சங்கல்பமோ இப்பூத உடலுடன் விண்ணுலகம் அடைவது. எனவே, பாஞ்சாலியைப் பற்றி கவலைப்படாமல் வாருங்கள்.”\nபாஞ்சாலி இறந்ததற்கு காரணம் என் முன்னோர் நாய் தான் என்று நினைத்தனர். தர்மபுத்திரர் கொடுத்த விளக்கம் என் முன்னோர் நாய்க்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், பீமன் முதல் சகாதேவன் வரை மற்ற நால்வருக்கும் என் முன்னோர் நாய் மீது ஒரு வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது.\nமகாமேரு மலைமேல் ஏற ஏற, நாள்கள் செல்லச் செல்ல, உணவுவம் தண்ணீரும் கிடைப்பதும் குறைய ஆரம்பித்தது. எனவே என் முன்னோர் நாய்க்கு உணவு பங்கு கொடுக்க தர்மபுத்திரரைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை.\nஒருநாள் செங்குத்துப்பாதியில் ஏறும் பொது, ஏற இயலாது தவித்த என் முன்னோர் நாயைத் தூக்கிர் விடும்படி தருமபுத்திரர் சொன்னதும், பாஞ்சாலியைப் போல உரக்கக் கத்தினான் சகாதேவன். “இந்த நாயைக் கொள்ள வேண்டும். இதனால்தான் பாஞ்சாலியை நாம் பிரியநேரிட்டது. ஒரு கல்லை எடுத்து என் முன்னோர் நாய் மீது வீசினான். அச்சமயம் கால் வழுக்கி அதல பாதாளத்தில் வீழ்ந்தான். உடனே அவன் உயிர் பிரிந்தது.\nதருமபுத்திரர் தலையை ஆட்டியபடி, பீமனைப் பார்த்தார். பீமனும் என் முன்னோர் நாயை வேண்டா விருப்பாகத் தூக்கிவிட்டான். நன்றியுடன் வாலை ஆட்டியபடி அவர்களைத் தொட்ரன்தது என் முன்னோர் நாய்.\nஇதே மாதிரி சில நாள்கள் சென்றதும், நகுலனும், அர்ஜுனனும் என் முன்னோர் நாயைத் தூக்க மறுத்து, தம்பிகள், மற்றும் பாஞ்சாலியின் சாவுக்கு அதுதான் காரணம் என்று, தங்கள் நிலை குலைந்து, உணர்ச்சிப்பெருக்கில் வீரிட்டு, மலையிலிருந���து கீழே விழுந்து மரித்தனர்.\nதான் ஒன்றுமே செய்யவில்லையே, தர்மாத்மாக்களான பாண்டவர்களைப் பின்பற்றித்தானே செல்கிறோம், ஏன் தன்மீது இவ்வளவு வெறுப்பைப் பொழிகிறார்கள் என்று மனதுக்குள் அழுதது. அதன் கண்ணில் நீர் கசிந்தது. இருப்பினும், எடுத்துக்கொண்ட உறுதி பிறழாது தருமபுத்திரரையும், பீமனையும் பின்தொடர்ந்தது.\nதருமர் தினமும் தனக்குக் கிடைக்கும் மிகவும் கொஞ்சமான உணவில் பாதியைப் பசி பொறுக்காத பீமனுக்கும், மீதி இருப்பதில் பாதியை என் முன்னோர் நாய்க்கும் அளித்து வந்தார். அவரும், என் முன்னோர் நாயும் மெலிந்து விலா எலும்பு தெரியும் கூடாக இளைத்துப்போனார்கள்.\nமகாமேரு மலையின் உச்சியை நெருங்கிவிட்டார்கள். கடைசியில் மிஞ்சி இருந்தது ஒரே ஒரு செங்குத்துப் பாறைதான். அதில் ஏறி விட்டால் போதும். பீமனைக் கேட்க வேண்டாம், தானே தூக்கி விடலாம் என்ற முடிவை எடுத்த தருமர், “பீமா, நீ முதலில் ஏறிச் செல். நான் இந்த நாயைத் தூக்கிவிட்டுவிட்டு ஏறி வருகிறேன்” என்றார். எங்கே பீமனைத் தூக்கச் சொன்னால் அவன் நாயில் மேல் ஏதாவது சொல்லி, மற்றவர்களுக்கு நேர்ந்த கதி அவனுக்கும் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கரிசனம் அவருக்கு.\n தம்பி மூவரும், பாஞ்சாலியும் விண்ணுலகுக்கு வர இயலாது தடுத்தது இந்த நாய் இந்தக் கருமம் பிடித்த நாய் அவர்களைவிட உங்களுக்கு உயர்வாகிப் போனதா இந்தக் கருமம் பிடித்த நாய் அவர்களைவிட உங்களுக்கு உயர்வாகிப் போனதா” என்று வெறிபிடித்தவன் மாதிரி கத்திக்கொண்டே பாறையில் ஏறிய பீமனின் கை நழுவியது. உருண்டு பல்லாயிரம் அடிகள் கீழே உருண்டு விழுந்தான். மத யானைக்கு ஒப்பான அவன், எலும்புகள் சுக்கு நூறாக உடைந்து, தலை தேங்காய்போலச் சிதறி இறந்தான். அவனது உயிரும் உடலை விட்டு நீங்கியது.\nதன் திட மனதில் சற்றும் மாறாத தர்மர், நாயைத் தூக்கிவிட்டார். தான் ஏற முயன்றபோது, பல தடவை வழுக்கி, வழுக்கிக் கீழே விழுந்தபோதிலும், அவர் எங்காவது பிடிப்பை ஏற்படுத்திக் கொண்டார்.\nகடைசியில், அவரும், என் முன்னோர் நாயும் மகாமேரு மலையின் உச்சியை அடைந்தார்கள்.\nஅங்கே விண்ணவர் கோனான தேவேந்திரன் தன் உதவியாளனுடன், தன் விமானத்தில் காத்துக்கொண்டிருந்தான்.\n உனக்காக என் தேர் காத்திருக்கிறது. விண்ணுலக்கு உன் பூத உடலுடன் செல்லலாம்” என்று கனிவுடன் அழைத்��ான்.\n என்னுடன் இவ்வளவு தூரம், திட சங்கல்பம் பூண்டு, மகாமேரு மலையின் மீது ஏறி இந்த நாய் வந்திருக்கிறது. இதையும்.என்னுடன் அழைத்து வர விரும்புகிறேன்.” என்று இனிய குரலில் இயம்பினார் தருமபுத்திரர்.\n வேள்விக்கு ஆகுதியாகக் கொடுக்கப் போகும் பொருள்களைப் பார்த்தாலே – இந்த நாய் பார்த்தாலே போதும், அவை ஆகுதியாகும் தகுதியை இழந்துவிடுகின்றன என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. அப்படிப்பட்ட ஒரு இழிந்த ஞமலியை விண்ணுலகுக்கு எப்படி அழித்துச் செல்ல இயலும். தருமத்தை முழுதும் கற்றுணர்ந்த நீ இப்படிக் கேட்கலாமா, அல்லது நினைக்கக் கூடுவதும் தகுமோ கலிபுருஷன் உன் மதியை மயக்கி விட்டானா கலிபுருஷன் உன் மதியை மயக்கி விட்டானா” என்று கேட்டான் இந்திரன்.\n“தங்களை எதிர்த்துப் பேசுவதாகத் தாங்கள் எண்ணக்கூடாது, விண்ணவரில் சிறந்தவரே பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி என்று என்று உணரும் திறம் இருக்கிறது. எனவே நான் கற்று உணர்ந்து விண்ணுலக்கு வர உறுதி எடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.\n“ஆயினும், ஆறாம் அறிவு இன்றி, பலராலும் பரிசுத்தம் அற்றது என்று வெறுத்து ஒதுக்கப்படும் இந்த ஞமலி திட உறுதி பூண்டு, என் உடன்பிறப்புகள், மனைவி இவர்களின் ஏச்சையும், பேச்சையும் பொறுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றி ஏறவும் அரிதான இம் மகாமேரு மலையின்மேல் ஏறி வந்திருக்கிறது.\n“எனவே, என்னைவிட உயர்ந்து நிற்கிறது, இந்த ஞமலி. இதனுடன் ஒப்பிட்டால் நான் சிறியவனே. நாயிலும் கடையேன் நான். இதை நீங்கள் உங்கள் இரதத்தில் ஏற்றிக்கொள்ளவிட்டால், ஒரு ஆறறிவு அற்ற உயரின் உயர்வை உணர மறுத்தால், அப்படிப்பட்ட விண்ணுலகம் எனக்குத் தேவையில்லை. இப்பூவுலகே சிறந்தது” என்று உறுதியாகப் பதிலிறுத்தார் தருமபுத்திரர்.\nஅதைக்கேட்ட என் முன்னோர் நாயின் மனம் பூரித்தது.\n“உதிஷ்டிரா, உன் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் ஒரு கேள்வி. அதற்கான காரணத்தை அறநெறியின் மூலம் விளக்குவாயாக உனது தம்பியர் நால்வரும், பாஞ்சாலியும் ஏன் இறந்தனர் உனது தம்பியர் நால்வரும், பாஞ்சாலியும் ஏன் இறந்தனர் ���ந்த நாயை எள்ளி நகையாடியதாலா இந்த நாயை எள்ளி நகையாடியதாலா மனிதர்கள் மட்டுமே பூதவுடலுடன் செல்லக்கூடிய விண்ணுலகை ஒரு கேவலமான நாய் அடையக்கூடாது என்ற வெறுப்பாலா மனிதர்கள் மட்டுமே பூதவுடலுடன் செல்லக்கூடிய விண்ணுலகை ஒரு கேவலமான நாய் அடையக்கூடாது என்ற வெறுப்பாலா இல்லை கலிபுருஷன் அவர்கள் மதியை மயக்கிவிட்டானா இல்லை கலிபுருஷன் அவர்கள் மதியை மயக்கிவிட்டானா வேறு எதனால் இதற்குச் சரியான விடையைச் சொன்னாளல் உன் நாயையும் நீ கூட்டி வரலாம்.” என்றான் இந்திரன்.\n“அவர்களுக்குத் உறுதியான மனமும் இல்லை, தன்னலமும் இருந்தது. அதுவே காரணம். கலிபுருஷனும் காரணமில்லை, இஞ்ஞமலியின் மீது தோன்றிய வெறுப்பும் அல்ல, காரணம்…”\n“நாங்கள் ஐவரும் அவளுக்குக் கணவர்களாக இருப்பினும், அவளுக்கு அர்ஜுனனிடம்தான் அதிக அன்பு இருந்தது. தன்னைப் போட்டியில் வென்றவன் என்று அவன்மீதே தனி அன்பு செலுத்தினாள். சமநோக்கம் இல்லாததால் அவள் முதலில் உயிர் இழந்தாள். சகாதேவனுக்கோ தன்னைவிட சாத்திர அறிவு மிக்கவர் யாரும் இல்லை என்ற கர்வம் இருந்தது. அதுவே அவனது அழிவுக்குக் காரணம். நகுலனுக்கோ அவனது அழகின்மீது செருக்கு இருந்தது. அதனால் நான் தூக்கி எறியச் சொன்னபோதும், சிறிதளவு ஒப்பனைப் பொருள்களை இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டான். விண்ணுலகம் போவதற்குப் புற அழகா தேவை, அக அழகுதான் அதிமுக்கியம் என்பதை அவன் அறியவில்லை.\n“அர்ஜுனனோ காண்டீபத்தின் இழப்பிலிருந்து மீளவே இல்லை. கடினமான மலைப்பாதைகளில் ஏறும்போதெல்லாம், காண்டீபம் இருந்தால், ஏறமுடியாத பாறையைச் செதுக்கி நல்ல படிகள் அமைத்திருப்பேனே என்று தன் காண்டீபப் பெருமையிலும், வில்வித்தைத் திறமையிலும் மனதை வைத்திருந்தானே தவிர, தன் சித்தத்தை சுவர்க்கத்திலோ, நெடிதுயர்ந்த மேருமலையைச் சிதைக்கலாமா என்னும் எண்ணத்திலும் வைக்கவில்லை. பீமனோ, தனது வயிற்றையே பெரிதாக மதித்தான். நாங்கள் அனைவரும் எங்கள் உணவில் ஒரு சிறிது பகுதியை இந்த நாய்க்குக் கொடுத்த போதும், அவன் இதற்கு ஒரு பருக்கை சோறுகூட கொடுக்கவில்லை. பசித்த ஒரு உயிருக்குத் தன் உணவைப் பகிரும் அறநெறியைக்கூடச் செய்ய விரும்பாத அவன், எப்படி பூத உடலுடன் விண்ணுலகை எட்ட இயலும்\nவிளக்கத்தைக் விவரித்துவிட்டு அமைதியானார் தருமர்.\nமுதன்முறையாக வாயை��் திறந்து பேசியது என் முன்னோர் நாய்.\n நான் யார் என்று தெரிந்துகொள்” என்று கூறவே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் தர்மர்.\nநாயின் உருவம் மறைந்து தருமராஜனான எமதர்மன் அவர் முன் உருவெடுத்தான்.\n“உன்னைச் சோதிக்கவே, உன் அறநெறியைச் சோதிக்கவே, உன்னைப் பின்தொடர்ந்தேன். அதில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நீ சுவர்க்கம் செல்லத் தகுந்தவனே” என்று தன் மகனின் பண்பைப் பார்த்த பூரிப்புடன் கூறினான்.\nதந்தையை வணங்கி நின்றார் தருமபுத்திரர்.\n நானும் உன் நேர்மையால் மன மகிழ்ச்சி அடைந்தேன். நீ விரும்பிய வரம் ஒன்று தருகிறேன். கேள்\n இந்த நெடிய பயணத்தில் நான் மனம் தளர்ந்த போதெல்லாம், எனக்கு மனத்திண்மையைக் கொடுத்தது ஞமலியின் வடிவில் வந்த என் தந்தைதான். எதற்காக அந்த விலங்கின் வடிவைக் கொண்டாரோ, அந்த விலங்கு கலிபுருஷனின் மயக்கத்தால் மதி இழக்காது, என்றுமே நன்றி உள்ள உயிராக விளங்க வேண்டும். அதுவே நான் வேண்டும் வரம்” என்று இறைஞ்சினார் தருமர்.\n ஒரு பருக்கை சோறு யார் அளித்தாலும், அவருக்கு நன்றியாக இருந்து வரும் இனமாக ஞமலியின் இனம் விளங்கட்டும் என்று வரமளித்தான் வானவர் கோன்.\nஅவன் கைலாகு கொடுக்க, விண்ணுலகம் செல்லும் இரதத்தில் ஏறி அமர்ந்தார் தருமபுத்திரர்…\n… ஆக, ஒரு நாய் எப்படி சொர்க்கம் சென்றது என்ற நாய்க் கதையைச் சொல்லிவிட்டேன். நீங்களாவது உங்கள் குழந்தை ஒரு நாய்க் கதை கேட்டால், என் முன்னோர் நாயின் கதையைச் சொல்லுங்கள்.\n எதோ எச்சில் இலை எறியப்படுவது போல இருக்கிறதே என் பிழைப்பை நான் பார்க்கப் போகிறேன். ஆளை, இல்லையில்லை, இந்த நாயை விடுங்கள்.\n( மகாபாரதத்தில் சுவர்க்காரோகண பர்வத்தில் வரும் இக்கதை, சிறுவயதில், “யார் வேண்டுமானாலும் சொர்க்கத்துக்குப் போக முடியுமா” என்று நான் கேட்டபோது, என் தாய்வழிப் பாட்டியால் சுருக்கமாகக் கூறப்பட்டது )\nநம்பிக்கை – 3: நான் யார்\nநம்பிக்கை - 12: உண்மையில் நான் யார்\nTags: அர்ஜுனன் அறம் சகாதேவன் சிறுகதை சிறுவர் கதை சொர்க்கம் தருமன் தருமபுத்திரர் தர்ம தேவதை தர்மம் திரௌபதி நகுலன் நாய் நாய்கள் பாஞ்சாலி பாண்டவர் பீமன் மகாபாரதம் யமன் யுதிஷ்டிரன்\n← ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6\n19 comments for “நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]”\nமிக மிக அருமை. நாய் நன்றியுள்ள பிராணி என்பதன் விளக்கம் – புதுமையாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் உள்ளது.\nஅருமை அருமை . அருமை அய்யா. எவ்வளவு உயர்ந்த விஷயத்தை இவ்வளவு எளிமையாக , அதுவும் ஒரு நாயின் மன்னிக்கவும். தர்மபுத்திரன் வடிவிலான பாத்திரத்தின் மூலம் விளக்கியுள்ள விதம் அருமை அய்யா. தாங்களும் அந்த உயரிய நிலை அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.\n பல வருடங்களுக்கு முன்பு படித்து மறந்த இக்கதை இன்று என்மனதில் மீண்டும் நிலை பெற்றது. மகாபாரதம் இது போன்ற பல உபகதைகளை கொண்ட ஒரு அற்புத தர்ம சாஸ்திரம். ஆனால் பலரும் இந்த காவியத்தை ஒரு போர் கதையாக எண்ணுவது சிறிது வருத்தமாக உள்ளது. உதாரணமாக வனவாசத்தில் நச்சு பொய்கையில் நீர் அருந்தி மாண்ட சகோதரர்களை உயிர்பிக்க தருமன் தர்மதேவதையுடன் நடத்தும் சம்வாதம் ஒரு அறிய பொக்கிஷம். திரு அறிசாணன் அவர்கள் எழுத்து என் நினைவுகளை தூண்டுவது போல, பலருடைய அறிவு கண்களையும் திறக்க வல்ல ஆயுதம். அவர் மற்ற பாரத சிறு கதைகளையும் இங்கு பகிர்வார் என விழைகிறேன்\nதொடர்ந்து இதைப் போன்ற அரிய தகவல்களைப் பகிருங்கள். ஏற்கெனவே படித்திருந்தாலும் உங்கள் கோணம் அருமை\nஅன்புள்ள அரிசோனன், கருத்தாழ மிக்க இந்தக் கதையைச் சுவைபடக் கூறினீர்கள். தன்னலமறுப்பே சமயத்தின் அடிப்படை. ‘யான் எனது’ என்னும் செருக்கை ஒழித்தவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுவான் என்னும் தெய்வப் புலவரின் வாக்கினை இக்கதையின் வழியே விளக்கினீர்கள். மற்றவர்களெல்லாம் உலக இயற்கையை ஒட்டி வாழ, யுதிஷ்டிரர் மட்டும் உலக இயற்கையை வென்று மேனிலையடைந்தார். தங்கள் ஆன்மீகத் தொண்டு சிறப்பதாகுக\nமிக அற்புதமான கதை. இக்கலியுகத்திலும் தர்மத்தை கடைப்பிடித்தால் விண்ணுலகம் நிச்சயம் என்பதை உணர்த்துகிறது.\nஇது போன்ற இன்னும் பல கதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.\nபாண்டவர் சொர்க்கம் செல்லும் கதையை மிகச்சுவையாக எழுதியுள்ளார் அரிசோனர். தொடர்ந்து சிறுகதைகளை எழுதி ஓங்கு புகழ் பெற வாழ்த்துகின்றேன். உடலோடு சுவர்க்கம் செல்லுதல் என்ற சிந்தனை நமது நாட்டிற்கு பண்பாட்டிற்குப்புதிது அல்ல அது மஹாபாரதம் எழுந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்ற அரிய செய்தியை இந்தக்கதை சொல்கிறது. இதைவிடவும் சிறப்பாக சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாளும் யானையிலும் குதிரையிலும் ���ைலைக்கு உடலோடு ஏகியதை திருத்தொண்டர் மாக்கதை சொல்கிறது. மகாராஷ்டிரத்து பாண்டுரங்கனின் பரமபக்தர் துகாராம் சுவாமிகள் வைகுண்டத்திற்கு தேரில் பலரும் காண ஏறிச்சென்றார் என்று ஸ்ரீ மஹா பக்த விஜயம் கூறுகிறது. இந்த உடலோடு சுவர்க்கம் செல்வது ஏதோ ஒருவருக்கும் மட்டும் தான் நிகழும். அவரால் தான் அனைவருக்கும் மீட்பு என்று சொல்லி மதமாற்றுபவர்களுக்கு பெரும் தடையாக நின்றவை இந்த செய்திகள்தாம்.\nநல்ல கதையை நினைவூட்டி மகிழ்வித்த அரிசோனருக்கு நம் நன்றிகள்.\nஅன்பின் ஸ்ரீ அரிசோனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆழ்ந்த கருத்தாழம் மிக்க உபாக்யானத்தை எளிமையான தமிழில் அழகாகப் பகிர்ந்தமைக்கு. இது போன்று இன்னமும் வ்யாசங்கள் பகிரவும்.\nஒரு வெள்ளைக்காரர். அமெரிக்கர். என்னையும், அவர் வீட்டு நாயையும் அவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.\nதான் துணைக்கண்டத்துக்கு சேவை செய்ய வந்திருந்த போது, கூர்க்காக்கள் வருடத்தில் ஒரு நாள் நாய்க்கு திலகமிட்டு, விழா எடுப்பார்கள். நாய்தான் நரகத்தின் அதிபதியாமே என்று கேட்டார்.. இப்போது அவரின் கேள்வியைப் புரிந்து கொண்டேன்.. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்ப வேண்டுமே \nஅனைவருக்கும் என் தாழ்மையான வணக்கங்கள். தங்கள் புகழ்ச்சி என்னை மிகவும் சிறியவனாக உணரச் செய்கிறது. நான் இக்கதையை எழுத மூலகாரணமான வியாசரின் மகாபாரத மூலமும், அதை வெளியிட்டு உங்கள் முன்வைத்த “தமிழ் ஹிந்து” வலையமும், நான் இந்தியாவில் வளர்த்த மூன்று தெருநாய்களும், அவற்றின் நன்றி கலந்த பார்வைகளுமே, புகழத் தக்கவர்கள்.\nதன வசம் கணினியில்லாமல் என்னுடன் அமர்ந்து இம்மாதிரி பதிவீடுகள் படிக்கும் என் நண்பர் பரவசமாகிப போயிருக்கிறார். “கண்ணன் மறைந்த சேதி தெரிந்தவுடனேயே தர்மர் அரசாட்சியை விட்டு விட்டு எல்லோருடனும் மலையேறிப் பயணமாகிப் போய்விட்டாரா ” என்று கேட்டார். எனக்கு ஞாபகமில்லையப்பா” என்றேன். இருவர் கண்களும் குளம்\nஅறிகோணன் அறிவுக்கு மிஞ்சிய கற்பனை” என்று என் ஓசி பிசி நண்பர் கவிக்கிறார்” என்று என் ஓசி பிசி நண்பர் கவிக்கிறார் “திரௌபதி வேண்டா வெறுப்பாக நகைகளைக் கழற்றினாள் ” என்பதைப் படித்தவுடன் என் நண்பர் அழுதேவிட்டார்\nஅரிசோனனை அறிசோணனென்றதில் உள்ள அரிய சிலேடை\nமிகவும் அருமையான பதிவு. மனம் மிகவும் ���ேசாகிவிட்டது.. வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை.மிக்க நன்றி..\nஅன்புள்ள நண்பர் அரி.சோனனுக்கு, உங்கள் கடைகள் ஒவொன்றாக தற்போது எதிர்பாராத விதமாக கிடைக்கப்பெற்ற இந்த வலை தளத்தில் படித்து வருகிறேன். பலரது பாணி, மற்றும் தலைப்புகள் நன்றாக இருந்தன. ஆனாலும் உங்கள் பாணியும், ஒரு இனம்புரியாத அடிநாதமும் உங்களை நேரில் காணவும், நட்பு ஏற்படுத்தவும் என் மனம் விழைகிறது. நான் தெற்கில் கடலூரில் பிறந்து, ஆகாச ஸ்தலமாக சிதம்பரத்தில் வளர்ந்து தற்போது பிழைப்புக்காக 1991 முதல் இந்த சென்னை மாந(ர)கத்தில் வாழும் பிரம்மச்சாரி. தவிர நமது சனாதன தர்மத்திலும், தமிழ் இலக்கியம் மீதும் தனி ஆர்வம் உள்ளவன். உங்கள் கதைகள் மிக அருமை. உங்கள் நட்பையும் உங்கள் தொடர்பையும் அறிய விரும்பும்\nஅ. ஸ்ரீ விஜயன் says:\nதேவிக்குகந்த நவராத்திரி — 2\nதேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி\nஇந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை\nவால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news22times.com/aathmika-latest-photos/", "date_download": "2021-02-26T13:31:22Z", "digest": "sha1:WQDRSMCWPXBTE4ZYYKBVRGM6V76L5LXC", "length": 11864, "nlines": 81, "source_domain": "news22times.com", "title": "இட்லி துணியை கட்டிக்கிட்டு செம ஸ்டைலாக போஸ் கொடுக்கும் தமிழ் நடிகை! - NEWS22 TIMES", "raw_content": "\nஇட்லி துணியை கட்டிக்கிட்டு செம ஸ்டைலாக போஸ் கொடுக்கும் தமிழ் நடிகை\nFebruary 3, 2021 adminLeave a Comment on இட்லி துணியை கட்டிக்கிட்டு செம ஸ்டைலாக போஸ் கொடுக்கும் தமிழ் நடிகை\nபிரபல இளம் தமிழ் நடிகை இட்லி துணியைக் கட்டிக்கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் செம ஸ்பீடில் கலக்கி வரும் நடிகை ஆத்மிகா, மிகத் திறமையான நடிகையாக இருந்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஆவதால் அடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக அறிமுகமான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமி��் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் இவர். முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து\nதிரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்களை சந்தித்து வருகிறார். நரகாசுரன், காட்டேரி என இரண்டு முக்கிய ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள ஆத்மிகாவுக்கு இன்றுவரை அந்த படங்கள் வெளியாகாமல் இழுத்துக் கொண்டு இருப்பதால் மிகுந்த கவலையில் உள்ளாராம். இதில் நரகாசூரன் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் உருவாகியிருப்பதால் கடும் பணப் பிரச்சினை காரணமாக ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ல் வெளியான மீசையமுறுக்கு படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஆத்மிகா நடித்த எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன்\nதிரைப்படத்தை மெட்ரோ இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கியிருக்க அதில் கதாநாயகியாக நடித்துள்ள ஆத்மிகாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக இப்படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது. இதில் விஜய் ஆண்டனி டியூசன் மாஸ்டராக நடித்து ஆக்ஷனிலும் கலக்கி இருக்க இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டது. மீசைய முறுக்கு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வந்த ஆத்மிகாவுக்கு நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற திரைப்படங்கள் வரிசைகட்டி ரிலீசுக்காக காத்துக் கொண்டுள்ளது. இதுவரை நடித்த திரைப்படங்கள் வெளியாகி\nஇருந்தால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கலாம் ஆனால் எதிர்பார்த்த மாதிரி இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் ஆத்மிகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்க இருக்கும் ஆத்மிகா இப்போதிலிருந்தே கவர்ச்சி வெளியிட்டு நல்ல வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்க தெலுங்கு படங்களிலும் நடிக்க அதிக அளவு வாய்ப்புகள் வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இளசுகளை கவரும் பல விதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கந்தலாகி வரும் இவர் இப்பொழுது இட்லி துணியில் செய்ததுபோல\nட்ரான்ஸ்பரண்ட் டிரஸ் கட்டிக்கொண்டு செம ஸ்டைலிஷாக ஜன்னல் ஓரம் நின்று சாவகாசமாக காற்று வாங்கியவாறு ஒருபுறம் தொப்புளையும் வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்க உசுப்பேற்றும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டவாறு தாறுமாறாக வர்ணித்து இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றன.\nநடிகர் ராஜ்கிரணின் “என் ராசாவின் மனசிலே” இரண்டாம் பாகம் உருவாகிறது… இயக்குவது யார் தெரியுமா\nரீவைண்டிங்கில் அசத்தும் சிம்பு..வெளியானது மாநாடு டீசர்\nகோலிவுட் பாதி ஹாலிவுட் பாதி கலந்து செய்த ஜகமே தந்திரம்.. வெளியானது அட்டகாசமான டீசர்\nதொப்புளைக் காட்டி ஹன்சிகா வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் \n90ஸ் லுக்கில் அள்ளும் அழகில் தனுஷ் பட நடிகை\nஇதுபோன்ற வீட்டை மாற்றுவது ஒருபோதும் காணப்படவில்லை .. 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு நகர்கிறது. வைரல் வீடியோ February 26, 2021\nபடத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர் என்னை அழைத்தார் .. தூக்க மாத்திரைகள் தண்ணீரில் கலந்து .. சிறந்த நடிகை கருத்துரைகள் February 26, 2021\nமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கு 5 குறிப்புகள் February 26, 2021\nபெண்களுக்கு ஒரு நல்ல செய்தி .. குறைக்கப்பட்ட தங்க விலை \nஅம்மா எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துகொண்டு ஜான்வி உணர்ச்சிவசப்பட்டார் \nஅஜித்தின் ரீல் மகளின் படுகவர்ச்சியான டான்ஸ் வீடியோ லீக்… ரசிகர்கள் ஷாக்\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பரத் மற்றும் சந்தியா .. வைரலாகும் புகைப்படம்\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன்.. வலுக்கும் கண்டனங்கள்\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்கா ஷர்மா மட்டும் இல்ல நாங்களும் சிரிச்சோம்…பிரபல ஸ்டைலிஸ்ட் கலகல\nபடுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை.. தவம் கிடக்கும் இளசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2021-02-26T12:22:49Z", "digest": "sha1:SGK6NLC2LSO7UF7745WQ35YCMABV77FM", "length": 4158, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "அரியமங்கலம் குப்பை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது\n அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது ஆண்டுதோறும் காற்று கா��த்தில் பற்றி எரியும் தீயினால் அரியமங்கலம் குப்பைக்…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-26T12:41:24Z", "digest": "sha1:3Y5DFRNEYSTNCKR5F223NIOQEIJW6ISQ", "length": 4568, "nlines": 80, "source_domain": "ntrichy.com", "title": "பயிற்சி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக 14 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. இதற்கென மாவட்டத்தில் 2,275 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் பணியாற்ற 18,279 …\nஓவியத்தில் அசத்தும் திருச்சி கல்லூரி மாணவி\nஇன்றைய அறிவியல் யுகத்தில், நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில், திருச்சி, ஜமால் முகமது கல்லூரியைச் சேர்ந்த பிரியாதர்ஷினி என்ற மாணவி, ஓவியம் வரைதலில்…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudhuvaioli.com/author/pudhuvaioli/page/2/", "date_download": "2021-02-26T12:31:44Z", "digest": "sha1:ZNBAGRXJWSGBGQ7WLCHAZXBYUYPPVPIJ", "length": 13776, "nlines": 145, "source_domain": "pudhuvaioli.com", "title": "pudhuvaioli, Author at Pudhuvaioli - Page 2 of 7", "raw_content": "\nசிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…\nஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…\nபார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…\nஜனவரி 26க்காக சாலைகளுக்கு பேட்ஜ் ஒர்க்-அன்பழகன் எம்எல்ஏ கண்டனம்…\nபுதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விளையாட்டு திடலுக்கு செல்லும் வம்பாகீரப்பாளையம் மெயின்ரோட்டில்...\nபார்வையற்றவர்களுக்கு உணவு – பெனேவோலண்ட் அமைப்பு வழங்கியது.\nபுதுவையில் போகி தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டதது. புதுச்சேரியில் பெரிய மருத்துவமனை அருகில் 100 பார்வையற்ற மனிதர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு மதிய...\nஇலாஸ்பேட்டையில் பொங்கல் பரிசு -முன்னாள் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்\nஇலாஸ்பேட்டை தொகுதியில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலாஸ்பேட்டை தொகுதிக்குட் பட்ட பெத்துச் செட்டிப் பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ...\nமுப்பெரும் விழா – பிஎம்எல் சார்பில் காலாப்பட்டு தொகுதியில்\nபுதுவை காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் அருள்மிகு கருமுத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான கல்யாணசுந்தரம் அவர்களின் பி.எம்‌.எல் கல்யாணசுந்தரம் அறக்கட்டளை சார்பில் தொகுதி மக்களுக்கு...\nமாத்தூர் மக்களுக்கு மதிய உணவு – பெனேவோலண்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது..\nதற்போது பெய்து வரும் கடும் மழையையொட்டி புதுச்சேரி அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாத்தூரில் கிரா��� மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த பெனேவோலண்ட் அமைப்பின் தலைவர் முனைவர் விஜயகுமார் மழையால் பாதிக்கப்பட்ட...\nஆதாரமற்ற பச்சைப் பொய்களை, பொது இடங்களில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதல்வர் மற்றும் அமைச்சருக்கு ஆம் ஆத்மி கண்டனம்….\nதமிழகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசம் இணைக்கப்படவுள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு ஆம் ஆத்மி கட்சியும் மற்றும் மக்கள் வாழ்வுரிமை இயக்கமும் சேர்ந்து கொடுத்துள்ள அறிக்கையில்...\nபூங்கொத்து கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு – புதுவை பப்ளிக் பள்ளியில்\nபுதுச்சேரி மகாவீர் நகரில் இயங்கி வரும் புதுவை பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு சானிடைசர் மற்றும் வெப்பமாணி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு, பின்பு பூங்கொத்து கொடுத்து மாணவர்களை ஆசியர்கள் வரவேற்றார்கள்.\nகாங்கிரஸ் ஆட்சி மலரும் – இந்தியா முழுவதும்…. (மேற்கு) வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் எம்.பி.வெங்கடேசன்…\nபுதுச்சேரி திருபுவனை தொகுதி (மேற்கு) வட்டார காங்கிரஸ் பொறுப்பாளரும், இந்திய அரசு இராசாயனம் (ம) உரங்கள் துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.பி.வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு...\nசெயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் – மீனவர் பேரவை சார்பில் நடைபெற்றது\nபுதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஏ.எஸ்.கே மஹாலில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் 10ம் ஆண்டு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நிறுவனத் தலைவர் அன்பழகனரார்...\nவெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் – செல்வகணபதி எம்எல்ஏ வழங்கினார்..\nபுதுச்சேரியில் ஜாலி பிரதர்ஸ் கைப்பந்து சங்கம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் கிளப் இணைந்து டாக்டர் வி.சூரியமூர்த்தி நினைவு கைப்பந்து போட்டி நடத்தியது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைப்பந்து சங்கத்தின் தலைவர்...\nசிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…\nபுதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கடலு£ர் ரோட்டில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநிலத் தலைவர்...\nஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…\nபுதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உட்பட அவரது ஆதரவாளர்கள் தங்களது பதிவியை...\nமரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரங்களை கண்டெடுத்து அறம் சேவை மையம் சார்பில் அறம் நிஷா தலைமையில் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.\nபார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…\nபுதுச்சேரியில் மிஷின் வீதியில் உள்ள சம்பா கோவில் அருகில் பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு பெனவோலன்ட் அமைப்பு சார்பில் பார்வையற்றவர்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/chief-justice-of-india-js-khehar", "date_download": "2021-02-26T12:07:23Z", "digest": "sha1:4JGXPSC3VS6V6R3R3FP6QXAGHYNJB7OM", "length": 4240, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் பதவியேற்பு\nபுதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் நியமனம்\nநீதிபதிகளுக்கு நூதன முறையில் டார்ச்சர்: தொண்டு நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் அபராதம்\nநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் பதவியேற்றார்\nநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் இன்று பதவியேற்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் பதவியேற்பு\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்\nஅவமதிப்பு வழக்கில் ஆஜரான நீதிபதி கர்ணனுக்கு மனநிலை தெளிவாக இல்லை: உச்சநீதிமன்றம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-03-26", "date_download": "2021-02-26T13:06:57Z", "digest": "sha1:PL3AX3DX5NDRG4QQUKKLDN6UPDTOIHX6", "length": 13723, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "26 Mar 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற அஜித்தின் தற்போதே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nநடிகை நிரஞ்சனியை மணந்தார் கண்ணும் கண்ணும் பட இயக்குனர்.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்\nமாமனாரிடம் வேலை பார்ப்பது தவறா நீயா நானா நிகழ்ச்சியில் பொங்கி எழுந்த நபர்.. கதறிய கோபிநாத்\nபிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பணிகள் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார் யார்\nஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம் இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா\nசித்து உயிரோட தான் இருக்கா கண் கலங்கி அழுத பிரபல சீரியல் நடிகை\nகுக் வித் கோமாளி ஷகீலா முதல் புகழ் வரை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இதோ வெளியான முழு விவரம்\nகடலில் மிதந்து வரும் சவப்பெட்டிகள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள்\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகன்... திடீரென உயிரிழந்த துயரம்\nசூடான நீரில் வறுத்த ஓமம் விதைகளை சேர்த்து தினமும் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநயன்தாராவிற்காக பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா டுட்டாவின் தங்கை செய்துள்ள காரியத்தை பாருங்க\nபாதுகாப்புக்கு துப்பாக்கிக்காக காத்திருக்கும் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி\nகிளாமரான படங்களுக்கு வரும் ஆபாசமான கருத்துகளுக்கு சமந்தாவின் பதில் இதுதானாம்\nஎன்னோட Top Most Favourite Actor இவர்தான்- நிக்கி கல்ராணியின் கலக்கலான பேட்டி\nஇந்த சமூகத்திற்கு அவமானம் நீங்கள் நயன்தாரா விவகாரத்தில் ராதா ரவியை விளாசிய பாகுபலி நடிகர்\nCSK வெற்றியடைந்ததை இப்படியா கிண்டல் செய்வது வீடியோ வெளியிட்டு கலாய்த்த வெங்கட்பிரபு\nபடவாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலை பார்க்கும் நடிகர்- தானாக உதவி செய்த முன்னணி பாடகர்\n ராதா ரவியை வெளுத்து வாங்கிய நடிகை ஸ்ரீரெட்டி\nசிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் தலைப்பு இதுதானா\nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு முதல் படம் இதுவாக தான் அமைய வேண்டியதாம்\n ஆனால் சாலையோரம் தரையில் சாப்பிட்ட அவலம், வைரலாகும் வீடியோ\nநடுவிரலை அசிங்கமாக காண்பித்த இளம் நடிகை\nவிஜய்க்கு தான் முதல் உரிமை கூடப்பிறந்த அண்ணன்லாம் அப்பறம் தான் கூடப்பிறந்த அண்ணன்லாம் அப்பறம் தான்\n46 நாட்களாக வசூலில் கலக்கிக்கொண்டிருக்கும் சூப்பர் படம் முக்கிய நடிகரின் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை\nநயன்தாராவிற்கு ஆதரவாக ராதாரவியை கண்டித்து தமிழகத்தில் அடித்த போஸ்டர், செம்ம வைரல்\nவிஸ்வாசம் பட பிரபலத்தை கவலையில் ஆழ்த்திய மரண சம்பவம்\nசிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் படத்தின் ஹீரோயின் இவரா\n நயன்தாரா விசயத்தில் பொங்கிய சர்ச்சை நடிகை\nரஜினி-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி இதோ\nநான் சிரிய பயங்கரவாதி, வெற்றிமாறன் வெளியிட்ட FRIDAY AND FRIDAY டீசர் இதோ\nஒரு பேய் இல்லை இரண்டு பேய் சேர்ந்து திகிலூட்டும் தேவி 2 பட டீஸர்\nதிகில் நிறைந்த ஐரா படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nகோடை விடுமுறையில் மட்டும் களத்தில் இத்தனை படங்களாம் வசூலை அள்ளப்போவது யார்- லிஸ்ட் இதோ\nபாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் பெற்ற மலையாளம் படம் இதுதானாம் ஆல் டைம் சாதனை - டாப் 10 லிஸ்ட் இதோ\nசிவகார்த்திகேயனின் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ, அசுர வளர்ச்சி\nவீடியோவை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கிய நடிகை ஸ்ரீரெட்டி இரவில் தவறாக நடந்துகொண்ட சினிமா பைனான்சியர் - ஆதாரம் இதோ\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி- அவரின் தற்போதைய நிலை வீடியோவுடன் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்துடன் இத்தனை விசயங்கள் இருக்கிறதாம் லிஸ்ட் இதோ - மாஸான கொண்டாட்டம் தான்\nகுண்டாக கொலு கொலு என்று இருந்த சீரியல் நடிகை காவேரியா இது- அவரின் தற்போதைய நிலை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nபுடவையில் காஜல் அகர்வால் எவ்வளவு அழகு பாருங்க, ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ\nவடசென்னை படத்த பாத்துட்டு ஓடி வந்துட்டேன், டேனியல் பாலாஜி, அசோக் ஓபன் டாக்\nகை, கால் நல்லா தானே இருக்கு- மருத்துவ உதவி கேட்ட நடிகையை மோசமாக விளாசிய நடிகர்\n31 வயதில் புற்றுநோயால் உயிரிழந்த இளம் பெண் இயக்குனர்- வருத்தத்தில் பிரபலங்கள்\nதல அஜித் நடித்த பில்லா படத்தின் உண்மையான வசூல் இதோ\nநேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்தின் செயல்- நடிகை கூறிய பிரம்மிப்பான விஷயம்\nசெண்டிமெண்டில் சிக்கித்தவிக்கும் அஜித், அதற்குனு இப்படியா\nரஜினி ஜெயிலுக்கு தான் போவார்: பிரபலத்தின் சர்ச்சை பேச்சு\nநயன்தாரா சர்ச்சையில் வாணி ராணி சீரியலை தாக்கிய சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/24.html", "date_download": "2021-02-26T13:04:28Z", "digest": "sha1:KY7KHCOVYFI5SS4FCKMPV7VKR4EWS32J", "length": 9985, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "24 மணி நேர காலக்கெடு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n24 மணி நேர காலக்கெடு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேரக் காலக்கெடுவை வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்.\nஜனாதிபதி இந்தக் காலகெடுவுக்குள் அவர்களைப் பதவிகளில் இருந்து நீக்காவிட்டால், முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கப் போகின்றார் எனவும் அவர் எச்சரித்தார்.\nகொழும்பு இராஜகிரியவில் உள்ள சதஹாம் செவன பெளத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.\n“அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குமாறு சாசன பாதுகாப்புச் சபையின் செயலாளர்களான பெளத்த பிக்குமார் கையெழுத்திட்ட ஆவணத்தைக் கடந்த 22ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தோம்.\nஇது சம்பந்தமாக ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்காது போனால், எதிர்வரும் 30 ஆம் திகதி (நாளை) பிற்பகல் 2 மணிக்கு மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், படையினருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்தப் பகிரங்க கலந்துரையாடலில், கலந்துக்கொள்ளுமாறு இளைஞர், யுவதிகள், ஓய்வுபெற்ற இராணுவத்தினர், பயங்கரவாதத்துக்கு எதிரான சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/blog-post_2196.html", "date_download": "2021-02-26T13:03:51Z", "digest": "sha1:3FQOTUDURDYDEQ3I5YT7G5V3IFRH2MBQ", "length": 2899, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": ".பாண்டிச்சேரி: முஸ்லிம்களுக்கு தனி இடஒதுகீடு வழங்ககோரி பேரணி,ஆர்ப்பாட்டம் - Lalpet Express", "raw_content": "\n.பாண்டிச்சேரி: முஸ்லிம்களுக்கு தனி இடஒதுகீடு வழங்ககோரி பேரணி,ஆர்ப்பாட்டம்\nமே 11, 2010 நிர்வாகி\nபாண்டிச்சேரி: முஸ்லிம்களுக்கு தனி இடஒதுகீடு வழங்ககோரி பேரணி,ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.இறுதியாக மனு கொடுக்கப்பட்டது.\nTags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/28/21", "date_download": "2021-02-26T12:52:04Z", "digest": "sha1:6WSAO7MTUGIEJIXJAJW6MIYQOEJNXSRT", "length": 3964, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மி��்னம்பலம்:சீனாவுக்குச் செல்லும் இந்திய அரிசி!", "raw_content": "\nவியாழன், 25 பிப் 2021\nசீனாவுக்குச் செல்லும் இந்திய அரிசி\nஇந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கப்பல் மூலமாக அனுப்பி வைப்பதற்கான அரிசியின் முதல் தொகுப்பு தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம், சீன சுங்க இலாகா பொது நிர்வாகம் மற்றும் இந்தியாவின் வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுத் துறை இடையே இந்த ஆண்டின் ஜூன் 9ஆம் தேதி கையெழுத்தானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் உருவானது. இதன்படி இந்தியாவிலிருந்து முதற்கட்டமாக 100 டன் அளவிலான அரிசி சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் உள்ள 19 அரிசி ஆலைகள் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பாசுமதி அல்லாத அரிசியை இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்குப் பதிவு செய்துள்ளன.\nஇதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘100 டன் அளவிலான பாசுமதி அல்லாத சாதாரண அரிசியின் முதல் தொகுப்பு நாக்பூரிலிருந்து கப்பல் மூலமாகச் சீனாவுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி (இன்று) அனுப்பி வைக்கப்படவுள்ளது. சீன அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான, சீன தேசிய உணவு தானிய, எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் நிறுவனம் இந்த முதல் தொகுப்பைப் பெற்றுக் கொள்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. அரிசி இறக்குமதியில் சீனா முன்னிலையில் உள்ளது. அதேபோல, அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.\nவியாழன், 27 செப் 2018\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T13:54:53Z", "digest": "sha1:DQVOUJTHLGVJPLYS76ZNN6RRBT3SOEJT", "length": 11199, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஒன்றாரியோவில் வசிப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை குறித்து நினைவூட்டல்! | Athavan News", "raw_content": "\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nஒன்றாரியோவில் வசிப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை குறித்து நினைவூட்டல்\nஒன்றாரியோவில் வசிப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை குறித்து நினைவூட்டல்\nஒன்றாரியோ மாகாணத்தில் வசிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் தங்குமிட உத்தரவைக் குறித்து நினைவூட்டப்பட்டுள்ளார்கள்.\nஅலைபேசிச் சாதனங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் மூலம் அவசர எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.\nவீட்டில் தங்குவதற்கான உத்தரவு நடைமுறையில் உள்ளது. உணவு, சுகாதாரம், உடற்பயிற்சி அல்லது வேலை போன்ற அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள். இது சட்டமாகும். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று எச்சரிக்கை குறிப்பிடுகிறது.\nஇந்த வாரத் தொடக்கத்தில், கொவிட்-19 பரவுவதை தடுக்கும் முயற்சியாக அரசாங்கம் புதிய உத்தரவை அறிவித்தது.\nஅத்தியவசியக் கடைகள், மருந்தகங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் விநியோகிக்கும் உணவகங்கள் இந்த புதிய விதிகளால் பாதிக்கப்படாது. இருப்பினும், மது சில்லறை விற்பனையாளர்கள் போன்ற அத்தியாவசியமற்ற கடைகளை இரவு 8 மணிக்குள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nமுற்றிலும் தேவைப்படும்போது மட்டுமே வீட்டை விட்டு வெளியேறவும், முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யவும் குடியிருப்பாளர்கள் நினைவூட்டப்படுகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nகொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்க��� இலங்கை எதிர்ப்புத் தெரிவித\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4-2/", "date_download": "2021-02-26T13:21:15Z", "digest": "sha1:GCGTS7BNC223WNWDUNCNVO6MBN6WUTMS", "length": 10492, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு! | Athavan News", "raw_content": "\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைக்கு இது மிக��ுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nடென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nடென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nடென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் 85ஆயிரத்து 140பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 76ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில் இதுவரை 858பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 605பேர் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16ஆயிரத்து 866பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 38பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை 67ஆயிரத்து 416பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள��க்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nசிரியா- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 17பேர் உயிரிழந\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார். புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக ச\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-02-26T12:45:31Z", "digest": "sha1:NOPS3BQ4TALDPNLQIQWVXG6V4ECPMYYU", "length": 16222, "nlines": 243, "source_domain": "chittarkottai.com", "title": "பெற்றோர் பேணுதல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அ���்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,488 முறை படிக்கப்பட்டுள்ளது\nவகை வகையாய்த் தொழில் செய்த\nஇழுத்துக் கிட்டுக் கெடக்க வச்சான்\nஎன்ன ஒரு காட்சி இது\nபணியாளின் மேல் பரிவு »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nநமது கடமை – குடியரசு தினம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/vaasthu-house-features/how-to-place-water-tank-as-per-vasthu-117111600055_1.html", "date_download": "2021-02-26T13:24:11Z", "digest": "sha1:5CYPGFC5YLMOIX5Z3NEPVTFNRESYJJ3Q", "length": 8507, "nlines": 108, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..", "raw_content": "\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nகடந்த பல ஆண்டுகளாக நடத்திய நீர் பற்றிய ஆராய்ச்சியில், மனிதர்களுக்குத் தேவைப்படும் உயிர்ப்பாற்றலைக் கிரகித்து, அதனை மனிதர்களுக்கு வழங்கும் திறனைத் தண்ணீர் தன்னுள்ளே கொண்டிருப்பதால் உடல் நலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.\nசக்தி ஊட்டப்பட்ட நீரில் குளிப்பது நன் மருந்தாகக் கருதப்படுகிறது. மனித உடம்பானது தோலின் மூலம் பிராண சக்தியை வெகுவேகமாகக் கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. பிராண சக்தியைப் பெற நீங்கள் ஒருநாள் முழுவதும் குடிக்கும் மொத்த நீர் இரண்டு லிட்டர் என்றால் பத்து நிமிடக் குளியலின் மூலம் அதே அளவு பிராண சக்தியைப் பெற முடியும்.\nஎனவே மிகுந்த சக்தி வாய்ந்த நீரைத் பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல உடல் நலனைப் பெற ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் அனைவரும் ஆழ் துளை கிணறு மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் / கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over Head Tank) அமைப்பது உண்டு. அவ்வாறு அமைக்கப்படும் நீர் தேக்கத் தொட்டி சரியான முறையில் அமைக்க வேண்டும்.\n* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.\n* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு / வடமேற்கு / தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...\nவிநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஈசான மூலையில் இருக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா....\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nவாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது\nவாஸ்து முறைப்படி கழிவறை அமைக்க\nபாழடைந்த வீடுகளை பராமரிக்காமல் விட்டால்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/03/blog-post_4817.html", "date_download": "2021-02-26T12:45:33Z", "digest": "sha1:ENHXPEY42XFEMPFGER2IU73DKK7NBZ3Q", "length": 53603, "nlines": 518, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: ஏரெழுபது", "raw_content": "\nகங்கை குல காராள குடியானவர் புகழ் பாடும் ஏரெழுபது - ஏர் எழுபது\nகங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க\nஅங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை\nமங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்\nகங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம்\nநிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்\nதறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க\nமறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்\nபிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம்\nதிங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்\nகங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்\nதுங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த\nபங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம்\n4 சோழ நாட்டுச் சிறப்பு\nஈழ மண்டல முதலென உலகத்\nதெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்\nதாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர்\nதாமெ லாம்பிறந் தினியபல் வளத்தின்\nவாழு மண்டலங் கனகமு மணிகளும்\nவரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்\nசோழ மண்டல மிதற்கிணை யாமெனச்\nசொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே\n5 சோழ மன்னன் சிறப்பு\nமுடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய\nகொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்\nஇடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்\nகுடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே\n6 சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு\nமநுநகர மனைய திண்டோள் மணிமுடி வளவன் சேரன்\nசுந்தர பாண்டி யன்றஞ் சுடர்மணி மகுடஞ் சூட\nஅந்தணர் குலமு மெல்லா வரங்களும் விளங்க வந்த\nஇந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே\n7 வேளாண் குடிகள்தம் சிறப்பு\nஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்\nஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ\nவாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்\nமேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே\nதொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி\nஎழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞங\nசெழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்\nஉழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே\n9 வேளாளர் புகழ் புலமையின் பெரிது\nஅழுங���குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்\nஎழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ\nஉழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்\nசெழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்\n10 வேளாண் குலத்திற்கு நிகரில்லை\nவேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்\nநீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்\nசாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்\nகோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே\n1 உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு\nசீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்\nபார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்\nகார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்\nஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே\nநீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய\nசீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்\nஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்\nபோர்விழாக் கௌமாட்டார் போர்வேந்த ரானோரே\nகுடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி\nபடையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்\nமடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்\nபடைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே\nவாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்\nஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்\nஊழிபே ரினும்பெயரா உரையுடைய பெருக்காளர்\nமேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே\nநீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற\nதோற்றாள ரிவராலே தொல்லுகம் நிலைபெறுமோ\nமாற்றாக காவேரி வளநாடர் உழுங்கலப்பை\nஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே\nஉரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்\nதிரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது\nவிரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே\nகரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே\nவளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்\nதுளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்\nதிளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்\nதுளைத்ததுளை போலுதவுந் துளையுளதோ சொல்லீரே\nஓராணித் தேரினுக்கும் உலகங்க ளனைத்தினுக்கும்\nபேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ\nகாராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்\nசீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே\n9 பூட்டு கயிற்றின் சிறப்பு\nநாட்டுகின்ற சோதிடத்தில் நாண்��ொருத்தம் நாட்பொருத்தங்\nகாட்டுகின்ற கயிறிரண்டும் கயிரல்ல கடற்புவியில்\nதீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு\nபூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிரே\n10 கயிற்றின் தொடைச் சிறப்பு\nதடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்\nஉடுத்ததிரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ\nஎடுத்தபுகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு\nதொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே\nவேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்\nஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே\nகோதைவேல் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே\nஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே\n12 கொழு ஆணியின் சிறப்பு\nசெழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்\nகெழுவார நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்\nவழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்\nகொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே\n13 நாற்றுமுடி, தாற்றுக்கோல் சிறப்பு\nவெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்\nபைங்கோல முடிதிருந்த பார்வேந்தர் முடிதிருந்தும்\nபொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்\nசெங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே\n14 உழும் எருதின் சிறப்பு\nவானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே\nஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே\nசேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத\nயானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே\n15 எருதின் கழுத்துக்கறை சிறப்பு\nகண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை\nவிண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்\nமண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்\nஎண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே\n16 எருது பூட்டுதற் சிறப்பு\nஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு\nபூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ\nநாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்\nகாட்டுவார் யார்கொலிந்தக் கடல்சுழ்ந்த வையகத்தே\n17 ஏர் பூட்டலின் சிறப்பு\nபார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா\nபோர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்\nகார்பூட்டுந் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்\nஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே\n18 ஏர் ஓட்டுதலின் சிறப்பு\nகார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய\nஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்\nசீர்ந��க்குந் திறநடக்குந் திருவறத்தின் செயநடக்கும்\nபார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்\nதொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்\nஎழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது\nபழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே\nஅலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்\nபலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்\nமலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்\nஉலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே\n21 உழுத சாலின் சிறப்பு\nபழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்\nகுழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்\nஎழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்\nஉழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே\nமட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது\nமுட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து\nவிட்டிருக்குங் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்\nகொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே\nமெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்\nஇவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ\nபொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்\nசெய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே\nஅடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை\nஎடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே\nகொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்\nபடுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே\nவெறுப்பதெலாம் பொய்யனையே வேளாளர் மெய்யாக\nஒறுப்பதெலாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்\nசெறுப்தெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து\nமறிப்பதெலாஞ் சேற்றினையே வளம்படுத்தற் பொருட்டாயே\nவரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்\nகுரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்\nபரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி\nஉரம்படிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே\nபத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா\nமுத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்\nவைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்\nவித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே\nதிறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்\nநிறைமயங்கா வணிகேசர் நிலைமய���்கா அந்தணர்கள்\nமறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்\nமுறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே\nஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்\nஆறுவளர்த் திடுவதுசென் றலைகடலைத் தானன்றோ\nவேறுவளர்ப் பனகிடப்ப வோளாளர் விளைவயலின்\nநாறுவளர்த் திடிலின்றி ஞாலமுயிர் வளராதே\n30 நாற்று பறித்தலின் சிறப்பு\nவெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்\nகுறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்\nமறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்\nபறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே\n31 முடி இடுதலின் சிறப்பு\nமாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த\nஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ\nபேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்\nசேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே\n32 உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு\nதென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி\nகன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி\nஇன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்\nமன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ\n33 நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு\nவெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்\nசெய்யின்முடி விளிம்பாரேல் விளம்புவன சிலவுளவோ\nமையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்\nஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே\n34 பாங்கான நடவின் சிறப்பு\nமெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்\nபொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்\nசெய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்\nகைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே கற்றாரே\n35 உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு\nஉலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்\nஅலறத்தின் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ\nஉலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்\nசிலவருழச் சிலவர்நடும் அவையன்றோ திருமுனையே\n36 சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு\nஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி\nநீராலே பைங்கூழை நிலைப்பார் தமையன்றிக்\nகாராலே காவேரி நதியாலே காசினியில்\nஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே\n37 வேளாண்மை முதலாதலின் சிறப்பு\nஅந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்\nமுந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்\nவந்தவுயிர் தமக்கெ���்லா மருந்தாக வைத்தமுதல்\nசெந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே\n38 பயிர் வளர்திறத்தின் சிறப்பு\nசீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்\nபேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்\nஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த\nபார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே\n39 நாளும் நீரிறைத்தலின் சிறப்பு\nகாற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி\nயாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்\nஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்\nகாத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே\n40 பாய்ச்சும் நீரின் சிறப்பு\nகலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்\nமலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்\nதலையிட்ட வணிகருயத் தனமீட்டப் படுவதும்\nநிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே\n41 நிலம் திருத்தலின் சிறப்பு\nமேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்\nகாடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்\nமேடுவெட்டி குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்\nகாடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே\n42 சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு\nஎழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்\nபழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்\nஉழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்\nபுழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே\n43 பயிர் நட்டாரின் சிறப்பு\nகெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடா தொழிற்குலத்தோர்\nஒட்டாரென் றொருவரையும் வரையாத வுயர்நலத்தோர்\nபட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை\nநட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே\n44 நீர் பாய்ச்சுதலின் சிறப்பு\nகார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்\nஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்\nபார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்\nநீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே\nவளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்\nசுளைகளையும் கொடுதரைக்கே சொரிபொன்னித திருநாடர்\nவிளைகளையுஞ் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்\nகளைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே\nதிருவடையும் திறலடையும் சீரடையும் செற்ிவடையும்\nஉருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்\nதருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி\nகருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே\n47 கதிர் முதிர���தலின் சிறப்பு\nஏற்றேரு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்\nமாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்\nஊற்றேருங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி\nஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே\n48 கதிரின் பசிய நிறசிறப்பு\nமுதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்\nகதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ\nஎதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்\nகதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே\n49 கதிரின் தலைவளைவின் சிறப்பு\nஅலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்\nசிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்\nதலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்\nகுலைவையும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே\n50 விளைவு காத்தலின் சிறப்பு\nஅறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்\nதிறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்\nமறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்\nபுறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே\n51 அறுவடை கொைடையின் சிறப்பு\nஅறிவுண்ட பொற்கதிரை நெற்கதிநே ராதுலர்க்குப்\nபரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே\nவிரிவுண்ட கடற்படியு மேகங்கள் மறுத்தாலுந்\nதிரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே\n52 அறு சூட்டின் சிறப்பு\nகோடுவரம் பிடையுலவுஞ் குலப்பொன்னித் திருநாடர்\nநீடுபெரு புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்\nபீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் றடிகின்ற\nசூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேராதே\nசீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்\nபேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்\nநீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்\nகாராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே\n54 போர் அடிவலியின் சிறப்பு\nகடிசூட்டு மலர்வாளி காமனடல் சூட்டுவதும்\nகொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்\nமுடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்\nபடிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே\nமுருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்\nதெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்\nவெருட்டிமிகுங் கருங்கலியை வேரோடும் அகற்றுங்கோல்\nசுருட்டிமிகத் தடிந்துசெந்நெற் சூடுமித்ித் திடுங்கோலே\nகாராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்\nபோராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ���\nசீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்\nஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே\n57 போர்க்களப் பாடலின் சிறப்பு\nவளம்பாடுங் குடைமன்னர் மதயானை படைப்பொருத\nகளம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று\nதளம்பாடுந் தாரகலத் தாடாளர் தம்முடைய\nகளம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறப்பன்றே\n58 இரப்பவரும் தோற்காச் சிறப்பு\nபார்வெந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்\nஏர்வெந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்\nதேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்\nஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே\n59 நாவலோ நாவல் என்பதன் சிறப்பு\nநாவலோ நாவலென நாடறிய முறையிட்ட\nஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்\nபாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதிணெண்மர்\nகாவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே\n60 எருது மிதித்தலின் சிறப்பு\nஎடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்\nபடுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்\nஎடுத்தபோ ருழவருழு மிணைப்பகடு சிலநடத்திப்\nபடுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே\nவிற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்\nநெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்\nபொற்பொலியுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்\nசொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே\nதன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்\nமன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்\nசெந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே\nஅந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே\nஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்\nஓடையா னையினெருத்தத் துயர்ந்துலகந் தாங்குதலும்\nபேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்\nகூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே\nவலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்\nஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை\nகலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய\nபொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே\n65 பொலி கோலின் சிறப்பு\nசீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்\nகூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்குங்கோல்\nஏற்றங்கொள் வயவேந்தர்க் கேப்பொருளுங் கொடுத்துலகம்\nபோற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் ப��லிகோலே\nதிருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்\nஉருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற\nவரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்\nவிரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே\nதளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்\nவளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே\nஅளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்\nகளந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல்\n68 வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு\nஅரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்\nபெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்\nசொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து\nபுரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே\nபார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி\nகார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி\nபேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி\nஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே\nகொங்கதேசத்தில் கிறிஸ்தவமும் ஈரோடு பிரப் சர்ச்சும்\nகொங்கு இளைஞர் பேரவை போஸ்டரில் ஈவெரா\nபெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா\nகொங்கதேச பஞ்சாயத்து நிர்வாக மீட்பு\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கத���ச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவெள்ளாள குணத்தின் சிகரமாகவும் சிறந்த உதாரணமாகவும் வெள்ளாளர் குலத்தின் மகாமேருவாகவும் இன்றளவும் ஒளிவீசி நம் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் த...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/02/19/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-02-26T13:17:55Z", "digest": "sha1:AEEIBXQJR64CB6TU7RA6VAHZMRUGYD3N", "length": 8345, "nlines": 87, "source_domain": "www.tamilfox.com", "title": "ராஜா ராஜாதான்.. அப்பா பாட்டை ரீமிக்ஸ் செய்த மகன்.. வெளியானது டிக்கிலோனாவின் பேரு வச்சாலும் பாடல்! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nராஜா ராஜாதான்.. அப்பா பாட்டை ரீமிக்ஸ் செய்த மகன்.. வெளியானது டிக்கிலோனாவின் பேரு வச்சாலும் பாடல்\nசென்னை: சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் இடம்பெற்றுள்ள பேர் வச்சாலும் ரீமிக்ஸ் பாடல் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.\nநடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்தப் படத்தை காத்திக் யோகி இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷரின் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.\nமேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.\nட்ரைலேரே பஞ்ச் வசனங்களால் பட்டையை கிளப்பியது. இதில் டைம் மெஷினில் ஏறி தனக்கு ஏற்கனவே நடந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தில் 90களில் சூப்பர் ஹிட்டான இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலை யுவன்சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் இன்று மாலை வெளியானது.\nநடிகர் சந்தானம் இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ராஜா ராஜாதான்.. ராஜா சார் ஒரிஜினல் இசையில் உருவான, யுவனால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலுக்கு நடனமாடியதை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள், பாடலோட இனிமை குறையாமல் ரீமிக்ஸ் பண்றதுல யுவன்தான் பெஸ்ட் என கூறி வருகின்றனர். மேலும் வேற லெவலில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் பாராட்டி வருகின்றனர்.\nகேரளாவில் மேலும் 4,505- பேருக்கு கொரோனா தொற்று\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணிடம் பணம் வசூலிக்கும் பாக்., அரசு; குடிமக்கள் அதிருப்தி| Dinamalar\nகாங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nபாலியல் தொல்லை தந்த டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்.பி. தடுக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமீண்டும் ஒரு 2011… வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-40-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-02-26T13:09:58Z", "digest": "sha1:RDO6PR56KDN7S2MRJXMRMZWJYNEBL3O2", "length": 10241, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்! | Athavan News", "raw_content": "\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nஇலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்\nஇலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்\nகொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதன் கீழ் (AstraZeneca Covishield) அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி முதல் கட்டத்தில் 30 வீத தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎஞ்சிய கொரோனா தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nசிரியா- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 17பேர் உயிரிழந\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார். புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக ச\nஒஸ்கார் தூரமில்லை : சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\nசூர்யா அபர்ணா முரளி நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘சூரரைப்போற்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2021-02-26T12:12:34Z", "digest": "sha1:XAP4M5OMFMJ4LQE6F3RY6WAE7IIM5WOP", "length": 12308, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து! | Athavan News", "raw_content": "\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்பபோம்- சீனா அறிவிப்பு\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nபாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nபாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும் பிற பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும்’ என ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் சர்வதேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த 12வது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.\nஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் “ஐ.எஸ். அமைப்பின் புதிய தளபதி ஷிஹப் அல் முஹாஜிர், இந்தியா, ஆப்கன், பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பேற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கனில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 2200 பேர் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை ஐ.எஸ். பயங்கரவாத செயல்களை மட்டும் ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்துள்ளது.\nபாக்கிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பல அமைப்புகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுகின்றன.இத்தகைய அமைப்புகளின் ��ெயல்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டால் தான் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முழுமையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்பபோம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nசிரியா- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 17பேர் உயிரிழந\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார். புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக ச\nஒஸ்கார் தூரமில்லை : சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\nசூர்யா அபர்ணா முரளி நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘சூரரைப்போற்\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமை\nதுணியினால் தைக்கப்பட்ட 226 மில்லியன் முகக்கவசங்களை கொள்வனவு செய்யும் பிரான்ஸ்\nதுணியினால் தைக்கப்பட்ட 226 மில்லியன் முகக்கவசங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென இன்றைய கலந்துரை\nமன்னாரில் மேய்சால் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு விசேட குழுவினர் விஜயம்\nமன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்ட கால பிரச்சினையாக காணப்பட்ட மேச்சல் தரை இல்லாமை தொடர்பி\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nஒஸ்கார் தூரமில்லை : சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-02-26T13:12:15Z", "digest": "sha1:KAN436DYUPE6DQNY4TUMGIPOZS4UXBMT", "length": 14663, "nlines": 100, "source_domain": "athavannews.com", "title": "மே. தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடர்: இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nமே. தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடர்: இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிப்பு\nமே. தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடர்: இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n20பேர் கொண்ட அணியில், கடந்த மாதம் காலியில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆஃப்-பிரேக் சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டிலும் அறிமுகத்தை பெறுகிறார்.\nஅத்துடன் பத்தும் நிசங்கா மற்றும் ஆஷென் பண்டாரா ஆகியோரும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nமிகச் சமீபத்திய 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 20 வயதான வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவும் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை ��ெறுகிறார்.\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கு பிறகு அனுபவமிக்க வீரரான தினேஷ் சந்திமால் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சய, கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அவர் தனது பந்துவீச்சு முறைமையை மறுவடிவமைத்த பின்னர், 12 மாத இடைநீக்கத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.\nஇந்த தொடருக்காக முன்னர் தேர்வு செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவருக்கு பதிலாக சுரங்க லக்மால் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.\nஇதுதவிர இலங்கை ரி-20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் தசுன் சானக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,\nதிமுத் கருணாரத்ன, தசுன் சானகா, தனுஷ்கா குணதிலக, பத்தும் நிசங்கா, ஆஷென் பண்டாரா, ஓசேத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்ல, திசார பெரேரா, கமிந்து மெண்டிஸ், வணிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், நுவான் பிரதீப், அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, அகில தனன்ஜய, லக்ஷன் சந்தகன், தில்ஷன் மதுஷங்கா, சுரங்க லக்மல்.\nஇந்த மாத ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், ரி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.\nஇதில் முதலில் நடைபெறும் ரி-20 தொடரின், முதல் போட்டி மார்ச் 3ஆம் திகதி ஆன்;டிகுவாவில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவ�� முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nசிரியா- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 17பேர் உயிரிழந\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார். புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக ச\nஒஸ்கார் தூரமில்லை : சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\nசூர்யா அபர்ணா முரளி நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘சூரரைப்போற்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/lakshman-kiriella/", "date_download": "2021-02-26T13:47:09Z", "digest": "sha1:RJVEGUZP7Y43Y4MK4VGDRRPWLP3K5IDC", "length": 12783, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "Lakshman Kiriella | Athavan News", "raw_content": "\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nமுழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக மாற்ற வேண்டும்- ஐக்கிய மக்கள் சக்தி\nபுதிய அரசியலமைப்புக்கு அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக அமைக்கவேண்டும் என பிரதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அரசாங்கம் அவ்வாறு செயற்படுமாக இருந்தா... More\n“முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது”\nபல்வேறு பகுதிகளிலிருந்து கைதிகளை பழைய போகம்பரை சிறைக்கு மாற்ற அரசாங்கம் எடுத்த முடிவால் முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை... More\nஉள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் – லக்ஷ்மன்\nஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம... More\nமுன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இன்று\nநாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைய நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் எதிர்கட்சியினால் முன்வைக... More\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஇலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி செயற்பட தீர்மானிக்கிறது ஐ.நா\nவாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை\nமேலைத்தேய சட்டத்தை நீக்க, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கிறது – ரணில்\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94825/hindi-news/Second-baby-boy-to-Kareena---Saif.htm", "date_download": "2021-02-26T13:43:35Z", "digest": "sha1:QC3LVM4L3MEKCW7OGU4CTVVB2RZWWGHP", "length": 9522, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கரீனாவுக்கு 2வதும் ஆண் குழந்தை - Second baby boy to Kareena - Saif", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகரீனாவுக்கு 2வதும் ஆண் குழந்தை\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூர், ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான நடிகர் சைப் அலிகானை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ல் தைமூர் என்ற மகன் பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் கரீனா. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் மீண்டும் கர்ப்பமான கரீனாவுக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n ராஷ்மிகாவுக்கு நடிப்பு பயிற்சி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்த பைய்யன் பெரு செங்கிஸ் க்ஹன் ஆஹ் :)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா\n'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ்\nஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா\nதெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா\nமார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nமேலும் பாலிவுட் செய்தி��ள் »\nமோகன்லால் மகளுக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து\nவிஷ்ணுவர்த்தனின் பாலிவுட் படம் ஜூலை 2ல் ரிலீஸ்\nஇணையத்தை சூடாக்கிய சன்னி லியோன் கவர்ச்சிப் படங்கள்\nராஷ்மிகாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கும் பாலிவுட் இயக்குனர்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sozhagakkondal.blogspot.com/2012/", "date_download": "2021-02-26T13:19:34Z", "digest": "sha1:A5GVKRKTRBHIKY6OMLBFYUBOYISGBJMO", "length": 13036, "nlines": 144, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: 2012", "raw_content": "\nமாலை நேரங்களை இழந்த வாழ்வு எப்படி இருக்கும். சாயங்காலங்களை இழப்பது எவ்வளவு துயரமானது என்பதை இயந்திர நகரத்தின் மத்தியில் கிடக்கும் திறந்த இதயத்தால் உணர முடியும். நதிக்கரையில் பிறந்து பெருவெளியில் அலைந்த மனம் வானத்தை பார்ப்பதே அரிதான இடத்தில் என்னவாகும். கட்டிடங்களும் கணிணியும் புழுதியும் இரைச்சலும் தவிர எதுவும் இல்லை. பெருநகரத்தின் மாலை வெறும் களைப்புறும் பொழுது.\nகடந்த காலத்தின் மாலைகள் மிகவும் விசாலமானவை காவிரி நதியைப்போல. நான் மாலைகளை பார்த்ததும் பருகியதும் இந்த பெரும் மணல் வெளியில்தான். ஞாயிற்றுகிழமைகளின் மாலைகள் மிகவும் விநோதமானவை. இது காதலியின் அருகில் இருக்கையில் ஓடும் கடிகாரத்தை போன்றது. காதல் வரும்போது மட்டுமே திங்கள் கிழமைகள் அழகாகின்றன. ஒருவேளை அப்போது மட்டும் ஞாயிற்றுகிழமைகளின் மாலைகள் வேகத்தை இழக்கலாம்.\nநடந்து மறையும் வீதியை போல\nஞானத்தை தேடும் மனதிற்கு மாலைகள் சுதந்திர பொழுது. கல்லூரியில் சுரேஷ் என்றொரு அண்ணன் எனக்கு ஒரு குரு, அவர் சொல்வார் மாலைப்பொழுதுகள் உனது முதல் மூலதனம் என்று. அவர் தனியே பேசக்கூடியவர் என்று எல்லோரும் கேலி செய்வார்கள். நானே பார்த்திருக்கிறேன் பலமுறை. ஷேக்ஸ்பியரும், கிப்ரானும் அவர் வழியாகவே எனக்கு புரிய ஆரம்பித்தார்கள். அவரோடு நான் அமர்ந்து பேசிய எந்த மாலையும் இன்று வரை இருளாதவை. அவர் கல்லூரியை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னை அழைத்துக்கொண்டு ஒரு பக்கம் மட்டும் வழி இருக்கும் ஒரு குளத்தின் தீவில் உள்ள ஆலமரத்திற்கு சென்றார். அவர் பெரும்பாலான மாலை நேரங்களில் அங்கு செல்வதை பார்த்திருகி��ேன். நீண்ட நேரம் எதுவும் பேசாமலே இருந்தோம். அவராக சொல்லாத வரையில் நானும் எப்போதும் கேட்பதில்லை எதையும்.\nஅரை மணிநேரம் சென்றிருக்கும் ஒரு குயில் மிகவும் தயங்கியபடி தரையில் வந்து உட்கார்ந்தது. என்னையே உற்று உற்று பார்த்தபடி அவரை நோக்கி நடந்தது. அதை தன் தோழி என்றார். இரண்டு ஆண்டு பழக்கம் என்றார். அவர் அன்று சொல்லிய எதையும் புரிந்து கொள்ளும் திறனும் நம்பும் தைரியமும் எனக்கில்லை. ஆனால் இதயத்தின் மொழி எவ்வளவு நுட்பமானது என்பதைபற்றி சிந்திக்க தொடங்கிய மாலை அது. பசியோடு நூலகங்களில் கிடந்த மாலைகளில் நானும் பேச ஆரம்பித்திருந்தேன் புத்தகங்களோடு.\nகாலத்தில் பின்னோக்கி நகர்கையில் மனம் மாலை பொழுதுகளை ஒரு நதியை போல காண்கிறது. அனுபவத்தின் மயக்கம்தான் என்றாலும் மாலை எனக்கொரு நதியாகவே இருக்கிறது. இன்று தொலைந்துவிட்ட எத்தனையோ நதிகள் நம் நினைவில் என்றுமே வற்றுவதில்லை. நதிகளின் சாரலும் குளிர்ச்சியும் நினைக்கும்போதே வந்து நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும். நான் நினைத்து ஏங்கும் மாலைகளும் நினைவில் வற்றாத நதியாகவே இருக்கிறது. பெரு நகரத்தில் மாலைகள் வெறும் குப்பைகளாய் சேர்கிறது மனதில். அந்த நதி அழகற்றது.\nநீ பிப்பெட் பிடிக்கும் அழகை\nநாம் நின்று பேசி, சிரித்து\nநீ கனவுகளை மறந்து தூரம் போய்விட்டாய்\nநான் கவிதைகளை இழந்து பாரம் சுமக்கிறேன்.\nகாதலை எழுதும் கண்கள் -\nகற்பொடும் நீதியை ஒலிக்கும் பெண்மை\nசிற்பம் கவிதை ஓவியம் எல்லாம் -\nசிக்கிக் கிடக்கிறது வாழ்வின் ருசி\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\nகோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nதெளிவானம் நீள்வெளி முழுநிலவு பின்மாலை மழையின் எஞ்சிய சிறுகுட்டைத் தேங்கல் நீர் உதிர்ந்து இறங்கிய மீன்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2003/10/06/", "date_download": "2021-02-26T12:16:19Z", "digest": "sha1:DFFYYFXDYTWI6GHNAKN3T7576DEWTBYB", "length": 7056, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 10ONTH 06, 2003: Daily and Latest News archives sitemap of 10ONTH 06, 2003 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2003 10 06\nஇலவச வேட்டி, சேலை ஊழல்: இந்திர குமாரி விடுதலை \nநாட்டு வெடிகுண்டுடன் விளையாடிய குழந்தை பலி\nகாதலனைக் கொன்று அரவாணி தற்கொலை\nஇந்தோனேஷியாவில் வாஜ்பாய்க்கு சிறப்பான வரவேற்பு\nபுதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி: பொங்கலன்று தொடக்கம்\nஉருப்படாத ஊர்ப் பஞ்சாயத்துக்கள்: மீண்டும் இரு பெண்களுக்கு கொடுமை\nசோனியா- பிரியங்காவை விமர்சிக்கும் திரைப்படம்: போராட்டம் நடத்திய காங்கிரசார் கைது\nஊழல் புகார்: சென்னை பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட்\nகண்ணப்பனை பொடாவில் கைது செய்வது தவறு: பா.ஜ.க. சொல்கிறது\nஜாமீன் ரத்தானது: மீண்டும் சிறைக்குப் போகிறார் சரவண பவன் அண்ணாச்சி\n: அத்வானிக்கு ஜெ, விளக்கக் கடிதம்\nஉயர்கிறது மேட்டூர் அணை நீர் மட்டம்: 2 ஆண்டுகளுக்கு பின் தஞ்சையில் மீண்டும் சம்பா சாகுபடி\n: பத்திரிக்கைகள் மீது ஜெ. பாய்ச்சல்\nசிறையில் கொடுமை: ஜனனி புகார் கொடுத்தால் நடவடிக்கை- நீதிபதி\nவாஜ்பாய் பதிலுக்காக காத்திருக்கிறோம்: ஜெயலலிதா\nகாந்தி ஜெயந்தியன்று \"ரம்\"முடன் சென்ற முதியவர் கைது\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஐ.நா. அவசரக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA/", "date_download": "2021-02-26T12:34:49Z", "digest": "sha1:UOFP6HZE5KQ54GJEMCMQC3MUPVC6HK5G", "length": 19628, "nlines": 125, "source_domain": "thetimestamil.com", "title": "வங்கி கணக்கிலிருந்து மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி", "raw_content": "வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26 2021\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nஎக்ஸ்பாக்ஸ் லைவ் ஐந்து மணி நேரம் செயலிழந்தது – செயலிழப்பின் போது வேலை செய்வதை நிறுத்தியத�� இங்கே\nவட கொரியா செய்தி: வட கொரியா மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் ரயிலில் 1 கி.மீ தூரத்திற்கு தள்ளப்பட்ட தள்ளுவண்டி – வட கொரியாவின் விசித்திரமான மண்டபம், ரஷ்ய தூதர்கள் 1 கி.மீ ‘ரயில்’ நடக்க வேண்டியிருந்தது\nதடுப்பூசி ஈக்விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nHome/Economy/வங்கி கணக்கிலிருந்து மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி\nவங்கி கணக்கிலிருந்து மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி\nஉங்களிடம் வங்கியில் கணக்கு இருந்தால், உங்கள் கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால், சில நிமிடங்களில் இந்த வேலையை முடிக்க முடியும். இதற்காக நீங்கள் கிளைக்கு கூட செல்ல தேவையில்லை. வங்கி இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் எண்ணை மாற்றும் வசதியை வழங்குகிறது. மொபைல் எண்ணை மாற்ற, உங்கள் டெபிட் கார்டு மற்றும் முன்பே பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் தேவைப்படும். உங்கள் மொபைல் எண்ணை ஆன்லைனில் அல்லது ஏடிஎம் மூலம் எவ்வாறு மாற்றலாம் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஇதையும் படியுங்கள்: எஸ்பிஐ எச்சரிக்கை கணக்கு ஆதார் இணைப்பு அல்லது பணம் தொங்கவிடப்படும்\nஆன்லைனில் வீட்டில் அமரும்போது உங்கள் மொபைல் எண்ணை மாற்றவும்\nஉங்களிடம் நிகர வங்கி கணக்கு இருந்தால், உங்கள் மொபைல், லேப்டாப், டேப்லெட் அல்லது கணினியின் உதவியுடன் வங்கிக் கணக்கின் மொபைல் எண்ணை மாற்றலாம். இங்கே நாம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறோம்.\nமுதலில், வங்கியின் நிகர வங்கி வலைத்தளமான www.onlinesbi.com ஐப் பார்வையிட்டு உள்நுழைய வேண்டும். நீங்கள் உள்நுழ��யும்போது, ​​இங்கே சுயவிவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.\nஇதற்குப் பிறகு, தனிப்பட்ட விவரங்களைக் கிளிக் செய்க. இங்கே நீங்கள் உங்கள் எஸ்பிஐ சுயவிவர கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.\nஅதைச் சமர்ப்பிக்கும் போது, ​​உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் பழைய எண்ணைக் காண்பீர்கள், இது மொபைல் எண்ணை மாற்றுவதற்கான விருப்பத்தையும் காண்பிக்கும்.\nஇந்த வழிமுறையைப் பின்பற்றி, உங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும்.\nவங்கி கிளைக்குச் சென்று மொபைல் எண்ணை மாற்றவும்\nநீங்கள் இணைய வங்கியைப் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் வங்கிக்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணை மாற்றலாம். நீங்கள் உங்கள் வங்கி கிளைக்குச் சென்று மொபைல் எண் மாற்ற படிவத்தை நிரப்ப வேண்டும். இது தவிர, உங்கள் பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, வங்கி உங்கள் மொபைலை மாற்றும்.\nஇதையும் படியுங்கள்: தங்க விலை விமர்சனம்: பிப்ரவரியில் தங்கம் 3292 ரூபாயால் மலிவாகிவிட்டது, வெள்ளியும் பலவீனமாக உள்ளது, அது எவ்வாறு நகரும் என்பதை அறிவீர்கள்\nபோன்ற ஏடிஎம்மில் இருந்து மாற்றம்\nநீங்கள் விரும்பினால், உங்கள் ஏடிஎம்மிலிருந்து உங்கள் மொபைல் எண்ணையும் மாற்றலாம், ஆனால் இதற்காக நீங்கள் ஏற்கனவே வங்கியில் பதிவு செய்த பழைய எண்ணையும் வைத்திருக்க வேண்டும். பழைய எண் நடப்பு இல்லை என்றால், அதன் மூலம் உங்கள் எண்ணை மாற்ற முடியாது. ஏடிஎம் மூலம் எண்ணை மாற்ற, முதலில் உங்கள் பின்னை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, மொபைல் எண்ணை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் பதிவுசெய்த எண்ணுக்கு OTP வரும், அதை நீங்கள் ஏடிஎம்மில் வைக்க வேண்டும். இதற்குப் பிறகு உங்களிடம் புதிய எண் கேட்கப்படும், அது உறுதிப்படுத்தப்படும். இந்த வழியில் உங்கள் மொபைல் எண் ஏடிஎம் மூலம் மாறும்.\nREAD பிரவைக் அழிவு எம்.கே 1 சொகுசு எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது\nகணக்குடன் தற்போதைய எண் இணைப்பு இருக்க வேண்டும்\nஇப்போதெல்லாம், போலி மொபைல் எண்கள் மூலம் பல வங்கி மோசடிகள் நடந்து வருகின்றன. நீங்கள் தளர்ந்தால், இணைய குண்டர்கள் உங்கள் முழு கணக்கையும் காலி செய்திருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கணக்கைத் திறக்க நேரம் கொடுத்த மொ��ைல் எண் மற்றும் அது இப்போது மூடப்பட்டிருந்தால், நீங்கள் இயங்கும் மொபைல் எண்ணைப் பெற்று உடனடியாக வங்கியில் பதிவு செய்யுங்கள். இதன் மூலம், உங்கள் கணக்கில் எந்த பணம் வருகிறது அல்லது போகிறது என்பதை உடனடியாக அறிந்து கொள்வீர்கள். நீங்கள் மோசடியிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nஆனந்த் மஹிந்திராவின் வீடியோ கிளிப் ஒரு சுத்தமான, ‘நம்பமுடியாத இந்தியா’ என்று எழுதுகிறது | வைரல்: ஆனந்த் மஹிந்திரா பாடகரை சுத்தம் செய்ததற்காக பாராட்டினார், வீடியோவைப் பகிர்ந்தார் மற்றும் கூறினார்\nபிஎஸ்என்எல் 599 ரூபாய் திட்டம் தினசரி 5 ஜிபி டேட்டா நோ விவரங்களை வழங்குகிறது\nசுய ஓட்டுநர் பயன்முறையில் டெஸ்லா கார் 140 கிமீ / பிஎச் வேகத்தில் இயங்குகிறது டிரைவர் தூங்கிக்கொண்டிருந்தார், போலீசாரும் ஆச்சரியப்பட்டார்கள். auto – இந்தியில் செய்தி\nலாபம், கொரோனா வைரஸ் போக்கு, பங்குகளை உயர்த்த மத்திய வங்கி முடிவு, ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் – வணிகச் செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமஹிந்திரா பொலிரோ ஸ்கார்பியோ மற்றும் மஹிந்திரா தார் ஆகியவை அரசு ஊழியர்களுக்கான சிறந்த சலுகையில் கிடைக்கின்றன – மஹிந்திரா கார்களில் அரசு ஊழியர்களுக்கு பெரிய சலுகை\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவின��ர்\nஎக்ஸ்பாக்ஸ் லைவ் ஐந்து மணி நேரம் செயலிழந்தது – செயலிழப்பின் போது வேலை செய்வதை நிறுத்தியது இங்கே\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/03/blog-post_71.html", "date_download": "2021-02-26T13:41:34Z", "digest": "sha1:XYLHSAFZRMS7IFVNMSK2IDAP3CXMER4J", "length": 7446, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அமீரகத்தில் மசூதிகள், பிற வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது - Lalpet Express", "raw_content": "\nஅமீரகத்தில் மசூதிகள், பிற வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது\nமார். 16, 2020 நிர்வாகி\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் பிரார்த்தனைகள் உட்பட சபை பிரார்த்தனைகள் நான்கு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவிட் -19 பரவுவதைத் தவிர்ப்பதற்கும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் எண்டோமென்ட்ஸ் பொது ஆணையம் (GAIAE) திங்கள்கிழமை பிற்பகல் தெரிவித்துள்ளது. கோயில், தேவாலயங்கள் போன்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும். தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்சிஇஎம்ஏ) மற்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் ஃபத்வா கவுன்சில் வழங்கிய ஃபத்வாவால் இது வழிநடத்தப்பட்டது. “மசூதிகளில், பிரார்த்தனை நேரங்களைப் பற்றி வணங்குபவர்களை எச்சரிக்க அஸான் (தொழுகைக்கான அழைப்பு) மட்டுமே வழங்கப்படும். மசூதி கதவுகள் மூடப்பட்டிருக்கும்” என்று GAIAE கூறியது. “வீட்டில் பிரார்த்தனை” என்ற வார்த்தைகள் அஸானின் முடிவில் இரண்டு முறை மீண்டும் மீண்டும் செய்யப்படும். “ பிரார்த்தனையின் தொடக்கத்தைக் குறிக்கும் அழைப்பு செய்யப்படாது. மசூதிகளில் உள்ள ஒழிப்பு மண்டபங்களும் மூடப்படும். “தற்போதைய கோவிட் -19 தொற்றுநோயின் நிலைமை நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மதிப்பீடு செய்யப்படும்.” GAIAE அனைத்து மசூதிக்குச் செல்வோர் மற்றும் வழிபாட்டாளர்களிடம் கட்டளைக்கு இணங்கவும், அவர்களின் ஐந்து தினசரி பிரார்த்தனைகளை வீட்டிலேயே வழங்கவும் கேட்டுக்கொண்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஃபத்வா கவுன்சில் முன்னர் சுவாச அல்லது நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சபை பிரார்த்தனைகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியது. ஷேக் சயீத் கிராண்ட் மசூதி ஞாயிற்றுக்கிழமை முதல் பார்வையாளர்களுக்காக மூடப்பட்டது. சேவைகள், பிரார்த்தனைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் உள்ளிட்ட தேவாலயங்களில் வழிபாட்டாளர்களைச் சேர்ப்பதை ஷார்ஜாவில் அதிகாரிகள் முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/tomar-abour-farmers-rally", "date_download": "2021-02-26T12:05:13Z", "digest": "sha1:YHTKIVIOW4T2GYCSQ6KE3YHWNEOVDMG5", "length": 11029, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"அரசாங்கம் கவலை கொண்டுள்ளது\" - பேச்சுவார்த்தை தோல்விக்கு பின் வேளாண் அமைச்சர் பேட்டி... | nakkheeran", "raw_content": "\n\"அரசாங்கம் கவலை கொண்டுள்ளது\" - பேச்சுவார்த்தை தோல்விக்கு பின் வேளாண் அமைச்சர் பேட்டி...\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 52வது நாளாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எட்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும். இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. இந்த நிலையில் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையிலும், விவசாயிகளின் கோரிக்கைகள் முழுதாக ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், \"விவசாயச் சங்கங்களுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை. ஜனவரி 19 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த���தை நடத்துவோம். பேச்சுவார்த்தை மூலம் சரியான தீர்வை எட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கடும் குளிரில் விவசாயிகள் போராடுவது குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு மத்திய அரசின் கருத்துக்களைக் கேட்டால், அவர்கள் முன் அரசாங்க தரப்பில் பிரதிநிதிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கப்படும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் பேரணி: வன்முறையைத் தூண்டியவர்களிடம் அரசு அடையாள அட்டை\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\n“ஒருதுளி இரத்தம் சிந்தினாலும்..” விவசாயிகள் பேரணி குறித்து மத்திய அரசுக்கு திருமாவளவன் எச்சரிக்கை..\nகலப்பைப் புரட்சி - விவசாயிகளுக்கான அறக்குரல்\n\"கரோனா அச்சுறுத்தலிலும் தேர்தல் பணி\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி\nபெட்ரோல் விலை எப்போது குறையும் - பெட்ரோலியத்துறை அமைச்சர் பதில்\nகரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு\nபிற்படுத்தப்பட்ட பிரிவினர் சாதிவாரியாக கணக்ககெடுப்பு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/bbc-tamil-news/2021-will-take-a-turn-in-tackling-the-changing-climate-how-do-you-know-121010200029_1.html", "date_download": "2021-02-26T13:30:49Z", "digest": "sha1:LOVNKS7PF3XZCMM3O32WRWO3JP7HSYKW", "length": 35689, "nlines": 162, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "\"2021\" மாறும் பருவநிலையை சமாளிப்பதில் திருப்பத்தை தரும் - எப்படி தெரியுமா?", "raw_content": "\n\"2021\" மாறும் பருவநிலையை சமாளிப்பதில் திருப்பத்தை தரும் - எப்படி தெரியுமா\n\"2021\" மாறும் பருவநிலையை சமாளிப்பதில் திருப்பத்தை தரும் - எப்படி தெரியுமா\nபருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகளுக்கு நேரம் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில், \"2021ஆம் ஆண்டு\" புவி வெப்பமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஆண்டு என்பதற்கான 5 காரணங்களை கீழே கொடுத்திருக்கிறோம்.\n2020ஆம் ஆண்டில் உலகம் எதிர்கொண்ட மிகப் பெரிய பிரச்னை, கொரோனா வைரஸ்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஆனால், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு முழுமையான தடுப்பு மருந்துகள் வந்துவிடும். எனவே அதை விட மிகப்பெரிய பிரச்னையான பருவநிலை மாற்றம் குறித்து நிறைய பேசுவோம்.\nபருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், 2021ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும்.\nபருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இது முக்கியமான காலகட்டம் என நினைப்பதாக, ஐ.நாவின் பொதுச் செயலர் அன்டோனியோ கூட்டரெஷ் என்னிடம் கூறினார்.\nஉலக அழிவைக் கணிப்பவர்களை இந்த 2021-ம் ஆண்டு ஆச்சரியப்படுத்தும், பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம் நடக்கும் என நான் ஏன் நம்புகிறேன் என்பதைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.\n1. முக்கியமான காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு\nபாரிஸ் 2015 பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டுக்குப் பிறகு, அதை முன்னெடுத்துச் செல்லும் அடுத்த நாட்டை தேர்வு செய்ய வரும் நவம்பர் 2021இல் உலக தலைவர்கள் கிளாஸ்கோவில் கூடுகிறார்கள்.\nபருவநிலை மாற்ற பிரச்னையை சமாளிக்க அனைவரும் உதவ வேண்டும் என எல்லா உலக நாடுகளும் இணைந்த முதல் கூட்டம் என்பதால், பாரிஸ் காலநிலை மாற்ற மாநாடு மிகவும் முக்கியமான மாநாடாகப் பார்க்கப்படுகிறது.\nகார்பன் உமிழ்வைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் செய்வதாகக் கூறிய நாடுகள், அதை நிறைவேற்ற முடியவில்லை என்பது தான் பிரச்னை.\nஇந்த நூற்றாண்டின் இறுதிக்குள், புவியின் வெப்பம் இரண்டு டிகிரி செல்சிய��ுக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க உலக நாடுகள் பாரிஸில் ஓப்புக் கொண்டன. முடிந்தால் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் புவியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது தான் இலக்கு.\nநாம் தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறோம். தற்போது இருக்கும் சூழலில் உலகின் வெப்பம் அடுத்த 12 ஆண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற இலக்கைக் கடந்துவிடும் போலத் தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துவிடும்.\nஉலக நாடுகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அதிகரித்துக் கொள்ள, பாரிஸ் மாநாட்டில் ஒப்புக் கொண்டார்கள். அது தான் நவம்பர் 2020-ல் க்ளாஸ்கோவில் நடக்கவிருந்தது.\nகொரோனா பிரச்னையால் இந்த மாநாடு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிற்து.\nகிளாஸ்கோ 2021 உலக நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவைக் குறைக்கும் இலக்கை அதிகரிக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது.\n2. ஏற்கனவே பெரிய அளவில் கார்பன் உமிழ்வு அளவைக் குறைக்கும் நாடுகள்\nகடந்த ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வெளியானது.\n2060ஆம் ஆண்டில் சீனா கார்பன் பயன்பாட்டு சமநிலையை அடையும் என, ஐ.நா பொதுச் சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவித்தார்.\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் அசந்து போய்விட்டார்கள். கார்பன் உமிழ்வைக் குறைப்பது என்பது எப்போதுமே செலவு பிடித்த வேலையாகத் தான் பார்க்கப்படுகிறது. உலகம் வெளியிடும் மொத்த கார்பனில், சீனா 28 சதவீத கார்பனை வெளியிடுகிறது. உலக அளவில் அதிக மாசுபாடுகளை ஏற்படுத்தும் நாடு சீனா தான். அப்படிப்பட்ட நாடே எந்தவித கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இல்லாமல், கார்பன் நியூட்ராலிட்டியை அடைவோம் எனக் கூறியிருக்கிறது.\nமற்ற நாடுகள் எதையும் செய்யாமல் பருவநிலை மாற்றத்தின் பலன்களாக தங்களின் தொழிலாளர் வளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, தங்கள் நாட்டின் பொருளாதாரங்கள் வெளியிடும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான செலவை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும் என உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட நேரத்தில், இதற்கு முன் சீனா பங்கேற்று வந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.\nஇந்த விஷயத்தில் சீனா மட்டும் தனியாக இல்லை. உலக அளவில் பிரிட்டன் தான் சட்டரீதியாக கார்பன் உமிழ்வை பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த ஜூன் 2019-லேயே உறுதி ஏற்ற முதல் பொருளாதார சக்தியாக உள்ளது. அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், கார்பன் உமிழ்வை முற்றிலும் தவிர்க்க உறுதி ஏற்றது.\nஇதைத்தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும் கார்பன் நியூட்ராலிட்டி நிலையை 2050ஆம் ஆண்டுக்குள் அடைய உறுதி எற்றிருக்கிறது. தற்போது ஐ.நாவின் கணக்குபடி, மொத்தம் 110 நாடுகள் 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் நியூட்ராலிட்டி நிலையை அடைய இலக்கு நிர்ணயித்திருக்கிறது.\nஇந்த 110 நாடுகள், உலகம் வெளியிடும் மொத்த கார்பனில் 65 சதவீத கார்பனை வெளியிடுகிறது, உலகின் 70 சதவீத பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.\nஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, மீண்டும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் ஒப்பந்தத்தில் இணைந்திருக்கிறது.\nகார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பெரிய இலக்கை, இந்த நாடுகள் எப்படி அடையப் போகின்றன என்கிற திட்டத்தை விளக்க வேண்டும். அது தான் கிளாஸ்கோ மாநாட்டின் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும். கார்பன் உமிழ்வை தவிர்த்து கார்பன் நியூட்ராலிட்டி நிலையை அடைய வேண்டும் என்கிற எண்ணமே மிகவும் முக்கியமான மாற்றமென இந்த நாடுகள் ஏற்கனவே கூறத் தொடங்கியிருக்கின்றன.\n3. புதுப்பிக்கவல்ல எரிசக்தி தான் தற்போது விலை மலிவான எரிசக்தி\nகார்பன் வெளியீட்டைத் தவிர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல நாடுகள் இப்போது கூறுவதற்கு ஒரு சரியான காரணம் உள்ளது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை சரிவு, கார்பன் உமிழ்வைத் தவிர்க்க ஆகும் செலவுக் கணக்கை முற்றிலும் மாற்றியிருக்கிறது.\nசிறந்த சூரிய சக்தி திட்டங்கள் இப்போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மலிவான மின்சாரத்தை வழங்குகின்றன, என கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சர்வதேச எரிசக்தி நிறுவனம் ஒர் அறிக்கையை வெளியிட்டது.\nஉலகின் பெரும்பகுதிகளில், புதிய மின் நிலையங்களை நிறுவிக் கொண்டிருக்கும் வேளையில், புதுப்ப��க்கத்தக்க எரிசக்தி ஏற்கெனவே புதைபடிம எரிபொருள் சக்தியை விட மலிவானவையாக இருக்கின்றன.\nஉலக நாடுகள் அடுத்த சில ஆண்டுகளில் காற்றாலை, சூரிய ஒளி தகடுகள், பேட்டரிகள் போன்றவைகளில் முதலீடு செய்தால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை இன்னும் குறையும். அது வணிக ரீதியாக அர்த்தமுள்ளதாகும். அதன் பிறகு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எரிசக்திகள், மெல்ல நிலக்கரி மற்றும் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை மாற்றத் தொடங்கும்.\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை, உற்பத்தி விதிகளைப் பின்பற்றுகிறது. ஒரு பொருளை அதிகம் உற்பத்தி செய்தால், அதன் விலை குறையும்.\nமுதலீட்டாளர்கள் சரியானதைச் செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பணத்தைப் பின் தொடர்ந்தாலே போதும்.\nஉலக நாடுகளின் அரசாங்கங்கள், தங்கள் சொந்த பொருளாதாரங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகப்படுத்துவதன் மூலம், உலகளவில் எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகின்றன.\nஅதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எல்லா இடங்களிலும் மலிவானதாகவும், மரபுசார் எரிசக்தி உடன் போட்டி போடும் அளவுக்கு கிடைக்கச் செய்வதன் மூலம், உலக அளவில் மரபுசாரா எரிசக்திக்கு மாறுவதை வேகப்படுத்த உதவுகின்றன.\n4. கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் பாதுகாப்புணர்வை உலுக்கியது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத வழிகளில் நம் உலகில் தலைகீழ் மாற்றம் சாத்தியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.\nஉலகின் மாபெரும் மந்தநிலைக்குப் பின்னர், கொரோனா வைரஸ் மிகப் பெரிய பொருளாதார அதிர்ச்சியைக் கொடுத்தது.\nஇந்த பிரச்னையை சமாளிக்க, பல்வேறு நாட்டின் அரசாங்கங்களும், அவற்றின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, பல நிதித் தொகுப்புகளோடு களமிறங்கியிருக்கின்றன.\nநல்ல செய்தி என்னவென்றால், இந்த வகையான முதலீடுகளைச் செய்வதற்கு அரசாங்கங்களுக்கு மலிவான வட்டி விகிதத்தில் பணம் கிடைக்கிறது. உலகம் முழுவதும், வட்டி விகிதங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்தில் இருக்கின்றன அல்லது மைனஸில் கூட இருக்கின்றன.\nதங்கள் பொருளாதாரத்தை வழக்கம் போல் செயல்பட வைப்பதற்கும், கார்பன் இல்லாத நிலையை ஏற்படுத்தும் செயல்முறையைத் தொடங்குவதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஜோ பைடனின் புதிய நிர்வாகம் ட்ரில்லியன் டாலர் பசுமை முதலீடுகளைச் செய்ய உறுதியளித்துள்ளன.\nஉலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலையை குறைக்க, மற்ற நாடுகள் தங்களுடன் சேருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. இந்த இரு நாடுகளும் அதிக கார்பனை வெளியிடும் நாடுகளின் இறக்குமதி மீது கூடுதலாக வரி விதிக்க திட்டமிடுவதாகவும் எச்சரித்திருக்கின்றன.\nபிரேஸில், ரஷ்யா, ஆஸ்திரேலியா செளதி அரேபியா போன்ற கார்பன் வெளியீட்டைக் குறைப்பதில் பின்தங்கிய நாடுகளிடம், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் எண்ணத்தை இது தூண்டக்கூடும் என்பதே யோசனை.\nஐ.நா சபையின் கருத்துப்படி, குறைந்த அளவில் கார்பனை வெளியிடும் ஆற்றலை விட, புதைபடிம மரபுசார்ந்த எரிபொருட்களுடன் தொடர்புடைய துறைகளில் வளர்ந்த நாடுகளே 50 சதவீதம் கூடுதலாக செலவிடுகின்றன என்பதுதான் மோசமான செய்தி.\n5. பசுமை பாதையில் தொழில்கள்\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை வீழ்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அழுத்தம் ஆகியவை, வணிகத்தில் இயல்புப் பண்புகளை மாற்றியிருக்கின்றன.\nஇதற்கு நிதி ரீதியாகவும் வலுவான காரணங்கள் இருக்கின்றன. 20-30 ஆண்டுகால செயல்பாட்டில், முதலீடு செய்யும் பணத்தைச் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பு புழக்கத்தில் இல்லாமல் வழக்கற்றுப் போகும் புதிய எண்ணெய் கிணறுகள் அல்லது நிலக்கரி மின் நிலையங்களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nசொல்லப்போனால், கார்பன் உமிழ்வுக்கு காரணமான துறைகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என அவை சிந்திக்கின்றன.\nஏற்கனவே சந்தையில் இது தர்க்க ரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை அபாரமாக அதிகரித்திருக்கிறது. உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது.\nஒரு காலத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இருந்த எக்ஸான் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வந்தது. அவ்வளவு ஏன் டவ் ஜோன்ஸ் குறியீட்டில் இருந்தே நீக்கபட்டது எக்ஸான்.\nஅதே நேரத்தில் வணிக நிறுவனங்கள் தங்களின் நிதி சார்ந்த முடிவுகளில், காலநிலை மாற்றம் சார்ந்த அபாயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது வேகமெடுத்து வருகிறது.\nதங்கள் செயல்பாடுகளிலும் முதலீடுகளிலும், கார்பன் உமிழ்வைத் தவிர்க்கும் மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை, வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் காண்பிக்க கட்டாயமாக்குவதே இதன் நோக்கம்.\nஇதைச் செய்யும் வேலையில், உலகின் எழுபது மத்திய வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன, மேலும் இந்த தேவைகளை உலகின் நிதிக் கட்டமைப்பில் உருவாக்குவது கிளாஸ்கோ மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும்.\nஇதில் இன்னும் எல்லோரும் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு நிறைவடைந்த ஒப்பந்தத்துக்கு வெகு தொலைவில் உள்ளது.\n1.5 டிகிரி செல்சியஸ் என்கிற இலக்கை அடைய, 2030-ம் ஆண்டின் இறுதிக்குள் உலகின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு கூட்டுக்குழு கூறுகிறது. இந்த ஐ.நா அமைப்புதான் தேவையான அறிவியல் ஒருங்கிணைப்புகளைச் செய்து கொடுக்கிறது.\nஇதன் பொருள் என்னவென்றால், 2020ஆம் ஆண்டில் எட்டப்பட்ட கார்பன் உமிழ்வுக் குறைப்பை, இந்த தசாப்தத்தின் இறுதிவரை, ஒவ்வொரு ஆண்டும் குறைக்க வேண்டும். கார்பன் உமிழ்வுகள் ஏற்கனவே 2019-ம் ஆண்டில் இருந்த நிலைகளுக்குத் திரும்பி வருகின்றன.\nஉண்மையில், பல நாடுகளும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான உயர்ந்த லட்சியங்களை வெளிப்படுத்தியுள்ளன, ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த இலக்குகளை அடைவதற்கான உத்திகள் கிடைத்திருக்கின்றன.\nஉலக நாடுகளை, கார்பன் உமிழ்வைக் குறைக்கத் தொடங்கும் கொள்கைகளில் கையெழுத்திட வைப்பது தான் கிளாஸ்கோ மாநாட்டின் சவாலாக இருக்கும். ஐ.நா நிலக்கரியை முற்றிலுமாக வெளியேற்ற விரும்புவதாகக் கூறுகிறது. அனைத்து புதைபடிம மரபுசார் எரிபொருள் மானியங்களுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் மற்றும் 2050க்குள் நிகர பூஜ்ஜியத்தை எட்டுவதற்கான உலகளாவிய கூட்டணி தேவை என்கிறது ஐ.நா சபை.\nபுவி வெப்பமடைதலைக் கையாள்வதில் உலகளாவிய உணர்வுகள் மாறத் தொடங்கியிருந்தாலும், அது மிக உயர்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.\nசசிகலாவுக்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை: கார்த்திக் சிதம்பரம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\n7 நாள் தனிமை யார் யாருக்கு பொருந்தும் தமிழக அரசு புது அறிவிப்பு\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nஎன்னை ஹீரோவாக்கியது ரசிகர்கள்...குக்வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா ....\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 937 பேர் பாதிப்பு \nபுதிய கொரோனா தொற்றால் இந்தியாவுக்கு ஆபத்து: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nஆக்ஸ்ஃபோர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரிட்டனில் ஒப்புதல்\nகொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய சாமியார் கைது\nஇந்தியாவில் 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று \nஇந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - முக்கிய ஹைலைட்ஸ்\nஇந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் இத்தனை கோடியா\nஇச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nஆல்பாஸ் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள்: என்ன காரணம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vignesh-sivan-post-nayanthara-cute-image-121012400027_1.html", "date_download": "2021-02-26T13:01:03Z", "digest": "sha1:5DYE5FY6Z5KR3BR3VYR677FZIPXZWOSW", "length": 8873, "nlines": 109, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயனின் க்யூட் புகைப்படம்!", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயனின் க்யூட் புகைப்படம்\nவிக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் க்யூட் புகைப்படம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும்’ காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படம் ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது\nஇந்த க்யூட் ரொமான்ஸ் புகைப்படத்தை இரசிகர்கள் ரசித்து ரொமான்ஸ் கமெண்ட்ஸ்கலை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படமும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என���ற திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா இரண்டு மலையாள படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது\nசீரியல் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடிக்கும் திரைப்படம்\nநடிகர் அஜித்குமார், ஷாலினி சமீபத்திய புகைப்படம் வைரல்\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nகாத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் ஸ்டைலாக விஜய் சேதுபதி\nவிராட் கோலிக்கு வாழ்த்து கூறிய முன்னணி நடிகை \nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி நடவடிக்கை\nகவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசிய ஷாலு ஷம்மு - பத்திகிட்டு எரியும் இன்ஸ்டாகிராம்\nமாலத்தீவு முடிச்சாச்சு… இப்போ இமாலயா – ஹனிமூன் கொண்டாடும் காஜல்\nஆஸ்கார் இனித் தொலைவிலில்லை ....கவிஞர் வைரமுத்து டுவீட்\nநடிகர் சந்தானம் படத்தின் முக்கிய அப்டேட்... லிட்டில் மேஸ்ட்ரோவின் குரலில் சூப்பர் பாடல் ரெடி \nசிலரே இறப்புக்கு பின்னரும் இருப்பர் – நடிகர் விவேக்\nஅந்த வசனத்தை சொல்லி விஜய் சிரித்தார்...நெஞ்சம் மற்ப்பதில்லை எஸ்.ஜே.சூர்யா \nசூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_2012.04-06&oldid=251056", "date_download": "2021-02-26T11:59:46Z", "digest": "sha1:LIYHFPENIC5MX5ATFDYZZ266ZXEXQ422", "length": 3337, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "முதல்வன் 2012.04-06 - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:33, 8 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{இதழ் | நூலக எண்=43483| வெளி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nமுதல்வன் 2012.04-06 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] நினைவு மலர்கள் [1,451] சிறப்பு மலர்கள் [5,241] எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2012 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2021-02-26T13:54:38Z", "digest": "sha1:NOVPRTKDGW6FQCQ3CT4QVYLVWJAXEUDU", "length": 10434, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! | Athavan News", "raw_content": "\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nஎங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஎங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.\nஎங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் என்று உறவுகள் கதறி அழுதனர்.\nயாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.\nதற்போது நாட்டில் நிலவும் கோரோனா வைரஸ் நிலமையைக் கருதிற்கொண்டு குறைந்தளவான உறவுகளே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கமும் பங்கேற்றிருந்தார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சர்வதேசமும் ஐ.நாவும் நீதியை வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nகொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nசடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்\nநாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://events.vikatan.com/211-hair-loss-a-to-z/", "date_download": "2021-02-26T13:34:42Z", "digest": "sha1:5WGTFNRSIO2GZ4DCSPO7OU4KMI6A3TKA", "length": 3544, "nlines": 28, "source_domain": "events.vikatan.com", "title": " Vikatan : முடிஉதிர்வு A to Z!", "raw_content": "\nசென்னையைச் சேர்ந்த மூத்த ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் சிறப்பாக விளங்கி வருகிறார். கூந்தல் மற்றும் ஸ்கின் கேர் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் சிறந்த எக்ஸ்பெர்ட்\n முடிஉதிர்வு A to Z ; * முடி உதிர்வு பிரச்னைக்கான எளிய மருத்துவம் ; * முடி உதிர்வு பிரச்னைக்கான எளிய மருத்துவம் * பிரசவ கால முடிஉதிர்வு பிரச்னைக்கான ஆலோசனை * பிரசவ கால முடிஉதிர்வு பிரச்னைக்கான ஆலோசனை * பொடுகினால் ஏற்படும் முடிஉதிர்வுக்கான தீர்வுகள் * பொடுகினால் ஏற்படும் முடிஉதிர்வுக்கான தீர்வுகள் * தண்ணீருக்கும் முடி உதிர்வுக்கும் தொடர்புண்டா\nZoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)\nவெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.\nமைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க\nஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.\nபிப்ரவரி 28, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.\nமேலும் விவரங்களுக்கு / For More Details\nமின்னஞ்சல் / Email ID\nஅஞ்சல் குறியீடு / Pincode\nஎங்கள் விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/home-medicine/patti-vaithiyam-in-tamil-for-eye-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-kai-vaithiyam/", "date_download": "2021-02-26T12:41:17Z", "digest": "sha1:H7L54L55AUUAJE3XOIJF3AE2JM43ZNSX", "length": 7910, "nlines": 143, "source_domain": "paativaithiyam.in", "title": "Patti Vaithiyam in tamil for eye | பாட்டி வைத்தியம் | kai Vaithiyam | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழ���்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/196372-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-02-26T12:47:12Z", "digest": "sha1:4RJ445VCJFGSCPCH3RIPHW4ONMSTPKUI", "length": 20355, "nlines": 224, "source_domain": "yarl.com", "title": "மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை\nJuly 1, 2017 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது July 1, 2017\nபதியப்பட்டது July 1, 2017\nமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை\nமன்னார், மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.\nமன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை, கூட்டுத் திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர்.\nமடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து கடந்த ஒன்பது தினங்கள் மாலையில் திருச்செரூபமாலையுடன் நவ நாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில், நாளைக் கால��� 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்படவுள்ளது.\nமடு திருவிழாவுக்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.\nசுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடுமாதா ஆலயத்தின் ஆடித்திருவிழா\nசுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னார் மடு மாதா ஆடித்திருவழிவின் விண்ணேற்பு விழா நாளை காலை இடம்பெறவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நாளை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு இடம்பெறும்.\nஅத்துடன் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோரும் இணைந்து கூட்டுத்திருப்பலியினை ஒப்பக்கொடுக்கவுள்ளனர்.\nதமிழ் மக்களின் பகுதியில் இருந்தமையால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை எதிர்கொண்ட இவ்வாலயம் போர்காலத்தில் மக்களுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தது. எனினும் நாலாம் ஈழப்போரில் மடுமாதாவும் இடம்பெயர நேர்ந்தது.\nஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது. போரினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் பாதுகாப்புக் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.\nஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது.\nபாதுகாப்புத் தேடி அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்.\nஇதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலை ஏப்ரல் 4, 2008, மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு இடம்பெயர்��்து கொண்டு செல்லப்பட்டதும் இவ்வாலயத்தின் வரலாற்றின் முக்கியதானதொரு குறிப்பாகும்.\nஆடி மாத திருவிழாவுக்கான கொடி கடந்த மாதம் 23ஆம் திகதி மடு மாதா வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வரும் பக்தர்களுக்குரிய வசதிகள் ஏற்படுத்தப்படடுள்ளதாகவும் மடு மாதா ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா\nமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஇந்தத் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து திருச் சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து ஆசியும் வழங்கப்பட்டது.\nநாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். (படபிடப்பு - லம்பர்ட் ரோஷரியன்)\nமடு அன்னையின் ஆடி மாதப்பெருவிழா\nமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு தமிழ்,சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nமன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்த\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 13 hours ago\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nதொடங்கப்பட்டது சனி at 17:17\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nசைவ இறை இசைப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், தற்போது பௌத்த மத காப்புரைகள் ஒலிக்கின்றன – ரவிகரன் சுட்டிக்காட்டு\nதொடங்கப்பட்டது 48 minutes ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்தாளுக்கு மாஸ்க் போடுறதெண்டால் என்ன மாதிரி....\nஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்ட��\nசரிஈ....... இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nகணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nஇந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்.. இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது..\nமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/sasikala-release-issue-trichy-charubala-tondaiman-ammk", "date_download": "2021-02-26T12:46:02Z", "digest": "sha1:4GXMTPHJUYYKFBTXN4Q6E7HY722WJDWP", "length": 9398, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "வெடி வெடித்துக் கொண்டாடிய சாருபாலா தொண்டைமான் | nakkheeran", "raw_content": "\nவெடி வெடித்துக் கொண்டாடிய சாருபாலா தொண்டைமான்\nசசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனதையொட்டி அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nதிருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்திலிருந்து, கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று தில்லைநகர் சாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் சசிகலா விடுதலையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், பகுதி கழகச் செயலாளர்கள் தன்சிங், ரமேஷ், சதீஷ்குமார், வேல்முருகன் மற்றும் அணி செயலாளர்கள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.\nதிருச்சியிலும் தொடரும் பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்...\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. திருச்சி, கரூர் நிலவரம்\nதிருச்சியில் நாளை முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்...\n - இரண்டு தமிழக அதிகாரிகள் நியமனம்\nஅமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்\n“கல்வியில் பிறமொழி ஆதிக்கம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது” - பிரதமர் மோடி வேதனை\nவிருப்பமனு வழங்கிய திமுக முக்கிய நிர்வாகிகள்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/2021-01-09/nakkheeran-09-01-2021", "date_download": "2021-02-26T13:48:27Z", "digest": "sha1:YJ52O46XMSABCRUS5XMFEK2AGX7JQLMZ", "length": 9435, "nlines": 194, "source_domain": "image.nakkheeran.in", "title": "நக்கீரன் 09-01-2021 | nakkheeran", "raw_content": "\n அமித்ஷா போடும் அரசியல் கணக்கு\n அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்\n அரசுக்கு நட்டம் ரூ.20 ஆயிரத்து 600 கோடி\n உண்மையை மறைத்த \"விவசாயி\" முதல்வர்\n எந்தக் கட்சியில் யாருக்கு சீட்\nதேங்காய் சீனிவாசனான திண்டுக்கல் சீனிவாசன்\nமக்களிடம் கனிமொழி -களத்தில் கனல் மொழி\n28 நாட்கள் தாயின் சடலத்துடன் இருந்த குழந்தைகள்- பாதிரியின் மூடநம்பிக்கை\nகடன் ஆப்களால் கழுத்தை நெரிக்கும் வெளிநாட்டு நபர்கள் - உஷாராகுமா இந்திய அரசாங்கம்\nசிக்னல் : அலுவலகம் சரியாச்சு\nநாயகன் அனுபவத் தொடர் (56) - புலவர் புலமைப்பித்தன்\nராங்கால் : நாம் தமிழர் கட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ் அமைச்சர்களின் கடைசி நேர கல்லா அமைச்சர்களின் கடைசி நேர கல்லா அலறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கட்சி காசில் பிரசாந்த்கிஷோர்- சுனில் மல்லுக்கட்டு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/01/27/1019209/", "date_download": "2021-02-26T12:12:00Z", "digest": "sha1:GZZ5KSWZDAER33U64KAE2ZPE5YLU3ALJ", "length": 4929, "nlines": 56, "source_domain": "dinaseithigal.com", "title": "28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான் – Dinaseithigal", "raw_content": "\n28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்\n28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்\nகோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் 50 சதவீத பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.\nடிராக்டர் பேரணி வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்\nமுக்கிய வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்\nகடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் – அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு\n400 விக்கெட் வீழ்த்திய போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளித்தது – அஸ்வின்\nநாகை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் – 85 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை\nநீலகிரியில் கொரோனா சான்று இல்லாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nகரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3170-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-12-%E0%AE%AA/", "date_download": "2021-02-26T11:57:23Z", "digest": "sha1:IYVSFNAKIW5OJLZHC7LT6ZHMKOI5EOQW", "length": 6816, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "இன்று 3,170 பேருக்கு கோவிட் – 12 பேர் மரணம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News இன்று 3,170 பேருக்கு கோவிட் – 12 பேர் மரணம்\nஇன்று 3,170 பேருக்கு கோவிட் – 12 பேர் மரணம்\nபெட்டாலிங் ஜெயா: நாட்டில் மேலும் 3,170 கோவிட-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்தம் 172,549 ஆக உள்ளது.\nவியாழக்கிழமை (ஜனவரி 21) தனது தினசரி கோவிட்-19 மாநாட்டில், சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் 2,490 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.\nபுதிய தொற்றுநோய்களில் எட்டு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும். பன்னிரண்டு இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த கோவிட் -19 இறப்புகள் 642 ஆக உள்ளன என்று அவர் கூறினார்.\nPrevious articleஎஸ்ஓபியை மீறியவருக்கு சம்மன் வழங்கியது சரியே – போலீஸ் விளக்கம்\nNext articleஇரவு 10 மணி வரை உணவ��ங்கள் இயங்க அனுமதி\nபெர்கேசோவின் வேலை வாய்ப்புச் சந்தை-வெபினார் வழி வேலை வாய்ப்பு காப்பீட்டு முறை\nஇது வரை கோவிட் தொற்றினால் 1,111 பேர் மரணம்\nபணம் கேட்டு மிரட்டிய மலேசியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை\nதியேட்டர்கள் நாளை திறப்பு -ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள்\nஇவ்வாண்டு தீபாவளி பெரியளவில்கொண்டாடம் இருக்காது\nமனிதனே மருந்து, மருந்தே மனிதன்\n8.1 பில்லியன் டாலர் பண விவகாரம் – மலேசிய பெண்ணிடம் விசாரணை\nசோவியத் ஒன்றியத்தின் லூனா 21 விண்கலம் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட நாள் – ஜன.8- 1973\nஅடுத்த 24 நேரத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு\n2020- ஆம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 238 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nபெர்கேசோவின் வேலை வாய்ப்புச் சந்தை-வெபினார் வழி வேலை வாய்ப்பு காப்பீட்டு முறை\nஇது வரை கோவிட் தொற்றினால் 1,111 பேர் மரணம்\nபணம் கேட்டு மிரட்டிய மலேசியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க தவறிய நிறுவனம் மூடல்\nமுன்னாள் பிரதமர் ஸாஹிட் தனிமைப்படுத்தப்பட்டதால் வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news22times.com/virat-kohli-and-anushka-sharma-blessed-with-a-baby-girl/", "date_download": "2021-02-26T12:21:09Z", "digest": "sha1:VSDB3SX4JCO766WRZPHYSXPVDZIIMCNX", "length": 11657, "nlines": 80, "source_domain": "news22times.com", "title": "அனுஷ்கா ஷர்மா விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது! - NEWS22 TIMES", "raw_content": "\nஅனுஷ்கா ஷர்மா விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nJanuary 11, 2021 January 11, 2021 adminLeave a Comment on அனுஷ்கா ஷர்மா விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா ஷாருக்கான்,அமீர்கான் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து நடிப்பினால் அனைவரையும் அசர வைத்து வந்த இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் பல திரைப்படங்களில் நடித்து\nஅசத்தி வந்த அன��ஷ்கா ஷர்மா “பில்லாரி” என்ற திரைப்படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் அதில் ஒரு பாடலைப் பாடி பாடகியாகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு ரிலீஸான “ரப் நே பனா டி ஜோடி” படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து முதன்முறையாக பாலிவுட்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனுஷ்கா ஷர்மா தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் வெற்றிகளால் இப்பொழுது முன்னணி நடிகையாக முன்னேறி உள்ளார். பிகே, என்ஹெட்ச்10,பாம்பே வாலட், சுல்தான், பில்லாரி என எக்கச்சக்கமான\nதிரைப்படங்களில் பல வேடங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்து பல விருதுகளையும் வென்று வந்த அனுஷ்கா ஷர்மா, ஜீரோ திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி விஞ்ஞானியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். கதாநாயகி, தயாரிப்பாளர்,பாடகி என பன்முகங்களை கொண்டுள்ள அனுஷ்கா ஷர்மா கர்ப்பமான மகிழ்ச்சியான செய்தியை விராட் கோலி க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததை அடுத்து, தாய்மையை போற்றும் வகையில் பிரக்னன்சியில் பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி அந்தப்\nபுகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதற்கிடையில் பிரக்னன்சியில் இருக்கும் போது அனுஷ்கா தலைகீழாக நின்று யோகா செய்தது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும் மறுபுறம் அனுஷ்காவின் தைரியத்தை பாராட்டி பாராட்டுக்களும் குவிந்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் விராட் கோலி தெரிவித்திருப்பதாவது\n” இன்று மதியம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள இந்த நற்ச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சுவாரசியமாக விரும்புகிறேன், உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் இருக்கின்றனர். இந்த புதிய உறவுடன் அடுத்த அத்தியாயத்தை தொடங்க இருப்பதை நாங்கள் ஆசீர்வாதமாக கருதுகிறோம். இந்த தருணத்தில் எங்களுக்கு தனிமை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அன்புடன் விராட்”.\nஇவ்வாறு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கோலிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வர இந்த செய்தி இப்பொழுது வைரலாகி வருகிறது.\nபெண் இயக்குனருக்கு பசக்குன்னு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி \nகிணற்றில் தவறி விழுந்த நடிகை நமீதா \nகருப்பு சேலையில் அள்ளுது அழகு.. என்னா க்யூட்டா இருக்காங்க\nசிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குனர்\nவடிவேலு பாணியில் நீதிபதியின் பேண்ட்டை உருவிய வக்கீல்கள்… மனுசனா இவிங்க.. வைரலாகும் வீடியோ\nஇதுபோன்ற வீட்டை மாற்றுவது ஒருபோதும் காணப்படவில்லை .. 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு நகர்கிறது. வைரல் வீடியோ February 26, 2021\nபடத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர் என்னை அழைத்தார் .. தூக்க மாத்திரைகள் தண்ணீரில் கலந்து .. சிறந்த நடிகை கருத்துரைகள் February 26, 2021\nமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கு 5 குறிப்புகள் February 26, 2021\nபெண்களுக்கு ஒரு நல்ல செய்தி .. குறைக்கப்பட்ட தங்க விலை \nஅம்மா எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துகொண்டு ஜான்வி உணர்ச்சிவசப்பட்டார் \nஅஜித்தின் ரீல் மகளின் படுகவர்ச்சியான டான்ஸ் வீடியோ லீக்… ரசிகர்கள் ஷாக்\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பரத் மற்றும் சந்தியா .. வைரலாகும் புகைப்படம்\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன்.. வலுக்கும் கண்டனங்கள்\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்கா ஷர்மா மட்டும் இல்ல நாங்களும் சிரிச்சோம்…பிரபல ஸ்டைலிஸ்ட் கலகல\nபடுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை.. தவம் கிடக்கும் இளசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-rajendra-balaji-pa-affected-by-corona-120061800050_1.html", "date_download": "2021-02-26T13:40:45Z", "digest": "sha1:KJ7OV5BR2NENJHMOFDSL6ZIDJXE2TXCC", "length": 12296, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவியாளருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவியாளருக்கு கொரோனா\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவியாளருக்கு கொரோனா\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவுக்கு பலியானார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுகவின் விபி கலைராஜனுக்கும் கொரனோ ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nஇந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nஅமைச்சரின் உதவியாளர் ரவிச்சந்திரனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கடந்த ஞாயிறு அன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருடைய கொரோனா பரிசோதனை ரிசல்ட் வந்துள்ள நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது\nபொதுமுடக்கத்தில் எப்படி இருக்க வேண்டும்\nரூ10-க்கு மனித உயிர் காக்கும் மருந்து: கொரோனாவை அழிப்பது சாத்தியமா\nராதிகா ஆப்தேவை அலேக்கா தூக்கிய அனுராக் காஷ்யப் - ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி\nரஷ்யா நெருங்கிவிட்டது இந்தியா: உலக கொரோனா பாதிப்பு 82 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு\nஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதை நிறுத்தும் அமெரிக்கா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்கள���த் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/11739", "date_download": "2021-02-26T13:34:37Z", "digest": "sha1:4IH2YGPO2NOREHZ3TUSIZITZNZFBDM4P", "length": 67610, "nlines": 1463, "source_domain": "www.arusuvai.com", "title": "\"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு\nஅன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...\nஅதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4,5,6,7 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 8 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....\nஒவ்வொரு முறையும் அசத்த போவது யாருஎன்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்\nஇந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,\nவாருங்கள் தோழிகளே \"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு\nமுடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்\nவனிதா,சாந்தி சமையல்கள்,சரி பார்க்க வாருங்கள்\nகிரிஸ்பி பூரி 2 (சாட்டுக்கு)\nஅடை (அ) கார தோசை\nலெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்\nஇட்லி சாம்பார்(காய் சேர்த்து செய்வது).\nலெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்\nலெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்\nமுளை கட்டிய பச்சை பயறு ரைத்தா,\nகறுப்பு மொச்சை கொட்டை குழம்பு\nவெங்காய தக்காளி கார சட்னி\nக்ரிஸ்பி பூரி - 2\nமுட்டை மசாலா மற்றொரு வகை,\nவெங்காய தக்காளி கார சட்னி\nவெஜ் மிளகு குருமா ,\nகிராமத்து கறி குழம்பு ,\nகணக்கு... என் கணக்கு சரி. :) (செய்தது 3... இதுல இதுக்கொன்னும் கொரச்சல் இல்ல...'னு திட்டுறது கேக்குது) இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை அல்லவோ\nரேணுகா நான் நேற்று இரவு வனிதாவின் கடாய் புளி சாதம், உப்புமா செய்தேன்.முடிந்தால் சேர்த்துடுங்க. அருசுவை ஸ்லோவாக இருப்பதால் பதிவு போட முடிய வில்லை.\nசரியா இருக்குபா என்னோட லிஸ்ட்.கணக்கு ரேணுகாவாச்சேஎப்படி தான் எல்லாருடையதையும் சரியா கணக்கு எடுக்குறீங்களோ இத்தனைக்கும் அறுசுவை ஸ்லோவா இருக்கும் போதுஎப்படி தான் எல்லாருடையதையும் சரியா கணக்கு எடுக்குறீங்களோ இத்தனைக்கும் அறுசுவை ஸ்லோவா இருக்கும் போது\nரேணுகா,என் கணக்கு சரிதான், இன்று சாந்தியின் காலிபிளவர் சைனீஸ் செய்தேன் சேர்த்துவிடுங்கோ. இம்முறை அதிகம் செய்து களைத்துப் போயிட்டேன் அதால ஒரு பக்கமா இருந்து புதினம் பார்க்கப் போறேன். ரேணுகா நாளைக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு , பட்டியலைப் போடுங்கோ, நான் நாளை இரவுக்குத்தான் வருவேன்.மிக்க நன்றி.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎன் கணக்கு சரி.அதிரா,ரேணு அசத்திட்டீங்க.\nஎன்னுடைய கணக்கில் வனிதாவின் -சின்னவெங்காய கார சட்னி மற்றும் சாந்தியின் -ரவாதோசை சேர்த்துடுங்கோ.இரவு டிபனுக்கு செய்தது.\nஎனக்கு அருசுவை ஓபன் ஆகவில்லை.அதனால்தான் லேட்டா சொல்றேன்.\nஎன் கணக்கு சரிதான் ரேணு,\nஅதிரா நீங்க கேட்ட கணுக்கும் சரியாக இருக்க வேண்டும், நீங்க கேட்ட கேள்விக்கு சற்று பொறுத்துக்கொள்ளுங்கள் நல்லது என்றால் சந்தோஷமே. நானும் ரிசல்ட்டை எதிர்நோக்கி உள்ளேன். ஆனால் நீங்க சரியான ஆள்தான். அது தான் \"நம்ம அதிரடி அதிரா நா சும்மவா\"Think Positively U will achieve everything\n\"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு\nசாய் கீதா - 33\nஹனி மேங்கோ, மிக்ஸ்டு வெஜிடபிள்\nஇட்லி சாம்பார்(காய் சேர்த்து செய்வது).\nமின்ட் ரொட்டி ,உருளை பொறியல்\nசேமியா பிரியாணி, தக்காளி சாதம்\nகிரிஸ்பி பூரி 2 (சாட்டுக்கு)\nகீரை சாதம் ,பயிறு குழம்பு,\nஅடை (அ) கார தோசை\nமிஸ்ஸி ரொட்டி, வெஜ் மிளகு குருமா\nஇருகடலை சட்னி, பூண்டு சட்னி,\nஅரிசி வடை, இஞ்சி க்ரீன் டீ\nவெங்காய தக்காளி கார சட்னி\nமுட்டை தொக்கு ,சன்னா மசாலா\nமின்ட் ரொட்டி ,கடாய் புளிசாதம்\nஇஞ்சி கிரீன் டீ,சேமியா உப்புமா ,\nமேங்கோ லஸ்ஸி,மசாலா டீ பொடி\nமெலன் சாலட், பருப்பு கீரை\nலெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்\nமுட்டை மசாலா மற்றொரு வகை,\nவெஜ் மிளகு குருமா ,\nலெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்\nமுளை கட்டிய பச்சை பயறு ரைத்தா,\nகறுப்பு மொச்சை கொட்டை குழம்பு\nகிராமத்து கறி குழம்பு ,\nக்ரிஸ்பி பூரி - 2\nகீதா ஆச்சல் – 07\nலெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்\nசெந்தமிழ் செல்வி - 06\nவெங்காய தக்காளி கார சட்னி\nஇந்த வாரம் முழுவதும் நாம்\nவனிதா மற்றும் சாந்தி - யின்\nசமைத்து அசத்தலாம் - 7ல் கலந்து கொண்டவர்கள் - 33 நபர்கள்\nவனிதாவின் மொத்த குறிப்புகள் - 181\nசாந்தியின் மொத்த குறிப்புகள் - 29\nமொத்தக் குறிப்புக்கள் - 210\n57 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. துஷ்யந்தி\n33 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி. சாய் கீதாலஷ்மி\n26 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி.அம்முலு\nதிருமதி.துஷ்யந்தி அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,\nஅசத்தல் இளவரசிகள் பட்டம் பெறுகிறர்கள்\nபட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,\nஅனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....\nஅனைவரும் தொடர்ந்து எங்களுடன் பங்கு பெற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்\nபங்கு பெற்ற அனைத்து தோழிகளுக்கும் நன்றி\nஹாய் துஷ்யந்தி,அசத்தல் ராணி பட்டம் பெற்றதற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்அட சாய்கீதா இந்த முறையும் அசத்தல் இளவரசி பட்டமாஅட சாய்கீதா இந்த முறையும் அசத்தல் இளவரசி பட்டமாவாழ்த்துக்கள்பா..அடுத்த முறை அசத்தல் ராணி பட்டம் பெற வேண்டும் என்று சொல்லலாம்னு பார்த்தேன்.வீடு வேறு ஷிஃப்ட் பண்ண போறேன்னு சொன்னீங்க.அதனால் கூடிய விரைவில் வந்து அசத்தல் ராணி பட்டம் பெற வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்பா..அடுத்த முறை அசத்தல் ராணி பட்டம் பெற வேண்டும் என்று சொல்லலாம்னு பார்த்தேன்.வீடு வேறு ஷிஃப்ட் பண்ண போறேன்னு சொன்னீங்க.அதனால் கூடிய விரைவில் வந்து அசத்தல் ராணி பட்டம் பெற வாழ்த்துக்கள்ஹாய் அம்முலு அசத்தல் இளவரசி பட்டம் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்பா,அடுத்த முறையும் பட்டம் பெற வாழ்த்துக்கள்\nதொடர்ந்து சமைத்து அசத்தலாம் என்ற பகுதியை சீரோடும் சிறப்போடும் எடுத்து செல்லும் அதிரடி அதிராவிற்க்கும்,கணக்கு ரேணுகாவிற்க்கும்,மற்றும் கரம் கோர்த்து சமைத்தும் அறுசுவை அரசிகளுக்கும் என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் உரித்தாகுக\nபட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு கணவனுக்கா\nஎன்னையும் உங்கள் ஆட்டதில் சேர்துக்குங்க\nபட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை\nசமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 74 \"பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார் சாலமன் பாப்பையாவா...\nபட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன\nதிவ்விய��ஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....\nபட்டி - 85 \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது கல்வித்துறைக்கா\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/582590-competition-commission-of-india.html", "date_download": "2021-02-26T12:58:16Z", "digest": "sha1:7ZZQZL3NFPM62GXXCZVCL3NIPOGHYLFZ", "length": 14966, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "மெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கு ஒப்புதல் | Competition Commission of India - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nமெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கு ஒப்புதல்\nமெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கும், ஏபிஐ ஹோல்டிங்க்சின் 19.5% மூலதனப் பங்குகளை மெட்லைப் பங்குதாரர்கள் வாங்குவதற்கும் சிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ), மெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கும், ஏபிஐ ஹோல்டிங்க்சின் 19.5% பங்கு மூலதனப் பங்குகள மெட்லைப் பங்குதாரர்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.\nபோட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.\nகடினமான காலங்களில் மக்களோடு மக்களாக இல்லாமல் அடக்குமுறை சட்டங்களினால் மக்களை திண்டாட வைக்கின்றனர்: மத்திய அரசு மீது தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சனம்\nமும்பையில் கொட்டித்தீர்த்த பேய் மழை: 24 மணி நேரத்தில் 280 மி.மீ. பொழிவு; ரயில், பஸ் போக்குவரத்து பாதிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nசெப்டம்பர் 25-ம் தேதி நாடு முழுவதிலும் விவசாய சங்கங்கள் வேலைநிறுத்தம்: மசோதாக்களுக்கு ஆர்எஸ்எஸ் பிரிவான பாரதிய கிஸான் சங்கமும் எதிர்ப்பு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 56 லட்சத்தைக் கடந்தது; 45 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்: 90 ஆயிரமாக அதிகரித்த உயிரிழப்பு\nகடினமான காலங்களில் மக்களோடு மக்களாக இல்லாமல் அடக்குமுறை சட்டங்களினால் மக்களை திண்டாட வைக்கின்றனர்:...\nமும்பையில் கொட்டித்தீர்த்த பேய் மழை: 24 மணி நேரத்தில் 280 மி.மீ. பொழிவு;...\nசெப்டம்பர் 25-ம் தேதி நாடு முழுவதிலும் விவசாய சங்கங்கள் வேலைநிறுத்தம்: மசோதாக்களுக்கு ஆர்எஸ்எஸ்...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nஅதிகரிக்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மாநிலங்களுக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\n2 நாட்கள் கரோனோ தடுப்பூசி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\n‘‘வெளிப்படையாக மோசமாக காயப்படுத்தாதீர்கள்’’ - புதுவையில் பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு ராகுல்...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்.6-ல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல்\nமக்கள் தொகையில் பாதி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுவிட்டது: இஸ்ரேல்\nபுதுவையில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை\nஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல்...\nபுதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: மதுரை அருகே வயல்களில் கறுப்புக் கொடியுடன் விவசாயிகள்...\nபுதுச்சேரியில் தொடரும் ஆன்லைன் வகுப்புகள்: அக்டோபரில் காலாண்டுத் தேர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/589580-real-estate.html", "date_download": "2021-02-26T13:30:50Z", "digest": "sha1:CEBIVGZH4VAGZUPQRIDGYAD5ZENOVAEN", "length": 19746, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "வங்கிக் கடன் விவகாரத்தில் வட்டி மீதான வட்டி சலுகை: ரியல் எஸ்டேட் துறைக்கு இல்லை மத்திய அரசு திட்டவட்டம் | real estate - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nவங்கிக் கடன் விவகாரத்தில் வட்டி மீதான வட்டி சலுகை: ரியல் எஸ்டேட் துறைக்கு இல்லை மத்திய அரசு திட்டவட்டம்\nவங்கிக் கடன் விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டுமே வட்டி மீதான வட்டிச் சலுகை அளிக்க முடியும். புதிதாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு சலுகை அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nகரோனா ஊரடங்கு காலத்தில் தனி நபர் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன், நுகர் வோர் கடன் உள்ளிட்டவற்றுக்கு 6 மாத சலுகை அளிக்கப்பட்டது. இந்த கால கட்டத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனு மீதான விசாரணையின் போது, 6 மாத காலத்துக்கு வட்டி மீதான வட்டி சலுகையை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.2 கோடிக்கும் குறைவான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் களின் கடனுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் அரசு தெரி வித்திருந்தது.\nஇந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ரியல் எஸ்டேட் துறை உள் ளிட்ட பிற தொழில்கள் நலிவடைந்து இருப்பதாகவும் இந்தச் சலுகையை தங்கள் துறைக்கும் நீட்டிக்க வேண் டும் என்றும் பல்வேறு துறைகள் கோரிக்கை விடுத்தன. இத்துறை களுக்கும் சலுகை நீட்டிக்கப்படுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஇதற்கு பதிலளித்து மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nஏற்கெனவே அறிவித்தபடி ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்க முடியும். இந்த வரம்பை உயர்த்த இயலாது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த சலுகையை விரிவுபடுத்துவது சாத்தியமில்லை. விரிவான ஆலோ சனைக்குப் பிறகே ரூ.2 கோடி என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க வேண்டிய கட்டாயச் சூழலும் உள்ளதால் இதை அதிகரிக்க இயலாது.\nவட்டி மீதான வட்டி காரணமாக பாதிக்கப்படும் துறைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இத்துறை களில் ஏற்பட்ட பாதிப்பு, சம்பந்தப்பட்ட கடனாளிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆகியவை பரிசீலிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட துறைகளுக்கு சலுகை அவசியம் என்பதால் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு இந்த���் சலுகை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.\nஇதுதவிர, பெரிய நிறுவனங்கள் பெற்றுள்ள கடன் மறுவரையறை செய்வது தொடர்பாக ஏற்கெனவே ரூ.21.70 லட்சம் கோடியில் கரிப் கல் யாண் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இந்த திட்டங்கள் தொடர் பான சலுகைகள் குறித்த அறிவிக்கை, நோட்டீஸ் ஆகியன இதுவரை வெளி யிடப்படவில்லை. மிக அதிக அளவிலான தொகை தொடர்புடை யது என்பதால் இது சார்ந்த நட வடிக்கைகள் தீவிர ஆய்வுக்குப் பிறகு படிப்படியாக மேற்கொள் ளப்பட்டுள்ளன. இதற்குரிய கட்டாய நடைமுறைகள், தேவையான விதிமுறைகள் குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகும்.\nஇந்த நடவடிக்கைகள் அனைத் தும் செலவு நிதிக் குழுவின் பரி சீலனையில் உள்ளன. இக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு இது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு இதுதொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படும். நாடாளுமன்றத்தின் செலவுக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற பிறகு வெளியாகும். ஏனெனில் இது பட்ஜெட் ஒதுக்கீடுகளை மிஞ்சிய செலவினமாகும்.\nஇவ்வாறு நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட்டி சலுகை நீட்டிப்பு இல்லை\nஇதற்கிடையே, அனைத்து வகை கடன்களுக்கான வட்டி சலுகையை 6 மாதத்துக்குமேல் நீட்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி உறுதிபடத் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கிக் கடன்வட்டி மீதான வட்டி சலுகைரியல் எஸ்டேட் துறைமத்திய அரசுReal estate\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nபெட்ரோல்- டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\n2 நாட்கள் கரோனோ தடுப்ப���சி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்:...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nநைஜீரியாவில் தீவிரவாதிகளால்100 பள்ளி மாணவிகள் கடத்தல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்.6-ல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல்\nமக்கள் தொகையில் பாதி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுவிட்டது: இஸ்ரேல்\nபுதுவையில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை\nசீன அரசின் நிதியுதவி பெறும் ஹுவாய் நிறுவனத்திடம் இருந்து 5-ஜி தொழில்நுட்பத்தை வாங்குவது...\n6 மாநிலங்களைச் சேர்ந்த 1.3 லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டை: பிரதமர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/614692-lokesh-kanagaraj-appreciates-corona-kumar-script.html", "date_download": "2021-02-26T12:41:12Z", "digest": "sha1:RPBRPABPI3N5Q3WP2RXOF6VSDWK2PP2N", "length": 16794, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "'கொரோனா குமார்' கதையைப் பாராட்டிய 'மாஸ்டர்' இயக்குநர் | lokesh kanagaraj appreciates corona kumar script - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\n'கொரோனா குமார்' கதையைப் பாராட்டிய 'மாஸ்டர்' இயக்குநர்\n'கொரோனா குமார்' படத்தின் கதையைக் கேட்டுவிட்டுப் பாராட்டு தெரிவித்துள்ளார் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ்\nகோகுல் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் எல்லாம் இப்போதும் மீம்ஸ்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nதற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனிக்கதை ஒன்றைத் தயார் செய்துள்ளார் கோகுல். 'கொரோனா குமார்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஒட்டுமொத்தப் படமுமே ஊரடங்கு மற்றும் தனிமைக் க���லங்களில் நடப்பது போன்று திரைக்கதையை வடிவமைத்துள்ளார் கோகுல். தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇதனிடையே, 'கொரோனா குமார்' படத்தின் கதையைக் கேட்டுவிட்டுப் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"'கொரோனா குமார்' கதையை இயக்குநர் கோகுல் சொல்லக் கேட்டேன். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முழுக்க அட்டகாசமாகச் சிரிக்க வைத்தது. படத்தைப் பெரிய திரையில் காணக் காத்திருக்கிறேன். வாழ்த்துகள் தயாரிப்பாளர் சதீஷ்\"\nஇவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.\n'கொரோனா குமார்' படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் சதீஷ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துப் போன்று திட்டமிட்டு வருகிறது படக்குழு.\nஇந்தியில் நாயகியாக அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தனா\nமீண்டும் இணையும் கதிர் - ஆனந்தி ஜோடி\n'யூ டர்ன்' இயக்குநர் இயக்கும் வெப் தொடர்: அமலா பால் ஒப்பந்தம்\n'முஃப்தி' தமிழ் ரீமேக் பணிகள் மும்முரம்: இயக்குநர் மாற்றம்\nCorona kumarDirector gokulMaster directorLokesh kanagarajOne minute newsகொரோனா குமார்இயக்குநர் கோகுல்மாஸ்டர்மாஸ்டர் இயக்குநர்லோகேஷ் கனகராஜ்லோகேஷ் கனகராஜ் பாராட்டு\nஇந்தியில் நாயகியாக அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தனா\nமீண்டும் இணையும் கதிர் - ஆனந்தி ஜோடி\n'யூ டர்ன்' இயக்குநர் இயக்கும் வெப் தொடர்: அமலா பால் ஒப்பந்தம்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு இரு ஆலோசகர்களை நியமித்தது மத்திய உள்துறை\nஉண்மையில் ரூ.5 ஆயிரத்திற்கு கூட புதுவை மக்களுக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும்...\nவன்னிய���்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா; முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்\nஹாட் லீக்ஸ்: அடங்காத ‘அக்ரி’யின் ஆசை\nநல்ல நடிகை அடையாளத்தை ஊன்றிய ரசிகர்களுக்குப் பேரன்பும் பெருநன்றியும்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் கதைக்களம்: கெளதம் மேனன் வெளிப்படை\nஇந்தியில் ரீமேக் ஆகும் இருமுகன்\nஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று\nபுதுவையில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை\nஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல்...\nசிரியாவில் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்: ரஷ்யா\nசட்டப்பேரவைத் தேர்தல்; ஆன்லைனிலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nநாடகம், சினிமா, சீரியல்... உதாரணச் சிகரம் கே.பி - கே.பாலசந்தர் நினைவுதினம் இன்று\n'மஹா' உருவாகும் விதத்தில் மகிழ்ச்சி: ஹன்சிகா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/naturopathy-remedies/ginger-removing-toxins-in-the-lungs-120032700085_1.html", "date_download": "2021-02-26T13:13:18Z", "digest": "sha1:YNUPD5VIL2T5UDJJAG5UMIEOJO53H4PZ", "length": 9594, "nlines": 109, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "நுரையீரலில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்தும் இஞ்சி...!!", "raw_content": "\nநுரையீரலில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்தும் இஞ்சி...\nமஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 400 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது) நாட்டுச்சர்க்கரை - 400 கிராம் தண்ணீர் 1 லிட்டர். இதனை காய்ச்சி வடிகட்டி குடித்து வர நுரையீரல் சுத்தம் ஆகும்.\nமஞ்சளில் சேர்க்கப்படும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மர்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மைகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை நேரடியாக அதிகரிக்கும்.\nபூண்டில் உள்ள அல்லின் உடலினுள் செல்லும் போது அல்லிசினாக மாறி பூஞ்சை மற்றும் பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி நுரையீரலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பை வழங்கும்.\nஇஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள் நுரையீரலில் புர்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழித்து நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலை உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.\nஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.\nஇந்த கலவையை தினமும் இருவேளை உட்கொள்ள வேண்டும். அதில் அதிகாலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.\nஇந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும் போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேற்றப்படும்.\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nமுருங்கை பிசின் எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா....\nதினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்படுத்தும்\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nகொரோனா தாக்கிய மனிதரின் நுரையீரல் பார்க்க எப்படி இருக்கும்\nஇறந்தவர்களின் நுரையீரலில் உயிருள்ள வைரஸ்: எச்சரிக்கும் சீன டாக்டர்கள்\nஇயற்கையான முறையில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி....\nநுரையீரல் பாதிப்பினால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\nபல ஆண்டுகளாக சிகரெட் பழக்கம்... கறுப்பாக மாறிய நுரையீரல் ...அதிர்ந்த டாக்டர்கள் \nதேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்...\nஆஸ்துமாவிற்கு நிவாரணம் சித்த மருத்துவமும் பயன்களும் \nதிரிபலா பொடியின் அற்புத பயன்கள் \nவிரைவான எடை குறைப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன...\nநிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் அவரைக்காய் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/11/blog-post_10.html", "date_download": "2021-02-26T13:09:05Z", "digest": "sha1:3LXLHAAYBWOYZMJJLCVU2ZDVCYVFISKC", "length": 22723, "nlines": 222, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்!", "raw_content": "\nதேசிய வீரன் முஹம்மது பாராவ���ம் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்\n“பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்\nபிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்”\nஅண்மையில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் ( கண்களைத் தவிர்த்து முகத்தின் பெரும் பாகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் புர்க்கா எனப்படும் ( கண்களையும் சேர்த்து மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் சர்ச்சைகள் ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்க்கா தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சூடு பிடித்தது. சில கல்லூரிகளில் புர்க்கா அணிய தடை விதிக்கப்பட்டது. நீதி மன்றுகள் கூட வழக்குகளில் சாட்சி வழங்கும் அல்லது , விசாரிக்கப்படும் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்ற விடயத்தில் பெண்கள் தங்களின் முகத் திரையை விலக்கி தங்களின் அடையாளத்தை ஒரு பெண் காவல் துறை அதிகாரியிடம் உறுதி செய்த பின்னர் புர்க்கா அணிந்து சாட்சி வழங்கலாம் அல்லது விசாரிக்கப்படலாம் என்று இலண்டன் குற்றவியல் நீதிமன்ற வழக்கொன்றில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. சரி சுற்றி வளைக்காமல் எமது தலைப்புக்கு வருவோம்.\nஇந்த புர்க்கா எனப்படும் சமாச்சாரம் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதுவும் இம்முறை பயங்கரவாத நபர் என்ற வகையில் பிரித்தானிய அரசு முஹம்மது அகமது முஹம்மது என்ற பிரித்தானிய பிரஜையை நீதிமன்றில் நிறுத்தி அவர் மீது மின்னியல் கண்காணிப்பு சாதனம் பொருத்தி கண்காணிக்கும் விதத்தில் செயற்பட்டு வந்த வேளையில் இரு வாரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்கு சென்ற முஹம்மது அகமது முஹம்மது பள்ளி வளாகத்திலிருந்து தமது காலில் காவல் துறையினரால் அணிவிக்கப்பட்டிருந்த மின்னியல் கண்காணிப்பு சாதனத்தை அகற்றிவிட்டு அங்கிருந்து புர்க்கா அணிந்து தப்பிச் சென்று விட்டார் என்று காவல் துறை சொல்கிறது.\nஆனால் பள்ளி நிர்வாகம் இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்பதை வலியுறுத்தியும் அங்கு மின்னியல் சாதனம் உடைக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவுமின்றியும் பொலிசார் தங்களின் குற்றச்சாட்டை வலியுறுத்தி வருகின்றனர். பிரித்தானிய உளவுப் படை காவல்துறை உட்பட பாரிய தேடுதல்களை தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.\n27 வயதான முஹம்மது அகமது முஹம்மது ஒரு சோமாலியர் பி��ித்தானியாவில் தஞ்சமடைந்து பிரித்தானிய பிரஜா உரிமை பெற்றவர் . 2007ஆம் ஆண்டு அவர் சோமாலியாவிற்கு சென்றார் என்றும் அங்கு அவர் சில காலம் வாழ்ந்தார் என்றும் , பின்னர் அவர் பயங்கரவாத சந்தேக நபராக சோமாலிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு அங்கு சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் , அவ்வாறு அங்கு தடுப்புக் காவலில் இருந்த பொழுது இன்னுமொரு பிரித்தானியப் பிரஜையான முன்னாள் சோமாலிய பிரஜையான இளைஞர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டு அங்கு சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பொழுது பிரித்தானிய உளவுப்பிரிவான எம் ஐ 5 MI5)அதிகாரிகள் அங்கிருந்தனர் , தாங்கள் அங்கு சித்திரவதை செய்யப்பட்ட பொழுது அதற்கு உடந்தையாக அவர்கள் இருந்து தமது மனித உரிமைகளை மீறி உள்ளனர் என்பதாக முஹம்மத் அகமது முஹம்மது தப்பிச் சென்றுள்ள சூழலில் அவரைத் தேடும் படலம் விஸ்தரிக்கப்பட்ட சூழலில் அவருடன் கூட சோமாலிலாந்தில் கைதியாயிருந்த இளைஞர் பிரித்தானிய உயர் நீதி மன்றில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நிவாரணம் கோரி பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராகவும் , சட்டமா அதிபருக் கெதிராகவும் வழக்கு தொடுத்துள்ளார். கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய் இவ்வழக்கு விவகாரம் அரசை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசு இக்குற்றச் சாட்டினை மறுத்துள்ளது.\nஇவ்வாறான பயங்கரவாத சந்தேக நபர்களைக் கண்காணிக்கும் சாதனம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டவர்களில் தற்பொழுது எட்டுப் பேரே இருக்கின்றனர் என்றும் பலர் நீதிமன்றங்களால் தகுந்த ஆதாரமின்றி கண்காணிக்கப்படுவதாக கண்டு விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளனர். எனினும் உளவுத்துறையின் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்ற கண்காணிப்புக்கான மதிப்பீடு குறித்த அணுகு முறைகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேள்விக்குட்படுத்தி வந்துள்ளனர். எது எவ்வாறெனினும் ஏற்கனவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட பிரித்தானிய பொலிசார் உளவுப் பிரிவினர் கணிசமான பணத் தொகையினை முன்னர் நஷ்டஈடாக வழங்க வேண்டி நேரிட்டது போல் இந்த வழக்கில் என்ன நடக்கப் போகிறது என்பது வழக்கின் முடிவுகளில் மிக விரைவில் தெரிய வரும்.\nப��ரித்தானியரான சோமாலி சமூக பத்திரிக்கையாளரான ஒஸ்மான் என்பவரை எம்.ஐ 5 தங்களுக்கும் தகவல் தருமாறு பணித்ததாகவும் அவர்களுடன் ஒத்துழைக்காவிட்டால் அவரின் பிரஜா உரிமையைப் பறிக்கப் போவதாகவும் எச்சரித்ததும் பற்றி அவர் கூக்குரலிட்டும் அது பிரித்தானியாவின் ஜனநாயகக் காதுகளை எட்டவில்லை. வெகுசன ஊடகங்களை சென்றடையவில்லை . காவல் துறையினர் , உளவுப் பிரிவினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் தங்களின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்வது என்பது இது போன்ற மறைக்கப்படும் , புறக்கணிக்கப்படும் பல சம்பவங்களுடன் தொடர் கதையாகவே உள்ளது.\nமுஹம்மது அகமது முஹம்மது கைது செய்யப்பட்டால் அவரின் பிணை முறிவுக்கும் மின்னியல் கண்காணிப்பு சாதன உடைப்பு போன்ற குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்பது ஒருபுறமிருக்க பிரித்தானிய உளவுப் பிரிவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் மனித உரிமையும் மனித நாகாரீகமும் பேசிக்கொண்டு மனித உரிமை மீறல்களை செய்யும் பிரித்தானிய அரசின் முகத்திரையும் கிழியும்.\nஇன்று பிரித்தானியாவில் தேசிய விளையாட்டு வீரனாக மதித்து போற்றப்படும் மோ எனப்படும் முஹம்மது பாரா எட்டு வயதில் பிரித்தானியாவிற்கு வந்தவர். இங்கு வந்து தனது விடா முயற்சியால் வேகமாக ஓடும் திறமையின் காரணமாக இன்று உலகின் சிறந்த நீண்ட தூர ஓட்டக்காரராக தன்னை நிலை நிறுத்தி ஐரோப்பிய உலக ஒலிம்பிக் சாம்பியனாக திகழ்பவர்.\nஒருபுறம் மோ பாரா ( Mo Farah ) எனப்படும் முஹம்மது பாரா சோமாலியாவிலிருந்து ஏதிலியாக பிரித்தானியாவிற்கு வந்து , பிரித்தானியப் பிரஜையாகி ஒலிம்பிக்கிலும் ஓடி பிரித்தானியாவிற்கு உலக விளையாட்டு அரங்குகளில் தேசிய அந்தஸ்தைப் பெறுக் பெற்றுக் கொடுத்து இன்று பிரித்தானியாவின் தேசிய வீரனாக மதிக்கப்படுகிறார். ஓடி ஓடியே அவர் பெருமை சேர்க்க , மறுபுறம் முஹம்மது அகமது தமது தாய் நாட்டிற்கு ஓடி அங்கு சிறைவாசம் அனுபவித்து சித்திரவதை செய்யப்பட்டு பிரித்தானியாவிற்கு பிரித்தானிய அதிகாரிகளால் கடத்திக் கொண்டு வரப்பட்டு இங்கும் கைதியாகி சிறைவாசம் அனுபவித்து இப்பொழுது புர்க்கா வேடமிட்டு மீண்டும் பிரித்தானிய கடவுச் சீட்டு பறிக்கப்பட்ட நிலையில் ஓடத் தொடங்கியுள்ளார். மோ பிரித்தானியாவிற்காக ஓட அகமது பிரித்தானியாவை விட்டு ஓடியிருக்கலாம் அல்லது பிரித்தானியவிற்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கலாம் , அவரைத் தேடி பிரித்தானிய உளவுப் படை , காவல் துறை , எல்லை முகவராண்மை என எல்லோரும் ஓடத் தொடங்கி உள்ளார்கள். மோவின் பந்தய வெற்றியில் கைதட்ட காத்திருப்பவர்கள் , முஹம்மதுவின் கைகளைக் கட்டக் காத்திருக்கிறார்கள். \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல் - எஸ்.எம்.எம்.பஷீர்...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் ப...\nமனதில் படிந்த சில நினைவுகள் -2\nமனதில் படிந்த சில நினைவுகள் -3\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209941/news/209941.html", "date_download": "2021-02-26T12:29:47Z", "digest": "sha1:FDI35HP6AP6BIWAVTRUUYSPVJWNLKRRF", "length": 24619, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\n“கல்வி பற்றிய விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த சில விஷயங்களை தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்கிறேன்” என்று கூறும் திருச்செங்கோட்டை பூர்விகமாக கொண்ட பர்வதவர்த்தினி ஈஸ்வரன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சமூக சார்ந்த பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ‘‘இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி திருச்செங்கோட்டிலும், பாட்னாவில் உள்ள National Institute Of Fashion Technology-ல் முதுகலை பட்டமும் பெற்றேன். படிப்பிற்கு பின் நான்கு மாதம் மட்டும் வேலை பார்த்தேன். தொடர்ந்து ஒரே வேலையை செய்வதில் சுவாரசியம் இல்லாத காரணத்தால் சமூகம் சார்ந்து வெவ்வேறு வேலைகள் பார்க்க தொடங்கினேன்.\nஅதன்படி நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு கைவினை பொருட்கள் செய்வது, ஈக்கோ ஃபிரண்ட்லியாக எந்த மாதிரி\nயான பொருட்களை உபயோகிக்கலாம் போன்றவைகளை செய்தேன். ‘கைபுனைவு’ என்கிற பெயரில் பட்டுக்கூட்டை வைத்து கம்மல், கழுத்து அணிகலன்கள் தயாரித்து அதை இணையம் மூலமாக விற்பனை செய்ததோடு, டெரகோட்டா ஜுவல்லரி, பேப்பர் குவில்லிங் நகைகள் செய்யும்\nபயிற்சியை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழங்கினேன். எந்த ஒரு பொருளும் குப்பை கிடையாது. எதையும் கலைப்பொருளாக மாற்ற முடியும். கலைநயத்தோடு அதை நாம் பார்க்கணும். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி எறியப்படுகிற குப்பைப் பொருட்களிலிருந்தே ஏராளமான கலைப் பொருட்களை செய்ய முடியும்.\nஇயற்கையாகக் கிடைக்கக் கூடிய சிப்பி, சங்கு, மரப்பட்டைகள், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு என்னென்ன மாதிரியான கலைப் பொருட்கள் செய்யலாம் என்கிற பயிற்சியை கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச கலை வேலைப்பாடுகளை பரவலாக மக்களுக்கும் எடுத்து செல்ல வேண்டுமென்கிற நோக்க்கில் ‘Art In Life With Varthu’ங்குற -யூ-டியூப் சேனலை ஆரம்பித்தேன்” என்று கூறும் பர்வதவர்த்தினிக்கு இது போன்ற வேலைகளின் மீது ஆர்வம் வருவதற்கான காரணங்களை பகிர்ந்தார். ‘‘பள்ளி படிப்புகளை அரசுப் பள்ளியில் படித்தேன். அங்கு கலை சம்மந்தமான எக்ஸ்போசர் கிடையாது. கல்லூரி முடித்த பின் தான் கலைக்கென்று தனியாக பாடம் இருக்கிறது என்று தெரிந்தது.\nஇது பற்றி தெரியும் போது என் வயது 24. சரி படிப்புக்கு என்ன காலம் நேரம் என்று கல்லூரியில் போய் சேரலாம் என்று நினைத்த போது, சேர்க்கைக்கான வயது முடிந்துவிட்டது. இதற்கெல்லாம் படிப்பு இருக்கா, கல்லூரி இருக்கிறதா என்று இன்றுமே பலருக்கு தெரியாது’’ என்றவர் கலை சார்ந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இயங்கி வருகிறார். ‘‘தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கும், அப்பர் மிடில் கிளாசில் இருப்பவர்களுக்கும் இதை பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற நோக்கில் அரசுப் பள்ளிகளுடன் இணைந்து, அங்குள்ள குழந்தைகளுக்கு கலை சார்ந்த விஷயங்கள் மற்றும் ஓவியமும் சொல்லி கொடுத்து வருகிறேன்.\nஅந்த துறையில் யாருக்கெல்லாம் அதீத ஆர்வம் இருக்கிறதோ, அவர்களுக்கு இதற்கான பாதையில் வழிகாட்டியாகவும் உள்ளேன். 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்த போது அகரம் ஃபவுண்டேஷன், அரசுப் பள்ளி சுவர்களில் சுவரோவியம் வரைவதற்கு உதவினார்கள். அதை என் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததும் என்னுடன் படித்த நண்பர்கள் மற்றும் சிலர் உதவ முன் வந்தார்கள். அதில் குறிப்பாக மனோகரன், ராம் மோகனலிங்கம், விஜயலட்சுமி, ஷாகுல் ஹமித் காதர் மீரான், வேம்பு இவர்கள் ஸ்பான்சர் செய்யவில்லை என்றால் என்னால் முன்னெடுத்திருக்க முடியாது. இதை எவ்வளவு பேர் செய்வார்கள் என்று தெரியவில்லை. நான் பெரிதாக யாரிடமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களிடமிருந்து கேட்பது பெயின்ட்-பிரஷ் மட்டும் தான்.\nஅந்த பெயின்ட்-பிரஷ்ஷோடு பள்ளிகளில் சென்று ஒரு நாள் கற்றுக் கொடுப்பேன். அடுத்த நாள் அவுட்லைன் மட்டும் போட்டு கொடுத்தால், அந்த மாணவர்களே அதை பூர்த்தி செய்வார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில ஆசிரியர்களும், எப்போதும் நாங்க புக்கும் கையுமா இருக்கோம், எங்களுக்கும் இது ஒரு மனமாற்றத்திற்கு வழி வகுக்கிறதென்று ஆர்வமாக கலந்து கொள்வார்கள். தமிழகம் முழுவதும் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலரின் தூண்டுதலால் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த முயற்சியினை அரசு ஊக்குவித்து, கலை சம்மந்தமான கல்வியும் கொடுக்க முன்வர வேண்டும்” என்றார்.\n“குழந்தைகளிடம் போய் நேரம் செலவழிக்கும் போது, ‘அக்கா நீங்க என்ன படிச்சிருக்கீங்க, இதெல்லாம் எப்படி பண்ணணும்…’ என்று அடுக்கடுக்கான\nகேள்விகள் கேட்கையில் அதற்கான பதில் சொல்வதால் இந்த துறைகள் பற்றியும், வெறும் பரிட்சைக்கான படிப்பை தாண்டி மற்றதெல்லாம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார்கள்” என்று கூறும் பர்வதவர்த்தினி, “கலை எது மாதிரியான வீரியத்தை குழந்தைகளுக்குள்\nகொண்டு செல்கிறது, அது என்னவாக மாறுகிறது என்பதை புரிந்திருப்பவர்கள் குறைவானவர்களே” என்கிறார். இது போன்ற வேலைகள் செய்வதால் தனக்கு கிடைக்கும் மனநிறைவு பற்றி பகிர்ந்து கொள்ளும் பர்வதவர்த்தினி, “படிக்கும் போது, படிப்பை தாண்டி மற்றவைகள் பற்றி எனக்கு சொல்வதற்கு ஆட்கள் இல்லை.\nநான் சுயமாக கற்றதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, அவர்களும் தனித்தன்மையாக மாறுகிறார்கள். இது மனப்பாட கல்வி கிடையாது. ஆனால் கற்றுக் கொடுத்தால் அதை ஆர்வமாக தெரிந்து கொள்ள முன் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுக்க செல்லும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள், ‘மறுபடியும் எப்போ வருவீங்க உங்களுக்கு வேற என்ன தெரியும் உங்களுக்கு வேற என்ன தெரியும், எங்களுக்கு என்ன சொல்லி தருவீங்க, எங்களுக்கு என்ன சொல்லி தருவீங்க என்பது தான். சிலர் கற்றதோடு நிற்காமல் அதனை தங்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசாகவும் செயல்முறை படுத்துகிறார்கள். ஆறாம் வகுப்புக்கு மேலேயே ஓவிய ஆசிரியர் என்கிற போஸ்டிங் இருக்கிறது.\nஅதில் எவ்வளவு பேர் தங்களுடைய பொறுப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இன்றும் உள்ளது. பாடம் எடுக்கும் ஆசிரியர்களுமே கூட எப்போதும் படிப்பு, புத்தகம், மதிப்பெண் என்றிருப்பதைத் தாண்டி அந்த பசங்களுக்கு மற்ற விஷயங்களையும் சொல்லி தந்தால், இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவர்களுக்கு பயன்படும். நான் பள்ளி படிக்கும் போது பயின்ற கோலமாகட்டும், என்னுடைய எழுத்தாகட்டும்… உண்மையிலேயே அதை வைத்து இன்று சம்பாதித்து கொண்டிருக்கிறேன். ஈக்கோ ஃபிரண்ட்லி வெட்டிங் பண்ணும் போது இது பயன்படுகிறது. லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரைக்கும் திருமண மணமேடை அலங்காரத்துக்கு மட்டுமே திருமணத்தில் அவ்வளவு முக்கியத்துவம் தருவது வழக்கமாக உள்ளது.\nபொதுவாக நம் மண் சாராத மலர்களைக் கொண்டுதான் மேடை அலங்காரம் செய்வார்கள். ஆனால், நமது மண் சார்ந்த பொருட்களை வைத்தும் பாரம்பரியமான முறையில் மேடை அலங்காரம் செய்றதை விரும்புபவர்களும் உண்டு. மண் பானை, செங்கல் பொடி, மரத்தூள், பெயர் எழுதுறது, தென்னங்குருத்தில் பிள்ளையார் செய்வது, தோரணங்கள் கட்டுவது, பூ அலங்காரம், பூவில் கோலம் போடுதல் என பாரம்பரியமாகவும் அதே சமயம் சூழலுக்கு இசைவாகவும் மேடை அலங்காரம் செய்து கொடுக்கிறோம்’’ என்றவர் ஓவியக்கலை மட்டுமில்லாமல் காலிகிராஃபி (caligraphy) மற்றும் ரங்கோலி போடுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்.\n‘‘காலிகிராஃபி டெக்கரேட்டிங் ஸ்டை��் ஆஃப் ரைட்டிங் இருக்கிறதென்பதெல்லாம் நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்புதான் தெரிந்தது. இதன் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் கொடுக்கிறேன். 360 டிகிரியில் வட்டமாக வரையப்படும் ஓவியம் மண்டாலா. இது ரங்கோலி போன்று ஆன்மிகத்துடன் தொடர்புடைய ஓவியக் கலை. அடுத்ததா ‘ஜென்டேங்கிள்’ மூளைக்குப் பயிற்சி கொடுக்கும் ஓவியக்கலை. இதனை வரைவதன் மூலம் மனது ஒருநிலைப்படும். அதே போல் ஹேண்ட் எம்பிராஸ்டிங்கிற்கு எப்போதும் தனி இடம் இருக்கிறது. கற்றுக் கொண்டால் ஏதும் வீண் போகாது” என்று கூறும் பர்வதவர்த்தினி கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பேசினார்.\n“ஒருவரின் திறமையை அவர் பள்ளி அல்லது கல்லூரியில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நிர்ணயிக்கிறது. நிறைய மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்து படிக்க முடியும். அப்போது தான் நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைக்கும் என்கிற அளவில்தான் கல்வி இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள் இருந்த சுயமாக சிந்திக்கும் திறன், சுய ஒழுக்கம் இதெல்லாம் ரொம்பவே குறைந்து கொண்டு வருகிறது. இந்த தலைமுறையில் ஏறக்குறைய எல்லோருமே படித்தவர்களாகத்தான் இருக்காங்க. ஆனால், அதில் பலர் ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வங்கி, போஸ்ட் ஆபீஸ்க்கு போனால் செல்லான், செக் புக் எப்படி பூர்த்தி செய்வது, ரயில் நிலையங்களுக்கு போனால் டிக்கெட் எடுப்பது போன்ற விஷயங்கள் தெரியாதவர்களாகத்தான் உள்ளனர். மதிப்ெபண் எடுப்பது மட்டுமே கல்வியல்ல.\nஇந்த கல்வியோடு சூழல் பாதுகாப்பு பற்றியும் கற்றுத் தருவது இன்றைய தலைமுறையினருக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. வீட்டில் இட்லி வேண்டுமென்றால் கூட மாவு, பாக்கெட்டில்தான் வாங்குகிறோம். ஒவ்வொரு பொருளுமே பிளாஸ்டிக் பாக்கெட்டில் வாங்கி பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இதனால் சூழலும் நிறைய மாசுபடுகிறது. சுய ஒழுக்கம், நிலையான வாழ்க்கை போன்ற விஷயங்களையெல்லாம் பள்ளியிலேயே ஆணித்தரமாக சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கும்” என்றார் பர்வதவர்த்தினி ஈஸ்வரன்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\nஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை எப்ப���ி சாதித்தார் இவர் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன், வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம்\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவைத்தார்.\nகெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78301/I-will-come-to-the-place-where-you-went-----Husband-who-committed-suicide-in-the-tragedy-of-his-wife-s-death----", "date_download": "2021-02-26T13:36:00Z", "digest": "sha1:3HKR3FEL55IQ457UZH5GZ4CJJK6K7ZZW", "length": 9317, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"நீ போன இடத்துக்கே நானும் வர்றேன்... \" மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவர்... | I will come to the place where you went ... Husband who committed suicide in the tragedy of his wife's death ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"நீ போன இடத்துக்கே நானும் வர்றேன்... \" மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவர்...\nசீர்காழி அருகே திருவெண்காட்டில் மனைவி இறந்த சோகத்தில் கணவன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பத்மா. வீட்டின் அருகேயே சொந்தமாக டீ கடை நடத்தி வருகிற இவர்களுக்கு 5 மகன்கள் 1 மகள் என ஆறு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டுமே திருமணமாகியுள்ள நிலையில் அனைவரும் கூட்டு குடும்பமாகவே வசித்து வந்தனர். அதிகாலை முதல் இரவுவரை தம்பதிகள் இருவரும் கடையில் டீ விற்பனை செய்து விட்டு ஒன்றாக வீட்டுக்கு வருவது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பத்மா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை குடும்பத்தினர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவம் செய்தும் உடல் நலம் சரியாகாமல் படுத்த படுக்கையாகி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபாசத்துடன் பார்த்துக்கொள்ள 6 பிள்ளைகள் இருந்தாலும் வீடு கடை என எப்போதும் தன்னுடன் இருந்த மனைவி இறந்த சோகத்தில் இருந்த குமார் நேற்று இரவு விஷமருந்திவிட்டு வீட்டிலேயே அனைவருடனும் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென வாந்தி எடுத்த போதுதான் குமார் விஷம் அருந்தியது தெரிந்தது.\nஉடனே அவரது மகன்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். மனைவி மீது கொண்ட பாசத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து திருவெண்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் கால்நடை இளநிலைப் படிப்பு... ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\n\"தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை\"-பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு \nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் கால்நடை இளநிலைப் படிப்பு... ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\n\"தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை\"-பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/603284", "date_download": "2021-02-26T13:20:10Z", "digest": "sha1:LI7RS3MA5BRVW4GQAIIXNDP3EJ6Y5UC7", "length": 2957, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:12, 30 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n09:21, 17 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: lv:Kristena Stjuarta)\n20:12, 30 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: az:Kristen Stüart)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Pathanamthitta/cardealers", "date_download": "2021-02-26T13:43:09Z", "digest": "sha1:RBBDVA3HTIOZ4GBFNLGRV3QYSID7GMOS", "length": 6243, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "பத்தனம்திட்டா உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா பத்தனம்திட்டா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை பத்தனம்திட்டா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பத்தனம்திட்டா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் பத்தனம்திட்டா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-26T11:55:35Z", "digest": "sha1:YF2KSTZTYLBPUGNPFVP2QIQKKPKCXGWF", "length": 13964, "nlines": 107, "source_domain": "www.meipporul.in", "title": "காங்கிரஸ் கட்சி – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\nஇவ்வாண்டின் தொடக்கத்தில் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற CAA, NRC எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியதற்காக JNU ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் ���ுரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு பத்து மாதங்கள் கடந்து இன்றும் சிறையிலிருக்கிறார். அப்படி அவர் என்னதான் பேசினார் அன்று அவருடைய முழுப் பேச்சின் தமிழாக்கம் இது.\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள்\nதிராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்\n2018-10-28 2018-10-28 ஆஷிர் முஹம்மதுகாங்கிரஸ் கட்சி, தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், திராவிட முன்னேற்றக் கழகம், தேசியம், மதச்சார்பின்மை, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் லீக், வகுப்புவாதம்0 comment\nஇந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.\n2018-07-17 2018-07-17 அ. மார்க்ஸ்இந்திய முஸ்லிம்கள், காங்கிரஸ் கட்சி, நிர்மலா சீத்தாராமன், முஸ்லிம் அரசியல், மோடி, ராகுல் காந்தி2 Comments\nகடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை.\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\n2021-02-25 2021-02-25 ஆம்பூர் நதீம்இஸ்லாமியக் கலை, ஓவியம்0 comment\nஅரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை,...\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\n2021-02-23 2021-02-24 மெய்ப்பொருள்அரச பயங்கரவாதம், காஷ்மீர்0 comment\nகுணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன....\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\n2021-02-04 2021-02-11 ஏ.ஸீ. அகார் முஹம்மதுஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானா மௌதூதி0 comment\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\n2021-01-05 2021-01-06 சாளை பஷீர்Yad Vashem, இனப்படுகொலை, இனவாதம், இஸ்ரேல், நேமிசந்த்ரா, ஹோலோகாஸ்ட்0 comment\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\n2020-11-12 2021-02-11 அ. முஹம்மது கான் பாகவிதன்பாலின ஈர்ப்பு, திருநங்கைகள், பாலியல் சாய்வு2 Comments\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Germany-extends-COVID-lockdown.html", "date_download": "2021-02-26T12:16:15Z", "digest": "sha1:5AEZLS7CK55VVQC2WXRTXVO55J4OZWLW", "length": 10009, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / யேர்மனி / யேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு\nயேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு\nமுகிலினி January 20, 2021 உலகம், சிறப்புப் பதிவுகள், யேர்மனி\nஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலையை கடுமையாக்கி பிப்ரவரி 14 வரை நீட்டித்தது, மாநில தலைவர்களின் கூட்டத்தின் பின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவித்துள்ளார் ,\nமற்றும் சுகாதார துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட முகக் கவசங்களை மட்டுமே அணியலாம், மற்றும் துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசன்களை அணிய தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nகண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது\nதமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள \"கண்டா வரச்சொல்லுங்க\" பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து க...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/09/i-want-a-lie-die-gana-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-02-26T12:43:12Z", "digest": "sha1:JEUOKXTQPPBFZI536T473U3HNYE3AVR5", "length": 4567, "nlines": 123, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "I Want a Lie Die Gana Song Lyrics in Tamil", "raw_content": "\nஐ வாண்ட்ய லைய டை\nமைமா அழகா வைப்பா மை\nநான் லோக்கல் அட்டி கை\nஆனா சொல்ல மாட்டேன் பொய்\nவாடி தக்காளி சட்டினி தொக்கு\nநாங்க ஹவுசிங் போர்டு டொக்கு\nநீ என்னக்கு கெடச்ச லக்கு\nநம்ம மிங்கில் ஆனா கிக்கு\nஎன் அழகு குலோப்பு ஜாமு\nஇந்த விளையாடு டாமு கேமு\nஆனா நேத்து நைட்டு சாப்பிடியா\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nஅடி செல்லம் உன்னோட கண்ணம்\nஅது அம்பிகா ஹோட்டல் கிண்ணம்\nஅடி முன்னூறு கிராம் மூக்கு\nஅது ப்ளாக் பாரஸ்ட் கேக்கு\nஅடி நீதான் எனக்கு உயிரு\nவாடி காட்டுறேன் தாழி கயிறு\nதா… ர… ர… ரா…\nதா… ர… ��… ரா…\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nநா நேத்து வச்ச பழது\nநீ ஹை கிளாஸ் ரொட்டி\nநான் பூவு போட்ட ஜட்டி\nஒரு சிங்கிள் டீ லைட்-ஆ\nஎன் ஆளு இருப்ப வைட்-ஆ\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nநீ எனக்கு மட்டும்தான் உண்டு\nஐயோ மலாய் பாலு ஏடு\nஉனக்கு மாமன் தாண்டி கார்டு\nஐ வாண்ட்ய லைய டை\nமைமா அழகா வைப்பா மை\nநான் லோக்கல் அட்டி கை\nஆனா சொல்ல மாட்டேன் பொய்\nவாடி தக்காளி சட்டினி தொக்கு\nநாங்க ஹவுசிங் போர்டு டொக்கு\nநீ என்னக்கு கெடச்ச லக்கு\nநம்ம மிங்கில் ஆனா கிக்கு\nஎன் அழகு குலோப்பு ஜாமு\nஇந்த விளையாடு டாமு கேமு\nஆனா நேத்து நைட்டு சாப்பிடியா\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\nதா… ர… ர… ரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/petrol-diesel-price-increased-DNTSL5", "date_download": "2021-02-26T12:09:58Z", "digest": "sha1:BTWSD2BVTEFNOISR2LHDKEEPRV3SCOTJ", "length": 6067, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனா நேரத்தில் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! - TamilSpark", "raw_content": "\nகொரோனா நேரத்தில் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றங்களை சந்தித்து வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 14-வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.81.82க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் அதிகரித்து ரூ.74.77க்கு விற்பனை ஆனது.\nஇந்நிலையில் இன்று மீண்டும் 14 நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 45 காசுகள் அதிகரித்து ரூ. 82.27க்கு விற்பனை ஆகிறது, அதேபோல டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 52 காசுகள் அதிகரித்து ரூ.75.29க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n 15 வருஷத்துல தல அஜித் எவ்வளவு தூரம் சென்றுள்ளார் பார்த்தீர்களா\nஇன்று வெளியான நடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படம் பெண்களுக்காக படக்குழு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு\n நடிகை சினேகாவுக்கு விளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nவாவ்.. தல அஜித்- ஷாலினியோட புதிய செல்பியை பார்த்தீர்களா செம கியூட்ல.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nபள்ளி சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாத 12ம் வகுப்பு மாணவி தேடி சென்ற பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி.\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லைங்க.. அம்மாவுடன் டப்மாஷ் செய்த ஜெனிலியா.. வைரல் வீடியோ\nஇவர்தான் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் உண்மையான கணவரா. யார் தெரியுமா\n அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.\nயம்மாடி.. ஆத்தாடி.. முடியல்லமா.. நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் கவர்ச்சி கலந்த வைரல் வீடியோ\nஇடுப்பில் சேலை மடிப்பை சொருகியப்படி வி.ஜே ரம்யா ஷாக் ஆன ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-02-26T12:45:28Z", "digest": "sha1:YIVJKCLC3PO7KIM2JEALH22A4YNDA2BE", "length": 12345, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "தற்கால நவீன மருத்துவம் நோயாளருக்கு வரப்பிரசாதம் என்பதே உண்மை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nதற்கால நவீன மருத்துவம் நோயாளருக்கு வரப்பிரசாதம் என்பதே உண்மை\nஇன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் தற்போது அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளரை பரிசோதனைக்கு உட்படுத்த அதிதொழில்நுட்பம் பொருந்திய மருத்துவ சாதனங்கள் உள்ளன.\nஆனாலும் உலக மக்களை அச்சுறுத்தும் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். அதே ஆண்டில் ஐரோப்பாவிலும் இந்த நோய் பரவியுள்ளமை தெரியவந்தது. எவ்வாறாயினும் இந்நோய் முதன் முதலில் உகண்டா, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில்தான் தோன்றியது எனக் கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக நகர்ப்புறங்களில் இயங்கும் விபசார விடுகளுக்குச் செல்பவர்கள் எச்.ஐ.வி வைரஸ் தாக்கத்துக்குள்ளாகின்றனர் எனலாம். ஆட்கொல்லி நோயான எய்ட்ஸை முழுமையாக இல்லாவிட்டாலும் அது பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.\nநியூயோர்க்கில் அமைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றின் பிரகாரம் 2018ம் ஆண்டு வரை சுமார் அறுபது மில்லியன் மக்கள் எச்.ஐ.வி கிருமி காவிகளாக உள்ளனர். இவ்வெண்ணிக்கையில் இருபது மில்லியன் பேர் மருத்துவ சிகிச்சை பயன் அளிக்காத நிலையில் மரணத்தைத் தழுவினர். எஞ்சியோர் தங்களது குருதியில் எச்.ஐ.வி வைரஸை தெரிந்தோ, தெரியாமலோ வருடக்கணக்கில் காவித் திரிகின்றனர்.\nநம் நாட்டிலும் அக்காலகட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் வரை எச்.ஐ.வி காவிகளாக இனங்காணப்பட்டனர்.இந்தியாவைப் பொறுத்த வரை அங்கு சுமார் ஆறு மில்லியன் மக்கள் எச்.ஐ.வி வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகையவர்கள் சாதாரணமாகச் சுகதேகிகளாகக் காணப்படலாம். ஆயினும் இத்தகைய காலப் பகுதியில் அவர்கள் உடல் உறவின் போது இவ்வைரஸை பரவச் செய்யும் சாத்தியம் உண்டு. இழக்கின்றார்.\nதெற்கு ஆசியாவில்தான் எய்ட்ஸ் அதிகமாகப் பதவி வருகிறது. பிரதானமாகத தாய்லாந்தைக் குறிப்பிடலாம்.\nஇது தவிர தொற்றாநோய்களும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. பொதுவாகப் பிணியின்றி வாழ்வதற்கு போஷாக்கான உணவு வகைகளைத் தினமும் உட்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். குடிநீரில் அதிகபட்ச சுத்தம் பேணுவது அவசியம். புகைத்தல், போதைவஸ்து பாவனை, மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல் நன்மை பயக்கும்.\nபூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள நாட்டு மக்களின் பிரதான உணவாக அரிசி (சோறு) பாவனையில் உள்ளது.சாதாரணமாக மக்கள் தவிடு நீக்கிய வெள்ளை அரிசியையே விரும்பி உண்கின்றனர். நமது உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலைப்படுத்தி வைத்திருப்பதற்கு இன்சுலின் சுரக்கின்றது. இன்சுலின் சுரப்பது குறைவடைந்த நிலைமை ஏற்படுகின்ற வேளையில் வெள்ளை அரிசிச் சோற்றை உட்கொண்டால் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். நீரிழிவு நோயின் தாக்கம் உச்சக்கட்ட நிலைக்குச் சென்றால் உடலின் அவயங்கள் சிலவும் பாதிப்புக்குள்ளாகின்றன.\nஇரத்த அழுத்த நோயாளருக்கு ஆயுட்காலம் வரை மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறு டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.\nமனித உயிர்வாழ சுத்தமான குடிநீர் அவசியம்.மேலும் மது, போதைவஸ்து போன்றவற்றைத் உட்கொள்பவர்களுக்கு பல்வேறுபட்ட நோய்கள் தோன்றுகின்றன. புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆபத்தான வியாதிகள் உண்டாகின்றன. உலகெங்கிலுமுள்ள நோயாளர்களின் நிம்மதிக்கு உத்தரவாதம் அளிப்பது இன்றைய நவீன மருத்துவத்துறை என்பது உண்மை.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/10/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-02-26T12:30:43Z", "digest": "sha1:4AXYZS22FPSJRMM3T65CM4TYXE6LNQG7", "length": 55887, "nlines": 220, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது - ஏன்? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்\nஇந்தியக் குடும்ப அமைப்புமுறை சரியானதா, அல்லது மேற்கத்திய நாடுகளில் உள்ள சுதந்திரமான முடிவுகள் — அதாவது பிடிக்கவில்லையெனில் கணவனும் மனைவியும் பிரிந்துகொண்டு, சுதந்திரமாக வாழ்தல் சிறந்ததா பெண்ணியம் பேசுதலோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமா, அல்லது பெண்ணியத்தைக் குடும்ப வாழ்க்கைமுறையில் கொண்டுவர இயலவில்லையா பெண்ணியம் பேசுதலோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமா, அல்லது பெண்ணியத்தைக் குடும்ப வாழ்க்கைமுறையில் கொண்டுவர இயலவில்லையா குடும்பத்தின் அங்கத்தினரான குழந்தைகளின் எதிர்க��லம் குடும்ப வாழ்க்கையில் சிறந்ததா, அல்லது பிரிந்து வாழும் வாழ்க்கை முறையில் சிறந்ததா குடும்பத்தின் அங்கத்தினரான குழந்தைகளின் எதிர்காலம் குடும்ப வாழ்க்கையில் சிறந்ததா, அல்லது பிரிந்து வாழும் வாழ்க்கை முறையில் சிறந்ததா எதிர்கால சந்ததிகளுக்கு எந்த வளர்ப்புமுறை அவர்களுக்குப் பாதுகாப்பானது, நல்லது எதிர்கால சந்ததிகளுக்கு எந்த வளர்ப்புமுறை அவர்களுக்குப் பாதுகாப்பானது, நல்லது வெறுமனே பெண்ணியம்பற்றி கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாது இதைப்பற்றியும் சேர்த்தே விவாதிப்பதுதான் சரியாக இருக்கும்.\nகுறிப்பாக, இன்று இந்தியாவில் முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சொல்வது இதுதான்: “குடும்ப அமைப்பு முறையில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகிறது. உரிமை மறுக்கப்படுகிறது. அதுவாவது பரவாயில்லை, அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு உரிமையும் சுதந்திரமும் வேண்டுமெனில் இந்திய குடும்ப அமைப்புமுறை உதவாது. பெண்கள் விட்டுக்கொடுப்பதையே இந்த குடும்ப அமைப்புமுறை செய்துள்ளது. அங்கு ஆண், பெண்ணுக்கான அத்தனையையும் முடக்குகிறான். ஆகையால் பிடிக்கவில்லையெனில் வெட்டிவிடு\nஇந்த கருத்தாக்கமே அவர்களால் முன்வைக்கப்படுகிறது.\nஅதற்கு அவர்கள் மேற்கத்திய நாடுகளை உதாரணமாக மேற்கோள் காட்டுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சுதந்திரம் அங்கு அவர்களுக்கு இயல்பாக உள்ளது. பெண்ணியம் பேண பெண்ணுரிமை கிடைக்க மேற்கத்திய வாழ்க்கை முறையே சிறந்தது என்பதை முன்னிறுத்துகிறார்கள். மதிக்கப்படுகிறார்களா அல்லது பிடிக்கவில்லையெனில் பிரிந்து வாழ்வதையே நிம்மதி எனக் கருதுகிறார்களா\nஆனால் ஒரு விஷயம் அதைவிட முக்கியமானது. அது பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது மணமுறிந்த அல்லது திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறியவர்களின் குழந்தைகளின் மன அழுத்தம், கல்வி ஆர்வம், குழந்தைகள் மீதான அக்கறை, வளர்ப்பு முறை, அவர்களின் நடவடிக்கைகள், அதையொட்டிய சமூகச் சீர்கேடுகள்பற்றிப் பேசாமல், வெறுமனே பெண்ணியம் கிடைக்க முற்போக்குவாதிகள் வைக்கும் ஆலோசனைகள் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டியது. இவற்றையெல்லாம் இம்மியளவுகூட கணக்கில் எடுத்துக்கொள்ளாதது எவ்வாறு என��கிற கேள்வியை இந்தியன் ஒவ்வொருவனும் கேட்க வேண்டும்.\nஅது ஒருபுறம் இருக்கட்டும். மேற்கத்திய நாடுகளைப்பற்றிய தகவல்களை நாம் முதலில் அறிந்து கொள்வோம். முழுமையான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் மேலை நாட்டில் ஒரு பெண் தண்ணியடிப்பதற்கும், சிகரெட் குடிப்பதற்கும் சுதந்திரம் உள்ளது என்பதை நியாயப்படுத்துபவர்களிடம், “அவ்வாறானால் அங்கு ஏன் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை அங்குள்ள ஆணோ, பெண்ணோ குடும்பவாழ்க்கையை அனுசரிப்பதில் சிக்கலா அங்குள்ள ஆணோ, பெண்ணோ குடும்பவாழ்க்கையை அனுசரிப்பதில் சிக்கலா” என்ற அடிப்படைக் கேள்வியைக்கூட எழுப்பாமல், மேலைநாட்டில் பெண்ணுக்குக் கிடைத்த அளவிற்காகவாவது இங்கும் பெண்கள் தம்வாழ்க்கை சார்ந்து முடிவெடுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று எவ்வாறு கேள்வி எழுப்புகிறார்கள்\nமேலை நாட்டு சமூகத்தின் தற்போதைய நிலை என்ன அங்குள்ள அரசாங்கம் திருமணமற்ற வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறது அங்குள்ள அரசாங்கம் திருமணமற்ற வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறது அங்குள்ள நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என்ன கருத்துரைக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.\nகுழந்தைகள் பிறக்கும்போது பெண்ணுக்குத் திருமணம் ஆகாமல் இருந்தால் அதை OUTSIDE WEDLOCK CHILD BIRTH என சொல்கிறார்கள்.\n2011 ஆம் ஆண்டில் OECD நாடுகளின் Proportion of OUT OF WEDLOCK CHILD BIRTH தரவுகளுக்கான லிங்க் இங்கே தரப்பட்டுள்ளது. பின்லாந்து, நெதர்லாந்து, லத்வியா, பெல்ஜியம், ஐக்கிய ஐரோப்பா(UK), டென்மார்க், நியுசிலாந்து, பல்கேரியா, பிரான்சு, ஸ்லோவேனியா, ஸ்வீடன், நார்வே, மெக்சிகோ, எஸ்தோனியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பெண்கள் 40% லிருந்து 65% திருமணமாகமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அல்லது குழந்தைபெறும் போது சட்டப்படி திருமணமாகாதவர்கள்\n2013 ஆம் ஆண்டின் கணக்கின் படி, USA வில் 41% குழந்தைகள் Outside Wedlock child birth முறையில் பிறந்துள்ளார்கள். இதில் 73% Blacks , 53% Latino பிரிவைச் சார்ந்த குழந்தைகளாகும். 10-19 வயதுக்குட்பட்ட பெண்களின் பங்களிப்பு 7% ஆகும்.\nUK (48% as per 2012), Denmark (52% as per 2014), Norway(55% as per 2014), Sweden (54% as per 2014) குழந்தைகள் திருமணமாகாமலேயே பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.\nநமக்கு முன்னோடி இங்கிலாந்துகாரர்கள்தானே. ஆகையால் UK திருமணமற்ற வாழ்க்கை முறையை எவ்வாறு அணுகுகிறது அங்குள்ள நிபுணர்கள், சமூக ஆர்வலர��கள் திருமண வாழ்க்கை முறிவினாலும், முறையற்றும் அதிக அளவில் குழந்தைகள் பிறப்பதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்/பாதிக்கப்படுகிறது என்று கருத்துரைத்துள்ளார்கள்.\n அரசு என்ன செய்ய வேண்டும் என்பதல்லவா முக்கியம். அரசு சொல்கிறது,\nMarried Couples to be offered TAX BREAKS before the next election. டேவிட் கௌக் என்கிற நிதி அமைச்சர் காமரூனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார். முன்னாள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டிம்மும் அதே கருத்தைப் பிரதிபலிக்கிறார். அதாவது குடும்பங்களற்ற குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும், அதைச் சரிப்படுத்தும் பொருட்டு திருமணமாகி ஒன்றாகவாழ்ந்து குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படவேண்டும் என்கிறார். சைனா ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அதிக வரியைத் தீட்டுவது போல.\nஎதிர்கால சந்ததியின் நலனைக் கருத்தில் கொண்டு குடும்பங்களாக செயல்பட வலியுறுத்திச் சொல்வதுபோல்தானே உள்ளது அங்குள்ள நிபுணர்கள் பாடம் கற்றுக்கொண்டு அவ்வாறு சொல்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்காகத் தங்களின் கனவுகளைத் தியாகம் செய்கிற ஆணும் பெண்ணும் பிரியவேண்டும் என இங்குள்ள முற்போக்குவாதிகள் கருத்துரைக்கிறார்கள்.\n2011 ல் UK வில் இருநாட்களாக கலவரம் ஏற்பட்டது. அதையொட்டி பெருமளவில் திருட்டுகள் நடந்தேறின. இதற்கு UK அரசு அமைத்த கமிட்டி என்ன காரணம் கொடுத்தது தெரியுமா\nஏழ்மை காரணமாகவோ, வேலை வாய்ப்பின்மை காரணமாகவோ, இனப் பிரச்சினை என்றோ இந்தத் திருட்டையும் வன்முறையையும் பார்க்க இயலாது. இது பொறாமையின் விளைவாக ஏற்பட்ட ஒரு விஷயம். அதைச் சரிசெய்ய அரசுக்குக் குழு பரிந்துரைத்த விஷயங்களில் மிக முக்கியமானது. குடும்பங்களைக் கருத்தில் கொண்டு , குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கல்வியை, வேலை வாய்ப்பை எவ்வாறு வழங்குவது குழந்தைகளும் இளைஞர்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் இவை நடந்தது என்றும், அதற்காக அரசு என்ன முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதைப் பற்றியே பெரும்பாலும் பேசியுள்ளார்கள்.\nஇங்கிலீஷ்காரனின் பாணியில் சொல்வதானால் திருமணமாகாமல் ஒரு குழந்தை பிறந்தால் BASTARD / illegitimate என்று அழைப்பார்கள். இது அகராதி தரும் விளக்கம். அவ்வாறானால் இன்று மேற்கத்திய நாடுகள் பாதிக்கு மேலாக இவ்வகையில் பெறும் குழந்தைகளை எவ்வாறு அழைப்பா���்கள்\nஇந்தியப் பெண்களுக்கு மேலைநாட்டைப் போல சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்று கேட்டால் இல்லை என்று சொல்வதில் தயக்கமில்லை. ஆனால் இந்தியச் சமூகத்தை அதன் கடந்தகால வரலாற்றிலிருந்து நோக்கினால் பெண்களுக்கான சுதந்திரம் குடும்பஅமைப்பு முறையைப் பேணிக்கொண்டே வழங்கி வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அவ்வகையில் பார்த்தால் இயல்பாகவே காலத்தின் சூழ்நிலையையும், தேவையையும் பொறுத்து பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு என முன்னேறிவந்துள்ளதைக் காண இயலும்.\nஆண்கள்தான் பெண்ணை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பது மிகமுக்கியமான குற்றச்சாட்டு. ஆண்கள்தான் காரணமென எடுத்துக் கொண்டால்கூட அடிப்படையில் இன்னொரு கேள்வியும் தொற்றி எழுகிறது.\nB.R. மஹாதேவன் தமது கட்டுரையில் அத்தகைய ஒரு கேள்வியை எழுப்புகிறார். //ஆணாதிக்கம் என்பது ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு குழந்தையையும் அந்த ஆணாதிக்கக் கருத்துகளுடன் வளர்த்தெடுத்தது ஒரு பெண்தான். அந்தவகையில் கடந்தகால வாழ்க்கை வேதனை நிறைந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அந்தக் குற்றத்தைச் செய்ததில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு. அப்ரூவராக மாறித் தப்பித்துக் கொள்வதுகூடச் சாத்தியமில்லாத வகையிலான குற்றம். பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்கு ஒரு தாய்க்குத்தான் என்றுள்ள போது, முழுக்கமுழுக்க ஆணின்மீது மட்டுமே பெண் அடிமையாக்கப்பட்டுள்ளாள் என்பது எவ்வாறு பொருந்தும்\nஅப்படியான சூழலை ஆண்கள்தான் உருவாக்கினார்கள் என்றால் பெண்கள் அதைப்புரிந்து வருங்கால சமூகம்(பெண் குழந்தைகள்) பலன்பெறும் வகையில் வளர்க்காமல், இருந்தமையும்/இருப்பதற்கும் காரணமான பெண்களை அடிமுட்டாள்கள் என்றும் சொல்லலாம் அல்லவா இந்தியக் குடும்பஅமைப்பு முறையினால் பெண்கள் முன்னேற்றம் அடையவில்லை என்று யாரும் சொல்லிவிட முடியுமா இந்தியக் குடும்பஅமைப்பு முறையினால் பெண்கள் முன்னேற்றம் அடையவில்லை என்று யாரும் சொல்லிவிட முடியுமா சில விடயங்கள் தாமதமாக அமைந்தாலும் அதன் அடிப்படை எதிர்கால சந்ததியினரைக் கணக்கில் கொண்டே அமைய வேண்டும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் குடும்பஅமைப்பு முறையால் ஆண்களுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பையும் இதே இந்திய சமூகம் வழங்கியுள்ளது. இன்னமும் “வேலைக்குச் செல்வதே புருஷ லட்சணம்” என்பதைத்தான் இந்தியப் பெண்களும் சமூகமும் எதிர்பார்க்கிறது என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. திருமணத்திற்கு முன்பாகவே ஓர் ஆண் தனக்கான பணியை உறுதிசெய்யவேண்டிய அவசியத்தையும் சமூகம் வைத்துள்ளது. அதையும் ஆண்சமூகமே வைத்துள்ளதுபோலத் தோன்றினாலும், பெண்ணும் எதை எதிர்பார்க்கிறாள் என்பதும் அவசியம் கேட்கப்பட வேண்டியது.\nகுடும்பஅமைப்பில் உடனடியான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், நீண்டகால நலன், எதிர்கால சந்ததிகளின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் குடும்பத்தோடு கூடிய பெண்ணியம் பேசுதலையே நான் வரவேற்பேன். பிடிக்காவிட்டால் வெட்டிவிடுவதல்ல வாழ்க்கை. அது சுயநலம் பேணுவதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அனுசரித்தும், அக்கறையோடும், புரிதலோடும் வாழ்ந்துமுடிப்பதே சிறப்பான வாழ்க்கை. தற்போதைய நிலையில் பெண்கள் அதைக் கூடுதலாக செய்துகொண்டிருக்கலாம். தீக்குளித்தலைத் நீக்கிய அதே ஆண்சமூகம் அங்கிருந்து கல்வியிலும், வேலைவாய்ப்பு வரைக்கும் கொண்டுவந்துள்ளார்கள்.\nவள்ளுவனின் வாக்கிற்கு இணங்க இல்வாழ்க்கையே நல்வாழ்க்கை. அதைப் பேணிக்கொண்டே பெண்ணியம் பேசுவதே நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம்பயக்கும்.\nஇந்தியக் குடியரசும் \"மதச்சார்பற்ற, சோஷலிச\" அடைமொழிகளும்\nTags: இந்தியக் குடும்பஅமைப்பு குடும்பஅமைப்பு திருமணமாக மணப்பேறு பெண்ணாதிக்கம் பெண்ணியம் மேற்குநாட்டுக் குடும்பநிலை\n← தேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1 →\n8 comments for “இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்\nஸ்ரீ லட்சுமணப்பெருமாள் குடும்ப அமைப்பின் சிறப்பை விளக்கியுள்ளார். மேற்கத்திய நாடுகளைப்போல குடும்ப அமைப்பினை சிதைத்துவிட்டு சுயேச்சையாகத்திரியும் விலங்குகளைப்போல மனிதர்களை மாற்றும் முயற்சி எந்த அளவுக்கு அபத்தமானது என்பதை நாம் சிந்தித்து உணர்வது நல்லது.\nசமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதர் என்பது ஐரோப்பிய சிந்தனை. நம்முடையபாரத நோக்கில் அடிப்படை அலகு குடும்பமே. குடும்பத்தினை அழித்துவிட்டு தனிமனிதர்களை அவர்களது மிருக இச்சைகளையும் வெறிகளையும் வைத்து சமூகத்தினைக் கட்டியமைப்பதுதான் இடது சாரிகள் வலதுசாரிகள் ஆகிய ��ரு மாறுபட்ட மேற்கத்திய சிந்தனையாளர்களின் முயற்சியாகும். தனிமனிதனை மையமாகக் கொண்ட சமூக அமைப்புகளை நோக்கிய மேற்கத்திய சமூகத்தின் மாற்றம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர்களின் மன நலத்தினைப்பற்றிய ஆய்வுகள் நமக்கு சொல்கின்றன. குடும்பம் என்ற சமூக அமைபின் அடிப்படை அலகு சிதைந்தால் மக்கள் போதை அடிமைகளாய், காமவெறியர்களாய், மன நலம் குன்றியவர்களாய் மாறிவிடுவார்கள் என்பதை மேற்கத்திய நாடுகளில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடமாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போராட்டக்களமாகக் குடும்பத்தைக்கண்டதன் விளைவு குடும்பத்தின் சிதைவு. தன் குழந்தைகளின் நலனைவிட தனது சுகம் இன்பம் அதிகாரம் பெரிதென்று கற்பித்த ஐரோப்பிய மானுட மையசிந்தனைப்போக்கை நிராகரிக்கவேண்டும்.\nகுடும்ப அமைப்பை அதை மையமாகக்கொண்டிருக்கிற உறவுகளின் வலையத்தினை சிதைப்பதை சந்தைப்பொருளாதாரத்தின் நோக்கமாகவே நாம் உணரவேண்டும். குடும்பம் என்ற ஒருக் கட்டமைப்பை சிதைத்தால் சாப்பாட்டிலிருந்து அனைத்துக்கும் மனிதன் சந்தைக்கு காசுகொடுத்துதான் மனிதன் நாடவேண்டும். சந்தை நிறுவனத்தின் பகுதிகளாக ஹோட்டல், பள்ளி, மருத்துவமனை(உடல் மனம் இரண்டுக்கும்), சந்தாவாங்கும் சர்ச், வியாபார நிறுவனங்கள், வங்கிகள் எல்லாம் இயங்கும். இவற்றின் செயல்பாடுகள் இப்போதுள்ளதைவிட பன்மடி அதிகமாக இருக்கும். தனி நபரின் வருவாயும், நாட்டுவருவாயும் அப்படியே அதிகமாக இருக்கும். ரோஸ்டோ என்னும் அமெரிக்க பொருளாதார மேதை சொன்னபடி ஹை மாஸ்கன்சம்சன் சொசைட்டியாக உலகமெல்லாம் இருக்கும். கட்டற்றப் பேரளவு நுகர்வு அங்கே இருக்கும். அளவில்லாமல் பன்றிகளைப்போன்று அனைத்துப்புலன் களையும் பயன்படுத்துகிற நிலையை அடைவதுதான் வளர்ச்சி முன்னேற்றம் என்று நம்பினால் அவர்கள் போனப்பாதையில் போனால் அதே நிலை இங்கேயும் வரும். அமெரிக்காவில் பொருளாதாரம் பயின்ற உலகவங்கி பன்னாட்டுக்கம்பெனியின் ஆதரவாளர்களைப்பொருளாதார கொள்கை ஆலோசகர்களாக்கொண்டால் அதே கதி இந்தியாவுக்கும் வரும். ஹர ஹர\nநம் நாட்டிலேயே எது தேவையோ அதைப் பார்க்காமல் அவர்களுக்கு எது சௌகரியமோ அதைத் தான் பார்ப்பார்கள். அவர்களைப் போல் சுத்தமான சுற்றுப்புறம் பேணுதலையும், குப்பைகளைக் கண்ட இடத்திலும் போடாமல் இருப்பதையும், எச்சில் துப்பாமல் இருப்பதையும் செய்ய மாட்டோம். போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற மாட்டோம். ஆனால் இதில் மட்டும் பெண் சுதந்திரம் என வாய் கிழியப் பேசுவோம். ஏனெனில் இது நம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைக் கொண்டது. குடிநீரில் சாக்கடை நீர் கலந்தாலும் பேசாமல் போவோம். நம் பங்குக்கு நம் வீட்டுச் சாக்கடை நீரையும் அதில் சேர்ப்போம். பொதுநலம் நமக்கு எப்போவும் கடைசி தான் இது தான் இந்தியா\nஇன்றைய நாட்களில் நமது சமுதாயத்திற்கு மிகவும் தேவையான பதிவு. நன்றாக ஆராய்ந்து இந்த வ்யாசத்தை அளித்துள்ள ஸ்ரீ லட்சுமண பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\n\\\\ சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதர் என்பது ஐரோப்பிய சிந்தனை. நம்முடையபாரத நோக்கில் அடிப்படை அலகு குடும்பமே. \\\\\nநான் அழுத்தம் திருத்தமாக சொல்ல விழைந்த கருத்து. மிக நேர்த்தியாக ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயர் அவர்கள் தெரிவித்திருக்கிறீர்கள்.\nஅடிப்படை அலகு நமது ஹிந்துஸ்தானிய சமூஹத்தில் குடும்பம் என்ற படிக்கு …….அந்தக் குடும்பத்தின் தேவைகளை ஒத்து …..குடும்பத்து அங்கத்தினர்களின் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுகிறது. பெண்மணிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை முற்காலத்தில் குறைவாகவே அளிக்கப்பட்டது. ஆனால் இன்றைய குடும்பங்களில் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களில் பெண்மணிகளும் ஆண்களுக்கு இணையாக முன்னேறி வருகின்றனர் என்பதை மறுக்கவே முடியாது.\nஆணா பெண்ணா என்று கேள்வி கேட்டு ஒரு குடும்பத்தை பிளக்க முயற்சிக்கும் முற்போக்கு அறிவிலித்தனத்துக்கு சரியான பதில் …………ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக ஒருங்கிணைந்து தாமும் சுகமாக வாழ்ந்து அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் உறுதி செய்யும் ஒரு அருமையான சமூஹ ஏற்பாடு குடும்பம்.\nமதங்கள் மொழிகள் தேசங்கள் கடந்து இந்த அருமையான சமூஹ ஏற்பாடு தரும் சமூஹப்பாதுகாப்பை யாரும் மறுக்க முடியாது. முற்போக்கு என்ற பெயரில் மட்டற்ற தனிநபர் சுதந்தரத்தை அனுபவித்து சீரழிந்த சமூஹத்தையும் சமூஹச் சீர்கேடுகளையும் அனுபவித்த பரங்கியர் நாடுகள் குடும்பம் என்ற சமூஹ அமைப்பினை மீள்பரிசீலனை செய்வது நெகிழ்வளிக்கிறது.\nதிரு பி எஸ் போன்றவர்கள் தமிழில் மறுமொழி எழுதுவது அவசியம்.\nஇந்தியப்பண்பாடு ஹிந்துப்பண்பாடு. தனிமனிதனுக்கு புறத்தே அது இருக்கிறது அல்லது தனிமனிதமையக்கருத்தியலுக்கு எதிரானது என்று ஸ்ரீ பி எஸ் கருதுகிறார்.\nமுதலில் இந்திப்பண்பாடு என்பது ஹிந்துப்பண்பாடு என்பது சரி. ஹிந்து என்பது அனைத்து இந்திய வைதீக வைதீகமல்லாத தரிசனங்களையும் தோற்றுவித்த பண்பாட்டு அடித்தளம்.ஆனால் அது தனிமைதனுக்கு வெளியே இருக்கிறது என்பது அபத்தம். பண்பாடு என்பது விழுமியங்கள் மற்றும் ஆழ்ந்த நம்பிக்கைகளின் தொகுதியாகும். அவை மனித மனங்களில் இருந்தால்தான் சமூகம் இயங்கமுடியும். ஆகவே மனிதனுக்குப்புறத்தே உறவுகள் சமூக அமைப்பு இறுந்தாலும் பண்பாடு தனிமனிதர்களின் அகத்தேதான் உள்ளது.\nஇந்தியப்பண்பாடு தனிமனிதமையக்கருத்தியலை சமூகவாழ்வில் ஏற்கவில்லை. சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம்தானே அன்றி ஒற்றைத்தனிமனிதன் அல்ல. ஆனால் ஆன்மிக அனுபவம் என வருகின்றபோது நம்முடைய சமயங்களும் தத்துவங்களும் தெளிவாக அது தனிமனிதனுடைய அக அனுபவமாகவே அனுபூதியாகவே அதனை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருவருடைய ஆன்ம விடுதலைக்கு அவரது தனிப்பட்ட அனுபூதி அவசியம் என்று வழிகாட்டுகின்றன. ஆன்ம விடுதலையைப்பொறுத்தவரையில் உலகிலேயே நமது சித்தாந்தங்கள் கொடுத்த சுதந்திரத்தினை யாரும் இனிவரை அளிக்கவில்லை. இன்னும் அந்த சுதந்திரத்தினை எந்தவொரு அன்னிய நெறியும் புதிதாகத்தோன்றி அளிக்கமுடியும் என்றும் உறுதியாக சொல்வேன்.\nஇந்திப்பண்பாடு என்பதை இந்தியப்பண்பாடு என்று மாற்றிவிடும் படி ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nமனித இனம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம், வளர்ச்சி மிக,மிக குறைவு. நம் இனம் வளர்ந்த, அறிவொளி பெற்ற சமூகமாக மாறுவதற்கு இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மனித இனம் தற்போது வகுத்துக்கொண்டிருக்கும் குடும்ப முறை, திருமண பந்தம், ஒருவனுக்கு ஒருத்தி, அரசாங்க அமைப்பு போன்றவைகளெல்லாம் பரிணாம வளர்ச்சியின் இடைப்பட்ட காலத்துக்கான தற்காலிக சமூக கட்டமைப்புகள் மட்டுமே. இவை நிரந்தரமல்ல. நம் இனம் பரிணாம வளர்ச்சியில் முன்னேறும்போது இவைகளெல்லாம் காணாமல் போய்விடும். வளர்ந்த நாடுகள் என்று நாம் சொல்லும் மேற்கத்திய நாடுகள் இந்த முன்னேற்ற பாதையில் கீழ்கத்திய நாடுகளைவிட சற்று முந்தியிருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் கீழ்கத்திய சிந்தனையில் ஊறியிருப்பவர்களுக்கு ஒழுக்கம் கெட்டதாக, குடும்ப அமைப்பு சீர்குலையும் அவலமாகத்தான் தோன்றும்.\nவன்முறையே வரலாறாய்… – 18\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 02\nஅஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்\nபன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்\nவன்முறையே வரலாறாய்… – 8\nநீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்\n[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி\nஇந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)\nபுத்தாண்டில் ஒரு புது சபதம்\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nமோடி அரசின் ஆரம்பமே அசத்தல்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/9246", "date_download": "2021-02-26T13:42:41Z", "digest": "sha1:4N6HM33PFNRORVM7G77KBTUE3XR75C65", "length": 5221, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Liyagalawumirr மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Dhuwal [dwu]\nGRN மொழியின் எண்: 9246\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLiyagalawumirr க்கான மாற்றுப் பெயர்கள்\nLiyagalawumirr க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த ம��ழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prakash-prakashism.blogspot.com/2009/02/", "date_download": "2021-02-26T12:57:46Z", "digest": "sha1:EBESZUBMXDS4QFD2Q3DVGILDZYGHV3OZ", "length": 11276, "nlines": 100, "source_domain": "prakash-prakashism.blogspot.com", "title": "prakashism: February 2009", "raw_content": "\nபோன வெள்ளிகிழமை நானும் ஆனந்தும் கிளம்பினோம் இந்த படத்துக்கு , அதற்குள் இந்த சோம்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக ஏதோ மென்பொருள் தரவிறக்கம் செய்து தர சொல்லியதால் போக இயலவில்லை . இந்த ஒரு வாரம் படு வெட்டியாக போனது , என்னுடன் என் ஆர்குட் தோழன் திருவாளர் \" All time vetti\" நாகபூஷன் அவ்வபோது புது படங்களை பற்றி அதி உன்னத ஆங்கிலத்தில் கதைத்து கொண்டிருப்பான் . மத்தபடி அவனைவிட நான் படு வெட்டி. :D\nஞாயிறு மாலை முழித்தவுடன் ( மதியம் தூக்கம் தான் ) நம்ம பேரானந்துக்கு ஒரு காலை போட்டேன் . வண்டி நேராக சுண்டல்கடை நின்றபிறகு சிவத்தில் போய் நின்றது. முதலில் சுமாரான கூட்டம் பின்பு மிக நல்ல கூட்டம் வர படம் தொடங்கியது .\nஇந்த படத்தின் பெயர் தட்டே மிக வித்யாசமானது , முதல் முறையாக Dog trainer , Focus mover , Light men , என திரைக்கு பின்னால் இருந்த அத்தனை உழைப்பிற்கும் மரியாதை கொடுத்திருக்கிறார்கள் .\nகதைக்களம் அவ்வளவு விசாலமானது அல்ல . ஆனால் முதலிலேயே சில வலிகள் பதிவு செய்ய பட்டுவிடுகின்றன. தந்தையை இழந்துவிட்டு பண்ணை வேலை செய்யும் மகன் , கபடி ஆடபோகும் அவனை தண்டிக்கும் பண்ணையார் என கிளியின் சிறகை அறுத்து எரியும் காட்சிகளில் ஆழமாக வலிகள் பதிவு செய்யபட்டிருக்கலாம் . ஆனால் அதன்பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு . காமெரா கண்கள் கிராமத்தின் எந்த அழகையும் விடவில்லை . கா��ல் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை என்றாலும் , சில குட்டி ஹைக்கூ போன்ற காட்சிகளால் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். படத்தின் மாபெரும் பலம் இசை/பின்னணி இசை . ஒரு காட்சியில் கதாநாயகன் நாயகியை துரத்தி செல்கிறார் , அவ்வளவு எழில் கொஞ்சும் பின்னணி இசை , அது இல்லாவிடில் காட்சி அம்பேல் தான் . லேசா பறக்கிறது பாடல் அருமையான மெலடி , கண்கள் இரண்டால் போல் கமர்ஷியலாக்காமல் இருக்க வேண்டுமே .\nகபடி குழுவில் ஒவ்வொருவர் கதாபாத்திரமும் \" Well defined \" ஆக உள்ளது . புது மாபிள்ளை , டி கடை கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் தனி ராகம் . ஆரம்பத்தில் இருந்து தோற்கும் ஒரு அணியை கிஷோரின் வருகை மாற்றுகிறது . உள்ளூர் கபடி அணியில் வாய் சண்டை , காதலி பிரிதல் என மிக மெதுவாக போகும் படம் இடைவேளைக்கு பிறகு படு ஸ்பீட் .\nஆமாம் , அந்த இடைவேளையின் பின் வரும் ரெண்டு அழகான பாடல்களும் இடை செருகல்கள் போல அமைந்து விட்டதை ஏன் இயக்குனர் கவனிக்கவில்லை . பிறகு படத்தில் வரும் நகைச்சுவை தான் படத்திற்கு பலம் , பரோட்டா காட்சி பிரமாதம் . கிஷோரின் திருநெல்வேலி தமிழ் படத்தில் பெரிய தலைவலி உச்சரிப்பு வருவேனா என்கிறது அவருக்கு . பிறகு படத்தில் வரும் நகைச்சுவை தான் படத்திற்கு பலம் , பரோட்டா காட்சி பிரமாதம் . கிஷோரின் திருநெல்வேலி தமிழ் படத்தில் பெரிய தலைவலி உச்சரிப்பு வருவேனா என்கிறது அவருக்கு இரண்டாம் பாதியில் கதாநாயகிக்கு பதில் இன்னொரு நாயகியே வந்துவிட்டது போல் உள்ளது. ஜாதி அரசியலை விளையாட்டில் கொண்டு வருவதை பார்த்து சீறுவதும் , ஒன்னும் இல்லாதவர்களை கொண்டு வருவதில் பெருமளவு முனைப்பு காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் எந்த அளவிலும் குறை வைக்கவில்லை கடைசியில் சோகமா முடிக்கனும்னே பன்னுவானுகளோ இரண்டாம் பாதியில் கதாநாயகிக்கு பதில் இன்னொரு நாயகியே வந்துவிட்டது போல் உள்ளது. ஜாதி அரசியலை விளையாட்டில் கொண்டு வருவதை பார்த்து சீறுவதும் , ஒன்னும் இல்லாதவர்களை கொண்டு வருவதில் பெருமளவு முனைப்பு காட்டுவதும் என கிஷோர் நடிப்பில் எந்த அளவிலும் குறை வைக்கவில்லை கடைசியில் சோகமா முடிக்கனும்னே பன்னுவானுகளோ \nமொத்தத்தில் அசல் கிராமத்தை பார்த்து , புதிய அப்பழுக்கற்ற காற்றை சுவாசித்த உணர்வு . ஏன் என்றால் படத்தை முடித்து ஆனந்த் செலவில் சரஸ்வதி மெஸ்ஸ��ல் உக்காரும் பொழுது \"குத்து\" படம் பார்த்தேன் .நிம்மதி பெரு மூச்சு நமக்கு வேண்டியது \" வெண்ணிலா கபடி குழுக்கள் தான் \"\nஹே பார்த்துக்கோ பார்த்துக்கோ நானும் ப்ளாக் வெச்சிருக்கேன்\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி\nஎனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன் கால்கள் வலுவேறின நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என் நடப்பைத் தெரிந்துகொண்ட சில மாக்கள் விளம்பினர் ரோட்டிலேயே நடக்க முடியவில்லை ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம் நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என் கால்கள் என் நடை என் சதுரம் ஆத்மாநாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/553290", "date_download": "2021-02-26T12:44:30Z", "digest": "sha1:E3XGB5O3ZWLOCLFXOYRDPGZSDKSWZPXY", "length": 23641, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:13, 8 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n224 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:45, 8 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChandrashekar (பேச்சு | பங்களிப்புகள்)\n12:13, 8 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nChandrashekar (பேச்சு | பங்களிப்புகள்)\n== தொழில் வாழ்க்கை ==\npage=8 | publisher=[[Women's Wear Daily|WWD]] | date=2008-09-29 | accessdate=2008-11-04}} ''தி தர்டீந்த் இயர்'' திரைப்படத்தில் ஒரு பேசாத பாத்திரம்தான், ஸ்டீவர்ட்ஸின் முதல் கதாபாத்திரம். அதன் பின்னர், ''தி ஃப்ளின்ட்ஸ்டோன்ஸ் இன் விவா ராக் வெகாஸ்'' என்ற திரைப்படத்தில் \"ரிங் டாஸ் கர்ல்\" ஆக ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. அதற்குப் பின்னர் அவர் ஒரு தற்சார்புத் திரைப்படமான ''தி சேஃப்டி ஆஃப் ஆப்ஜெக்ட்ஸ்'' இல் தோன்றினார், அதில் அவர், கலக்கமுற்ற ஒற்றைத் தாயின் (பேட்ரிசியா கிளார்க்ஸன்) முரட்டுத் தனமான மகளாக நடித்திருந்தார். ஹாலிவுட் திரைப்படமான ''பேனிக் ரூம்'' -இல் ஸ்டீவர்ட்டுக்கு ஒரு பெரும் கதாபாத்திரம் கிடைத்தது, அதில் அவர் விவாகரத்தான தாயின் (ஜோடிஜூடி ஃபோஸ்டர்) நீரழிவுநோய் கொண்ட மகளாக நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, ஸ்டீவர்ட் தன்னுடைய நடிப்பிற்கு சிறந்த கவன ஈர்ப்பினைப் பெற்றார்.\n''பேனிக் ரூம்'''-இன் வெற்றிக்குப் பின்னர், ''' '' '''கோல்ட் க்ரீக் மேனர்'', என்னும் மற்றொரு திரில்லரில் ஸ்டீவர்ட் நடித்தார், இதில் இவர் டென்னிஸ் குவெய்ட் மற்றும் ஷரன் ஸ்டோன் கதாபாத்திரங்களின் மகளாக நடித்தார்; இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீசில் பெரும்பாலும் தோல்வியுற்றது.'' ''' '''''அவருடைய முதல் நட்சத்திர கதாபாத்திரம், சிறுவர்களின் ஆக்ஷ்ன்-காமெடியான '' காட்ச் தட் கிட்'' மூலம் தொடங்கியது, இதில் மாக்ஸ் தேரியட் மற்றும் கார்பின் பிளியூவுடன் இணைந்து நடித்தார்.'' ''' '''''ஸ்டீவர்ட்'' , அண்டர்டோவ்'' என்னும் திரில்லரிலும் கூட லிலா என்னும் கதாபாத்திரத்தைச் செய்திருந்தார்.'' ''' '''''இன்னாள் வரைக்கும், ஸ்டீவர்ட்டின் மிகவும் போற்றப்பட்ட கதாபாத்திரம், தொலைக்காட்சித் திரைப்படமான '' ஸ்பீக்'' (2004), ஆக இருக்கிறது, இது லாரி ஹால்சே ஆண்டர்சன் அவர்களால் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.'' ''' '''''படமாக்கப்படும்போது 13 வயதுடைய ஸ்டீவர்ட், உயர் நிலைப் பள்ளியில் புதிதாய் வந்து சேரும் மெலிண்டா சார்டினோவாக நடித்திருந்தார், அதில் அவர், கற்பழிக்கப்பட்டவுடன், பெரும்பாலும் எல்லாவிதமான பேச்சுத் தொடர்புகளையும் நிறுத்திவிட்டு, மிக அதிக அளவிலான உணர்வுபூர்வமான குழப்பத்திற்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் தோன்றினார். '' ''' '''''ஸ்டீவர்ட் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றார், அதில் அவருக்கு பேசுவதற்கு குறைந்த வரிகளே இருந்தபோதிலும், திரைப்படம் முழுவதும் அவருடைய தலைக்குள் சோகம் நிறைந்த கூர்மதியான கருத்துகள் ஓடிக்கொண்டே இருக்கும்.'' '''\n2005 இல்ஆம் ஆண்டில், ஸ்டீவர்ட் ஒரு கற்பனை-துணிகர திரைப்படமான ''ஸதுரா'' வில் தோன்றினார், இதில், ஒரு போர்ட் கேமை விளையாடுவதன் மூலம் தங்கள் வீட்டை விண்வெளியில் கட்டுப்பாடில்லாமல் வீசியெறியப்படும் ஒரு விண்வெளிக் கப்பலாக மாற்றும் இரு சிறுவர்களின் பொறுப்பில்லாத மூத்த சகோதரி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது, ஆனால் ஸ்டீவர்ட்டின் நடிப்பு பெரும்பாலான ஊடக கவனத்தைப் பெறவில்லை, ஏனெனில் திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியில் அவருடைய கதாபாத்திரம் அசைவற்றத் தன்மையைக் கொண்டிருந்ததாகக் கருதப்ப���ுகிறது.[http://www.nytimes.com/2005/11/11/movies/11zath.html_r=1&oref=slogin சபர்பியாவிலிருந்து வந்து சாடர்னுக்கு அருகில் எங்கேயோ பின்தங்கியிருத்தல்] ''நியுநியூ யார்க் டைம்ஸ்'' லிருந்து அடுத்த ஆண்டில், கிரிஃப்பின் டுன்னெ இயக்கத்தில் ''ஃபியர்ஸ் பீபள்'' திரைப்படத்தில், அவர் மாயா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தத் திரைப்படத்திற்குப் பின்னர், சூப்பர்நாச்சுரல் திரில்லர் திரைப்படமான ''தி மெஸ்ஸெஞ்சர்ஸ்'' ஸில் ஜெஸ் சாலமன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தைப் பெற்றார்.\n2007 இல்ஆம் ஆண்டில், ''இன் தி லாண்ட் ஆஃப் வுமன்'' -இல் ஸ்டீவர்ட் பதின்வயது லூசி ஹார்ட்விக்கெவாகத் தோன்றினார், ரொமாண்டிக் டிராமாவான இதில் மெக் ரையான் மற்றும் ''தி ஓ.சி.'' நட்சத்திரம் ஆடம் ப்ரோடி ஆகியோர் நடித்திருந்தனர். திரைப்படம் மற்றும் ஸ்டீவர்ட்டின் நடிப்பு இரண்டும் ஒரு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதே ஆண்டில், சீன் பென்னின் விமர்சனத்துக்கு ஆளாகி பாராட்டப்பட்ட தழுவல் திரைப்படமான ''இன்டு தி வைல்ட்'' -இல் ஸ்டீவர்ட் நடித்தார். ஒரு இளம் வீரசாகசக்காரரான கிறிஸ்டோபர் மெக்கான்ட்லெஸ் மீது மோகம் கொள்ளும் ஒரு பதின்வயது பாடகி டிரேசியாக நடித்ததற்காக, ஸ்டீவர்ட் பெரும்பாலும் உடன்பாடான விமர்சனங்களையே பெற்றார். ''சலான்.காம்'' அவருடைய பணியை, \"துணிவுமிக்க, உணர்ச்சிகரமான நடிப்பு\" எனக் கருதியது,[http://www.salon.com/ent/movies/review/2007/09/21/wild/ \"இன்டு தி வைல்ட்\"] ''சாலான்.காம்'' லிருந்து மேலும் ''சிகாகோ ட்ரைபூன்'' அவர் \"கதாபாத்திரத்தின் அம்சத்துக்குள் மிகக் கச்சிதமாக\"[http://chicago.metromix.com/movies/movie_review/movie-review-into-the/209126/content திரைப்பட விமர்சனம்: 'இன்டு தி வைல்ட்'] சிகாகோ ட்ரைபூன்லிருந்து செய்திருந்ததாகக் குறிப்பிட்டது. எனினும் அவருடைய நடிப்பை இழித்துக் கூறாமலும் இல்லை; [[வரைடி|''வரைடி'']] யின் விமர்சகர் டென்னில் ஹார்வே இவ்வாறு எழுதினார், \"[[ஹிப்பி]]-சிக் டிரேசி உற்சாகமற்றவராக இருப்பதுபோன்று ஸ்டீவர்ட் நடிக்க முயல்கிறாரா அல்லது அவருக்கு அவ்வாறு தான் வருமா என்பது தெளிவாக இல்லை.\"[http://www.variety.com/review/VE1117934548.htmlcategoryid=31&cs=1&p=0 இன்டு தி வைல்ட் விமர்சனம்] ''வரைடி மாகசைன்'' லிருந்து ''இன்டு தி வைல்ட்'' க்குப் பிறகு, ஸ்டீவர்ட், ''ஜம்பர்'' இல் ஒரு கேமியோவாகத் தோன்றினார், மேலும் அக்டோபர் 2008 இல்ஆம் ஆண்டில் வெளியான ''வாட் ஜஸ்ட் ஹாப்பண்ட்'' டிலும் தோன்றினார��.[http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3i28d20febe0f2d51b61c3cf616385dced 'வாட் ஜஸ்ட் ஹாப்பண்ட்' வெளியீட்டுக்குத் தயார்] ''ஹாலிவுட் ரிப்போர்டர்'' ரிடமிருந்து ''தி கேக் ஈட்டர்ஸ்'' மற்றும் ''தி யெல்லோ ஹாண்ட்கர்சீஃப்'' ஆகியவற்றிலும் இணைந்து நடிக்கிறார், தற்சார்புடைய திரைப்படங்களான இவை இரண்டும், திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.\nநவம்பர் 16, 2007 அன்று, சம்மிட் எண்டர்டெய்ன்மெண்ட், ''ட்வைலைட்'' என்னும் திரைப்படத்தில், ஸ்டீவர்ட், இசபெல்லா \"பெல்லா\" ஸ்வான் ஆக நடிப்பார் என்று அறிவித்தது, அது ஸ்டீபெனி மீயெர்-இன் சிறப்பாக விற்பனையாகும் பிசாசு காதல் கதையான அதே பெயர் கொண்ட நாவலை அடிப்படையாகக் கொண்டது.{{cite web|url=http://www.stepheniemeyer.com/twilight_movie.html |title=Twilight Series | Twilight | Twilight the Movie |publisher=StephenieMeyer.com |date= |accessdate=2010-01-02}} ஸ்டீவர்ட், ''அட்வஞ்சர்லாண்ட்'' செட்டில் இருந்தபோது இயக்குநர் காத்தரின் ஹார்ட்விக்கெ ஒரு முன்ஏற்பாடற்ற ஸ்க்ரீன் டெஸ்ட்டை எடுக்க வந்தார், இது இயக்குநரை \"வசப்படுத்தியது\".{{cite news | author=Nicole Sperling | url=http://www.ew.com/ew/article/0,,20211840,00.html | title='Twilight': Inside the First Stephenie Meyer Movie | date=2008-07-10 | work=Entertainment Weekly | publisher=Time Inc | accessdate=2008-07-26}} அவருடன் இணைந்து, [[ராபர்ட் பாட்டின்சன்]], இவர் ஸ்டீவர்ட்டின் கதாபாத்திரத்தின் பிசாசு ஆண்நண்பர்ஆண் நண்பர் எட்வர்ட் கல்லன் ஆக நடிக்கிறார். இந்தத் திரைப்படம், தன் தயாரிப்பை பிப்ரவரி 2008 இல்ஆம் ஆண்டில் தொடங்கி படப்பிடிப்பை மே 2008 இல்ஆம் ஆண்டில் முடித்தது. ''ட்வைலைட்'' உள்நாட்டில் நவம்பர் 21, 2008, அன்று வெளியிடப்பட்டது.[http://themovie-fanatic.com/the_buzz/movie_news/twilight_new_date_of_release/ போர்த் தந்திர நடவடிக்கையா/movie_news/twilight_new_date_of_release/ ட்வைலைட் வெளியீட்டுத் தேதி நவம்பர் 21 க்கு மாற்றம் - தி மூவி-ஃபனாடிக்]{{dead link|date=January 2010}} ''ட்வைலைட்'' வெளியானதற்குப் பிறகு, பெல்லா ஸ்வானாக அவரின் நடிப்புக்காக கிறிஸ்டன் ஸ்டீவர்ட்டுக்குச் சிறந்த பெண் நடிகைக்கான MTVஎம்டிவி திரைப்பட விருது வழங்கப்பட்டது. ஸ்டீவர்ட், அதன் தொடர்ச்சியான ''Theதி Twilightட்வைலைட் Sagaசாகா: Newநியூ Moonமூன்'' வில்இல் மீண்டும் பெல்லாவாகத் தோன்றினார், மேலும் அதே கதாபாத்திரத்தை அவர் மீண்டும் ''Theதி Twilightட்வைலைட் Sagaசாகா: Eclipseஎக்ளிப்ஸ்'' இல் செய்யவிருக்கிறார்.\nஸ்டீவர்ட், ''K-11'' என்னும் திரைப்படத்தில், நிக்கி ரீன், இவரும் ''ட்வைலைட்'' டில் நடித்திருந்தார், மற்றும் ஜேசான் மீவெஸ்ஸுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். ஸ்���ீவர்ட்டின் தாயாரால் இயக்கப்படும் இந்தத் திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் கௌண்டி ஜெயிலின் படுக்கைக்கூடங்களில்படுக்கைக் கூடங்களில் இடம்பெறுகிறது, இதில் ஸ்டீவர்ட் மற்றும் ரீட் இருவரும் ஆண் கதாபாத்திரங்களாக இடம்பெறுவார்கள்.{{cite web | author=Sheila Roberts | title=Kristen Stewart Interview, Twilight | url=http://www.moviesonline.ca/movienews_15904.html | publisher=Movies Online | accessdate=2008-11-28 }} ஸ்டீவர்ட், ''தி ரன்அவேஸ்'' -இல் ஜோன் ஜெட்டை உருவகப்படுத்தவும் கூட இடம்பெற்றிருந்தார், இது எழுத்தாளர்-இயக்குநர் ஃப்ளோரியா சிகிஸ்மாண்டியிடமிருந்து பெயருக்குரியவரின் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம்.{{cite news | author=Borys Kit | title=Kristen Stewart to play Joan Jett | url=http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3ia662814697fe5016d0a29dd4ac7d747c | publisher=The Hollywood Reporter | date=2008-12-03 | accessdate=2008-12-03 }} அந்தக் கதாபாத்திரத்துடன் தயாராவதற்கு, ஸ்டீவர்ட், ஜெட்டை 2008-2009 ஆம் புத்தாண்டுகளில் சந்தித்தார், முடிவில் வரவிருக்கும் திரைப்படத்திற்காக ஒரு ஸ்டூடியோவில் பாடல்களை முன்பதிவு செய்தார்.{{cite web|url = http://suicidegirls.com/interviews/Kristen%20Stewart:%20Jett-ing%20Through%20A%20Twilight%20Adventureland/|title = Kristen Stewart: Jett-ing Through A Twilight Adventureland|publisher = SuicideGirls.com|date = 1 April 2009|accessdate = 2009-04-01}} அவர் சமீபத்தில் BAFTA வளரும் நட்சத்திர விருதுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.http://news.bbc.co.uk/1/hi/entertainment/8453856.stm\n== சொந்த வாழ்க்கை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tndipr-recruitment-2021-application-invited-for-technical-assistant-and-other-post-006879.html", "date_download": "2021-02-26T12:18:12Z", "digest": "sha1:WAWTEJMNW6EBCO57QTO3QCLVVMJJRK6T", "length": 15016, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? | TNDIPR Recruitment 2021: Application invited for Technical Assistant and Other post - Tamil Careerindia", "raw_content": "\n» டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் காலியாக உள்ள தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள���ர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nமேலாண்மை : தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை\nநிர்வாகம் : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 02\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nதொழில் நுட்ப உதவியாளர் - 01\nதிரைப்படக் கருவி இயக்குபவர் - 01\nதொழில் நுட்ப உதவியாளர் : எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளோமா அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதிரைப்படக் கருவி இயக்குபவர் : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : மாதம் ரூ.19500 முதல் ரூ.62000 வரையில்\nமேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வி மற்றும் பணி முன் அனுபவ தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, சான்றிதழ்களின் நகல்களுடன் 22.01.2021 மாலை 5 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nஇயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல்.\nகவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tndipr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வு முகமையில் பணியாற்ற ஆசையா\nரூ.2.80 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.3.20 லட்சம��� ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை\nரூ.93 ஆயிரம் ஊதியத்தில் 10,000 மேற்பட்ட மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n19 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n20 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n21 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nNews அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..\nMovies ஜல்லிக்கட்டு திரைப்படம் பின் வாங்கிய நிலையில் ஆஸ்கர் ரேஸில் முன்னேறியுள்ளது சூரரைப் போற்று\nAutomobiles தீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\nSports இதுதான் காரணம்.. புலம்பும் இங்கிலாந்து.. அணிக்குள்ளேயே ஏற்பட்ட குழப்பம்.. பின்னணியில் சிஎஸ்கே\nLifestyle கண்ணாடி அணிபவா்களுக்கு கொரோனா தாக்கம் 3 மடங்கு குறைவாம் - ஆய்வில் தகவல்\nFinance 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை ரெடி\nபி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltips.com/information/non-removable-battery-power-extension-tips/", "date_download": "2021-02-26T12:24:52Z", "digest": "sha1:HBX6LOHI4FLPI47FTZ5O7NOB4FKUKN2X", "length": 38508, "nlines": 237, "source_domain": "tamiltips.com", "title": "மொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா? - Tamil TipsTamil Tips", "raw_content": "\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தய��ரிக்கிறார்கள் தெரியுமா\nஇன்றைய சூழலில், பல தருணங்களில் நமக்கு பேட்டரியில் சார்ஜ் இறங்கி, மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிடும் நிலை உண்டு. அந்த சமயங்களில் ஏதேனும் வெளியூர் சென்றிருந்தாலோ, அல்லது பாதி வழியில் பயணித்துக்கொண்டு இருந்தாலோ, நம் நிலைமை அவ்வளவுதான். யாருடனும் தொடர்புகொள்ள இயலாது என்பதோடு மட்டுமல்லாமல், வாட்ஸாப்ப் மற்றும் பண வர்த்தனை வசதிகளை முற்றிலும் பயன்படுத்த முடியாமல் போகும்நிலை வந்துவிடும்.\nநீங்கள் சார்ஜ்ர் வைத்திருந்தாலும், அதை பயன்படுத்தி உங்களால் சார்ஜ் செய்துகொள்ள ஏதேனும் ஒரு வாய்ப்பு இருந்தால் மட்டுமே உங்களால் அதை செய்ய முடியும். ஒருவேளை உங்கள் மொபைலில் மாற்றக்கூடிய பேட்டரி இருந்தால், நீங்கள் அதை சார்ஜ் உள்ள வேறு ஒரு பட்டேரியை மாற்றி போட்டு உங்கள் வேலையை தொடரலாம்.\nசரி, அந்தமாதிரி மொபைல் போன்கள் சந்தையில் இன்றும் உள்ளன. ஆனால், அவை எதுவும் இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் வகையை சார்ந்தது அல்ல. அதாவது, பேட்டரி மாற்றக்கூடிய வகையில் உள்ள போன்கள் எதுவும் டச் போன் அல்ல.\nதற்போதுள்ள எல்லா ஸ்மார்ட்போன்களும் பேட்டரி மாற்ற முடியாதவாறே விற்கப்படுகின்றன. இதில் உள்ள பேட்டரி போனோடு பசை மூலம் நன்கு ஒட்டப்பட்டிருக்கும் அல்லது, ஸ்க்ரூ போட்டு நன்கு முடுக்கப்பட்டிருக்கும். இதை நீங்கள் வெளியில் எடுக்க வேண்டுமென்றால் எளிதானதல்ல. அப்படியே சிரமப்பட்டு பேட்டரியை வெளியே எடுத்தாலும் உங்கள் மொபைலுக்கு உத்தரவாதமில்லை.\nRemovable battery என்று சொல்லக்கூடிய, நாமே மாற்றிக்கொள்ளக்கூடிய வகை தற்போது ஏன் தயாரிக்க படுவதில்லை\nஇந்த மாதிரி மொபைல் போன்களுக்கு, பேட்டரி தனியாக கழட்டி மாட்ட பேனல் தேவையில்லை. அதனால் மொபைல் போன் மிகவும் ஸ்லிம்மாகவும், நேர்த்தியாகவும் தயாரிக்க முடியும். தற்போதுள்ள மொபைல் போன்களில் தனியாக பேட்டரி பேனல் வைத்து தயாரித்தால், அரை செங்கல் அளவிற்கு மொபைலின் அளவு வந்துவிடும். உண்மைதான், இரண்டு மூன்று கேமெராக்கள், நெறைய ஆப்ஸ், அதிக மெமரி அளவு, மற்றும் ஒரு நாள் முழுக்க சார்ஜ் தாங்கக்கூடிய பேட்டரி வேண்டுமென்றால், அதை கழட்டி மாட்டும் பேனல் சேர்த்தால், தற்போது உள்ள மொபைலின் அளவை விட மூன்று மடங்கு பெரிதாகத்தான் போன் தயாரிக்க முடியும்.\nஇப்படி ஸ்லிம்மாக போன்களை தயாரிப���பதினால் போனின் சைஸ் மட்டும் குறைவதில்லை மிக முக்கியமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் போன் விற்க முடிகிறது. கழட்டி மாட்டும் பேட்டரி வைத்து தயாரித்தால், போனின் விலையும் அதிகமாக கூடும்.\nகழட்டி-மட்டும் வகையிலான (Removable Battery) பாட்டரி பொருத்தினால் water resist or water proof மொபைல்களை தயாரிக்க முடியாது. இதனால் சிறு தண்ணீர் பட்டாலும் உங்கள் போன் வீணாகிவிடும். ஆனால், தற்போதுள்ள Non-Removable பேட்டரி வகை மொபைல்களில் பெரும்பாலும் water resist வசதியுடன் சந்தையில் விற்கப்படுகிறது.\nNon-removable பேட்டரி கொண்ட போன் திருடுபோனால், உங்கள் போன்களில் நீங்கள் tracking option அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு சம்பந்தமான option ஏதேனும் செய்துவைத்திருந்தால் திருடர்களால் சுலபமாக உங்கள் போனை பயன்படுத்த முடியாது. அதுமட்டுமல்லாமல் உங்கள் தொலைந்த போனை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு எதுவாக இருக்கும்.\nஇந்த non-removable பேட்டரி கொண்ட, தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களின் காலம் சராசரியாக 24 மாதங்கள், அதாவது இரண்டு வருடம்தான். அதன்பிறகு நீங்கள் உங்கள் போனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டும், சீக்கிரமே சார்ஜ் இறங்கிவிடும். உங்கள் போனின் மற்ற செயல்பாடுகள் எல்லாம் நன்றாக இருந்தாலும், சார்ஜ் அடிக்கடி இறங்கிவிடுவதால் நிச்சயமாக நீங்கள் வேற போன் வாங்கவேண்டியதுதான். Non-removable battery வகை இல்லாததால், நீங்கள் முழு போனையும் மாற்றிவிட்டு புது போன் வாங்கவேண்டியதுதான்.\nசரி, உங்கள் போனில் அதிக நேரம் சார்ஜ் இருக்கவேண்டும், மற்றும் அதிக நாட்கள் உங்கள் போனை நீங்கள் முழு capacity-யுடன் பயன்படுத்த, இந்த 10 வழிமுறைகளையும் கையாளுங்கள். உங்கள் பேட்டரியின் ஆயுட்காலமும் நீண்டுவரும்.\nLocation Tracking என்கிற option-ஐ பாருங்கள். நிறைய அப்ளிகேஷன்கள் location tracking ஆன் செய்திருந்தால் தான் சரியாக வேலை செய்யும். ஆனால், இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத பல அப்ளிகேஷன்கள் location tracking அப்ளிகேஷனை பயன்படுத்திக் கொண்டிருக்கும். உங்களின் ஆண்டிராய்டு போனோ அல்லது ஐ போனோ, எதுவாக இருந்தாலும் location tracking இயங்குகிறதா என்று பார்த்து, தேவையில்லாதவற்றை off செய்துவிடுங்கள். இதில் நிறைய சமூக வலைதள அப்ளிகேஷனும் அடங்கும். உங்கள் போனில் location tracking ON-ல் இருந்தால், நீங்கள் போனை பயன்படுத்தாத போதும் உங்கள் சார்ஜ் இறங்கிக்கொண்டுதான் இருக்கும். இதனால் உங்களின் தனிமையு��் பாதுகாக்க படுகிறது என்பதும் கூடுதல் நன்மை.\nWallpaper என்று சொல்லக்கூடிய உங்கள் சகிரீனில் உள்ள படங்களை கவனியுங்கள். மிகவும் பளிச்சென்று அதிக வெளிச்சத்துடன் இருக்கும் wallpaper-களால் உங்கள் போனின் பேட்டரி உபயோக படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல், தானாக மாறும் வால்பேப்பர் வசதியை உங்கள் போனில் நீங்கள் வைத்திருந்தால், அதுவும் உங்களின் பேட்டரியை அதிகம் பயன்படுத்தும். இதையும் disable செய்வது நல்லது. இது பேட்டரியை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் டேட்டாவையும் நிறைய மிச்சப்படுத்தும் என்பதும் கூடுதல் உண்மை.\nAutomatic updates என்று சொல்லக்கூடிய option-யையும் disable செய்யுங்கள். ஒவ்வொரு அப்ளிகேஷனும் ஒவ்வொரு சமயங்களில் updates-களை செய்துகொண்டிருக்கும். இதை நீங்கள் தவிர்த்தால், உங்கள் பேட்டரி நிச்சயமாக நீண்ட நேரம் வரும். கூடுதலாக, தேவையில்லாத updates-களை தவிர்ப்பதால், உங்கள் போனின் memory-யும் நெறைய இருக்கும். உங்களுக்கு எப்பொழுது, எந்த அப்ளிகேஷனை update செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்பொழுது நீங்களே உங்களுக்கு வசதியான நேரத்தில் update செய்துகொள்ளலாம்.\nஉங்கள் மொபைல் போனின் பேட்டரி மிகவும் குறைவாக உள்ளபோது, நீங்கள் நீண்ட நேரம் உங்கள் போனை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தால், Settings > Battery > Usage சென்று பாருங்கள். எந்தெந்த அப்ளிகேஷன் எவ்வளவு பேட்டரியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரியும். அந்த சமையம் உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷன் எதுவாக இருந்தாலும் அவற்றை disable செய்துவிடுங்கள். இதனால், உங்கள் போனை அவசரத்திற்கு நீங்கள் நீண்ட நேரம் பயன்படுத்தலாம். இதை கவனிக்காமல் விட்டால், சில சமயங்களில் உங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில்கூட உங்கள் மொபைல் உங்களுக்கு கைகொடுக்காது.\nபிரைட்னஸ் என்று சொல்லக்கூடிய மொபைல் போனின் ஸ்கிரீன் வெளிச்சத்தை எப்பொழுதுமே குறைவாக வைத்துக்கொள்வது நல்லது. இதுவும் மிக அதிகப்படியான பேட்டரி பவரை எடுத்துக்கொள்ளும். சில மொபைல் போன்களில் auto adjust brightness வசதி இருக்கும். அதாவது சுற்றியுள்ள வெளிச்சத்திற்கேற்றவாறு அதுவே brightness கூட்டி குறைத்துக்கொள்ளும். இருப்பினும், நீங்களே தேவையான அளவிற்கும் குறைத்துக்கொள்வது நல்லது. Auto-adjust brightness இருந்தாலும், நீங்களே ஸ்க்ரீன் வெளிச்சத்தை குறைத்துக்கொள்வது உங்கள் ��ண்களுக்கும் நல்லது, உங்கள் மொபைலின் பேட்டரியை வெகுவாக சேமிக்கும்.\nபேட்டரியை முழுவதுமாக சார்ஜ் இறங்கவிடுவது உங்கள் போனுக்கு நல்லதல்ல. நிறையபேர், போன் சுவிட்ச் ஆப் ஆகும்வரை காத்திருந்து பிறகுதான் சார்ஜ் செய்வார்கள். இது மிகவும் தவறு. போனை 0% வரை சார்ஜ் இறங்கவிடுவதும், 100% ஆகும் வரை சார்ஜ் செய்வதும் உங்கள் பேட்டரியை சீக்கிரம் வீணாக்கிவிடும். எப்பொழுதும் 40%-80% வரை உங்கள் சார்ஜ் இருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் போனின் பேட்டரியை நன்கு பராமரிக்க உதவும்.\nBluetooth மற்றும் Wi-Fi இந்த இரண்டு option-களையும் நிச்சயமாக, தேவைல்லாதபோது ஆப் செய்வது நல்லது. நீங்கள், மறதியாக ஆப் செய்யாமல் அப்படியே விடுவதினால், இதுவும் நிறைய பேட்டரியை உறிஞ்சிவிடும்.\nPush Notifications – என்று சொல்லக்கூடிய இந்த option-யையும் disable செய்துவிடுங்கள். அதாவது, நீங்கள் வைத்திருக்கும் அப்ளிகேஷன்களில் ஏதேனும் புது தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டால் உடனே உங்களுக்கு alert வரும். இதுதான் push notification என்கிற வசதி. இதையும், நீங்கள் உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிவைத்து கொள்ளலாம். அதாவது, உங்களுக்கு தேவையான சேவைகளுக்கு மட்டும் இதை on செய்து வைத்துவிட்டு, தேவைல்லாததை off செய்துவிடுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஏதேனும் தினசரி செய்திகள் சார்ந்த அப்ளிகேஷன் வைத்திருந்தால், ஒவ்வொரு புது செய்து வரும்போதும் அந்த அப்ளிகேஷனில் இருந்து உங்களுக்கு தொடர்ந்து updates வந்துகொண்டே இருக்கும். இதை off செய்வதால் பேட்டரி சார்ஜ் நீடிக்கப்படுவது மட்டுமல்லாமல் அடிக்கடி உங்களை அலெர்ட் செய்வதிலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.\nஉங்கள் போன் சூட்டுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். நீங்கள் நீண்ட நேரம் ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திக் கொண்டிருந்தால் போன் சூடாகிவிடும். லேசான சூடு தெரிந்தால் உங்கள் போனிற்கு சிறிது வினாடி ஓய்வு கொடுப்பது நல்லது. சூடு மட்டுமல்ல, extreme temperature எதுவாக இருந்தாலும் பேட்டரியின் சிரமம் அதிகரித்து அதன் ஆக்கம் குறைந்துவிடும். நெறைய குளிரில் பேட்டரியை வைத்திருந்தாலும் இதுதான் நிலைமை. சில சமயங்களில் உங்கள் போனை மறந்து காரிலேயே விட்டுவிட்டு செல்வது வழக்கமாக இருந்தால் அப்படி செய்யவேண்டாம். அதிக சூடோ, அல்லது அதிக குளிர்ச்சியா இருந்தாலும் போன் அதை செயலில் வைத்துக்கொள்ள சிரமம், இதனால் பேட்டரியின் ரிஸ்க் அதிகம். இந்த காரணங்களால் தான், உங்கள் மொபைல் போனை தலையணை அடியில் வைத்து தூங்கக்கூடாது. பேட்டரியின் temperature மாறுவதால் அதன் தன்மை மாறி, விளைவுகளை ஏற்படுத்தும். மிக முக்கியமாக போனை சார்ஜில் போட்டுவிட்டு தலையணை அடியில் வைப்பது ஆபத்தில் முடியும்.\nScreen Timeout என்கிற ஒரு வசதி இருக்கும், அதை கம்மியாக வைய்யுங்கள். அதாவது, நீங்கள் உங்கள் போனை பேசி முடித்தபிறகு, அல்லது வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு பிறகு, சிறிது நேரம் போனின் வெளிச்சம் இருக்கும். ஓரிரு வினாடிகள் கழித்துதான் போனின் ஸ்க்ரீன் off ஆகும். இந்த நேரத்தைத்தான் screen timeout என்பார்கள். சராசரியாக இது 1-2 நிமிடங்கள் வரை இது இருக்கும். இதை, நீங்கள் விரும்புவது போல் எத்தனை வினாடியும் வைத்துக்கொள்ளலாம். தேவையே இல்லாதபோது, எதற்காக மொபில் ஸ்க்ரீன் நீண்டநேரம் வெளிச்சமாக இருக்கவேண்டும். அதனால், இந்த நிறைத்தையும் குறைத்து வைத்துக்கொள்வது உங்கள் பேட்டரிக்கு நல்லது. உங்கள் மொபைலின் பேட்டரி நேரம் கூடுதலாக இருக்கும்.\nபோன் சார்ஜில் இருக்கும்போது உபயோக படுத்துவதை தவிர்க்கவும். குறுஞ்செய்தி அல்லது வாட்ஸாப் தகவல்களை படிப்பது அல்லது பயன்படுத்துவது, வீடியோக்கள் பார்ப்பது, மொபைலில் கேம் விளையாடுவது என அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. இது, உங்களுடைய பேட்டரியின் charging cycle என சொல்லப்படும் முறையை பாதிப்பதினால், உங்கள் மொபைல் பேட்டரி சீக்கிரம் அதன் திறனை இழந்துவிடும். நீங்கள் பயன்படுத்தும்போது போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுங்கள். அல்லது, சார்ஜில் இருக்கும்போது பயன்படுத்தாதீர்கள்.\nAirplane Mode எனப்படும் இந்த option நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது மட்டும் பயன்படுத்துவதற்காக அல்ல. Airplane Mode-இல் உங்களின் போனை வைப்பதால், உங்கள் மொபைல், ரேடியோ அலைகளை அனுப்புவதை முற்றிலுமாக துண்டித்துவிடுவதால், உங்கள் மொபைல் எந்த ஒரு வெளிதொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுவிடும். ஈ-மெயில், அழைப்புகள், குறுஞ்செய்திகள், wi-fi, Bluetooth, என எதுவுமே வராது. எப்பொழுதும் இணைப்பில் இருக்க வேண்டும் என்பவர்களுக்கு இது தேவையில்லாத ஒரு option-ஆக தெரியலாம் ஆனால், உங்கள் பேட்டரியின் அளவு மிக மிக குறைவாக இருக்கும்போது அதை காப்பாற்றிக்கொள்ள இதுதான் ஒரே வழி. உங்களுக்கு எப்பொழுது தே���ையோ, அப்பொழுது நீங்கள் இந்த Flight Mode அல்லது Aeroplane Mode-லிருந்து வந்துவிடலாம்.\nஇவை அனைத்தும், பெரும்பாலும் நமக்கு தெரிந்த விஷயங்கள் தான், ஆனாலும் கொஞ்சம் நிமிஷம் செலவிட்டு இதையெல்லாம் செய்தால் உங்கள் மொபைலின் பேட்டரி ரொம்ப நேரம் வரும் என்பது மட்டுமல்ல, உங்கள் மொபைலின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படும் என்பது உண்மை. முன்னரே சொன்னது போல, non-detachable battery இருப்பதால், பேட்டரி போனால் உங்கள் மொபைலையும் நீங்கள் புதிதாக மாற்ற வேண்டியதாய் இருக்கும்.\nசாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு அபாயமணியா\nஐபோன் 12 சீரிஸ் இரண்டு வெவ்வேறு காலங்களில் விற்பனையைத் தொடங்க எதிர்பார்கலாம்\nஒரு கப் காப்பியின் விலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nவெட்டிவேர் வாசம் எங்கெல்லாம் வீசும் என்று பார்ப்போம்\nவாயில் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஅவள் ஒரு மயக்கும் மருதம் \n2020 அமேசான் பிரதம நாள் விற்பனை: அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nகுளிர்க்காலத்தில் எந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்\nஉங்கள் யூடியூப் சேனலுக்கு அதிக SUBSCRIBERS கொண்டுவருவது எப்படி\nபாதச்சுருக்கம் நீங்க அரிசுமாவு இருந்தால் போதும்\n“ஸ்போர்ட்ஸ் பிரா”உபயோகித்தால் இந்த தொல்லை இல்லை\nமீண்டும் மக்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கிய ரியல்மி ஸ்மார்ட் டிவி\nஓட்ஸ் கிச்சடி ரெசிபி (Oats Khichdi)\nசித்தரத்தையின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்க்கலாம் \nOnePlus ஸ்மார்ட்போன்கள் இப்போது PUBG Mobile பயன்பாட்டை 90fps இல் இயக்க முடியும்\nஉடற்கொழுப்பு, அல்சர், மலச்சிக்கல் மற்றும் கருவளர்ச்சிக்கு – தீர்வு காண உதவும் கிழங்கு\nஇரவில் முகத்தை கழுவினால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்\nCOVID-19 காக விதிக்கப்பட்ட lockdown இருந்து சில முக்கியமான தளர்வுகள் உடன் உடற்பயிற்சி மையங்கள் இயங்கலாம்.\nKodak தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி தொடரை நம்பமுடியாத விலையில் இந்தியாவில் வெளியிட்டது\nபொதுவாக மழைகாலத்தில் வரும் 5 நோய்த்தொற்றுக்கள் என்னென்ன அதை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்\nSamsung unpacked நிகழ்வில் 7 புதிய கருவிகள் நேற்று வெளியிடப்பட்டன\nஇன்று, Oppo Reno 4 Pro இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது: விவரக்குறிப்புகள்,விலை மற்றும் சலுகைகளை தெரிந்துகொள்ளுங்கள்…\nடிக்டாக்கை அகற்ற Snapchat புதிய அம்சத்தை பரிசோதிக்கிறது\nSony WF-1000XM3 TWS இயர்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளன: விலை மற்றும் விவரக்குறிப்பு இதோ \nஉயிர்சத்து நிறைந்த பீட்ரூட் பன்னீர் சாலட் சிம்பிளாக செய்வது எப்படி தெரியுமா \nகுழந்தைகளை AC அறையில் தூங்க வைப்பதன் மூலம் காத்திருக்கும் விளைவுகள்…\nஅல்ட்ரா-தின் சூப்பர் டார்ட் சார்ஜர்களை விரைவில் அறிமுகப்படுத்த Realme திட்டமிட்டுள்ளது\nஉங்கள் யூடியூப் சேனலுக்கு அதிக SUBSCRIBERS கொண்டுவருவது எப்படி\nசாம்சங் Galaxy வாட்ச் 3\nபுதுப்பொலிவுடன் வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி M51\nOnePlus ஸ்மார்ட்போன்கள் இப்போது PUBG Mobile பயன்பாட்டை 90fps இல் இயக்க முடியும்\nKodak தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி தொடரை நம்பமுடியாத விலையில் இந்தியாவில் வெளியிட்டது\nSamsung unpacked நிகழ்வில் 7 புதிய கருவிகள் நேற்று வெளியிடப்பட்டன\nஇன்று, Oppo Reno 4 Pro இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது: விவரக்குறிப்புகள்,விலை மற்றும் சலுகைகளை தெரிந்துகொள்ளுங்கள்…\nடிக்டாக்கை அகற்ற Snapchat புதிய அம்சத்தை பரிசோதிக்கிறது\nSony WF-1000XM3 TWS இயர்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளன: விலை மற்றும் விவரக்குறிப்பு இதோ \nஅல்ட்ரா-தின் சூப்பர் டார்ட் சார்ஜர்களை விரைவில் அறிமுகப்படுத்த Realme திட்டமிட்டுள்ளது\nஐபோன் 12 சீரிஸ் இரண்டு வெவ்வேறு காலங்களில் விற்பனையைத் தொடங்க எதிர்பார்கலாம்\nஅமெரிக்காவில் டிக்டாக் தடை உள்ளதா மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருமா\n2020 அமேசான் பிரதம நாள் விற்பனை: அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nகூகுள் பிக்சல் 4a இன்று வெளியீடு, விலைகள் பற்றிய புதிய விவரங்கள்:\nசாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள குறைந்தவிலை ஸ்மார்ட் போன்\nரூ. 1999 விலையில் டெக்னோ ஹைபாட்ஸ் H2 இந்தியாவில் அறிமுகம்\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nஇந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/10162012/Pakistani-army-violates-ceasefire-on-Indian-border.vpf", "date_download": "2021-02-26T13:38:29Z", "digest": "sha1:MYUYFV4BY5DTZVMSO5YUYOGCDTEXGHJV", "length": 12001, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistani army violates ceasefire on Indian border || இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் + \"||\" + Pakistani army violates ceasefire on Indian border\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்\nகாஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து இன்று மதியம் 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி\nபாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.\n2. இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்; இந்திய ராணுவம் விசாரணை\nஇந்தியாவின் லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.\n3. பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படனர்\n4. எல்லையில் பாகிஸ���தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.\n5. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. கிரண்பேடி பிரிவை தாங்க முடியாத கண்ணீர் சிந்திய புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. ரட்சன சிங்\n2. மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\n3. சூரியக்காற்று காரணமாக செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தை இழந்திருக்ககூடும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n4. வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தகவல்\n5. இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் பல்கலைக்கழகம்; கேரளாவில் திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/putiy-klvi-kollkai", "date_download": "2021-02-26T12:48:46Z", "digest": "sha1:H3SCMVVUXCGBREYUGRZJJUKUV5Z7IEWT", "length": 4583, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "புதிய கல்வி கொள்கை", "raw_content": "\nResults For \"புதிய கல்வி கொள்கை \"\n“புதிய கல்விக் கொள்கை மூலம் பெண் கல்விமுறையை பறிக்க எத்தனிக்கிறது பா.ஜ.க அரசு” - கனிமொழி சாடல்\nகுளறுபடிகள் நிறைந்த புதிய கல்விக்கொள்கையை முதல்வர் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் - மா.சுப்பிரமணியன் பேட்டி\n“குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு” - முத்தரசன் கடும் தாக்கு\nபுதிய கல்வி கொள்கையின் இறுதி வரைவு தயார்: ஊரடங்கு நேரத்திலும் வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் மோடி அரசு\n : 'குழந்தைகள் பொம்மைகள் அல்ல’ - ஒரு பள்ளி ஆசிரியரின் உருக்கமான பதிவு\nஅண்ணா கொள்கைக்கு நாமம் போடுவதுதான் ‘அண்ணா நாமம் வாழ்க’ என்பதா\nதமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி; அடிமை அ.தி.மு.க எங்கே : மு.க ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி\n3 வயதிலிருந்தே பள்ளி... அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பாடத்திட்டம் : புதிய கல்விக் கொள்கையின்படி அறிமுகம்\nலண்டனில் முதலமைச்சருக்கு எதிர்ப்பு காட்டிய பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் - அப்செட்டில் எடப்பாடி\nபள்ளிகளில் சாதி அடையாளக் கயிறுகளை தடை செய்யும் அறிவிப்பை திசை திருப்புகிறார் எச்.ராஜா - திருமாவளவன்\nநமது தமிழ் மொழியையும்,சமூக நீதியையும் யாராலும் தொடமுடியாது என்பதை உணர்த்த வேண்டும் - உதயநிதி வேண்டுகோள்\nமதுரையில் ரகசியமாக நடந்த புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் : முறியடித்த ஜனநாயக அமைப்புத் தோழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_8.html", "date_download": "2021-02-26T12:01:35Z", "digest": "sha1:C6GWIE3FVJCILL76GNK2D6NUM4CWFLH5", "length": 8453, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "சந்திரிகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசந்திரிகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வது மாத்திரமே தங்களது தற்போதைய நோக்கமெனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஅதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2021-02-26T12:11:12Z", "digest": "sha1:VI4OAUBAY2A6BEBCCGHAECCST4PYFCZ4", "length": 26609, "nlines": 175, "source_domain": "chittarkottai.com", "title": "‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்��ுகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,412 முறை படிக்கப்பட்டுள்ளது\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nகாலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். உடற்பயிற்சி, டயட் கட்டுப்பாடு இன்றி உடல் எடையைக் குறைக்கலாம் என்று கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாறுபவர்களும் உண்டு. ‘உடல் எடையைக் குறைப்பது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். உடற்பயிற்சி, டயட் கட்டுப்பாடு இன்றி உடல் எடையைக் குறைக்கலாம் என்று கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாறுபவர்களும் உண்டு. ‘உடல் எடையைக் குறைப்பது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா” என்று சென்னையைச் சேர்ந்த உடல் பருமன் குறைப்பு ஆலோசகர் டாக்டர் சுனிதா ரவியிடம் கேட்டோம்.\n‘இல்லவே இல்லை… நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றினாலே போதும்… ‘வெயிட் லாஸ்’ என்பது ரொம்ப ஈஸி” என்ற டாக்டர் சுனிதா, ஒவ்வொன்றாக விளக்கினார்.\nநாம் சாப்பிடப் பயன்படுத்தும் தட்டு பெரியதாக இருக்கும்போது, அதிக அளவில் உட்கொள்கிறோம். 12 இன்ச் தட்டைப் பயன்படுத்துபவராக இருந்தால், அதற்கு பதில் 10 இன்ச் தட்டைப் பயன்படுத்துங்கள். அப்போது தட்டில் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் குறையும். மிகச்சிறிய விஷயம்தான், ஆனால் ஒரு நாளைக்கு 100 முதல் 200 கலோரி வரை இதன் மூலம் குறைக்க முடியும். ஒரே வருடத்தில் ஐந்து முதல் 10 கிலோ வரையில் உடல் எடையைக் குறைக்கலாம். நீல நிறத் தட்டைப் பயன்படுத்துங்கள். நீல நிறம் பசியை அடக்கும் தன்மை கொண்டது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்கள் பசியைத் தூண்டக்கூடியது.\nஇந்தியர்கள் பொதுவாக வயிறு நிரம்பும் வரையில், சிலர் வயிறு நிரம்பிய பிறகும் சுவைக்காகச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், ஜப்பானி யர்கள் பொதுவாக வயிறு நிரம்புவதற்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வார்கள். அதாவது, வயிறு 80 சதவிகிதம் நிரம்பும், 20 சதவிகிதம் காலியாக இருக்கும். இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவன் மூலம் ஃபிட்டாக இருக்கலாம்.\nகாலை உணவை 8 மணிக்கு எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோல மதிய உணவை 1 மணிக்குள்ளாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு 8 மணிக்குள்ளாக இரவு உணவை முடித்துவிட வேண்டும். 8 மணிக்குப் பிறகு பழங்கள் தவிர்த்து வேறு உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மூன்று வேளையாக இல்லாமல், அதே அளவு உணவை ஆறு பாகமாகப் பிரித்து ஆறு வேளையாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. சாப்பிடும்போது டி.வி. பார்க்காதீர்கள். வீட்டில் சமைக்கப்பட்ட உணவையே சாப்பிடுங்கள்.\nசிலர் சாப்பிட உட்கார்ந்த ஒரு சில நிமிடங்களிலேயே உணவை வேகம் வேகமாக அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடுவார்கள். இது தவறான பழக்கம். சாப்பிடுவதற்குக் குறைந்தது 20 நிமிடங்களாகவது ஒதுக்குங்கள். உடல் எடை குறைய வேண்டும் என்று வருபவர்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கும் டிப்ஸ்களில் முதன்மையானது இது. ஒவ்வொரு வாய் உணவையும் நன்கு மென்று, அசைபோட்டுச் சாப்பிடுங்கள். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, இரைப்பையை அடைகிறது. இரைப்பை நிரம்பும் நேரத்தில் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படும். அதன் பிறகுதான் போதும் என்ற உணர்வு ஏற்படுகிறது. வேகவேகமாகச் சாப்பிடும்போது, இரைப்பை நிரம்பப்போகிறது என்ற சிக்னல் மூளைக்குச் செல்வதற்கு முன்பாகவே, இரைப்பையை நிரப்பிவிடுகிறோம். இதனால், உடல் பருமன் ஏற்படுகிறது. மெதுவாகச் சாப்பிடும்போது இந்தப் பிரச்னை தவிர்க்கப்படுகிறது.\nதினமும் க்ரீன் டீ பருகுவது உடல் எடையைக் குறைக்க மிகச்சிறந்த வழிகளுள் ஒன்று. க்ரீன் டீயில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் உங்கள் உடலின் கலோரி எரிக்கும் திறனை தற்காலிகமாகச் சரிப்படுத்தி, கலோரிகளை எரிக்கச் செய்கிறது. புத்துணர்வு தரும் எனர்ஜி டிரிங்ஸ் போன்றவற்றை குடிப்பதன் மூலம் தேவையற்ற கலோரிகள்தான் சேருகிறது. இதற்கு பதில் க்ரீன் டீ பருகுவதன் மூலம் கூடுதல் கலோரி ஏதும் இன்றி, புத்துணர்வைப் பெறலாம்.\nசரியான நேரத்தில், போதுமான அளவு தூங்கி எழுந்திருப்பது உடல் எடையைக் குறைக்கும் என்கிறது ஆராய்ச்சிகள். 7 மணி நேரத்துக்கு மேல் தூங்கி எழுந்திருப்பதன் மூலம் வழக்கத்துக்கு மாறான பசி பிரச்னை சரியாகி, வேளாவேளைக்கு சாப்பிடும் பழக்கம் வந்துவிடும்.\nமேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், நம் ஊரில் இட்லி, தோசை, பொங்கல், சாதம், கூட்டு, பொரியல் என்று அதிகம் சமைக்கப்பட்ட உணவுகளையே எடுத்துக்கொள்கிறோம். இதுவே, உடல் எடை கூட காரணமாகிவிடுகிறது. இதற்குப் பதில், தினமும் உணவில் மூன்று வகையான பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பழங்களில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது. இது உங்கள் வயிற்றை நிரப்புவதுடன், குறைந்த அளவிலேயே கலோரிகளை அளிக்கிறது. காய்கறிகளைச் சமைக்கும்போது அதனுடன் எண்ணெய் போன்ற கொழுப்புப் பொருட்களைச் சேர்க்காமல் சமைக்க வேண்டும். எலுமிச்சை, மூலிகைப் பொருட்களைச் சேர்த்துப் பரிமாறும்போது சாப்பிடச் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nசாப்பிடுவதற்கு முன்பு ஏதாவது ஒரு காய்கறி சூப் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் பசியைக் குறைக்கிறது. இதனால் வயிறு நிறைவதுடன், குறைவான கலோரிகளே கிடைக்கிறது. கேரட், காளான், பருப்பு சூப் வகைகளை முயற்சித்துப் பாருங்கள். அதிக கலோரி, கொழுப்பு நிறைந்த க்ரீமி சூப்களைத் தவிர்த்துவிடுங்கள். எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஐந்து நிமிடத்துக்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நீங்கள் பெறலாம்.\nதினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு…\n20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்\n20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்\n30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.\n10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.\n9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்\n20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது\n30 வகை ரவை ரெசிபிகள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஏற்றுமதி – துளிர்விடும் நம்பிக்கை\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/65/", "date_download": "2021-02-26T12:02:12Z", "digest": "sha1:LEW7NZWHOO5EWGIGE6WXMFIGCMR3RGT4", "length": 2645, "nlines": 48, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 65", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nஎன்ன செய்தது திராவிடர் இயக்கம்\nஇது அரசியல் அல்ல இனப்போராட்டம் – ஆசிரியர் கி.வீரமணி\nபெரியார் 142 – மகளிர் 142\nபெரியார் 142 – பிறந்தநாள் விழா – பெரியார் திடலில் தமிழர் தலைவர்\n2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – கவிஞர் கலி. பூங்குன்றன்\nசிகிச்சை வசதி இருந்தும் மருத்துவ நிர்வாக தாமதத்தால் மனித உயிரை இழக்கலாமா\nஅயோத்திதாசர் ஆதவன் விருது- கவிஞர் கலி. பூங்குன்றன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-go-plus/car-price-in-vadodara.htm", "date_download": "2021-02-26T13:52:40Z", "digest": "sha1:WYS4FDFUYWZSIIEDLX7HICELCGTZN5UD", "length": 18348, "nlines": 374, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ பிளஸ் வடோதரா விலை: கோ பிளஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் கோ பிளஸ்\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோ பிளஸ்road price வடோதரா ஒன\nவடோதரா சாலை விலைக்கு டட்சன் கோ பிளஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nடி பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வடோதரா : Rs.4,78,319*அறிக்கை தவறானது விலை\nடட்சன் கோ பிளஸ்Rs.4.78 லட்சம்*\non-road விலை in வடோதரா : Rs.5,78,418*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in வடோதரா : Rs.6,40,702*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.40 லட்சம்*\non-road விலை in வடோதரா : Rs.6,69,054*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வடோதரா : Rs.7,09,277*அறிக்கை தவறானது விலை\non-road விலை in வடோதரா : Rs.7,56,371*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்) (top model)\non-road விலை in வடோதரா : Rs.7,78,615*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்)(top model)Rs.7.78 லட்சம்*\nடட்சன் கோ பிளஸ் விலை வடோதரா ஆரம்பிப்பது Rs. 4.25 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் கோ பிளஸ் டி பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் கோ பிளஸ் டி விருப்பம் சி.வி.டி. உடன் விலை Rs. 6.99 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் கோ பிளஸ் ஷோரூம் வடோதரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் டிரிபர் விலை வடோதரா Rs. 5.20 லட்சம் மற்றும் மாருதி எர்டிகா விலை வடோதரா தொடங்கி Rs. 7.68 லட்சம்.தொடங்கி\nகோ பிளஸ் ஏ பெட்ரோல் Rs. 5.78 லட்சம்*\nகோ பிளஸ் டி Rs. 6.69 லட்சம்*\nகோ பிளஸ் டி விருப்பம் சி.வி.டி. Rs. 7.78 லட்சம்*\nகோ பிளஸ் டி பெட்ரோல் Rs. 4.78 லட்சம்*\nகோ பிளஸ் டி தேர்வு Rs. 7.09 லட்சம்*\nகோ பிளஸ் ஏ தேர்வு பெட்ரோல் Rs. 6.40 லட்சம்*\nகோ பிளஸ் டி சி.வி.டி. Rs. 7.56 லட்சம்*\nகோ பிளஸ் மாற்றுகள் மாற்றி���ளின் விலைகள் ஒப்பீடு\nவடோதரா இல் டிரிபர் இன் விலை\nடிரிபர் போட்டியாக கோ பிளஸ்\nவடோதரா இல் எர்டிகா இன் விலை\nஎர்டிகா போட்டியாக கோ பிளஸ்\nவடோதரா இல் Dzire இன் விலை\nடிசையர் போட்டியாக கோ பிளஸ்\nவடோதரா இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக கோ பிளஸ்\nவடோதரா இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக கோ பிளஸ்\nவடோதரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகோ பிளஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கோ பிளஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,375 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,725 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,085 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,725 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,085 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கோ பிளஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கோ பிளஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் கோ பிளஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ பிளஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ பிளஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவடோதரா இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\n இல் ஐஎஸ் டட்சன் கோ Plus கிடைப்பது\n இல் ஐஎஸ் it கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கோ பிளஸ் இன் விலை\nஆனந்த் Rs. 4.78 - 7.78 லட்சம்\nகோத்ரா Rs. 4.78 - 7.78 லட்சம்\nபாரூச் Rs. 4.78 - 7.78 லட்சம்\nஅகமதாபாத் Rs. 4.78 - 7.79 லட்சம்\nகாந்தி நகர் Rs. 4.78 - 7.78 லட்சம்\nபாவ்நகர் Rs. 4.78 - 7.78 லட்சம்\nபர்டோலி Rs. 4.63 - 7.56 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/08/blog-post_19.html", "date_download": "2021-02-26T12:52:53Z", "digest": "sha1:JVKCA3PT5BOGDD5VFIT6NO55IO3QFB25", "length": 21656, "nlines": 355, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்!", "raw_content": "\nஇராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...\n இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்... ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. ��ம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nநீதி அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி, சகல சமூகங்களாலும் நேசிக்கப்படும் வகையில், பவ்வியமான கருத்துக்களை வௌியிடுவாரென தான் எதிர்பார்ப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில், நீதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளதை, முஸ்லிம் காங்கிரஸ் பெருமனதுடன் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும், அவர் அண்மையில் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில், ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளதாவது,\n\"குறித்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படாது, அரசாங்கத்தின் கொள்கைகளைத் துணிச்சலுடன் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை, சிறுபான்மை மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சுப் பொறுப்பையேற்ற சில பொழுதுகளில் இவ்வாறான கருத்தை அமைச்சர் அலி சப்ரி வௌியிட்டமை, மகிழ்ச்சிப்பிரவாகத்தின் வௌிப்பாடாகவே நான் பார்க்கிறேன். எந்த விடயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் கருத்துக்களை வௌியிட வேண்டிய காலத் தேவையில் நாம் உள்ளோம். சில தலைமைகளின் உணர்ச்சிகரப் போக்குகளே, சிறுபான்மைச் சமூகங்களை இன்று பெருந்தேசிய அரசியலிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளது.\nஎனவே,பொறுப்புமிக்க அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள அலிசப்ரி, துள்ளாமலும் துவழாமல���ம் நடந்துகொள்வதுதான், இந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை சிறுபான்மையினர் மத்தியில் இன்னும் அதிகரிக்கச் செய்யும்.\nஅரசியலமைப்பின் 19 ஆவது சரத்தை நீக்கும் விடயத்தில் \"எவருக்கும் அஞ்சப்போதில்லை\" என்று அவர் எதற்காகக் கூற வேண்டும். தேவைக்கு அதிகமான பாராளுமன்றப் பலத்தையுடைய அரசு எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லைதான். ஆனால், இதிலுள்ள தர்மங்கள், நியாயங்களைச் சிந்திப்பது ஒரு அரசின் கடமை என்பதை அமைச்சர் என்ற வகையில், அலி சப்ரி மறக்கலாகாது. இவ்வாறு செயற்பட்டாவது சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.\nஉங்களை வைத்துத்தான் முஸ்லிம்களின் சில மத விடயங்களை வெல்வதற்கு எமது சமூகம் எதிர்பார்த்துள்ளது. ஆனால், தாங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள், இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு நீங்கள் உடந்தையாக்கப்படுவீர்களோ\nஷரீஆச் சட்டம், அரபு மத்ரஸாக்கள், முஸ்லிம் தனியார் சட்டம், விவாக - விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்களை அரசுக்கு தெளிவுபடுத்தி, எமது கலாசாரத்தைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், முஸ்லிம்களை இந்த அரசுக்கு எதிராக திசை திருப்பிய காரணிகளை இல்லாமல் செய்வதும் உங்கள் கடமையில் தங்கியுள்ளது என்பதுவும் எமது நம்பிக்கை.\nஎனவே, உங்களுக்குக் கிடைத்த இந்த முக்கிய அமைச்சுப் பதவியூடாக சிறுபான்மையினரின் குறிப்பாக, முஸ்லிம்களின் மத, கலாசார நம்பிக்கைகளை பாதுகாக்கும் வகையில், செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்” என்று ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக��குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் ��க்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/cinema", "date_download": "2021-02-26T12:54:26Z", "digest": "sha1:C6QNNYRG3O2MNF2E62FAKEYK6ZE45PTP", "length": 11195, "nlines": 99, "source_domain": "www.newsvanni.com", "title": "சினிமா – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nநடிகர் அரவிந்த் சாமி இன்ஸ்டா பக்கத்தில் முதன்முதலாக தனது மகளின் படத்தை வெளியிட்டுள்ளார்: புகைப்படம்…\nநடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. இவரது நிறம் பற்றி பல படங்களில் வசனமாக இடம்பெற்றுள்ளது என்றே கூறலாம்.…\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\n பிரபல ரிவியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கிவரும் நிலையில், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தொகுத்து…\nரம்யா பாண்டியனுக்கு பிக் ��ாஸ் பிரபலத்துடன் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல்\n தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ்…\nதனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை நக்சத்ரா நாகேஷ் .. குவியும் வாழ்த்து\nசீரியல் நடிகை நக்சத்ரா நாகேஷ் கொ.ரோ.னா காலத்தில் பல சினிமா திரைப்பிரபலங்கள் திருமணத்தை முடித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர்,…\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல் புகைப்படம் பிக்பாஸ் 4வது சீசனில் மிகவும் சின்ன பெண்ணாக உள்ளே நுழைந்தவர் ஷிவானி. நிறைய சீரியல்கள் மூலம் இவர் மக்களிடம்…\nநடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பிரபல நடிகை..\nநடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பிரபல நடிகை.. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது…\nமீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார். அதுமட்டுமின்றி…\nமெலிந்து போய் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா மோட்வானி: புகைப்படம் உள்ளே..\nமெலிந்து போய் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா மோட்வானி நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர், இவருக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டம் இருந்தது என்றே…\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள் இதோ\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக…\nஇது எங்களுடை�� உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/realme-narzo-30a-tipped-to-launch-in-india-soon-280121/", "date_download": "2021-02-26T12:48:47Z", "digest": "sha1:QCDRTALRGUFJRCRXRRAIRRUND3HTJOK5", "length": 15512, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "மிக விரைவில் இந்தியாவில் ரியல்மீ நர்சோ 30 சீரிஸ் | முக்கிய விவரங்கள் இங்கே | Realme Narzo 30A – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமிக விரைவில் இந்தியாவில் ரியல்மீ நர்சோ 30 சீரிஸ் | முக்கிய விவரங்கள் இங்கே | Realme Narzo 30A\nமிக விரைவில் இந்தியாவில் ரியல்மீ நர்சோ 30 சீரிஸ் | முக்கிய விவரங்கள் இங்கே | Realme Narzo 30A\nரியல்மீ விரைவில் நார்சோ 30 தொடர் ஸ்மார்ட்போன்களை தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற ஆசிய சந்தைகளில் அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள��ளது. தொலைபேசி NBTC மற்றும் BIS சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.\nரியல்மீ நர்சோ 30A ஸ்மார்ட்போன் தாய்லாந்தின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தின் (NBTC) சான்றிதழ் தளத்தின் தரவுத்தளத்தில் தோன்றியது.\nRMX3171 என்ற மாடல் எண் கொண்ட ரியல்மீ தொலைபேசியும் இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (BIS) சான்றிதழைப் பெற்றுள்ளது. BIS சான்றிதழ் தொலைபேசியின் பெயரையோ அல்லது வேறு ஏதேனும் தகவலையோ வெளிப்படுத்தவில்லை. RMX3171 தொலைபேசி உண்மையில் நார்சோ 30A ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை NBTC சான்றிதழ் உறுதிப்படுத்தியுள்ளது.\nமுன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், ரியல்மீ நர்சோ 30 தொடர் ஜனவரி மாதத்தில் அறிமுகமாகும் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த மாதத்தில் ரியல்மீ நர்சோ 30 வெளியாக வாய்ப்பில்லை, இப்போது நார்சோ 30A வரிசை பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் நர்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கும். நார்சோ 30 தொடரைப் பற்றிய விவரக்குறிப்புகள் எதுவும் தற்போது தெரியவரவில்லை.\nநார்சோ 30 தொடரின் கீழ் மூன்று சாதனங்கள் இருக்கும். நார்சோ 20 தொடரில் நார்சோ 20A, நார்சோ 20 மற்றும் நார்சோ 20 ப்ரோ ஆகிய போன்கள் இருந்ததை கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்த தொடரிலும் நார்சோ 30A, நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில், ரியல்மீ X4 மற்றும் X7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மீ X7 சீரிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது அது இந்தியாவிலும் அடுத்த மாதத்திலும் அறிமுகமாகிறது.\nPrevious Asus Sky Selection 2 | ரைசன் 5000 தொடர் CPU உடன் ஆசஸ் ஸ்கை செலக்சன் 2 லேப்டாப் அறிமுகம்\nNext ஆன்கர் Qi-சான்றளிக்கப்பட்ட 10W பவர்வேவ் சார்ஜிங் ஸ்டாண்ட் அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா\nஏசர் ஆஸ்பியர் 7 கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி ஆலை | பணிகள் துவக்கம்\nபி.எம்.டபிள்யூ R நைன்T, R நைன்T ஸ்க்ராம்ப்ளர் இந்தியாவில் அறிமுகம் | ரூ.16.75 லட்சம்\n20,000 mAh பேட்டரியுடன் “ஆங்கர் பவர்கோர்” பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம்\nகிரின் 990 4ஜி சிப்செட் உடன் புத்தம் புதிய ஹவாய் P40 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n3.2K ரெசல்யூஷன் உடன் புதிய ரெட்மிபுக் புரோ 15 லேப்டாப் அறிமுகமானது விலை & விவரங்கள் இதோ\n11-ஜென் இன்டெல் கோர் CPU உடன் புதிய ரெட்மிபுக் புரோ 14 லேப்டாப் அறிமுகம் | விலை மற்றும் விவரங்கள் இதோ\nரெட்மி K40, K40 ப்ரோ மற்றும் K40 ப்ரோ+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | விலை & அம்சங்கள் இதோ\nஇன்டெல் 11 ஜென் SoC உடன் எல்ஜி கிராம் 360 லேப்டாப் வெளியீடு | விவரங்கள் இங்கே\nதமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்., 6ம் தேதி தேர்தல் : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..\nQuick Shareடெல்லி : தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.,6ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம்…\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு… சீர்மரபினர் உள்பட பிற சாதியினருக்கும் ஒதுக்கீடு : முதலமைச்சர் பழனிசாமி அதிரடி\nQuick Shareசென்னை : வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி…\nகடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் என்ன தப்பு.. முதலமைச்சர் பழனிசாமி அதிரடி விளக்கம்..\nQuick Shareவளர்ச்சி திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதில் தவறு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை…\n“திருக்குறளின் கருத்து ஆழத்தால் திகைத்துப் போனேன்”.. திருக்குறள் படித்து வருவதாக ராகுல் காந்தி ட்வீட்..\nQuick Shareதிருக்குறள், பாரதியார் பாடல்கள், புறநானூறு என பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் தமிழின் பழம் பெருமையை…\nஎடப்பாடியார் அரசின் கடைசிக் கூட்டத் தொடர் மாலை மீண்டும் கூடுகிறது : முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க உள்ள நிலையில், தமிழக அரசின் கடைசி கூட்டத் தொடர் இன்று…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/educated-youth-under-modi-regime-do-not-have-job-opportunities-rahul-gandhi", "date_download": "2021-02-26T12:54:19Z", "digest": "sha1:32TA7UBVZRKTCU7LU4ANHVM4J2OF5SWY", "length": 10928, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "“மோடி ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை..” - ராகுல்காந்தி | nakkheeran", "raw_content": "\n“மோடி ஆட��சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை..” - ராகுல்காந்தி\nதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார்.\nஅப்போது ராகுல், “வணக்கம். தமிழக மக்களோடு உணர்வுப்பூர்வமான குடும்ப உறவு எனக்கு இருக்கிறது. இந்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார் மோடி ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தியாவில் படித்த தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தியாவை மத அடிப்படையில், மொழி அடிப்படையில், கலாச்சார அடிப்படையில், ஜாதி அடிப்படையில் பிரிக்கிறார் நரேந்திர மோடி.\nஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்கிறார். தமிழ் இந்தியாவின் மொழி அல்லவா. தமிழகத்தின் வரலாறு இந்தியாவின் வரலாறு அல்லவா, யார் எதைச் செய்யவேண்டும். எதைச் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு நரேந்திர மோடி யார்\nதமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வை ரிமோட் மூலம் பிரதமர் இயக்கிவருகிறார். அதேபோல், தமிழக மக்களை இயக்கப் பார்க்கிறார். தமிழக மக்கள் என் மீது பெரிய அன்பை வழங்கி வருகின்றனர். வணக்கம்” என்று தமிழில் கூறி தனது பேச்சை முடித்தார்.\nஅதைத் தொடர்ந்து வேடசந்தூரில் 1978ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எம்.பி., ஆகியோர் உடன் இருந்தனர்.\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது\n“கல்வியில் பிறமொழி ஆதிக்கம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது” - பிரதமர் மோடி வேதனை\n\"அதிர்ச்சியடைந்தேன்\" - மோடி; \"காயத்தைத்தான் ஏற்படுத்துகிறது\" - ராகுல்\n\"மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து மக்கள் விடுதலை\" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\n - இரண்டு தமிழக அதிகாரிகள் நியமனம்\nஅமைச்சருக்கு 'கல்தா' கொடுக்கும் வக்கீல்\n“கல்வியில் பிறமொழி ஆதிக்கம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது” - பிரதமர் மோடி வேதனை\nவிருப்பமனு வழங்கிய திமுக முக்கிய நிர்வாகிகள்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/02/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-02-26T13:20:54Z", "digest": "sha1:5ZAND4R7EJBQ725AX64ENGVZ7MVBRUCK", "length": 14467, "nlines": 89, "source_domain": "www.tnainfo.com", "title": "துரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சிறீதரன் எம்.பி | tnainfo.com", "raw_content": "\nHome News துரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை\nதுரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை\nதனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுநடத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.\nபச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்ற சுயேட்சைக்குழுவிடம் ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்பட்டது.\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து துரோகம் செய்தவர்களோடு ஒன்று சேரவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.\nநாங்கள் ஒரு தனித்துவமான, ஆரோக்கியமான ஆட்சியொன்றை கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் அமைத்து மக்களுக்கான சேவையை நேர்த்தியாக வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமைத்துவம் இவ்வாறான தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களுடன் ஆட்சியமைப்பதற்கு பங்காளர்களாக இணைப்பதற்கோ கேட்டிருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.\nகிளிநொச்சி மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கு தெரியாமல் அவ்வாறு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் கேட்டிருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.\nஆகவே இது தமிழ் மக்களை குழப்புகின்ற விதத்தில் தன்னுடைய அரசியல் வறுமையை போக்குவதற்காக தேர்தல் காலத்தில் எவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ, அவ்வாறான ஒரு செயற்பாடாகவே இதனை கருத வேண்டியிருக்கின்றது.\nஅவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கின்ற நம்பிக்கையீனமும் துரோக அரசியலில் இருந்து வெளி வருவதற்கும் மக்களை குழப்பும் வகையில் இவ்வாறான ஒரு பொய்யைக்குறிப்பட்டிருக்கின்றனர்.\nசந்தர்ப்ப சூழ்நிலையால் கிராம ரீதியாக தனிநபர்கள் என்ற அடிப்படையில் எழுந்த வாக்குகளை வைத்துக்கொண்டு அதை அவர் தனக்கான வாக்கு என கருதலாம். அடுத்தடுத்து வருகின்ற தேர்தல்கள் அவருக்கு சரியான பாடத்தைப்புகட்டும்.\nநாங்கள் எக்காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் எங்களுடைய கொள்கைகளை இழந்து, கொள்கையற்றவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவையில்லை.\nநாங்கள் தூரநோக்கோடு, மிகத்தூய அரசியல் எண்ணங்களோடு, தூய கிராமங்களையும், கிளிநொச்சிக்கான தூய நகரத்தினையும் அமைப்பதற்கான செயற்பாட்டுத்திட்டங்களை வகுத்திருக்கின்றோம்.\nஅதை செம்மையாகவும், நேர்த்தியாகவும் செய்யவிருக்கின்றோம். அதனைத்தடுக்கும் வகையிலும் ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.\nஅவர்கள் தேர்தலுக்காக கொட்டிய பணமும், அவருக்குப்பின்னால் இருந்தவர்கள் கொடுத்த பொய்க்குற்றச்சாட்டுக்களும் இன்று மக்களுக்கு தெட்டத்தெளிவாக தெரிந்திருக்கின்றது.\nஅதிலிருந்து தான் தப்புவதற்காக பிழையான குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது வைப்பதற்க��� முற்படுகின்றார்கள். தமிழ் மக்கள் எதிர்வருகின்ற தேர்தல்களில் இவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்.\nநாங்கள் எக்காலத்திலும் இவ்வாறான துரோகிகளோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவையில்லை. நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் தனித்துவமான கொள்கையோடு மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கொண்டுநடத்துவோம்.\nஅதைக்குழப்புவதற்கு அவர்கள் முயற்சித்தால் அதற்குரிய சவால் நடவடிக்கைகளையும் நாங்கள் வைத்திருக்கின்றோம். எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களைக்கூட விலைக்கு வாங்குகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டதை அறியமுடிகின்றது.\nஆனால், அவை எதுவுமே சாத்தியப்படாது. கடந்த இரண்டரை வருடங்களுக்கு பின்னர் கரைச்சி பிரதேசபையினையும், நாற்பது வருடங்களுக்கு பின்னர் பச்சிலைப்பள்ளி, மற்றும் பூநகரி பிரதேச சபைகளையும் கையெலெடுத்திருக்கின்றோம்.\nஅவற்றைக்கொண்ட மக்களுக்கான சேவையாக மிக நேர்த்தியாக முன்னெடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி Next Postஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா Next Postஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்��ியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/upul.html", "date_download": "2021-02-26T12:11:35Z", "digest": "sha1:2S2VJQU53DVQN6EBQMY65VAOUOEPZZKL", "length": 10550, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : புதிய கொவிட் தொடர்பில் எச்சரிக்கை - சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்", "raw_content": "\nபுதிய கொவிட் தொடர்பில் எச்சரிக்கை - சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்\nபுதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியம் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.\nநேற்று இனங்காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் இனிமேல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்கள் மற்றும் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே, இனிமேல் தேவையற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்ப���ுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16134,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3946,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: புதிய கொவிட் தொடர்பில் எச்சரிக்கை - சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்\nபுதிய கொவிட் தொடர்பில் எச்சரிக்கை - சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/9248", "date_download": "2021-02-26T13:48:17Z", "digest": "sha1:O4KBMF56AB3NNDFYFUVDWILL7JFOV7YR", "length": 5159, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Marrakulu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Dhuwal [dwu]\nGRN மொழியின் எண்: 9248\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMarrakulu க்கான மாற்றுப் பெயர்கள்\nMarrakulu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/demonstrating-the-fascist-repression-of-democratic-forces", "date_download": "2021-02-26T12:25:09Z", "digest": "sha1:P5GMYQPOXLOF5HUWZEEZAW2UFK546OYZ", "length": 9668, "nlines": 98, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nசனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநடூரில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து உயிரிழந்த 17 தலித்துகளுக்கு நியாயமான நீதி கேட்ட சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nமேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித் மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.\nகருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.\nதீண்டாமை சுவரால் 17 தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும் 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்க்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்குக் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் தோழர்களின் முழு முயற்சியால் அந்த முழு தீண்டாமை சுவரும் இடிக்கப்பட்டது.\nஇந்நிலையில், நடூரில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து உயிரிழந்த 17 தலித்துகளுக்கு நியாயமான நீதி கேட்ட சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு மதுரை பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில் ”போராடிய தோழர்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப்பெறவேண்டும், நிபந்தனை இன்றி விடுதலை செய்யவேண்டும், பாதிக்கப்பட்ட தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்துவதைக் கைவிட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.\nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-nainar-nagendran-will-join-in-dmk-party-ahead-of-tamil-nadu-assembly-election-2020-399248.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-02-26T13:45:30Z", "digest": "sha1:XMFNQQL5F4NKX5QNTA4RWPGOV36GHZ5G", "length": 23797, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக வீசிய திடீர் வலை.. சிக்கியது கொழுத்த மீன்.. அறிவாலயத்துக்கு \"இவர்\"தான் தாவி வர போறாராமே? | BJP Nainar Nagendran will Join in DMK Party Ahead of Tamil Nadu Assembly Election 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nராகுல்காந்தியும் திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டார்... இனி தேர்தல் பிரச்சார மேடைகளில் கேட்கலாம்\nநெகிழ்ச்சி.. அப்படியே \"உடைந்து விம்மிய\" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nபாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநெகிழ்ச்சி.. அப்படியே \"உடைந்து விம்மிய\" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nதமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்\nAutomobiles பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nMovies ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்லால் பரபர டிவீட்\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக வீசிய திடீர் வலை.. சிக்கியது கொழுத்த மீன்.. அறிவாலயத்துக்கு \"இவர்\"தான் தாவி வர போறாராமே\nசென்னை: விரைவில் பாஜகவின் முக்கிய தலைவர் நயினார் நாகேந்திரன் திமுகவில் சேர போகிறாராம்.. இப்படி ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் அறிவாலயத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.\nஅதிமுகவின் முக்கிய அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், அதிருப்தி காரணமாக அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.. எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவியை தந்தது பாஜக.. அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலிலும் சீட் கொடுத்து இவரை உயர்த்தியது.\nஆனால் நயினாருக்கோ, மாநில தலைமை பதவி காலியாக இருந்தபோது, அதன் மீது ஒரு கண் இருந்தது.. இன்னும் சொல்ல போனால், இதில், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டியே இருந்தது.. ஆனால், யாருமே எதிர்பாராமல் திடீரென முருகன் வந்துவிட்டார்.\nஅவரா, இவரா.. இல்லாட்டி \"அவங்களா\".. குழப்பத்தில் அதிமுக கோட்டை.. அதிர்ச்சியில் ப��லம்பும் தொண்டர்கள்\nஇது அவரை அதிருப்திக்கு உள்ளாக்கியது.. இதற்கு பிறகு நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பெரிய பொறுப்பு அதாவது பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. இந்த சமயத்தில்தான், திமுகவின் சீனியர் தலைவர் விபி துரைசாமி பாஜகவில் இணைந்தார்... இணைந்தவர் சும்மா இல்லாமல், திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கு வலைவிரிக்க ஆரம்பித்தார்.\nஇதை பார்த்த திமுக தலைமையோ, பாஜகவில் உள்ள அதிருப்திகளுக்கு வலையை விரித்தது.. அதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதரத்தினம் உட்பட பலரும் தன் பக்கம் இழுத்தது... இதுபோலவே நயினாரையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இறங்கியது.\nஆனால் விஷயத்தை கேள்விப்பட்ட எல்.முருகன், திருநெல்வேலியிலுள்ள அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பேசியிருக்கிறார்.. அங்கேயே மதிய உணவும் சாப்பிட்டு, நயினாரை சமாதானமும் செய்தாராம்.. இதற்கு பிறகு திமுகவில் நயினார் இணைவதாக கசிந்த தகவல் பொய்த்து போனது.\nஇதற்கு நடுவில், அதிமுகவும் நயினாருக்கு வலை வீசியது.. \"நயினார் நாகேந்திரன் அதிமுகவில் மீண்டும் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள்... அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள்... அவர அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்\" என்று அமைச்சர் உதயகுமார் ஒருமுறை சொல்லி இருந்தார்.\nஇந்த விஷயத்தில் ஒரு படிமேலே போய் முதலமைச்சரே நயினாருக்கு அழைப்பு விடுத்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.. மறுபடியும் கட்சிக்கு திரும்பி வந்தால் அதிமுகவில் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம் என்றார் எடப்பாடியார்.. எடப்பாடியார் ஏன் அப்படி சொன்னார் ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு, மாற்று கட்சியில் உள்ளவரை முதல்வரே அழைக்கிறார் என்றால் என்ன காரணம் ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு, மாற்று கட்சியில் உள்ளவரை முதல்வரே அழைக்கிறார் என்றால் என்ன காரணம் இதனால் கூட்டணிக்குள் மேலும் விரிசல் வராதா இதனால் கூட்டணிக்குள் மேலும் விரிசல் வராதா என்ற சந்தேகங்கள் அப்போது எழவே செய்தன.\nஇந்நிலையில், இன்று நயினார் அளித்த பேட்டியில் இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. \"பாஜகவும், அதிமு���வும் வெவ்வேறான கட்சிகள் அல்ல... இரண்டும் வேறு கட்சிகள் என்றெல்லாம் சொல்லவும் முடியாது... ரெண்டும் ஒரே சித்தாந்தம்தான்.. பாஜகவும் அண்ணா திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள். இந்த கட்சிகளின் கூட்டணியை பிரிக்கவும் முடியாது\" என்றார்.\nஇவ்வளவு தெள்ளத் தெளிவாக நயினார் சொன்னாலும், சில தினங்களாக அமுங்கி கிடந்த விஷயம் அணி தாவல் என்ற விஷயம் இன்னும் முழுசாக அடங்கவில்லையாம்.. திமுகவில் நயினார் நாகேந்திரன் இணைவதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அதற்கான தகவல் ஓரிரு நாளில் வந்தாலும் வரும் என்கிறார்கள்.. நயினார் பாஜகவை விட்டு செல்கிறாரோ இல்லையா, பாஜக நயினாரை கழட்டிவிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறது கூடுதல் தகவலாக உள்ளது.\nஅதேபோல, ஓபிஎஸ் - ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர் விவகாரம் சூடு பிடித்து வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில அதிமுக அதிருப்திகளை இழுக்க திமுக தூண்டில் போட்டுள்ளதாம்.. இதேபாணியைதான் பாஜகவும் மறைமுகமாக கையில் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அதிருப்தி சீனியர்கள் எல்லாம் வேறு கட்சியில் ஜுனியர்களாக மாறும் நிலை உருவாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்\nதமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி\nசாதித்த ராமதாஸ்.. சாந்தமாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nநேற்றும் இன்றும் 2-2 லட்டுகள்.. நாளை என்ன.. அடித்தட்டு மக்களின் மனதை தட்டி தூக்கும் எடப்பாடியார்\nஅரசு அறிவிக்க உள்ள திட்டங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் தெரிவித்து விடுகிறார்: முதல்வர்\nவேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவை\nஹிந்தியில் காதல் பாட்டு பாடு.. கரூர் டூ கள்ளக்குறிச்சி வரை பெண் ஐபிஎஸ்ஸை தொல்லை செய்த ராஜேஷ் தாஸ்\nபயிற்சி டிரைவர் ஓட்டிய பஸ் விபத்தில் 10 பேர் படுகாயம்... ஸ்டிரைக்குக்கு முடிவு காண்பாரா முதல்வர்\nசென்னையில் ஷாக்.. வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம்\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் \"ஜாக்பாட்\".. ஆனந்தத்தில் மக்கள்\nமேய்ச்சல் நிலம் இ��்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nஎகிறி அடித்த அமித்ஷா.. அதிமுக எட்டடி பாய்ந்தால்.. பாஜக 16 அடி பாயுதே.. வேற லெவல் ஸ்டிராட்டஜி.. செம\nகூகுள் 1 லட்சம் பதில்கள் கொடுக்கலாம்; அதில் சரியான ஒன்றை நூலகரால் தர முடியும் -உயர்நீதிமன்ற நீதிபதி\nபுதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-26T12:29:36Z", "digest": "sha1:C2EDIVMLSBEOJE57OJUV4AM6ODSSVD5W", "length": 3974, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n'கலென் (ஆங்கிலம்|Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு ஒரு கிரேக்க மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் உரோமர் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த மருத்துவ ஆய்வாளர் எனக் கருதப்படக்கூடியவர். இவரது கோட்பாடுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய மருத்துவ அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது. இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ உடற்கூற்றியல் தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எனினும், 1543 ஆம் ஆண்டில், அன்ட்ரியாசு வெசேலியசு என்பார் வெளியிட்ட மனித உள்ளுறுப்புக்கள் பற்றிய அச்சிடப்பட்ட விளக்கங்கள் வெளிவரும்வரை இவரது இவ்விளக்கங்களே உடற்கூற்றியலில் முன்னிலை வகித்தன.\nகுளோட் கலியென். 1865ல், பியரே ரோச் விக்னேரன் என்பவரால் வரையப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 21:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-02-26T14:28:28Z", "digest": "sha1:YX3KFIJBSAG2DROIICMIX7NTFTOBVVOX", "length": 18594, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுபெல்லிங் பிலிம்சு இன்டர்நேசனல் (சர்வதேசம்)\nஆகத்து 16, 1995 (ஐக்கிய அமெரிக்கா)\nதி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்(தமிழ்: வழக்கமான சந்தேக நபர்கள்) 1995 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படம் ஆகும்.[4][5] இத்திரைப்படம் குற்றம் மற்றும் மர்மம் வகையைச் சேர்ந்ததாகும். இதன் இயக்குநர் பிரையன் சிங்கர். இந்தப் படத்தின் பெயர் காசாபிளாங்கா என்ற பிரபல திரைப்படத்தின் வசனத்திலிருந்து பெறப்பட்டது. இயக்குநர் சிங்கர் இத்தலைப்பு மிகவும் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தார்.\n3 தயாரிப்பு மற்றும் வெளியீடு\nஇதன் கதைக்களமானது ரோஜர் 'வெர்பல்' கிண்ட் என்ற சிறு குற்றவாளியின் காவல்துறை விசாரணையைச் சார்ந்து இருக்கும். வெர்பல் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் நிகழ்ந்த தீ விபத்து மற்றும் படுகொலைகளில் இருந்து உயிர் பிழைத்தவர். அவர் விசாரணை அதிகாரியிடம் பல நிகழ்வுகளின் காரணமாக தான் மற்றும் தனது கூட்டாளிகள் துறைமுகத்தில் உள்ள படகை அடைந்ததாக ஒரு குழப்பமான கதையைக் கூறுவார். மேலும் அவர்களுக்கு ஆணைகள் வழங்கிய கைசர் சோசே என்ற மர்மத் தலைவன் பற்றியும் கூறுவார்.\nநியூயார்க்கில் வாகனக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதி வழக்கமான குற்றவாளிகளான வெர்பல் கிண்ட் மற்றும் நான்கு பேர்களை காவல்துறை கைது செய்கிறது. ஆனால் அவர்கள் நிரபராதிகள் ஆவர். விடுதலைக்குப் பிறகு காவல்துறையைப் பழிவாங்கும் காரணத்திற்காக இவர்கள் ஐந்து பேரும் ஒரு கொள்ளைச் சம்பவத்தை செய்து முடித்து லாஸ் ஏஜென்ஸ் நகரில் தலைமறைவாவார்கள். அவர்களை ஒரு வழக்கறிஞர் சந்தித்து மேலும் ஒரு குற்றச் சம்பவத்தை செய்யக் கோருகிறார். இவர்கள் நடக்க இருக்கும் பயங்கரத்தை அறியாமல் அதை செய்ய முடிவு செய்கின்றனர். மிகவும் பயங்கர சர்வதேச குற்றவாளியான கைசர் சோசேவால் இயக்கப்படுவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. துறைமுகத்தில் நடந்த அந்த குற்ற சம்பவத்தின் பொழுது 27 நபர்கள் கொல்லப்படுகின்றனர். மேலும் படகு வெடித்து தீ விபத்து ஏற்படுகிறது. விசாரணையில் இக்குற்றம் நடந்ததற்கு காரணமாக பல நிகழ்வுகளை கூறுகிறார். இறுதியில் நிரபராதியாக கருதி அவர் விடுவிக்கப்படுகிறார். மேலும் ஒரு மர்மக் திருப்பத்து��ன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.\nஇத்திரைப்படம் 5.5 மில்லியன் டாலர் செலவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சான் பெட்ரோ மற்றும் நியூயார்க் நகரங்களில் 35 நாட்களில் படமாக்கப்பட்டது. வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களிடம் விளம்பரத்திற்காக பேருந்து மற்றும் விளம்பர பலகைகளில் \"யார் இந்த கைசர் சோசே' என்று குறிப்பிட்டது படக்குழு. இந்த திரைப்படம் 1995 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின் குறைவான திரையரங்குகளில் மட்டும் வெளியிடப்பட்டது. சாதகமான வரவேற்பை பெற்றதால் பிறகு பரவலாக வெளியிடப்பட்டது. வட அமெரிக்காவில் மட்டும் 23 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலைப் பெற்றது.\nஇந்த படத்திற்காக எழுத்தாளர் மெக்குயரி மற்றும் கெவின் ஸ்பேசி என்ற நடிகரும் உயரிய ஆஸ்கர் விருதினை வென்றவர்கள். அமெரிக்க எழுத்தாளர்கள் குழு இப்படத்தின் திரைக்கதையை அனைத்து கால திரைப்படங்களையும் கணக்கில் கொண்டு 35வது சிறந்த திரைக்கதையாக வரிசைப்படுத்தியது. ஜூன் 17 2008 இல் அமெரிக்க திரைப்பட நிறுவனம் பல வகைகளிலான சிறந்த 10 படங்களை அறிவித்தது. அப்பட்டியலில் இத்திரைப்படம் பத்தாவது சிறந்த மர்ம திரைப்படமாக இடம்பெற்றது. மேலும் வெர்பல் கிண்ட் என்ற கதாபாத்திரம் நாற்பத்தி எட்டாவது சிறந்த வில்லனாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்தி மொழியில் 2005ல் வெளியான சாக்லேட் என்ற திரைப்படம் இப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்தத் திரைப்படம் 1996 ஆங்கிலேய திரைப்பட விருது விழாவில் சிறந்த படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டது. அந்த விருது விழாவில் அசல் திரைக்கதை பிரிவிலும் படத்தொகுப்பு பிரிவிலும் இத்திரைப்படத்திற்கு விருது கிடைத்தது. இயக்குனர் சிங்கர் சிறந்த அறிமுக இயக்குனருக்கான எம்பயர் விருதினை வென்றார். தி இன்டிபென்டன்ட் என்ற ஆங்கிலேய பத்திரிக்கை இத்திரைப்படத்தின் முடிவு மிகவும் நேர்த்தியாகவும் எதிர்பார்ப்பை கடந்து இருப்பதாகவும் தெரிவித்தது. படம் பார்த்த பிறகு ரசிகர்களால் மனதில் தெளிவான (திரையில் கண்டதற்கு மாறுபட்ட) கதையை அறிய முடிவதாக தெரிவித்தது.\n↑ 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Gross என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்\nபாக்சு ஆபிசு மோசோவில் தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்\nமெடாகிரிடிக்கில் தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்\nஅழுகிய தக்காளிகளில் தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்\nபிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள்\nபாஃப்டா விருதினை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/dec/28/congress-protests-in-nathdwara-demanding-repeal-of-agricultural-laws-3532889.html", "date_download": "2021-02-26T12:19:52Z", "digest": "sha1:2X4JHO722ZTV73VPQ2OQ7D7ICZJM7XNI", "length": 11279, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நத்தத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நத்தத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நத்தத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாா்.\nபுதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நத்தத்தில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 4 வாரங்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிா்கட்சிகள் சாா்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி காங்கிரஸ் கட்சியினா் ஏா்கலப்பையுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nநத்தம் கா��்திபூங்காவிலிருந்து ஏா்கலப்பையுடன் ஊா்வலமாக வந்த காங்கிரசாா், பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினா் முகமது அலி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் பழனியப்பன் முன்னிலை வகித்தாா். இதில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசாா் கலந்து கொண்டனா்.\nஆா்ப்பாட்டத்தின்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனா்.\nமுன்னதாக காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டை முன்னிட்டு நத்தத்திலுள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nகொட்டும் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/category/misc", "date_download": "2021-02-26T12:00:16Z", "digest": "sha1:RWFXHBHDCTIFAAOZ5DFGYL5U6RNKDPKX", "length": 5002, "nlines": 86, "source_domain": "www.maybemaynot.com", "title": "test", "raw_content": "\n புருஷன மடக்க பொண்டாட்டி, எவ்ளோ ரிஸ்க் எடுத்து என்ன யூஸ்\n தமிழ் யூடியூப் சேனலில் இப்படியொரு ரொமான்ஸ் சீன் பார்த்ததே இல்ல\nகட்டுக்குள் அடங்காமல் வெதும்பி வெளியே தெரியும் அந்த இடம், போஸ் கொடுக்கும் முன் அதை மறைக்க மறந்துட்டீங்களா\nமெல்லிசான ஆடை, உடல் முழுக்க நனைந்தபடி உள்ளே எதுவும் இல்லாமல் இப்படி ஒரு தியானம் அவசியமா\nகடன் விபரங்களில் 'மஞ்சள் நோட்டீஸ்' விடுவது என்கிறார்களே அப்படியென்றால் என்ன வக்கற்று போனால் கூட இதை மட்டும் செய்ய கூடாது\n#crudeoil: சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறியலாம்\n#Dog: கல்லை கண்டால் நாயைக் காணோமா நாய் படாதபாடு படுத்தப்பட்ட தமிழ் பழமொழி நாய் படாதபாடு படுத்தப்பட்ட தமிழ் பழமொழி உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\n#Water: ஏன் தலை குனிந்து சாப்பிடுகிறோம் அண்ணாந்து தண்ணீர் குடிக்கிறோம் காரணம் தெரிந்தால் வியந்து போவோம்\nதேனீ ஒரு மனிதனை கொட்டிவிட்டால் மறுமுறை அதே மனிதரை மீண்டும் தா க்காது ஏன் தெரியுமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா தேனீக்கு இப்படி ஒரு பலவீனமா இது தெரிந்தால் தேனீயை பார்த்து தெறித்து ஓட மாட்டீங்க\nமொட்டை மாடியில் செடி வளர்த்தால் அது கட்டிடத்தை பாதிக்குமா கட்டிட வேலை செய்பவரின் அனுபவம்\nடீன் ஏஜ் பெண்களுக்கு முகத்தில் முடி வளர்கிறதே, அது எதனால் தெரியுமா ஆயிரத்தில் செலவு செய்தும் போகாத முடி, நாட்டுமருந்தால் இருந்த சுவடே இல்லாமல் போகும்\nயாராவது அருகில் நிற்கும் போது வாயிலிருந்து குப்பு குப்புன்னு துர்நாற்றம் வருகிறதா முகம் சுளிக்க வேண்டாம், இது அந்த அறிகுறியாக இருக்கலாம்னு சொல்றாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508697013", "date_download": "2021-02-26T11:59:26Z", "digest": "sha1:Q2G3BZGLABBFTWE4LCYHWPDMMHQKU2PI", "length": 5280, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோலி 200ஆவது போட்டியில் 100!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 26 பிப் 2021\nகோலி 200ஆவது போட்டியில் 100\nஇந்தியச் சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று (அக்டோபர் 22) நடைபெற்றது.\nடாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ட்ரென்ட் போல்ட் வேகத்தில் வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய கேப்டன்\nவிராட் கோலி பொறுப்புடன் விளையாடித் தனது 200ஆவது போட்டியில் சதமடித்து அசத்தினார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது.\n281 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிற���்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில், காலின் முன்ரோ ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தனர். 10ஆவது ஓவரில் முன்ரோ 28 ரன்களில், பும்ரா பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்களில் குல்தீப் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து கப்டிலும் 32 ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்துத் தடுமாறியது. அப்போது ராஸ் டெய்லருடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார்.\nமுதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பிறகு அதிரடிக்கு மாறியது. இந்தியப் பந்து வீச்சைச் சிதறடித்து இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க கோலி எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சிறப்பாக ஆடிய லாதம் 95 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து டெய்லர் 95 ரன்களில், சதமடிக்கும் நோக்கில் புவனேஸ்வரின் பந்தைத் தூக்கி அடிக்க அந்தப் பந்து கேட்ச் ஆனது. அவரையடுத்துக் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ் பவுண்டரி அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லாதம் 103 ரன்களுடனும், நிக்கோலஸ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.\nதிங்கள், 23 அக் 2017\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/category/vehicles", "date_download": "2021-02-26T13:09:44Z", "digest": "sha1:IODNQI5QN6FQS3HOBJ7AAY5Q6XZEIMN3", "length": 17551, "nlines": 206, "source_domain": "www.news7tamil.live", "title": "வாகனம் | News7 Tamil", "raw_content": "\nமற்ற SUVகளுக்கு போட்டியாக களமிறங்கும் ரெனால்ட்டின் KIGER\nகார்கள் உலகில் ரெனால்ட் நிறுவனத்திற்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. வலிமையான என்ஜின்கள்தான் அதன் தனி சிறப்பம்சம். அந்த வகையில் தனது புதிய கிகர் காரினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது ரெனால்ட். தொடக்க விலையாக 5.45...\nகட்டுரைகள் முக்கியச் செய்திகள் வாகனம்\nகார் பிரேக்கை பராமரிப்பது எவ்வாறு\nவாகனத்தின் உயிர் நாடி இன்ஜின் என்றால் அதன் மூளை பிரேக் ஆகும். ஒரு வாகன பயணத்தில் எத்தகைய தொழில் நுட்ப வசதிகள் நிறைந்து இருந்தாலும், அதில் மிக முக்கியப் பங்காற்றக் கூடியது இந்த பிரேக்...\nடிரைவர் கட்டாயமில்லை… அறிமுகமானது எலக்ட்ரிக் டிராக்டர்\nஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. மனித வேலைகளை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பம் அதிகம் உதவுகிறது. அந்தவகையில் எலக்ட்ரிக்...\nரூ.30,000க்கு குறைவான விலையில் பெஸ்ட் ஸ்கூட்டி வாங்கணுமா\nகுண்டூசி வாங்குவதாக இருந்தால் கூட ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக நமது அன்றாட வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியுமா\n10 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும் பேட்டரி: எலக்ட்ரிக் வாகனங்களின் யுகம் தொடக்கம்\n10 நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் பேட்டரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது ஆட்டோமொபைல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எதிர்காலத்தில் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்கப்போகிறது...\nAprilia SXR 160 ஸ்கூட்டரின் முன்பதிவு தொடக்கம்; இதன் சிறப்பம்சங்கள் என்ன\nPiaggio நிறுவனம் Aprilia SXR 160 என்ற பிரீமியம் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. www.shop.apriliaindia.com என்ற இணையதளம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். புனேவிலுள்ள புராமதி ஆலையில் Aprilia...\nரூ.7 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் Citroën எஸ்யூவி கார்\nநூற்றாண்டை கடந்த பாரம்பரிய ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான Citroën அடுத்த ஆண்டில் இந்தியாவில் தடம் பதிக்க காத்திருக்கிறது. அது தொடர்பான தகவல்களை தற்போது காணலாம். 2021ம் ஆண்டில் Citroën நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க இருக்கிறது....\nரூ.30,000 முதல் 10 லட்சம் வரை: விற்பனைக்கு களமிறங்கும் KTM சைக்கிள்கள்\nஇந்தியாவில் தனது சைக்கிள் மாடல்களை களமிறக்க பிரபல KTM நிறுவனம் முடிவு செய்துள்ளது. KTM cycles நிறுவனம் இந்தியாவில் தனது மாடல்களை களமிறக்க Alpha Vector நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் பிரீமியம்...\nஇது தான் இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் காரா\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் எலக்ட்ரிக் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்திருக்கிறது. அது தொடர்பான தகவல்களை தெரிந்த��கொள்வோம். டாடா நிறுவனம் தனது புகழ்பெற்ற நெக்ஸான் மாடலை எலக்ட்ரிக் அவதாரத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில்...\nSSC Tuatara: உலகின் அதிவேக கார் இதுதான் – முந்தைய அனைத்து சாதனைகளும் முறியடிப்பு\nஅமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம் ஒன்று உலகின் அதிவேக காரை தயாரித்து அசத்தியிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல உலக சாதனைகளையும் தகர்க்த்தெறிந்துள்ளது. வெறும் 24 ஊழியர்களுடன் SSC North America என்றழைக்கப்படும் ஆட்டோமொபைல்...\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு 38 நாட்களில் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்\nதா.பாண்டியன் உடலுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அஞ்சலி\n#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு கனிமொழி நேரில் அஞ்சலி\nதா.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி\n#SPORTSUPDATE இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசுஃப் பதான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவி… https://t.co/zH8uJsmtTQ\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் ���ொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/04/arivu-buththi-ennam-moondrum-ondra.html", "date_download": "2021-02-26T12:50:59Z", "digest": "sha1:B6YHZOBWJZL4SN677GBF2CLXB7VBAKL2", "length": 8863, "nlines": 135, "source_domain": "www.rmtamil.com", "title": "அறிவு, புத்தி மற்றும் எண்ணம், இவை மூன்றும் ஒன்றா? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nஅறிவு, புத்தி மற்றும் எண்ணம், இவை மூன்றும் ஒன்றா\nஇல்லை, இவை மூன்றுமே வெவ்வேறு குணாதிசயங்களையும் தன்மைகளையும் கொண்டவை. இவை மூன்றுக்கும் சிந்தனை ஆற்றலுடன் தொடர்பிருந்தாலும், இவற்றின் சிந்திக...\nஇல்லை, இவை மூன்றுமே வெவ்வேறு குணாதிசயங்களையும் தன்மைகளையும் கொண்டவை. இவை மூன்றுக்கும் சிந்தனை ஆற்றலுடன் தொடர்பிருந்தாலும், இவற்றின் சிந்திக்கும் தன்மையும் ஆழமும் மாறுபடும்.\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nLOA 5 -உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு | Gratitude |\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல���கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2021-02-26T12:57:09Z", "digest": "sha1:JBIYAV5O3P3V7DWM5733DNWNA5Q7UFHS", "length": 4029, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "திருப்பத்தூர் கிளையில் ரூபாய் 11880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்திருப்பத்தூர் கிளையில் ரூபாய் 11880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதிருப்பத்தூர் கிளையில் ரூபாய் 11880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 110 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 11880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/148669-vellore-sneha-get-no-caste-no-religion-certificate", "date_download": "2021-02-26T13:42:37Z", "digest": "sha1:QFUIXKV3UNEZDPKTNG2HFGSCCIOYIAZG", "length": 10982, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 February 2019 - சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா? | Vellore Sneha gets No caste No Religion Certificate - Junior Vikatan", "raw_content": "\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க க��ட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினி��ாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=58121", "date_download": "2021-02-26T12:25:27Z", "digest": "sha1:E2Z3VWGTYKRZLFU7BV6YTTFOYLUDOX6R", "length": 6048, "nlines": 29, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஹர்ஷ டி சில்வா - அரசாங்கம் மக்களை ஏமாற்றாது பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nஅரசாங்கத்திற்கு சுமார் 6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. எனினும் கடனை மீள செலுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிக் கொண்டு அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது.\nஇவ்வாறு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nகொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,\nஅரசாங்கத்திற்கு மாத்திரம் 6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதனை செலுத்துவதில் சிக்கல் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறு சொல்வது பொறுத்தமற்றது. இந்த கடனை செலுத்துவதற்கான நிதி இருக்கிறது என்று கூறப்படுகிறது.\nஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியாகும் போது மத்திய வங்கியில் 5.6 பில்லியன் டொலர் மாத்திரமே காணப்பட்டது. அதே போன்று ஜனவரி 31 ஆம் திகதியாகும் போது 4.8 பில்லியன் டொலர் மாத்திரமே காணப்பட்டது. அதற்கமைய ஜனவரி மாத்தில் மாத்திரம் 900 மில்லியன் டோலர் செலவிடப்பட்டுள்ளது.\nபெப்ரவரி முதலாம் திகதி 400 மில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு செலுத்த வேண்டியிருந்தது. செலவுகனைத்தும் போது இலங்கையிடம் ஒரு பில்லியன் டொலர் மாத்திரமே எஞ்சியுள்ளது.\nதங்கம் 400 மில்லியன் டொலர் பெறுமதியானவை மாத்திரமே உள்ளன. இவ்வாறான நிலைமையிலேயே அரசாங்கத்திற்கு மாத்திரம் 6 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது.\nஅரசாங்கத்தை விடுத்து தனியார் துறையினருக்கும் சுமார் 1.5 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது. எனவே கடனை மீள செலுத்துவதில் பிரச்சினை இல்லை என்று பொய் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது.\nஇந���தியாவிலிருந்து 1 பில்லியன் டொலர் முதலீடு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களிடம் பெற்றுக் கொண்ட 400 மில்லியன் டொலர்களையே அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாமல் போயுள்ள நிலையில் எவ்வாறு முதலீட்டை பெற்றுக் கொள்ள முடியும் இவ்வாறு பொய் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.\nஇதே நிலைமை தொடருமானால் அடுத்த ஓரிரு மாதங்களில் வாழ்வதற்கான டொலர்களும் கையை விட்டு நீங்கிவிடும். இதனால் 210 இலட்சம் மக்களே பாதிக்கப்படுவர். காரணம் அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமிடலும் இல்லை என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamalar.com/view-article/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/2698", "date_download": "2021-02-26T13:09:39Z", "digest": "sha1:CAZJ2LMJS3RD3354Y7ETZIVFBNNLOQXR", "length": 8529, "nlines": 30, "source_domain": "aanmeegamalar.com", "title": "thanvanthiri, - நோய்க்கு மருந்தை எடுத்துக்கொள்ளும்முன் தன்வந்திரியை நினைத்தால் நோய் நீங்கும்", "raw_content": "\nமருத்துவம் மே 03, 2020\nநோய்க்கு மருந்தை எடுத்துக்கொள்ளும்முன் தன்வந்திரியை நினைத்தால் நோய் நீங்கும்\nகாசி மன்னருக்கு மகனாக பிறந்தார் காசியை ஆட்சி செய்து வந்த அரசருக்கு மகனாக பிறந்தார் அப்சா. அவருக்கு தன்வந்தரி என்று பெயர் வைத்தார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டு, அதில் பெரும் திறமைசாலியாக திகழ்ந்தார்.\nமுன்ஜென்மத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்பொழுது அதில் இருந்து அமிர்தத்தை கொண்டுவந்தவர்தான் இந்த அப்சா, அமிர்தத்தில் ஒரு பங்கை தனக்கு தருமாறு விஷ்ணுவிடம் கேட்டார் அப்சா.\nஆனால் விஷ்ணு அப்சாவுக்கு அமிர்தம் தர மறுத்தார், அதற்கு பதில் அடுத்த பிறவியில் தேவர்களைவிட மதிப்புமிக்கவனாக, இந்த உலகத்தை காப்பவனாக நீ திகழ்வாய், என்று வரம் அளித்தார் மகாவிஷ்ணு.\nஇதனால் அவரிடம் அதிக சீடர்கள் சேர்ந் தார்கள். ஒருநாள் தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாயநாதரை தரிசிக்க கைலாயத் திற்கு சென்று கொண்டு இருந்தார்கள்.\nஇதை விரும்பாத தக்சன் என்ற நாகம், இவர்களை வழி மறைத்தது தன்னுடைய விஷத்தை அவர்களின் மேல் பொழிந்தது. உடனே தன்வந்தரியின் சீடர்கள் அந்த பாம்பை கொல்ல முயற்சித்தார்கள். இதை கண்ட வாசுகி என்ற பாம்பு, கோபம் கொண்டு அத்தனை சீடர்களையும் விஷ கிருமிகளைக் கொண்ட��� மயக்கம் அடைய செய்தது.\nஇதனால் சீடர்கள் உயிரற்ற உடல்போல் பூமியில் வீழ்ந்தார்கள். உடன் வந்த தன்வந்தரி, தன்னுடைய சீடர்களுக்கு ஆயுர்வேத மருந்தை கொடுத்து மயக்கத்தை தெளிய செய்தார். தன்வந்தரியின் செயலால் மேலும் கோபம் அடைந்த வாசுகி, தன்னுடைய சகோதரியான மானசதேவியை அழைத்து வந்து உயிர் பெற்ற அத்தனை சீடர்களையும் கொல்லும்படி உத்தரவிட்டார்.\nமானசாதேவியும் தன்வந்திரியின் சீடர்களை, விஷ காற்றால் மயக்கம் அடைய செய்வதும், அதை தன்வந்தரி தன்னுடைய ஆயுர்வேத மருத்துவத்தால் மயக்கத்தை தெளிய வைப்பது மாக இருந்தார்.\nஇதனால் வாசுகியும், மானசதேவியும் தன்வந்திரியிடம் போராடி ஜெயிக்க முடியாமல் சோர்வடைந்தார்கள்.\n“யார் நீ” என்று தன்வந்தரியை வாசுகி யும் மானசாதேவியும் விசா ரித்தார்கள். தன்வந்தரி முன் ஜென்மத்தில் அமுதத்தை எடுத்து வந்த அப்சா, மறுபிறவி யில் உலகை காக்கும் வகையில், விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களைவிட மேலானவர் என்பதை தெரிந்துக் கொண்டு வாசுகியும், மானசாதேவியும் மரியாதையுடன் தன்வந்தரியை கைலாயத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.\nதேவர்கள் தன்வந்தரியின் மகிமையை தெரிந்துக்கொண்டு வணங்கினார்கள். தேவர் களுக்கும் ஆஸ்தான மருத்துவ ராக மாறினார் தன்வந்தரி.\nஅதனால் பூலோகவாசிகளின் வியாதிகள் தீர்க்க முதலில் தன்வந்தரியை வணங்கி மருந்து உட்கொண்டால் அவர்களின் நோய் நீங்கும். மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் தன்வந்தரி பகவானை வணங்கி வந்தால் அவர்களுக்கு இறை வனின் ஆசியால் யார் வழியி லாவது அவர்களுக்கு நோய் தீர மருந்து கிடைக்கும்.\nஎந்த நோயாயால் பாதிக்கப் பட்டவர்களும், எந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் முன் தன்வந்திரி பகவானை வேண்டிக் கொண்டால் நோய் எளிதில் தீரும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சின்ன சின்ன வைத்திய முறைகள்\nநோய்க்கு மருந்தை எடுத்துக்கொள்ளும்முன் தன்வந்திரியை நினைத்தால் நோய் நீங்கும்\nகொரோனாவைக் குணமாக்கும் மூலிகை தேநீர்: தயாரிக்கும் முறை\nஆயுர்வேத மருத்துவத்தில் தங்க திரவம் என அழைக்கப்படும் அற்புதம் வாய்ந்த பசுநெய்யின் சிறப்புகள்\nகொரோனா கிருமியை தடுக்க உதவும் கபச்சுர மூலிகை குடிநீர் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2021-02-26T12:59:49Z", "digest": "sha1:FE5HUYRZEFDHGRN4GYRDOVYLDEWNMAAR", "length": 6172, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆந்திராவில் மாஜி அமைச்சரின் சொகுசுகார்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஆந்திராவில் மாஜி அமைச்சரின் சொகுசுகார்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி\nஆந்திராவில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முன்னாள் அமைச்சரின் 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான ஓய்எஸ் சவுத்ரிக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் பெராரி, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட ஆறு சொகுசு கார்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், தெலுங்கு தேச, எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீட்டில், வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nசோதனை நடப்பதை, சவுத்ரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஒப்புக் கொண்டன. ‘போலி நிறுவனங்களின் இயக்குனர்கள், சுஜானா சவுத்ரியின் நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்துள்ளதை, அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளது. இதையொட்டி, இந்த சோதனை நடக்கிறது’ என, வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில், பெராரி, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் போலி நிறுவனங்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன.\nசுஜானா நிறுவனங்களில் செயல்பட்ட இயக்குநர்கள், சவுத்ரியின் உத்தரவின் பேரில் செயல்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. விசாரணைக்கு வரும் 27 ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனையில் கிடைத்த ஆவணங்களில், இந்த சுஜானா நிறுவனம் 120 கம்பெனிகளை கட்டுப்படுத்தியதும், அவற்றில் பெரும்பான்மையானவை போலி எனவும் தெரியவந்துள்ளது.\nஇதில் பல நிறுவனங்களுக்கு சவுத்ரியின் உத்தரவாத���்தின் பேரில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/9249", "date_download": "2021-02-26T13:24:03Z", "digest": "sha1:XG3FMFCNOWNHS6GR3NZE6IMNJRX25E2M", "length": 5159, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Marrangu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Dhuwal [dwu]\nGRN மொழியின் எண்: 9249\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMarrangu க்கான மாற்றுப் பெயர்கள்\nMarrangu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களு���்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/17/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-26T12:12:14Z", "digest": "sha1:WAYVEF3GISFTI3LLNSQUZLD5L24OU2QH", "length": 20197, "nlines": 73, "source_domain": "itctamil.com", "title": "உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome அரசியல் உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம்\nஉலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம்\n2020அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியிலும் பரந்தளவு விளைவுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுக்குள் ஆபிரிக்க அமெரிக்க மக்கள், முஸ்லிம் சனத்தொகை, அண்மைக்காலத்தில் லத்தீன் அமெரிக்க மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து வந்த குடியேற்றவாசிகளுக்கு நிச்சயமாக பயன்தரும். ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் கீழ் இருந்ததை விடவும் கூடுதலான அளவு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு அமெரிக்க சனத்தொகையில் இந்த பிரிவுகளுக்கு கிடைக்கும். வெள்ளையர் சனத்தொகையில் வறிய பிரிவினர் கூட , அவர்களில் பெரும்பாலானவர்கள் ட்ரம்புக்கே வாக்களித்திருந்தாலும், நிதிச் சீர்திருத்தங்கள், வேலைவாய்பின்மை குறைப்பு மற்றும் பின்தங்கிய பிரிவினரை நோக்கிய வேறு சமூக நலன்புரித் திட்டங்களினால் பயனடைவர்.\nகொவிட் -19 தொற்று நோயின் விளைவான சுகாதார நெருக்கடியை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமாக உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் கணிசமான பயன்களை பெறக்கூடியதாக இருக்கும். அத்துடன் காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பொறுத்தவரை பெருமளவுக்கு மருத்துவ மற்றும் விஞ்ஞான நிபுணத்துவத்தில் நம்பிக்கை வைத்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அமெரிக்காவின் பல பகுதிகள் சூறாவளிகளினாலும் காட்டுத் தீயினாலும் உருக்குலைந்து போயிருக்கின்றன. இந்த அனர்த்தங்களுக்கும் சுற்றுச்சூழல் கொள்கைக்கும் இடையில் உள்ள உறவுமுறையை புதிய நிருவாகம் விளங்கிக்கொள்ளும்.\nஇந்த பிரச்சினைகளை கையாளுகின்ற விடயத்தில் கூடுதலான அளவிலும் சிறப்பாகவும் முதலீடுகளும் சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்கும். ட்ரம்பின் நிருவாகத்தில் அமெரிக்கா வாபஸ் பெற்றுக்கொண்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கை போன்ற சர்வதேச செயற்திட்டங்களில் பைடன் நிருவாகம் மீண்டும் இணைந்துகொள்ளும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றம் யூனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங்களில் இருந்தும் விலகிய அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. வெளியுறவுக் கொள்கைக்கு பல்தரப்பு அணுகுமுறையை பெருமளவுக்கு கடைப்பிடிக்கப் போவதற்கான சமிக்ஞையை பைடனின் அணி ஏற்கெனவே காட்டியிருக்கிறது.\nஇலங்கையின் வெளியுறவுக் கொள்கை இப்போது பெரும்பாலும் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் நலன்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கிறது. கடந்த காலத்தில் அதன் வெளியுவுக்கொள்கையின் முன்னுரிமைகள் பெருமளவுக்கு மூன்றாம் உலக நோக்குடையவையாகவே இருந்தன. உதாரணமாக, பாலஸ்தீன நெருக்கடி இலங்கைக்கு பெரும் முக்கியமானதாக விளங்கிய காலம் ஒன்று இருந்தது. அமெரிக்காவின் வரலாற்றில் ட்ரம்ப் நிருவாகமே மிகவும் தீவிரமாக இஸ்ரேலை ஆதரிக்கின்ற – பாலஸ்தீனர்களுக்கு எதிரான நிருவாகம் என்ற உண்மை அதன் வெளியுறவுக் கொள்கையை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்திருக்கும். ஆனால், இலங்கையில் தற்போது நிலவுகின்ற முஸ்லிம் விரோத உணர்வுகளின் பின்புலத்தில், இந்த பிரச்சினை முக்கியத்துவம் பெறவில்லை.\nஇலங்கையைப் பொறுத்தவரை, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனின் நிர்வாகம் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கு மிகவும் கூடுதல் கவனம் செலுத்தும் என்பது நேரடி முக்கியத்துவம் கொண்டதாக இருக்கப்போகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொள்ளக்கூடும் என்பதுடன் கொள்கைப் பிரச்சினைகளில் மீண்டும் சம்பந்தப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த கொள்கைப் பிரச்சினைகளில் சில இலங்கைக்கு பொருத்தமானவையாகும்.\nகுறிப்பாக, இனத்துவச் சிறுபான்மையினரின் நல்வாழ்வுடனும் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற பெரும் எண்ணிக்கையிலான குடிமக்கள் படுகொலையுடனும் தொடர்புடைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளில் அமெரிக்கா முன்னணி பாத்திரத்தை வகித்தது. இத்தகைய பிரச்சினைகளில் ட்ரம்ப் நிருவாகம் அக்கறை கொண்டதாக இருக்கவில்லை என்கிற அதேவேளை, தற்போதைய இலங்கை அரசாங்கமும் மனிதஉரிமைகள் பேரவை நிபந்தனைகளுக்கு இணங்கிச் செயற்படுவதில் முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை. இலங்கைஅரசாங்கமும் மக்களில் சிலரும் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும் என்று விரும்பியிருக்கக்கூடும்.\nமனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துபவர்களின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், புதிதாக ஒரு முன்னேற்றம் ஏற்படுவதற்கான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பைடன் நிருவாகம் கொடுக்கிறது. என்றாலும், மாறிவிட்ட சூழ்நிலைகளின் காரணமாக தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பெல்லையையே கொண்டிருக்கின்றன. மாறிவிட்ட சூழ்நிலைகளில் இலங்கையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றமும் உள்ளடங்குகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்துவருகின்றமையும் சூழ்நிலை மாற்றங்களில் முக்கியமான ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் வேறு சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக சீனா உறுதியளித்திருக்கிறது. அதேவேளை, சீனாவுடனான இரு தரப்பு உறவுகளில் பாதகமான விளைவுகள் ஏற்டக்கூடும் என்ற காரணத்தால் பைடன் நிருவாகமும் நெருக்குதலைக் கொடுக்க தயங்கக்கூடும்.\nஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் தனித்தன்மை வாய்ந்தவையே என்று கூறமுடியும். ஆனால், 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வழமையை விடவும் பல வழிகளில் தனித்தன்மை வாய்ந்ததாகும். தற்போதைய சூழ்நிலையில் இனம், பால்நிலை, குடிவரவு , மனித உரிமைகள் மற்றும் வெளியுறவு கொள்கைப் பிரச்சினைகளில் பலவும் முன்னென்றும் இல்லாத அளவுக்கு பரிமாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மறுதலையாக்க முடியாத பல சிக்கலான மாற்றங்கள் ஜனாதிபதி ட்ரம்பின் நான்கு வருடகால நிருவாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் நான்கு வருடங்கள் இந்த மாற்றங்களை மேலும் முன்னெடுத்துச் சென்று நடைமுறையில் அறவே மாற்றியமைக்க முடியாதவையாக்கிவிட்டிருக்கும்.\nதேசத்தின் பண்பும் படிமமும் உலக விவகாரங்களில் அதன் இடமும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் முன்னணி வகிபாகம் காரணமாக உலகளாவிய ரீதியில் நிலையான பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்த மாற்றங்களில் சிலவற்றையாவது இல்லாமல் செய்யக்கூடிய சாத்தியத்தை ஜனாதிபதி மாற்றம் கொண்டுவந்திருக்கிறது.\nட்ரம்பின் கொள்கைகளை மறுதலையாக்குவதிலிருந்து முற்போக்கான திசையில் செல்வது வரை அமெரிக்க அரசாங்கம் எந்தளவுக்கு செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது பைடன் நிருவாகத்தின் குணாதிசயத்திலேயே தங்கியிருக்கிறது. பேர்னி சாண்டேர்ஸ், எலிசபெத் வாரென் மற்றும் ஸ்ரேஸி ஏபிராம்ஸ் போன்றவர்களுக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படுமானால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் சாத்தியமாகலாம். ஆனால், செனட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் கணிசமான மாற்றங்கள் ஏற்படுவதென்பது கஷ்டமானதாகும். இதற்கு ஜோர்ஜியா மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கும் செனட் சபைக்கான இறுதிதேர்தல் போட்டியில் ஜனநாயக கட்சிக்காரர்கள் வெற்றிபெறவேண்டியது அவசியமாகும்.\nPrevious articleஉலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nNext articleவலி கிழக்கின் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது\nஎறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் இறுதி அழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்- நவநீதம் பிள்ளை\nகோட்டாபயவுக்கு தேவையென்றால் மகிந்தவிடம் கேட்பார் \nஇலங்கை பாராளுமன்றத்தில் அளும் கட்சி உறுப்பினர்களுக்கு சாட்டையடி கொடுத்த கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Rdelano7", "date_download": "2021-02-26T13:54:52Z", "digest": "sha1:4VJI4ON7IBGZKXN6HGACSVRIGTHMNEU4", "length": 12279, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Rdelano7 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Rdelano7 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பே���்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n07:50, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +14‎ சி எம்.டி.வி ‎\n07:50, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −22‎ சி எம்.டி.வி ‎\n07:50, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +58‎ சி எம்.டி.வி ‎\n07:45, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −8‎ சி நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:45, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −15‎ சி நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:44, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −24‎ சி நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:33, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +74‎ சி நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:26, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −19‎ சி நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:25, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −18‎ சி சிரச தொலைக்காட்சி ‎\n07:25, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −19‎ சி எம்.டி.வி ‎\n07:24, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −22‎ சி சக்தி தொலைக்காட்சி ‎\n10:14, 21 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +1‎ சி நியூஸ் பெர்ஸ்ட் ‎\n09:47, 21 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −20‎ நியூஸ் பெர்ஸ்ட் ‎\n09:44, 21 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +20‎ நியூஸ் பெர்ஸ்ட் ‎\n00:33, 21 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +21‎ பு பயனர்:Rdelano7 ‎ \"வணக்கம்\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n00:16, 21 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +5‎ சி & தொலைக்காட்சி ‎\n23:40, 20 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +2‎ எம்.டி.வி ‎\n23:39, 20 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +2‎ சி சிரச தொலைக்காட்சி ‎\n23:39, 20 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +1‎ சி சக்தி தொலைக்காட்சி ‎\n07:46, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +3‎ எம்.டி.வி ‎\n07:44, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +2‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:43, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +44‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:43, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +49‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:42, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −4‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:41, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −1‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:39, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +27‎ எம்.டி.வி ‎\n07:38, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +28‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:38, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +80‎ நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:37, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +174‎ நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:35, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +9‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:26, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +313‎ எம்.டி.வி ‎\n07:24, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +724‎ எம்.டி.வி ‎\n07:21, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −21‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:20, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −16‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:20, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −40‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:20, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +78‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:19, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +48‎ சிரச தொலைக்காட்சி ‎\n07:17, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +47‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:17, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +17‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:15, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −3‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:14, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −1‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:14, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −1‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:13, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +34‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:12, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +31‎ சக்தி தொலைக்காட்சி ‎\n07:11, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு 0‎ நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:10, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு 0‎ நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:08, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +79‎ நியூஸ் பெர்ஸ்ட் ‎\n07:02, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +976‎ பு நியூஸ் பெர்ஸ்ட் ‎ \"{{Infobox television channel | name = நியூஸ் ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n06:43, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு −2‎ சக்தி தொலைக்காட்சி ‎\n06:43, 19 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +6‎ சக்தி தொலைக்காட்சி ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nRdelano7: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-class-10-12-public-exam-dates-to-be-announced-soon-006899.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-26T13:15:26Z", "digest": "sha1:AETGKMDNTOIWDZB4DZU5UTYW4FYOM3Y4", "length": 13871, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்!! | Tamil Nadu Class 10, 12 public Exam dates to be announced soon - Tamil Careerindia", "raw_content": "\n» 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\n12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nதமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது ஆன்லைன் வழியில் வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நெருங்கி வருகிறது. இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளதால் பள்ளி பொதுத்தேர்வு தேதி அட்டவணை, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் தேர்வுகள் நடத்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமுன்னதாக, கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் வருகைப்பதிவு கட்டாயமில்லை எனவும், மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பள்ளிக்கு வரலாம் அல்லது ஆன்லைன் வழியிலேயே வகுப்புகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது, பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று முதல் அனைத்து பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் மூலமாக பயிலும் மாணவர்களின் பட்டியலும் இணைக்கப்பட உள்ளது.\nமேலும், விரைவில் பொதுத் தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nபெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு- புதுச்சேரியில் ராகு காந்தி பேச்சு\nமாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் மேலாளர் வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலையில் வேலை வாய்ப்பு\nதமிழக மீன்வளத் துறையில் 600-க்கும் அதிகமான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nCBSE Exam Timetable 2021: சிபிஎஸ்இ 110, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n6 hrs ago வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n1 day ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\nMovies டோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nNews தமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nAutomobiles தீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nSports 4வது டெஸ்ட் வாழ்வா சாவா போட்டி..அசால்டாக ஆஸ்திரேலியா சாதிக்க வாய்ப்பு.. விட்டுக்கொடுக்குமா இந்தியா\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.78 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.20 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மருத்துவத் துறையில் 292 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nவருடம் ரூ.7.20 லட்சம் ஊதியம் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_730.html", "date_download": "2021-02-26T13:08:45Z", "digest": "sha1:KB7X6DQKKG7MB6UT5LRTEDCUDVK4UT4X", "length": 26567, "nlines": 156, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மோட்ச மகிமை!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபாவிக்குக் கத�� நரகமும், புண்ணியவானுக்குக் கதி மோட்சமும் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நரக வேதனையையும், மோட்ச சுகத்தையும் கண்டு, பாவக் கொடூரத்தை வெறுத்துப் புண்ணிய சம்பாவனையைத் தக்க பிரயாசத்தோடு தேடிக் கொள்ளக் கடவாய். நடுத்தீர்த்த பின்பு, பாவியைப் பசாசுகள் கட்டிக் கொண்டு வாதித்து, நரகத்திலே கொண்டு போகிற போது, புண்ணியவானைத் தேவதூதர் கலியாண ஆடை ஆபரணங்களை அணிவிப்பது போல் அலங்கரித்து, மோட்ச இராச்சியத்துக்குக் கூட்டிக் கொண்டு போவார்கள்.\nஅப்போது அவனுக்குள்ள சந்தோஷம் எப்படியிருக்குமென்றால், யாருமற்ற ஒரு எளியவளை ஒரு இராஜகுமாரனுக்குக் கலியாணம் செய்து கொடுக்க மணவாளனின் வீட்டிற்குக் கூட்டிப் போகிற போது அவள் எம்மாத்திரம் அக்களிப்பாயிருப்பாளோ அது போலவும், குற்றவாளியாய்த் தள்ளப்பட்டுத் தூரதேசத் திலே போயிருந்தவன் தனது இராச்சியத்துக்கு இராஜா வாகப் பட்டாபிஷேகம் பண்ணப் பெற்று, சகல பரிவாரங் களோடு மகிமையோடு மாடமாளிகைக்குள் நுழைகிற போது எம்மாத்திரம் சந்தோஷம் அடைவானோ, அப்படிப் போலவும், புண்ணியவானுடைய ஆத்துமம் தேவ குமாரனோடு நேசமாயிருந்து, மோட்ச முடி பெறத் சம்மனசுக்கள் கூட்டிக் கொண்டு போகையில், சொல்லிலடங்காத ஆனந்தத்தை அனுபவிக்கும்.\nமண்ணோடு மண்ணாய் அழிந்து போன சரீரம் மறுபடி உயிர்த்துத் தன் ஆத்துமத்தோடு கூடுகிறபோது, அதற்குக் கிடைத்த நவமான அலங்கார மகிமைகளைக் கண்டு மோட்சவாசியாகிற அந்தப் புண்ணியவான் சர்வாங்கமும் புளகாங்கிதமாய் அகமலர்ந்த முகமாய்ச் சந்தோஷங் கொண்டாடிச் சொல்லுவான் : ஓஹோ, இந்தச் சரீரம் முன் அழிந்து போகிற குணமுள்ளதினால் வியாதி, நோய், பசி, தாகம், துன்பம், வெயில், குளிர், பனி, மிருகம், பாம்பு, கல்லு முள்ளு முதலான உபாதைகள் உயிரைக் கொல்லுகிற ஆயுதங்களாய் இருந்தனவே. இப்படிப்பட்ட துன்ப அச்சம் ஒன்றுமில்லாமல் எக்காலத்துக்கும் சுக சிரஞ்சீவியாயிருக்கிறோம். முன்னே இந்தச் சரீரம் நிர்வாணமும் குறைபாடு முள்ளதாயிருக்க, அதை மூடுகிறதற்கும், காப்பாற்றுகிறதற்கும் அன்ன வஸ்திரம் தேடிக் கொண்டிருந்தோம். இப்போது உணவு ஒன்றும் தேவையில்லாமல், சூரியகாந்தி வீசுகிற பளிங்கு பாத்திரம் போல சரீரமெல்லாம் பிரகாசிக்க, பொன், நவரத்தின ஆபரணங்களைப் பார்க்க அதிக அலங்காரங் கொண்டிருக்கிறோம்.\nமுன் எங்க�� பார்த்தாலும் தடையாயிருந்த சரீரம் இப்போது ஒரு தடையுமில்லாமல், ஆகாயத்தில் ஏறவும், பாதாளத்தில் இறங்கவும் குறுக்கே தடையாயிருக்கிற கதவு, சுவர்களை ஊடுருவிப் போகவும், வரவும் வல்லமை கொண்டிருக்கிறோம். ஓஹோ, இப்படிப்பட்ட மகிமைகளுக்குச் சமமான மகிமை உண்டோ இவையெல்லாம் பூலோகத்திலே கொஞ்ச நாள் பாடு பட்டதினா லே கிடைத்த தென்று ஆனந்த சந்தோஷத்துடனே கூறுவான். அடா , நிர்மூடனாகிய பாவீ இவையெல்லாம் பூலோகத்திலே கொஞ்ச நாள் பாடு பட்டதினா லே கிடைத்த தென்று ஆனந்த சந்தோஷத்துடனே கூறுவான். அடா , நிர்மூடனாகிய பாவீ அற்ப கஷ்டம் பொறுக்க மாட்டாமல் இத்தனை நன்மையெல்லாம் இழந்து போகிறது எத்தனை புத்தியீனம் என்று பார்.\nமோட்ச இராச்சியத்திலே பிரவேசிக்கிறவன் அதிலேயுள்ள அளவில்லாத விஸ்தாரத்தையும், பளிங்கு போல பளபளப்பாய் மின்னுகிற நிலத்தையும், இரத்தினங்களால் இழைத்திருக்கிற மாட மாளிகைகளையும் கண்டு ஓஹோ, இப்படிப்பட்ட இராச்சியமும், நகரமும், மாடமாளிகைகளும் உண்டாயிருக்கச் செய்தும், உலகத்திலே குச்சு வீட்டுக்கும், புல்காட்டு நிலத்திற்கும் எத்தனை சண்டை வழக்குச் செய்கிறார்கள். இதெல்லாம் எத்தனை புத்தியீனம் என்று அதிசயப்படுவான். அந்த நகரில் வாசமாயிருக்கிற மோட்சவாசிகள் ஒவ்வொருவரும் முடிதரித்த இராஜாக்களைப் போல மகிமையும், சூரியனைப் போல் பிரகாசிக்கிற ஆடை ஆபரணங்களுடைய அலங் காரத்தையும் கொண்டிருக்கிறதைக் கண்டு உலகத்திலுள்ள அலங்காரங்களெல்லாம் வீண் அலங்காரம் என்று வெறுப்பான்.\nதேவதூதருடைய ஒன்பது விலாச சபைகளின் மகிமையையும், அவர்கள் சர்வேசுரனைப் புகழ்ந்து பாடுகிற இராகங்களுடைய மதுரத்தையும், வீணை வாசிக்கிற இன்பத்தையும், எங்கும் பிரகாசிக்கிற அலங்காரத்தையும் பற்றிப் பிரமித்து, பூலோகத்திலுள்ள ஆடல் பாடலெல்லாம் அவலட்சண கோலமென்று வெறுப்பான். அதற்கு மேலாகப் பரிசுத்த தேவமாதா பரலோக இராக்கினியாக முடி தரித்து, தயை விளங்குகிற மகிமையையும், சகல லோகமும் ஆண்டு இரட்சிக்கிற மகிமைப்பிரதாபத்தையும் கண்டு ஆனந்த வெள்ளத்திலே அமிழ்ந்தினவனாய்ச் முழுவதும் பூரித்து, பூலோகத்திலே பிரகாசிக்கிற வெளிச்சங்களெல்லாம் இருட்டுப் போலவும், செல்வங்கள் எல்லாம் சேறு போலவும், அழகுகளெல்லாம் அழுக்கு போலவும் சகலமும் வெறுத்து அருவருத்து, தனக்குக் கிடைத்த பாக்கியத்தை நினைத்து மகிழ்ச்சி கொண்டு அணைகடந்த ஆனந்த சந்தோஷத்தோடிருப்பான்.\n இப்படிப்பட்ட செல்வ பாக்கியம் நிறைந்த மோட்சத்தை அனுபவிக்க எப்போது போவேன், எப்போது போவேனென்று ஆசைப்படாமல் பூலோகத்திலே நீடித்திருக்க ஆசைப்படுகிறாய். இதைப் போல புத்தியீனமுண்டோ தான் பிறந்த சொந்த தேசத்திலே வாழப் போகாமல், பிற தேசத்திலே இருந்து குடியிருக்க ஆசைப்படுவார் உண்டோ தான் பிறந்த சொந்த தேசத்திலே வாழப் போகாமல், பிற தேசத்திலே இருந்து குடியிருக்க ஆசைப்படுவார் உண்டோ சிரசிலே முடி தரிக்கக் கூப்பிடுகிற இடத்திற்குப் போகாமல், சுமை வைக்கிற இடத்திற்கு ஓடுவாருமுண்டோ சிரசிலே முடி தரிக்கக் கூப்பிடுகிற இடத்திற்குப் போகாமல், சுமை வைக்கிற இடத்திற்கு ஓடுவாருமுண்டோ தெளிந்த ஊற்றிலே குளியாமல், சேற்றிலே புரளுவாருண்டோ தெளிந்த ஊற்றிலே குளியாமல், சேற்றிலே புரளுவாருண்டோ ஏன் இந்தப் புத்தியீனம் கொஞ்சப் பிரயாசத்துக்குப் பயப்பட்டு இந்தப் பாக்கியத்தை இழக்கலாமோ உலகம் நிறைய ஆயிரம் உடமை கொடுத்தாலும், மோட்ச இராச்சியத்தை அடைகிறதற்குப் போதுமான விலையல்ல. உலக வாதைகள் எல்லாம் ஏகமாய் அனுபவித்தாலும், மோட்ச சுகம் பெறப் போதாதே. அப்படியிருக்கச் சர்வேசுரன் உனக்கு வேறே கஷ்டமில்லாமல் பொன் பண மென்கிற பத்துக் கற்பனைக்கும் வெள்ளிப் பணமென்கிற பதினாலு தர்மங்களுக்கும் அந்த இராச்சியத்தைக் கொடுக்கச் சித்தமாயிருக்கச் செய்தும் அதை நீ கைக்கொள்ளாமல் இருக்கிறது பைத்திய நினைவல்லவோ உலகம் நிறைய ஆயிரம் உடமை கொடுத்தாலும், மோட்ச இராச்சியத்தை அடைகிறதற்குப் போதுமான விலையல்ல. உலக வாதைகள் எல்லாம் ஏகமாய் அனுபவித்தாலும், மோட்ச சுகம் பெறப் போதாதே. அப்படியிருக்கச் சர்வேசுரன் உனக்கு வேறே கஷ்டமில்லாமல் பொன் பண மென்கிற பத்துக் கற்பனைக்கும் வெள்ளிப் பணமென்கிற பதினாலு தர்மங்களுக்கும் அந்த இராச்சியத்தைக் கொடுக்கச் சித்தமாயிருக்கச் செய்தும் அதை நீ கைக்கொள்ளாமல் இருக்கிறது பைத்திய நினைவல்லவோ ஒரு நிலை வரம் இல்லாத இந்த உலகத்திலே எப்போதும் இருக்கவும், இங்கேயே சம்பாதித்து வைக்கவும் நினைக்கிறது அதிலும் புத்தியீனம் அல்லவோ\nஒரு இராச்சியத்தில் வருஷத்துக் கொரு இராஜாவைப் முடிசூட்டி வைத்து, வருஷம் ஆனவுடனே அவன் தேடினதெல்லாம் பறித்து��் கொண்டு, குடிக்கக் கஞ்சி முதலாய் இல்லாமல் மறு தேசத்திற்குத் துரத்தி விடுவார்கள். இதற்கு உட்பட்டு மோசம் போகிறவன் புத்திசாலி யோ புத்திசாலி என்ன செய்ய வேண்டுமென்றால், தான் இராச்சியபாரம் செய்கிற ஒரு வருஷத்திலே பணம், உடைமை, உற்பத்தி வெகுவாய்ச் சம்பாதித்து நாளுக்கு நாள் பிரதேசத்துக்கு அனுப்பி எல்லாம் பத்திரம் செய்து வைத்துக் கொண்டு தான் இராச்சியபாரம் செய்கிற இடத்திலே ஒரு காசும் வையாமல் எச்சரிக்கையோடிருப்பான். அவர்கள் குறித்த தவணையிலே இவனைப் பட்டம் மாற்றி, மறு தேசத்துக்குத் துரத்தி விடுகையில் இவன் அங்கே போய், தான் ஏற்கெனவே அவ்விடத்தில் பத்திரம் செய்து வைத்த திரவியங்களைக் கொண்டு பெரிய மாடமாளிகை கட்டிக் கொண்டு ஒரு குறையுமில்லாமல் சுகமாய் வாழ்ந்திருப்பான் அல்லோ\nஅப்படியே ஒருவன் உலகத்திலே வாழ்ந்து, ஆயுள் முடித்தவுடனே மரணமென்கிற நடுவன் வந்து அவன் தேடினதில் அவனுக்கு ஒன்றும் கொடாமல் பிற தேசத்துக்குத் துரத்தி விடுகிறதைக் காண்கிறோம்.\nஇதை அநேக விசை கண்டிருந்தும், அந்தப் புத்தியீனன் பறிகொடுத்தாற் போல் எண்ணிறந்த பாவிகள் தேடின பொருளைப் பறிகொடுத்து மோசம் போகிறார்கள். இவ்வுலகத்திலே நம்பிக்கை வையாமல், பிச்சை, தான தர்மம் என்கிற புண்ணியங்களை எல்லாம் பரலோகத்திலே சேர்த்து வைத்துக் கொண்டிருந்தால். அதுதான் அந்த விவேகி பிற தேசத்தில் சேர்த்த ஆஸ்தி அவனுக்கு உதவினாற் போல், மரணத்திற்குப் பிறகு உதவியாயிருக்கும். பாவியே, இப்படிப்பட்ட நியாயங்களைக் கண்டும், இன்னும் புத்திமானாயிருக்க மாட்டாயோ இம்மாத்திரம் அறிவு உனக்குச் சொன்னதும், இம்மாத்திரம் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு உன்னை எழுப்பிவிட்டதும் போதாதோ இம்மாத்திரம் அறிவு உனக்குச் சொன்னதும், இம்மாத்திரம் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு உன்னை எழுப்பிவிட்டதும் போதாதோ இப்படிப்பட்ட கூக்குரலுக்குக் கண் விழிக்காவிட்டால் நீ செத்த பிணமேயன்றி உயிரோடிருக்கிறவன் அல்ல.\nபாவ அந்தகாரத்தில் தூங்கியது போதும் என்று மயக்கத்தை விட்டு உடனே எழுந்திருந்து உன் பாவத்துக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n��� நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_297.html", "date_download": "2021-02-26T13:44:04Z", "digest": "sha1:OVQ7WFK5WWLGZ5G44GIYQLMGHG57LDOR", "length": 8323, "nlines": 52, "source_domain": "www.ceylonnews.media", "title": "ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்!", "raw_content": "\nட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்\nஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது.\nஇதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது. எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை.\nட்ரம்ப் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ளவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் இந்த விடயம் மிகப்பெரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.\nட்ரம்பிற்கும் மற்றவர்களுக்கும் ஈரான் ஒரு சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்போலுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த அளவிலான கைது கோரிக்கையை பிரதிபலிக்கிறது.\nஉள்ளூர் அதிகாரிகள் மூலம் நாட்டின் சார்பாக கைது செய்ய முடியும் என்றாலும், இதில் சர்வதேச தலையீடு இருப்பதாக கூறப்படுகின்றது.\nசந்தேக நபர்களை கைது செய்யவோ அல்லது ஒப்படைக்கவோ நாடுகளை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கத் தலைவர்களை அந்த இடத்திலேயே நிறுத்தி சந்தேக நபர்களின் பயணத்தை மட்டுப்படுத்தலாம்.\nஇது குறித்து தெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்காசிமெர் கூறுகையில், ‘ஜெனரல் காஸ்ஸெம் சோலேமானீயைக் கொன்ற சம்பவத்தில் ட்ரம்ப் மற்றும் குற்றம் சாட்டிய 30இற்க்கும் மேற்பட்டோர் கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்’ என கூறினார்.\nஆனால், ஈரான் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் தனது வழக்கைத் தொடரும் என்று வலியுறுத்தினார்\nஇந்த கோரிக்கையைப் பெற்ற பிறகு, இன்டர்போல் குழு மூலம் சந்தித்து அதன் உறுப்பு நாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்று விவாதிக்கிறது. எந்தவொரு அறிவிப்பையும் பகிரங்கப்படுத்த இன்டர்போலுக்கு எந்தத் தேவையும் இல்லை. இருப்பினும் அதன் இணையதளத்தில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.\nகடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.\nஇதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவ��ன் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் படி, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையாக இவர்கள் குறிவைக்கப்பட்டதாக பின்னர் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்தது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/10204204/Is-AIADMK-destroying-the-fort--Kamalhasan-Tweet.vpf", "date_download": "2021-02-26T13:10:06Z", "digest": "sha1:6SKIOQ7MIJKD5IO7P63WYBZNRHR3AOXI", "length": 13137, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is AIADMK destroying the fort? - Kamalhasan Tweet || அதிமுக கோட்டை தகர்கிறதா? - கமல்ஹாசன் டுவீட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்கிறதா என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nசட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர்.\nஅந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13-ந் தேதி மதுரையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுவரை 4-கட்டமாக பிரசாரம் நடத்தி முடித்துள்ள கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் மசக்காளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:\nநமது வெற்றிக்கு ஆதரவாக செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இது சினிமாக்காரனைப் பார்ப்பதற்காக கூடும் கூட்டம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், அது பொய் என்பது மக்களுக்குத் தெரியும். அதை தேர்தலில் நீங்கள் நிரூபிக்க வேண்டும்.\nமக்கள் நலன், எதிர்காலத்தில் அக்கறை கொண்டு பல அரிய திட்டங்களை வகுத்துள்ளோம். எங்களது திட்டத்தை ஆசியாவில் வேறு எந்தக் கட்சியும் செய்யவில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறியபோது அதை பலர் கிண்டல் செய்தனர்.\nஆனால், குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீ���ிமன்றம், பல கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்களுக்கு ஊதியம் என்பது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ளது என்றார்.\nஇந்நிலையில் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nகோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க,அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ\nகாவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே... என பதிவிட்டுள்ளார்.\nகோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க,அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது.போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது,பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ\nகாவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே... pic.twitter.com/7jJb1gqvhA\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா\n2. போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும்; தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\n3. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்\n4. பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- தமிழக அரசு\n5. தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/01/14015937/Armed-Guards-Fences-Capitol-Under-Heavy-Security-Amid.vpf", "date_download": "2021-02-26T12:35:22Z", "digest": "sha1:3NYKHRNJ4S3SQGYEY32JJZSVZPPMDZM6", "length": 20904, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Armed Guards, Fences: Capitol Under Heavy Security Amid Trump Impeachment || டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம், புதுச்சேரியில் வரும் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை; இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட வாக்கு பதிவு | தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். |\nடிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு + \"||\" + Armed Guards, Fences: Capitol Under Heavy Security Amid Trump Impeachment\nடிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஇதனிடையே ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.‌\nஅப்படி அவர் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து நீக்குவோம் என ஜனநாயக கட்சியினர் திட்டவட்டமாக கூறினர்.அதன்படி துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.\nஇதுதொடர்பாக ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.\nஅப்போது அவையில் பேசிய நான்சி பெலோசி ‘‘ஜனவரி 6-ந்தேதி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கொடிய கிளர்ச்சியை தூண்டினார். அது அமெரிக்க ஜனநாயகத்தின் இதயமான நாடாளுமன்றத்தை குறிவைத்தது. இது நம் நாட்டின் வரலாற்றில் என்றென்றும் கறைபடுத்தும் கொடூரங்கள். தேசத்துரோக தாக்குதலுக்கு ஜனாதிபதி டிரம்ப் அழைப்புவிடுத்தார் என்ற உண்மைகள் மிகவும் தெளிவாக உள்ளன’’ என கூறினார்.\nசில மணி நேரம் நடந்த விவாதத்துக்கு பிறகு 25-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த துணை ஜனாதிபதி மைக் பென்சை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 222 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர் ஒருவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 205 வாக்குகள் தீர்மானத்துக்கு‌ எதிராக பதிவாகின. அதன்படி 18 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறியது.\nஎனினும் இந்த தீர்மானம் ‌ நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியாது என அறிவித்துவிட்டார். தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசிக்கி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது:-\nநமது அரசியலமைப்பின்படி, 25-வது சட்டத்திருத்தம் என்பது தண்டனை அளிப்பதோ அல்லது கைப்பற்றுதலோ அல்ல. ஜனாதிபதி செயல்பட முடியாமல் போகும்போதும், திறமையற்றவராக இருக்கும்போதுதான் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி அவரைப் பதவி நீக்கம் செய்வது கொடூரமான முன் உதாரணமாகிவிடும்.\nஜனாதிபதி டிரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தக் கூறுகிறீர்கள். இது தேசத்துக்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் உகந்ததாக இருக்காது.இவ்வாறு மைக் பென்ஸ் கூறியிருந்தார்.\nஒருவேளை மைக் பென்ஸ் 25-வது சட்ட திருத்தத்தை செயல்படுத்த மறுக்கும் பட்சத்தில் கிளர்ச்சியை தூண்டிய குற்றச்சாட்டில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவர வேண்டுமென ஜனநாயக கட்சியினர் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.‌\nஅதன்படி பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்து ஓட்டெடுப்பு நடத்துவதற்கான பணிகளை ஜனநாயக கட்சிகள் தொடங்கியுள்ளனர். இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரின் மையப்பகுதி பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று சொல்லும் அளவுக்கு பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.\n1. ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; அமெரிக்கா அறிவிப்பு\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n2. மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை\nமியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.\n3. அமெரிக்காவில் குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து; ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு\nஅமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.\n4. அமெரிக்காவின் பட்ஜெட் இயக்��ுனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு\nஅமெரிக்க வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு தெரிவித்துள்ளது.\n5. அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டில் போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்\nஅமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டில், போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்\n2. ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண்\n3. சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்\n4. செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரகசிய செய்தி 6 பேருக்கு மட்டுமே தெரிந்த உண்மை\n5. நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்; லண்டன் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF/", "date_download": "2021-02-26T12:42:26Z", "digest": "sha1:F6GYVENYB7TDSE3HIS45SQQHCGGD44HT", "length": 10517, "nlines": 164, "source_domain": "www.kallakurichi.news", "title": "கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை: யுனிவர்ஸ் பாஸ்!! - January 2, 2021", "raw_content": "\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை: யுனிவர்ஸ் பாஸ்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nவயது என்பது வெறும் நம்பர்” – ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த கெய்ல்\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை என்று யுனிவர்ஸ் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.\nஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார். ஆகவே, 45 வயதுக்கு முன்னர் கிரிக்கெட்டிலிருந்து விலக வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய கிறிஸ் கெய்ல், வயது என்பது தன்னைப் பொறுத்தவரை வெறும் எண்ணிக்கை தான் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தொடர் ஆகியவற்றில் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.\nPrevious articleநாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை\nNext articleபுத்தாண்டு பரிசு- தந்தையான உமேஷ் யாதவ்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\n��பன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா மற்றும் முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ...\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mumbai-dubbawalas-to-present-silver-ornaments-to-prince-harrys-son/", "date_download": "2021-02-26T12:36:22Z", "digest": "sha1:XDVR7VNGB5TXWHMUTASQAXGGPYP4A3LZ", "length": 15477, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "இளவரசர் ஹாரி மகனுக்கு வெள்ளிநகை பரிசளிக்கும் மும்பை டப்பாவாலாக்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇளவரசர் ஹாரி மகனுக்கு வெள்ளிநகை பரிசளிக்கும் மும்பை டப்பாவாலாக்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியர் மகனுக்கு மும்பை டப்பாவாலாக்கள் வெள்ளி நகைகள் பரிசளிக்க உள்ளனர்.\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கில் தம்பதியினருக்கு இந்த மாதம் ஆறாம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸர் என பெயரிடப்படுள்ளது. இங்கிலாந்து தற்போது குடியரசாக இருந்த போதிலும் மக்கள் அரச குடும்பத்தின் மீது விசுவாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.\nமும்பையில் உள்ள டப்பாவாலாக்கள் என அழைக்கப்படும் மதிய உணவு அளிப்போர் உலகப் புகழ் பெற்றவர்கள் ஆவார்கள். இவர்களும் இங்கிலாந்து மக்களைப் போல் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நேசம் பாராட்டுபவர்கள். அதைப் போல் இங்கிலாந்து அரச குடும்பத்தினரும் இவர்கள் மீது அன்புடன் உள்ளனர்.\nகடந்த 2003 அம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மும்பை வந்த போது இவர்கள் சேவையை பாராட்டி உள்ளார். அதன் பிறகு தமக்கும் கமில்லா பார்க்கருக்கும் 2005 ஆம் வருடம் நடந்த திரு���ணத்துக்கு இந்த டப்பாவாலா சங்க நிர்வாகிகள் இருவரை அழைத்துச் சென்றுள்ளார்.\nஅப்போதிருந்து தொடரும் இந்த அன்பு ஹாரி மற்றும் மேகன் திருமணத்துக்கு சிறப்பு பரிசு அளித்த பிறகு மேலும் வலுவானது. தற்போது டப்பாவாலாக்கள் சங்க செய்தியாளர் சுபாஷ் தாலேகர், “எங்கள் சஙக்ம் சார்பாக குழந்தை ஆர்ச்சிக்கு மகாராஷ்டிராவின் சிறப்பு வெள்ளிநகை பரிசுப் பெட்டி அனுப்ப உளோம். அதில் வெள்ளியிலான அரைஞாண் கொடி, கொலுசு மற்றும் காப்புகள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த நகைகள் மகாராஷ்டிர வழக்கப்படி தாத்தா வீட்டில் இருந்து பேரக் குழந்தைகளுக்கு சீராக அளிக்கப்படுபவை ஆகும். இளவரசர் சார்லஸ் தங்கள் நண்பர் என்பதால் அவருடைய பேரன் தமக்கும் பேரன் என அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன்ர். இதை தங்கத்தில் அனுப்ப முதலில் முடிவு செய்த சங்கத்தினர் பிறகு பணப்பற்றாக்குறை காரணமாக வெள்ளியில் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.\nஇளவரசர் ஹாரி திருமண தினத்தன்று இவர்கள் இரு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இனிப்புக்கள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n 900 ஆண்டு பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை இன்போசிஸ் அறிவிப்பு: ‘அரசியல் வெற்றி’ என வெள்ளை மாளிகை வரவேற்பு இன்போசிஸ் அறிவிப்பு: ‘அரசியல் வெற்றி’ என வெள்ளை மாளிகை வரவேற்பு உலக சுகாதார அமைப்பின் இணைதலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதன் நியமனம்\nPrevious பெட்ரோல் பங்குகளுக்கு ‘ஞாயிறு’ வார விடுமுறை கிடையாது: தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு\nNext மோடிக்கு இவர் ஒருவர் போதும்; வேறு யாரும் தேவையில்லை..\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு: வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடக்கம்\n5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் 2.7லட்சம் வாக்குச்சாவடிகளில் 18.66 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்… தேர்தல் ஆணையர்..\nமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெறும் : சுனில் அரோரா\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nவிதர்பா மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண���ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nமாநில அரசு புதிய திட்டங்களையோ, அல்லது புதிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு: வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடக்கம்\n5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் 2.7லட்சம் வாக்குச்சாவடிகளில் 18.66 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்… தேர்தல் ஆணையர்..\nமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெறும் : சுனில் அரோரா\nஅசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/party-seniors-unhappy-over-udhayanidhi-stalin-and-anbil-mahesh-dominance", "date_download": "2021-02-26T12:53:16Z", "digest": "sha1:KJHGC5KVA352JSIQ3TSN5M6Z526AID33", "length": 16699, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "அன்பில் - உதயநிதி நட்பும், சிக்கலில் சீனியர்களும்! - தி.மு.க-வில் திரும்பும் வரலாறு - Party seniors unhappy over udhayanidhi stalin and anbil mahesh' dominance", "raw_content": "\nஅன்பில் - உதயநிதி நட்பும், சிக்கலில் சீனியர்களும் - தி.மு.க-வில் திரும்பும் வரலாறு\nஇளைஞரணிச் செயலாளராக உதயநிதி தேர்வாகும் முன்பே, இளைஞரணியில் பொறுப்பு வகித்தவர் மகேஷ். கூடுதலாக, உதயநிதி ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். உதயநிதியை இளைஞரணி பொறுப்புக்குக் கொண்டுவருவதற்கு, மாவட்டச் செயலாளர்களிடம் கடிதம் வாங்கியதில் இவரது பங்கு அதிகம்\nதி.மு.க தலைவராக ஸ்டாலின் உருவெடுத்தது, கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலப் போராட்டம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவ்வளவு காலமெல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லை.\nசற்றேறக்குறைய ஸ்டாலினின் போராட்டக் காலத்தையே வயதாகக்கொண்ட இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், அவரின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மொத்தக் கட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார்கள்; மூத்த தலைவர்களை ஒடுக்குகிறார்கள் என்பதுதான் தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது.\nஇதில், இருவருமே 'வாரிசு'கள் என்பது அறுபது வயதைத் தாண்டியும் தெருவில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் சாமானியத் தொண்டனின் கூடுதல் குமுறல்\nஅன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றிச் சிறு அறிமுகம்... `அன்பில் தர்மலிங்கத்தின் பேரன்', `அன்பில் பொய்யாமொழியின் மகன்' என்பதே அன்பில் மகேஷின் அடையாளம், அங்கீகாரம், எக்ஸட்ரா... எக்ஸட்ரா எல்லாமே 'எழுதப்படாத வாரிசுரிமை' என்பதைத்தான் கெளரவமாக தி.மு.க-வில் 'பாரம்பர்ய தி.மு.க குடும்பம்' என்றழைக்கிறார்கள். அப்படியொரு பாரம்பர்ய தி.மு.க குடும்பமாக மூன்று தலைமுறைகளாகத் திருச்சியில் கோலோச்சுகிறது இவர்களின் குடும்பம்.\nஸ்டாலினுக்குத் தோழனாக அன்பில் பொய்யாமொழி இருந்தபோது, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, சேலம் வீரபாண்டி செழியன், ஈரோடு என்.கே.பி.ராஜா, காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், கரூர் வாசுகி எனப் பலரையும் பொறுப்புக்குக் கொண்டுவந்தார். ஸ்டாலின்-பொய்யாமொழி இருவரும் நட்பிலிருந்தபோது, சீனியர்கள் எப்படிப் பாதிக்கப்பாட்டார்களோ கட்சியினர் எப்படிப் புலம்பினார்களோ அதேபோலவே அன்பில் மகேஷ் - உதயநிதியின் நட்பும் கட்சியில் பலருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாறு மீண்டும் திரும்புகிறது.\nஅன்பில் தர்மலிங்கம் - கருணாநிதி; அன்பில் பொய்யாமொழி - ஸ்டாலின்; உதயநிதி - அன்பில் மகேஷ்\nஇளைஞரணிச் செயலாளராக உதயநிதி தேர்வாகும் முன்பே, இளைஞரணியில் பொறுப்பு வகித்தவர் மகேஷ். கூடுதலாக, உதயநிதி ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். உதயநிதியை இளைஞரணி பொறுப்புக்குக் கொண்டுவருவதற்கு, மாவட்டச் செயலாளர்களிடம் கடிதம் வாங்கி��தில் இவரது பங்கு அதிகம். தற்போது உதயநிதியின் குரலாகவே மாறியிருக்கிறார் மகேஷ். அதைத் தொடர்ந்தே இவ்வளவு பிரச்னைகள்.\nசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமன விவகாரம், கடந்த இரு வாரங்களைத் தாண்டியும் கட்சியினரிடையே புகைந்து கொண்டிருக்கிறது. மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக மகேஷின் ஆதரவாளர் சிற்றரசு நியமிக்கப்பட்டதால், சீனியரான கு.க.செல்வம் கட்சியைவிட்டே விலகினார். இப்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகி தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்கிறார்.\nசென்னை மேற்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை சிற்றரசுவிடமும், மற்றொன்றை கு.க.செல்வத்திடமும் ஒப்படைத்திருந்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. சீனியர் ஒருவர், இளையவர் ஒருவர் எனப் பழுத்த அனுபவமும், புதிய சிந்தனைகளும் கட்சிக்கு உரமூட்டியிருக்கும். அதைவிடுத்து, சீனியரை ஓரங்கட்டிவிட்டு சிற்றரசுவுக்குப் பதவி கொடுத்ததால், ஒரு சீனியரை இழக்க நேரிட்டுவிட்டது.\n\"சென்னை மேற்கு மாவட்ட விவகாரம், ஒரு துளி உதாரணம்தான்... மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் நிலவரம் கலவரமாகவே இருக்கிறது\" என்கிறார்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள தொண்டர்கள். அவர்களின் குரலை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம்...\n- தருமபுரியில் தலையெடுத்த ஆதிக்கம் | கதிகலங்கும் கன்னியாகுமரி | ஆடு பகை... குட்டி உறவா வேலூர் 'கலவரம்' | தனிமரமான கே.என்.நேரு - 'சரியும்' மலைக்கோட்டை | மகேஷின் விழுதுகளான மதுரை... | இதர ஊர்களின் நிலை என்ன வேலூர் 'கலவரம்' | தனிமரமான கே.என்.நேரு - 'சரியும்' மலைக்கோட்டை | மகேஷின் விழுதுகளான மதுரை... | இதர ஊர்களின் நிலை என்ன - ஜூனியர் விகடன் இதழில் முழுமையான கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3gaI9l5 > ஆட்டிப்படைக்கும் அன்பில்... அலறும் அறிவாலயம் - ஜூனியர் விகடன் இதழில் முழுமையான கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3gaI9l5 > ஆட்டிப்படைக்கும் அன்பில்... அலறும் அறிவாலயம்\nஎன்ன சொல்கிறார் அன்பின் மகேஷ்..\n\"மாநிலம் முழுவதும் கட்சியின் சீனியர்களை நீங்கள் ஓரங்கட்டுவதாக வரும் புகார்கள் பற்றி..\nஅன்பின் மகேஷ்: \"இது முற்றிலும் தவறு. தற்போதைய சீனியர்களால்தான் இந்தக் கட்சியே உருவானது. அவர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சரியாக இருக்காது. இதை யாரோ கிளப்பிவிடுகிறார்கள��. இதனாலேயே 'இனி மாநிலத் தலைமை வேண்டாம்; திருச்சி அரசியல் போதும்' என்று ஊருக்கு வந்துவிட்டேன். இனி, மாவட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.\"\n- அன்பில் மகேஷைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து அவரிடம் நேரடியாகச் சில கேள்விகளை முன்வைத்தபோது அளித்த பதில்கள் முழுமையாக இங்கே க்ளிக் செய்க... https://bit.ly/2CGeUJh > \"நட்பு வேறு; கட்சி வேறு\n> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth\n> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/61315/", "date_download": "2021-02-26T12:53:20Z", "digest": "sha1:PRXIUW54RCI6G7CWF2BXTJFE6AAPVQID", "length": 4932, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் சாலை விபத்து : ஒருவர் பலி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் சாலை விபத்து : ஒருவர் பலி\nஅதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாமடத்தை சேர்ந்த அண்ணாதுரை வயது (50), அதிரை (ECR) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு ராஜாமடம் நோக்கி சென்ற போது எதிரே வந்த கார் அண்ணாதுரை மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக அதிரை தமுமுக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/world-news-in-tamil/11-22-crores-corona-positive-cases-in-worldwide-121022300005_1.html", "date_download": "2021-02-26T13:25:16Z", "digest": "sha1:5HG2YKDKQ6KKTXP6645IYENRAS7CN3ZE", "length": 8932, "nlines": 110, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "11.22 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!", "raw_content": "\n11.22 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nச��வ்வாய், 23 பிப்ரவரி 2021 (06:31 IST)\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.22 கோடியாக அதிகரித்துள்ளது\nஉலகம் முழுவதும் 112,249,162 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,484,692\nபேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 87,768,498\nபேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,995,972 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,822,995 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 512,487 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 19,111,232 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,015,863 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 156,498 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,710,483 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,197,531 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 247,276 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 9,139,215 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால்.. கமல்ஹாசன்\nவள்ளுவர் குறித்து டுவீட்: வைரமுத்துவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nவிடிய விடிய குதுகலம்... Vi வழங்கும் அதிவேக டேட்டா சலுகை\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nகும்முனு கீறியே குமுதா... ஷார்ட் சட்டையில் சவடாலா போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nமீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா: கேரள எல்லையை மூடியது கர்நாடகா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் இணைந்தார் உமேஷ் யாதவ்:\nஎங்க ஊரு.. எங்க பிட்ச்.. அப்படித்தான் விளையாடுவோம் – மூக்கை உடைத்த ரோகித் ஷர்மா\n1.10 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்புகள்\nசட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: என்னென்ன அறிவிப்புகள் இருக்கும்\nஇரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை\n11.22 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு\nஇந்திய பெருவெள்ளம்: பனிச்சிகரத்தில் புதைந்த அணு ஆயுதங்கள் காரணமா\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இருக்காது-முதல்வர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thumbnailsave.in/tag/thannambikkai-manithargal/", "date_download": "2021-02-26T12:06:27Z", "digest": "sha1:LUEAJVKBNFXORXQCE6H74KSE5AITBY7Q", "length": 6044, "nlines": 63, "source_domain": "thumbnailsave.in", "title": "thannambikkai manithargal Archives - Tamil Quotes", "raw_content": "\nபிச்சைக்காரன் – தன்னம்பிக்கை கதை\nபிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி...\nஉன் பக்கத்தில் இருப்பது யார் அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்.. அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..\nஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார். தீடீரென கரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னல் சென்று அமருங்கள்,...\nபென்சிலின் வாழ்க்கை – தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை\nகடையில் இருந்து வாங்கிவரப்பட்ட பென்சில் சில நிமிடம் கைகளில் கொஞ்சி விளையாடும். அலங்கரிக்கப்படும், பாதுகாக்கப்படும் ,அடுத்தவரிடம் காட்டி பொறாமை கொள்ள செய்யும். அடுத்த நிமிடமே தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்.பக்கங்கள் சீவப்பட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக தயார் செய்யப்படும்.பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வலித்தாலும் சுகமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் கடக்க...\nஇறந்தஉடன் மறுபிறப்பை எடுக்குமா ஆன்மா\nசாமியே கதி என்று இருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nTamilisai Soundararajan History in Tamil – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு\nChe Guevara History in Tamil – சேகுவேரா வாழ்க்கை வரலாறு\nஆசிரியர் தினம் சிறப்பு கட்டுரை on நான் விரும்பும் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு – Jawaharlal Nehru History in Tamil\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\nஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு - Jawaharlal Nehru History on Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு - Jhansi Rani History in Tamil on சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு – Swami Vivekananda Tamil\nSasidharan on Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3045", "date_download": "2021-02-26T13:28:59Z", "digest": "sha1:3ANDSW4C3YNTFZYESLCZF5GHZF7EG27Z", "length": 16998, "nlines": 58, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "உடற்பயிற்சியின் மகத்துவம் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஎனது முந்திய கட்டுரையில் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடிருந்தேன். ஆரோக்கியமான உணவு உடல் நலத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சியும் உடல் நலத்துக்கு இன்றியமையாதது.\nஇன்றைய நவீன உலகின் கண்டு பிடிப்புகளின் பெரும்பான்மையானவை, மனித வேலைகளை இலகுவாகச் செய்யவே உதவுகின்றன. விவசாயத்திலும் சரி, தொழிற்சாலைகளிலும் சரி இயந்திரங்கள் மனிதர்களின் வேலைகளைச் செய்கின்றன. போக்குவரத்துக்கு வாகனங்கள் உதவுகின்றன. இதனால் மனிதன் உடலை வருத்தி வேலை செய்யாமல் சோம்பேறியாகி விட்டான். இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, கணினி போன்றவை மனிதனை ஒரே இடத்தில் இருக்க வைத்து விட்டன. இதனால் பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. நாம் உண்ணும் உணவிலுள்ள சக்தி செலவிடப்படாததனால் உடற்பருமன் அதிகரிப்பதுடன் நீரிழிவு, குருதியழுத்தம், இதயநோய்கள் மற்றும் புற்றுநோய் என்பன ஏற்படுகின்றன.\nஎனவே உடற்பயிற்சி அனைவருக்கும் இன்றியமையாதது. உடற் பயிற்சியினால் ஏற்படும் பயன்கள் எண்ணற்றன. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலாவதாக உடற்பயிற்சி உடல் நிறையைக் குறைக்கின்றது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் செய்யும் போது உணவின் மூலம் பெறப்படும் மேலதிக கலோரிகளை எரிக்கின்றீர்கள். இதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புப் படிவதையும் உடல் நிறை அதிகரிப்பையும் தடுக்கலாம். உடல் நிறைகுறைவதால் ஏற்படும் நன்மைகள் பலவாகும். உடல்நிறை குறைவதால் முழங்கால் மூட்டுத் தேய்தல் ( Osteoarthritis) நீரிழிவு, உயர் குருதியழுத்தம், இதய நோய்கள் என்பன ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.\nமேலும் உடற்பயிற்சியானது ஒஸ்ரியோ பொரோஸிஸ் ( Osteoporosis) எனப்படும் என்புருக்கி நோய், அல்ஜைமர்ஸ் ( Alzheimers disease) எனப்படும் வயோதிபர்களில் ஏற்படும் மூளை மந்தமடைதல் Depression எனப்படும் மனத் தளர்ச்சி என்பவற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. அது மட்டுமல்லாது குடல் மற்றும் மார்பங்களில் ஏற்படும் புற்று நோய்களில் இருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது.\nஉடற்பயிற்சியானது இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவையும் கொலஸ்ரோலின் அளவையும் குறைக்கின்றது. நல்ல கொலஸ்ரோல் எனப்படும் HDL Cholesterol இன் அளவைக் கூட்டுவதுடன் தீங்கான LDL Cholesterol மற்றும் Trigly Cerides இன் அளவை உடற்பயிற்சி குறைக்கின்றது. எனவே உடற்பயிற்சியானது நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக கொலஸ்ரோல் உடையவர்களுக்கும் மிகவும் பயனளிக்கும்.\nஇதுமட்டுமல்லாது, உடற்பயிற்சி மனதுக்கு உற்சாகத்தைத் தருகின்றது. மன இறுக்கத்தையும் மனச் சோர்வையும் நீக்குகின்றது. உடற்பயிற்சி தன்னம்பிக்கையை வளர்க்கின்றது. உடற்பயிற்சியினால் இருதயம், நுரையீரல் போன்ற உள் அங்கங்கள் சிறப்பாகத் தொழிற்படுகின்றன. மேலும் உடற்பயிற்சியின் மூலம் அழகான தோற்றத்தைப் பெறலாம். ஒழுங்கான உடற்பயிற்சி இரவில் நிறைவான தூக்கத்தைத் தருகின்றது.\nஇனி நாம் எவ்வாறான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். முதலாவதாக நாம் வாழ்க்கையை உற்சாகமானதாகவும் சுறுசறுப்பானதாகவும் ஆக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நாம் செய்யும் உடற்பயிற்சி நம் வாழ்க்கையுடன் இணைந்ததாக இருந்தால் அது நிச்சயம் பயன் அளிக்கும். நாம் போக்குவரத்தின் போது முடியுமானவரை நடந்தோ அல்லது சைக்கிள் மூலமோ செல்லப் பழகிக் கொள்ள வேண்டும். மாடியில் ஏறும்போது பாரம் தூக்கியை (Lift) ஐ உபயோகிக்காது படிக்கட்டுக்களில் ஏறிச் செல்ல வேண்டும். வீட்டிலுள்ள கூட்டுதல், தூசு தட்டுதல், கிடங்கு வெட்டுதல், போன்ற வேலைகளை நாங்களே செய்ய வேண்டும்.\nஒய்��ு நேரத்தில் கிரிக்கெட், உதைபந்தாட்டம், போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடலாம். வீட்டுத்தோட்டம் செய்வது உடலுக்கு உடற்பயிற்சைத் தருவதுடன் பணத்தையும் மீதப்படுத்திக்கொள்ள உதவுகின்றது.\nநாம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளில் ஒன்று Aerobic exercises எனப்படும் உடற்தசைகளை அசைப்பதன் மூலம் செய்யப்படும் உடற்பயிற்சிகளாகும். நடத்தல், ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகள் இந்த வகையில் அடங்குகின்றன. இரண்டாவது தசைநார்களை வலுப்படுத்த உதவும் Muscle strengthening execises பாரங்களைத் தூக்குவது மற்றும் இழுப்பது போன்ற உடற்பயிற்சிகள் இவ்வகையில் அடங்குகின்றன. ஒருவர் சிறந்த பயனைப் பெறுவதற்கு இந்த இருவகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.\nஇனி Aerobic exercises எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். ( Aerobic exercises சீருடல் பயிற்சி) Aerobic exercises ஐ உடற்பயிற்சியின் கடினத்தன்மைக்கு ஏற்ப மென்மையான (light exercises) மிதமான ( moderate intensity exercises) கடினமான ( Vigorous exercises) எனப்பிரிக்கலாம் மிதமான உடற்பயிற்சியாக இருந்தால் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு என்ன வீதத்தில் கிழமைக்கு ஆகக் குறைந்தது 5 நாள்களுக்குச் செய்ய வேண்டும். அதாவது ஒரு கிழமைக்கு இரண்டரை மணித்தியாலங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உங்கள் வழமையான வேலைகளை விட மேலதிகமாகச் செய்யவேண்டியது. மிதமான உடற்பயிற்சிகளுக்கு உதாரணம் வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், இரட்டையர் டெனிஸ் ஆட்டம், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட் என்பனவையாகும்.\nஉடற்பயிற்சிக்கு போதுமான நேரம் இல்லாமல் இருந்தால் நீங்கள் கடுமையான உடற்பயிற்சி எனில் ஒரு நாளைக்கு 15 நிமிடப்படி ஒரு கிழமைக்கு ஆகக்குறைந்தது 3 நாள்கள் செய்யலாம். அதாவது ஒரு கிழமைக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் போதுமானது. நடத்தல், ஓடுதல், வேகமாக நீந்துதல், வேகமாக சைக்கிள் ஓட்டுதல் ஒற்றையர் டெனிஸ், உதைபந்தாட்டம். கயிறடித்தல் என்பன கடுமையான உடற்பயிற்சிகளுக்கு உதாரணமாகும்.\nதசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை கிழமைக்கு குறைந்தது 2 நாள்களாவது செய்யவேண்டும். கை, கால், மேற்பட்டை, இடுப்பு, வயிறு மற்றும் முதுகுத் தசைகளுக்கு இந்த உடற்பயிற்சிகள் அவசியமாகம். பாரம் தூக்குதல், கம்பிச் சுருள் அல்லது இறப்பர் பட்டிகளை இழுத்தல் போன்ற உடற்பயிற்சிகள் இதற்கு உதாரணங்களாகும். முதலி��் 8 தரம் பின்னர் 16 தரம் என படிப்படியாக உடற்பயிற்சியை அதிகரிக்கலாம்.\nநீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு விலை உயர்ந்த உபகரணங்களை வாங்கத் தேவையில்லை. மற்றும் உங்களுக்கு இதயநோய், சுவாசநோய் என்பன இருந்தால் வைத்தியரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது படிப்படியாக அதிகரிப்பது நல்லது. உடற்பயிற்சியானது உடலுக்கும் மனதுக்கும் பற்பல நன்மைகளை வழங்குகின்றது. உடற்பயிற்சியினால் பல நோய்கள் குறைவடைகின்றன. ஆரோக்கியமாக உணவும் ஒழுங்கான உடற்பயிற்சியும் வளமான வாழ்வுக்கு இரண்டு கண்கள் போன்றவை.\n« நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் நோய் ஏற்பட்டாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் தினமும் நடைப்பயிற்சி அவசியமா\nசுகத்தையும் சுவாசக்காற்றையும் அள்ளித்தரும் அட்சயபாத்திரங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1992.11.15&action=edit", "date_download": "2021-02-26T12:28:32Z", "digest": "sha1:FTBUFJOD47UMCYCA2SRLZCH5YE46WIAW", "length": 2945, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1992.11.15 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1992.11.15 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பத்திரிகை| நூலக எண் = 21403 | வெளியீடு = [[:பகுப்பு:1992|1992]].11.15 | சுழற்சி = நாளிதழ் | இதழாசிரியர் = - | மொழி = தமிழ் | பதிப்பகம் = ஈழநாடு லிமிட்டெட் ஸ்தாபனம் | பக்கங்கள் = 4 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/215/21403/21403.pdf ஈழநாடு 1992.11.15] {{P}}<\nஈழநாடு 1992.11.15 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1992.11.15&action=history", "date_download": "2021-02-26T12:37:23Z", "digest": "sha1:WV674FEFU4NXUD6OJ37ECXGM7RGT74BX", "length": 2759, "nlines": 32, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"ஈழநாடு 1992.11.15\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"ஈழநாடு 1992.11.15\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்���ைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 10:18, 22 டிசம்பர் 2016‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (642 எண்ணுன்மிகள்) (+642)‎ . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 21403 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/11850/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-02-26T12:27:34Z", "digest": "sha1:VO5ZP2TVINF3VAOFDDAGFKRTZN5AYZFX", "length": 7386, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "இன்று பிரதமர் உரை - Tamilwin.LK Sri Lanka இன்று பிரதமர் உரை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் பிரதான உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நிகழ்த்தவுள்ளார்.\nபொதுவான எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் மாநாடு, எதிர்வரும் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, நியாயம், பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்ளை அடைந்துகொள்வது தொடர்பாக விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளது.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக மோல்டா நாட்டில் நடைபெற்றது. தற்போது இந்த அமைப்புக்கு தலைமை வகிக்கும் மோல்டா இந்த மாநாட்டின்போது, அதன் தலைமைத்துவத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு வழங்கவுள்ளது.\nஇந்த நிலையில், நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதுடன், பிரித்தானிய மகாராணியின் 92ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் விஷேட நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ண���்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/deaths_27.html", "date_download": "2021-02-26T12:03:58Z", "digest": "sha1:JWTRBN2HN7SESIDFNORP2TP6B7CSKV6R", "length": 9910, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் மேலும் 2 பேர் பலி - 742 பேருக்கு தொற்று உறுதி", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 2 பேர் பலி - 742 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.\nஅதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.\n01 - கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும்.\n02 - கோனபொல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 1520 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16134,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3946,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: இலங்கையில் மேலும் 2 பேர் பலி - 742 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையில் மேலும் 2 பேர் பலி - 742 பேருக்கு தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rs-286-crore-allocation-for-storm-hit-tamil-nadu/", "date_download": "2021-02-26T12:13:26Z", "digest": "sha1:IZAMHMDL6B7SIWYLPQH2B7C7AXOTO4GW", "length": 5100, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.286 கோடி ஒதுக்கீடு..!", "raw_content": "\n#BREAKING: புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.286 கோடி ஒதுக்கீடு..\nபுயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது .\nநிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரவிபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவிடலாம் – சுனில் அரோரா\n#BREAKING: சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு., மே 2-ல் ரிசல்ட் – சுனில் அரோரா\n#Breaking: தேர்தல் முடிவுகள் வெளியாவது எப்பொழுது அறிவித்தார் தலைமை தேர்தல் அதிகாரி\n#BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\nஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவிடலாம் – சுனில் அரோரா\n#BREAKING: சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு., மே 2-ல் ரிசல்ட் – சுனில் அரோரா\n#Breaking: தேர்தல் முடிவுகள் வெளியாவது எப்பொழுது அறிவித்தார் தலைமை தேர்தல் அதிகாரி\n#BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edwinsir.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2021-02-26T12:46:45Z", "digest": "sha1:BEH3EPF2QFMPHPGIZWS3XMHSHFCXWU3I", "length": 23734, "nlines": 71, "source_domain": "edwinsir.blogspot.com", "title": "களஞ்சியம்: என்னாகுமோ ஏழையின் கல்வி?", "raw_content": "\nகோட்டை நோக்கி ஒரு பேரணி புறப்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் இந்திய மாணவர் முன்னணி(SFI)யைச் சார்ந்த இளம் பெண்களும் ஆண்களும். கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு இசைவு இல்லை எனக் கூறி காவல்துறையினர் தடுக்க, தடையை மீறி கோட்டை நோக்கி முன்னேற பேரணியில் பங்கேற்றவர்கள் முயல, வழக்கம்போல் தடியடி நடத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் சிதறி ஓடத் தொடங்குகிறார்கள். தடியடியில் காயம் பட்ட இளம் பெண்களும், ஆண்களும் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.\nதமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியில் நடைபெற்ற நிகழ்வுகளே மேற்சொன்னவை. மீண்டும் ஒருமுறை ‘சமச்சீர் கல்வி’ பற்றிய குரல்கள் தமிழகமெங்கும் எதிரொலித்தன. சட்டமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு குரல்கள் ஒலித்தன. மறுநாள் முதல்வர் பேரவையில் அறிக்கை ஒன்றினை அளித்தார்.\n“சமச்சீர் கல்வி முறை தொடர்பாக முனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மூத்த இ.அ.ப. அதிகாரியான எம்.பி. விசயகுமாரைக் கொண்டு ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவ மாநிலத் திட்டக் குழுவும் கேட்டுக் கொள்ளப்பட்டுளது. இந்தக் குழுவின் அறிக்கை வந்ததும் அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது” என்று முதல்வர் வெளியிட்ட ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ வடிவில் அமைந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வி அமைச்சரும் தம் பங்கிற்கு வரும் கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் ‘சமச்சீர் கல்வி’ நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஆள்வோரின் இத்தகைய அறிவிப்புகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. கடந்த பள்ளி இறுதிப் பொதுத்தேர்வுகளில் அனைத்து வகை பாடத் திட்டங்களுக்கும் மொத்த மதிப்பெண்கள் 500 என வரையறை செய்யப்பட்டிருப்பதும் இதனைச் ‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைப்படுத்தும் அரசின் முயற்சியின் முதல்படி என பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்ததும் நினைவிருக்கலாம். அப்படியானால் தற்போதைய அறிவிப்பு இரண்டாம் படியாக அமையுமோ\n‘சமச்சீர் கல்வி’ தொடர்பாக அமைக்கப்பட்ட முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் வெளிவராத நிலையில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் ‘சமச்சீர் கல்வி’ நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கை செய்ய வேண்டியதின் பின்னணி நமக்கு விளங்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் கல்வியாளர்களிடையேயும் பொது மக்களிடமும் முனைப்பாக எழுந்துள்ளன. அவற்றுள் சில:\nமுனைவர் முத்துக்குமரன் குழு அளித்துள்ள அறிக்கையில் எவை எவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன எவை எவை ஏற்றுக் கொள்ளப்படாமல் விலக்கப்பட்டுள்ளன\n‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைப்படுத்துவதற்கான கால அளவு எவ்வளவு\nமொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தாய்மொழி வழிக் கல்வி, தொடர்பு மொழி இவை தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன\nஇப்போதுள்ள நான்கு கல்விக் குமுமங்கள்(வாரியங்கள்) அவ்வாறே தொடருமா\nமுனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கையில் கூறியவாறு தமிழ்நாடு மாநில பள்ளிக் (சமச்சீர்) கல்வி வாரியம் அமைக்கப்படுமா\nஒரே கல்விக் குழுமம் உருவாக்கப்பட்டால் மக்களாட்சி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கு அமைப்பு விதிகள் உருவாக்கி செயல்படுத்தப்படுமா அல்லது பல்லாயிரம் மாணவரது கல்வி பற்றிய முடிவுகளை அலுவலர்களே எடுத்து செயல்படுத்தும் (அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக எம்.பி. விசயகுமார், இ.அ.ப. இருந்த போது செயல் வழிகல்வி, படைப்பாற்றல் கல்வி என்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியது போன்று) நிலைதொடருமா\nநடைமுறையில் உள்ள கல்வித்துறை தொடர்பான பல்வேறு வகையான சட்டங்கள், விதிகள், ஆணைகள் போன்றவற்றை முறைப்படுத்தி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில் புதிய கல்விச் சட்டம் உருவாக்கப்படுமா (பிற மாநிலங்களில் நடுவரசு கல்வி குமுமப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் மாநிலச் சட்டத்திற்கும் உட்பட்டுள்ளதை நினைவில் கொள்வோமாக.)\nஒரே கல்விக் குமுமம் உருவாக்கப்படும் நிலையில் நிர்வாக செயல்பாடுகள் தடையின்றி நடைபெற மண்டலங்களாக பிரிக்கும் நடைமுறைகளை அரசு பின்பற்றுமா\nஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்த வசதியாக புதிய பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கல் போன்ற பணிகளில் பேரா.யசுபால் மற்றும் சிவஞானம் குழுக்கள் பரிந்துரைத்த வண்ணம் இப்பணிகளில் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா அல்லது சென்ற இரு பாடத்திட்டங்கள் உருவாக்கலிலும், பாடநூல்கள் எழுதுதலிலும் மிக அதிக அளவில் பல்கலைக்கழக, கல்லூரி, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பேற்றது போன்ற நடைமுறையே தொடருமா\n‘சமச்சீர் கல்வி’ நடைமுறைப்படுத்தப்பட்ட பின் தற்போது, நடைமுறையில் உள்ள தொடக்க வகுப்புகளுக்கான ‘செயல்வழிக் கல்வி’ உயர் தொடக்க வகுப்பகளுக்கான ‘படைப்பாற்றல் கல்வி’ என்ற கற்றல் - கற்பித்தல் முறைகள் தொடருமா அவ்வாறு தொடருகின்ற நிலையில் மெட்ரிக்குலேசன், ஒரியண்டல், ஆங்கிலோ – இந்தியப் பள்ளிகளிலும் இக் கற்றல் - கற்பித்தல் முறைகள் விரிவுபடுத்தப்படுமா\nபாடத்திட்டங்கள், பாடநூல்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு, பாடநூல்களின் ஆங்கிலப் படிகளை தமிழில் மொழிபெயர்க்கும் முந்தைய நடைமுறை தொடருமா அல்லது தரமான பாடநூல்கள் உருவாக்கத்திற்கு முதலில் தமிழில் பாடநூல்கள் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா\nதற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தேர்வு முறைகள் அவ்வாறே தொடருமா\nமுனைவர் முத்துக்குமரன் குழு வழிகாட்டுதல்படி ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என மாற்றி அமைக்கப்படுமா அல்லது தற்போதுள்ள 1: 40 என்ற நிலையே நீடிக்குமா\n“பொதுவாக உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுக்கு உரிய பாடநூல்கள் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு மற்ற நிலைகளில் பாடநூல்கள், எந்த முறையில் கற்பிப்பது போன்ற கல்வி சம்பந்தமான எல்லாவற்றையும் பள்ளி நிலையில் ஆசிரியர் குழுவாக அமைத்துத் தீர்மானப்பது, செயல்படுத்துவது என்ற நிலையே சிறப்பானது. மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இது போன்ற சுதந்திரம் அல்லது தன்னாட்சி செயற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது. இதே போன்ற சுதந்திரம் மற்ற எல்லாப் பள்ளிகளுக்கும் அளிப்பது கல்வியில் சமச்சீர் நிலையை உருவாக்கவும், கல்வி மேம்பாட்டுக்கு உதவும்.” (முனைவர் முத்துக்குமரன் குழு அறிக்கை, பத்தி 12.76) என்ற முனைவர் முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை செயல்படுத்தப்படுமா\nஇந்திய கல்வி முறையை மறுபரிசீலனை செய்த பேரா. டி. எஸ். கோத்தாரி தலைமையிலான கல்வி ஆணையம்(1964-1966) நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த அடிப்படை சிந்தனைகள் மற்றும் தேவையான வரையறையை அளித்தது. கல்வி ஆணையத்தின் முக்கியமான பரிந்துரை என்பது சமூக இணக்கமும், சமூக சமத்துவத்தை வற்புறுத்தும் நோக்கோடு செயல்பட்டு பொதுவா��� பள்ளி அமைப்பை உருவாக்குதல் ஆகும். கல்வி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை(1968) “கல்வி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறிக்கோளான சமுதாய இணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வண்ணம் பொதுவான பள்ளி அமைப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளது.\n1966-ல் ஏற்படுத்தப்பட்ட ஆச்சாரியா இராமமூர்த்திக் குழுவானது தன்னுடைய ஆய்வறிக்கையில் பொதுப்பள்ளி கல்வி முறை(சமச்சீர் கல்வி) என்பதற்கு இதுவரை அடித்தளம் அமையாததற்காக பின்வரும் காரணங்களை குறிப்பிட்டு கூறியுள்ளது.\nபொருளியல் மற்றும் சமூக வேறுபாடுகள் இருத்தல், நல்ல வசதியான சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல கட்டமைப்புடைய சிறந்த ஆசிரியர்களையும், கற்பிக்கும் முறையில் நல்ல தரங்களையும் கொண்ட பள்ளிகளுக்கு அனுப்புவதால் சாதாராண பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை. இதன் விளைவாக அவற்றிற்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.\nசிறுபான்மையினர்கள் சொந்த கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் அவர்களுக்கு அரசமைப்பு சட்டப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. இதனால் அவர்கள் பொது பள்ளி கல்வி முறை என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.\nஅரசாங்கப் பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து மட்டமானதாகவே இருந்து வருதல்.\nபோதிய அளவிற்கு அரசியல் உறுதி இல்லாதிருத்தல்.\nநன்கொடை கட்டணங்கள் வசூலிக்கின்ற தனியார் ஆங்கிலப் பள்ளிகளும், அதிக செலவு பிடிக்கக் கூடியதான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்ற பள்ளிகளும் அதிகரித்திருத்தல்.\nஅரசாங்கத் துறையிலான கல்வி நிறுவனங்களில் மாணவர்களில் தனிப்பட்ட பிரிவினருக்காக சைனிக் பள்ளிகள், கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகள் தோற்றுவிக்கப்படுதல்.\nமேற்கூறிய காரணங்கள் இன்றளவிலும் எந்தவித மாற்றங்களையும் காணாமல் அவ்வாறே உள்ளன. கல்வி அமைப்பில் உள்ள இத்தகைய தடைகளை களையாமல் உள்ளது உள்ளபடி வைத்துவிட்டு பெயரளவில் ‘சமச்சீர் கல்வி’ என்ற ஒன்றை நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவது ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட பல்வேறு கல்வித்திட்டங்கள் போன்று இத்திட்டமும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்பது போலவே அமையும்.\nஉலகளாவிய சந��தை விசைகள், சாதி – சமயக் குழுக்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவை தீர்மானிக்காத ஒரு பொதுவான கல்வி முறையை உருவாக்க இந்திய மக்கள் பரந்துபட்ட அளவில் அணி திரள வேண்டிய வேளை இது. இதனை இனங்காட்டுவதாகவே நாம் முதலில் கூறிய நிகழ்வினை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.\nஎழுதியவர் ம. எட்வின் பிரகாசு ; நாளும் நேரம்:\nதலைப்புகள்: கட்டுரை, கல்வி, தமிழினி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகீழஆசாரிபள்ளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news22times.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-02-26T13:14:55Z", "digest": "sha1:AX3LH5TQFH6LTEAR6IGYMCYTQMGXXK5Y", "length": 12368, "nlines": 79, "source_domain": "news22times.com", "title": "அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. ஷூட்டிங் ஜனவரியில் ஸ்டார்ட்! - NEWS22 TIMES", "raw_content": "\nஅந்தாதுன் தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. ஷூட்டிங் ஜனவரியில் ஸ்டார்ட்\nDecember 19, 2020 adminLeave a Comment on அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. ஷூட்டிங் ஜனவரியில் ஸ்டார்ட்\nசென்னை : இந்தியில் மாபெரும் வெற்றி பெற்று பல தேசிய விருதுகளை வென்று குவித்த அந்தாதுன் திரைப்படம் இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இதன் தமிழ் உரிமையை கைப்பற்றிய நிலையில் அதில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவான அந்தாதுன் திரைப்படத்தில் இசை மிகப் பெரிய பங்கு வகிக்கும் நிலையில் அதற்கு பிரபல இசையமைப்பாளர் உறுதிபடுத்தப்பட்டுள்ளார்.\nஇந்தியில் வெளியான பிங்க் திரைப்படம் தமிழில் “நேர்கொண்ட பார்வை ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதில் அஜித் கதாநாயகனாக நடித்திருக்க அந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்த தோடு மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் செம்ம கல்லா கட்டியது.இந்த நிலையில் இந்தியில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஆயுஷ்மான் குர்ரானா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த அந்தாதுன் திரைப்படம் பரபரப்பான திரில்லர் காட்சிகள் உடன் வெளியாகி சக்கைப் போடு போட்டு சிறந்த இந்��ி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை வென்று மாஸ் காட்டியது.\nஇந்த நிலையில் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றியிருக்கும் நிலையில் இதில் அவரது மகன் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க அதற்காக உடல் எடையை தாறுமாறாக குறைத்து பழைய ஃபார்முக்கு வந்துள்ளாராம் பிரசாந்த். இந்தி வெர்ஷனில் தபு மற்றும் ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் தபுவின் சர்ச்சைக்குரிய நெகட்டிவ் ரோல் பிரபலமாக பேசப்பட தபுவின் ரோலில் இப்பொழுது நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்ரன் மற்றும் பிரசாந்த் ஏற்கனவே ஜோடி, கண்ணெதிரே தோன்றினால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த ஜோடி என பலராலும் கொண்டாடப்பட்ட நிலையில் இப்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் புதிய பரிமாணத்தில் இணைய உள்ளது.\nமேலும் இந்தப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான “பொன்மகள் வந்தாள் ” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் இயக்குகிறார். மேலும் நடிகர் கார்த்தி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.இந்த கதையில் இசை மிக முக்கியமான பங்கு வகிக்க இசையமைப்பாளர் யாராக இருக்கும் என யோசித்து வந்த நிலையில் இசைஞானி இளையராஜா இசை அமைக்க வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியானதை அடுத்து இப்பொழுது சந்தோஷ் நாராயணன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nபாண்டிச்சேரி, சென்னை மற்றும் லண்டன் என இதன் படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல்கட்ட ஷூட்டிங் பாண்டிச்சேரியில் தொடங்க உள்ளது.வித்தியாசமான இசையை வழங்குவதில் வல்லவரான சந்தோஷ் நாராயணன் இப்பொழுது ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பணியாற்றியதை அடுத்து அதன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதுடன் அந்தாதுன் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகி உள்ளது இந்த படத்திற்கு கூடுதல் பலம் என தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.\nஎன்னதான் டி-ஷர்ட்டு ஜீன்ஸ்னு போட்டாலும் வேட்டி சட்ட போட்டாலே தனி கெத்துதான்டா.. நடிகர் சூரி நறுக் \nபல தெலுங்���ு நட்சத்திரங்கள் ஒரே இடத்தில்.. வைரலாகும் மெகா ஸ்டார்ஸ் புகைப்படம் \nசிம்புவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த தங்கை மகன்.. மச்சான் என்ன கிஃப்டு குடுத்தான்னு தெரியுமா\nஉங்களுக்கு மட்டும் வயசே ஆகாத பூனம் \nஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்த லேடி சூப்பர் ஸ்டார்… பின்னணியில் பகீர் தகவல்\nஇதுபோன்ற வீட்டை மாற்றுவது ஒருபோதும் காணப்படவில்லை .. 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு நகர்கிறது. வைரல் வீடியோ February 26, 2021\nபடத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர் என்னை அழைத்தார் .. தூக்க மாத்திரைகள் தண்ணீரில் கலந்து .. சிறந்த நடிகை கருத்துரைகள் February 26, 2021\nமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கு 5 குறிப்புகள் February 26, 2021\nபெண்களுக்கு ஒரு நல்ல செய்தி .. குறைக்கப்பட்ட தங்க விலை \nஅம்மா எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துகொண்டு ஜான்வி உணர்ச்சிவசப்பட்டார் \nஅஜித்தின் ரீல் மகளின் படுகவர்ச்சியான டான்ஸ் வீடியோ லீக்… ரசிகர்கள் ஷாக்\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பரத் மற்றும் சந்தியா .. வைரலாகும் புகைப்படம்\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன்.. வலுக்கும் கண்டனங்கள்\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்கா ஷர்மா மட்டும் இல்ல நாங்களும் சிரிச்சோம்…பிரபல ஸ்டைலிஸ்ட் கலகல\nபடுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை.. தவம் கிடக்கும் இளசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/director-bharathiraja-meets-en-uyir-thozhan-babu-in-hospital.html?source=other-stories", "date_download": "2021-02-26T12:57:09Z", "digest": "sha1:PHKFRASRRGEZFM5MYGKYUMFMKU3E2EQS", "length": 10673, "nlines": 131, "source_domain": "tamil.behindwoods.com", "title": "நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா | Director bharathiraja meets en uyir thozhan babu in hospital", "raw_content": "\nபாரதிராஜா கண்ணீருடன் 'என் உயிர் தோழன்' பாபுவை சந்தித்த வீடியோ.. உதவி கேட்டு கலக்கம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஇயக்குநர் பாரதிராஜா நடிகர் பாபுவை சந்தித்து கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பாரதிராஜா. இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து சில்வர் ஜூப்ளி கொண்டாடியுள்ளன. 1990-ல் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.\nஇதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர், ஒரு விபத்தில் பாதிப்படைந்து நடமாட முடியாத நிலையில், படுத்த படுக்கையானார். இந்நிலையில் தற்போது உடல்நல குறைவோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை பாரதிராஜா நேரில் சந்தித்துள்ளார்.\nஅப்போது அவர் பாபுவின் உடல்நிலை கண்டு கண்ணீர் சிந்தினார். மேலும் இருவரும் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் பாபுவின் மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி தேவைப்படுவதாகவும், இந்த விவரம் அறிந்த சிலர் தற்போது உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉதவி கேட்கும் 'என் உயிர்த் தோழன்' படத்தின் ஹீரோ பாபு\nகண் கலங்கிய இயக்குனர் பாரதிராஜா pic.twitter.com/ifu2FeRi8Z\nபிக்பாஸ்-ல் நடப்பதை பற்றி வெளியே என்ன சொல்றாங்க.\nVIDEO - காமெடி... ஆக்ஷன்... அரசியல்... வெளியானது விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' டீசர்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வராத புகழ்.... ஷிவாங்கி சொன்ன காரணம்... குஷியில் ரசிகர்கள்\nநடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிக்கை.. ''என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்..''\nபிக்பாஸ்-ல் சர்ப்ரைஸ் கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்\nVideo: நான் பைனல் போக 'மாட்டேன்னு' சொன்னவங்களுக்கு வெரி ஸாரி... யாருப்பா அது\nபல ஆண்டுகளாக வறுமையிலும் சிகிச்சையிலும் வாடும் Hero நடிகர்.. கண்ணீர்விட்டு அழுத பாரதிராஜா\n🔴 10 Lakhs மேல சம்பளம் வாங்கும் Actors & Technicians-கு முக்கிய வேண்டுகோள் | Bharathiraja\nSPB: இன்னைக்கு நான் தனிமைல அழுகுறேன் - TR உருக்கம்\nSTR: வேற யாரா இருந்தாலும் போயிருப்பாங்க, SPB Sir அப்படி பண்ணல | Shankar, Harris Jayaraj\nSPB: உங்க குரல் எப்பவும் எதிரொலிக்கும், கண்ணீர் வழியும் இரங்கல் | RIP SPB\nIlayaraja: சீக்கிரம் எழுந்து வா-னு சொன்னேன், கேக்கல நீ இப்ப போய்ட்ட | RIP SPB\nSPB: எத்தனையோ இரவுகளுக்கு துணையாய் இருந்தவர், கலங்கும் பிரபலங்கள்\nLast SPB Video: கவலைப்பட வேணானுதான் கடைசியா சொன்னாரு, Hospital வெளியிட்ட இறுதி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2021-apply-online-for-assistant-director-and-officer-posts-006951.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-26T12:49:17Z", "digest": "sha1:DQPDDKLLCUAZ6WCL2XYHEQOQGMMMVFKD", "length": 14387, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி | TNPSC Recruitment 2021: Apply online for Assistant Director and Officer posts - Tamil Careerindia", "raw_content": "\n» TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nTNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதி���த்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nதமிழக அரசிற்கு உட்பட்ட தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள தோட்டக் கலை அதிகாரி, உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 197 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nTNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nமேலாண்மை : தமிழக அரசு\nநிர்வாகம் : தோட்டக் கலைத் துறை\nமொத்த காலிப் பணியிடம் : 197\nஉதவி இயக்குநர் : 28\nதோட்டக் கலை அதிகாரி : 169\nஉதவி இயக்குநர் : எம்.எஸ்சி தோட்டக்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதோட்டக் கலை அதிகாரி : பி.எஸ்சி தோட்டக்கலைத் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஉதவி இயக்குநர் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை\nதோட்டக் கலை அதிகாரி : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஉதவி இயக்குநர் பணிக்கு 18.04.2021 மற்றும் 19.04.2021 ஆகிய இரு தேதிகளில் தேர்வு நடைபெறும்.\nதோட்டக் கலை அதிகாரி பணிக்கு 18.04.2021 அன்று தேர்வு நடைபெறும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.150\nதேர்வுக் கட்டணம் : ரூ.150\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 04.03.2021\nஇப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அரியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\n தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை ரெடி\nபி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா\nTNPSC: ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் வேளாண்மை நீட்டிப்பு சேவை துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTNPSC Group I: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nபுழல் சிறையில் மனநல ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n13 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n14 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n15 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nNews என்னை எதிர்த்து போட்டியிட தயாரா அன்றே சவால் விட்ட குஷ்பு...சந்திக்க தயாரான உதயநிதி ஸ்டாலின்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nவருடம் ரூ.7.20 லட்சம் ஊதியம் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/ooty-botanical-gardens-opened-after-6-months-today-397145.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-26T12:58:56Z", "digest": "sha1:QSMVMA4F2VQV3LCRB4QWTPOUMAS5JTUG", "length": 20565, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"வாங்க.. வாங்க.. ஆனால் ஒரு மணி நேரம்தான்\".. மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஊட்டி.. கார்டன் பூக்கள் ஹேப்பி | Ooty Botanical gardens opened after 6 months today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nதிடீரென குறைந்த நெருக்கம்.. ஆவேசம் அடைந்த மாணவர்.. 19 வயது பெண்ணை ரோட்டிலேயே.. மிரண்டு போன ஆந்திரா\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே 3 மாதங்கள் ரகசிய பேச்சுவார்த்தை... உளவுப்பிரிவு வட்டாரங்கள் தகவல்\nஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகோவையில் பஸ் ஸ்டிரைக்.. 2வது நாளாக 60 சதவீத பஸ்கள் இயங்கவில்லை.. காத்திருந்து தவிக்கும் மக்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே.. வெடிகுண்டுடன் \"ஸ்கார்பியோ..\" சுற்றி வளைத்த போலீஸ்.. பரபர சிசிடிவி காட்சி\nஒன்று விலைக்கு வாங்குவது.. இல்லாட்டி ரெய்டு நடத்துவது.. பாஜகவை போட்டு தாக்கிய முத்தரசன்\n48 நாள் நல்வாழ்வு முகாம் தொடங்கியது... இனி ருசியான உணவுதான், மசாஜ்தான்... யானைகள் குஷியோ குஷி\nஇவங்களுக்கு பால், பஸ், தண்ணியை கட்பண்ணணும்.. டிக்டாக் சூர்யா பேச்சு.. கொதித்து போன மசினக்குடி மக்கள்\nநீலகிரி: யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் மனிததன்மையற்றது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nயானையை உயிரோடு எரித்த.. 2 குரூரர்கள்.. தட்டி தூக்கியது போலீஸ்.. மசினகுடியில்..\nஈரக்குலையே நடுங்குது.. யானையை உயிரோடு கொளுத்திய குரூரர்கள்.. மிரட்சியில் மசினகுடி.. வெளியானது வீடியோ\n\"திரும்பி வாடா.. என்னால முடியல\".. தும்பிக்கையை பிடித்து.. கதறி கதறி அழுத எஸ்.ஐ.. நொறுக்கும் வீடியோ\nMovies சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்\nLifestyle பெண்களின் கருவுறுதல் திறனை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய உணவுகள் என்ன தெரியுமா\nSports 8 கிலோவால் ஏற்பட்ட மாற்றம்.. லாக்டவுனில் நடந்த சம்பவம்.. அஸ்வின் 2.0 சாத்தியமானது எப்படி\nAutomobiles ஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் ���ிறுவிறு\nFinance 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த சரிவு.. என்ன காரணம்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"வாங்க.. வாங்க.. ஆனால் ஒரு மணி நேரம்தான்\".. மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஊட்டி.. கார்டன் பூக்கள் ஹேப்பி\nஊட்டி: \"நான் வாடும் முன்னே வாருங்களேன்\" என்று ஏங்கி ஏங்கி தவித்த ரோஜா பூக்கள், இன்று பூத்து குலுங்கி மகிழ்ந்து உள்ளன.. \"வாங்க.. வாங்க.. ஆனால் ஒரு மணி நேரம்தான்\" என்று ஊட்டியில் உள்ள பூங்காக்களின் மலர்கள் சுற்றுலா பயணிகளுக்கு புன்னகையால் அழைப்பு விடுத்து வருகின்றன.. ஆம் இன்றுமுதல் நீலகிரியில் மூடப்பட்டிருந்த அனைத்து பூங்காக்களும் திறக்கப்பட்டுவிட்டன\nவழக்கமாக மே மாதம் ஊட்டியில் சீசன் ஆரம்பிக்கும்.. உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என நாலா பக்கமிருந்தும் திரண்டு வருவார்கள் இந்த சீசனுக்கு.\nஇதற்காக ஏப்ரல் மாதமே களை கட்ட தொடங்கிவிடும்.. அந்த 3 மாதங்களுக்கு ரோட்டில் கால் வைக்க இடமிருக்காது.. டிராபிக் ஒரு பக்கம், டூரிஸ்ட்கள் மறுபக்கம் என சேர்ந்து நெருக்கி தள்ளும் ஊட்டியை\nகோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் ஜில் அறிவிப்பு\nஆனால் கடந்த சில மாசமாகவே எல்லாமே தலைகீழாகிவிட்டது.. லாக்டவுன் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.. நாலாபக்கமும் நீலகிரி இழுத்து பூட்டப்பட்டது.. இதனால் மலை மாவட்ட மக்கள் நொந்து போய்விட்டனர்.. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nதாவரவியல் பூங்காவில் மே மாதம் நடக்கவிருந்த மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் பிப்ரவரி மாசமே ஜரூராக ஆரம்பமானது பிப்ரவரி மாதம் விதை போட்டு வளர்க்க ஆரம்பித்தால் மே மாத சீசனுக்குள் அனைத்து பூக்களும் கட்டாயம் குலுங்கி சிரிக்கும்.. ஆனால், பிளவர் ஷோ இந்த முறை நடத்தப்படவில்லை.. .. மலர்கள் வாடி வாடி உதிர்ந்தன ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பார்க் போன்றவை இழுத்து பூட்டப்பட்டன.\nஇந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கீழுள்ள பூங்காக்கள் மொத்தமும் இன��று திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே கூறியிருந்தது... அதன்படியே இன்று அனைத்தும் கடந்த 6 மாசத்திற்கு பிறகு திறக்கப்பட்டன.\nதாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.. பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் கைகளை சுத்தப்படுத்தி கொள்ள சேனடைசர் வைக்கப்பட்டுள்ளது.. அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.. இதையடுத்து, தோட்டக்கலை துறை சார்பில் மலர் கொடுத்து சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு தரப்பட்டது. எல்லாருமே மாஸ்க் போட்டிருந்தனர்.. இப்போதைக்கு இந்த தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சொல்லும்போது, \"நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவிற்கான இ பாஸ் முதலில் விண்ணப்பிக்கும் 50 நபர்களுக்கு வழங்கப்படும்.. பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகள் ஒருமணி நேரம் மட்டுமே இருக்க முடியும்.. 200 நபர்கள் மட்டுமே பூங்காக்களை சுற்றி பார்க்க முடியும்\" என்று தெரிவித்திருந்தார்.. இந்த 6 மாசமாக எல்லா வாழ்வாதாரத்தையும் இழந்த உள்ளூர் மக்களும் தொழிலாளர்களும் மலர்ந்த பூக்களுடன் சேர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்\nதிடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி\nஊட்டியில் விடுதிகள் கொரோனா விதியை கடைபிடிக்கணும்..இல்லைனா 'சீல்' வைக்கப்படும்... கலெக்டர் வார்னிங்\nஉறைந்து போன குன்னூர்.. மனைவி, மகள், மகனை கொடூரமாக கொன்ற அசோக் பகத்.. பரபரப்பு கடிதம்\nபூவரசம்பூ பூத்தாச்சு.. 10 மாசமாச்சு.. ஊட்டி ஸ்டேஷனில் குவியும் மக்கள்.. ஓட தொடங்கியது மலை ரயில்\nகண்ணே தெரியல.. ஊரெல்லாம் ஒரே பனி.. ரோடெல்லாம் உருகுதே.. மருகுதே.. உறைய வைக்கும் குளிர்.. ஜில் ஊட்டி\nகம்பியை அறுத்து ஓடிய புலி.. 2 மணி நேரம் பஸ்சை மறித்த யானை.. நீலகிரியை உறைய வைத்த டாப் வீடியோக்கள்\nசெம மேக மூட்டம்.. சாரல் மழை வேற.. ரோடே தெரியல.. ஊட்டி மலைப்பாதையில் உஷாரா வண்டி ஓட்டுங்க\nபார்த்து 37 வருஷமாச்சு.. சுப்பிரமணி கையில் சிக்கிய \"குயில்\".. ஊட்டியில் ஒரு ஆச்சர்ய நிகழ்வு\n16 வயதினிலே மயிலுவாக அவதாரம் எடுத்து கடைசியில் காதலனை தேடி சென்னைக்கு படையெடுத்த ஊட்டி பெண்\nசம்மதம் கேட்டவரை ஷாக்காக வைத்த மணப்பெண்.. கலங்கிய மணமகன்.. ஊட்டியில் பரபரப்பு\nகுன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் குஷி\nபெருஞ்சத்தம்.. சூறையாடும் சூறாவளி.. துவம்சம் செய்யும் மழை.. அலேக்காக சரிந்து.. கதி கலங்கும் ஊட்டி\n14 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.. வழக்கம் போல் சென்னையில் வானம் மேகமூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/781291", "date_download": "2021-02-26T14:05:37Z", "digest": "sha1:MJ3SJBLRTIKKWAU6L4LBUUBCDJGDWKZV", "length": 3176, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:07, 1 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:05, 23 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:07, 1 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T14:42:14Z", "digest": "sha1:SZOQGQIGLXLBO3JCKDTUNEDDFTZATB3M", "length": 14003, "nlines": 136, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெய்சல்மேர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜெய்சல்மேர் மாவட்டம் (Jaisalmer District), மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஜெய்சால்மர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜோத்பூர் கோட்டத்தில் உள்ளது. இராஜஸ்தானில் மக்கள் தொகை குறைந்த மாவட்டங்களில், ஜெய்சல்மேர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.[1]\nஇராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் அமைவிடம்\n5.1 பார்க்க வேண்டிய இடங்கள்\n6 அணுகுண்டு வெடிப்புச் சோதனை\nஇராஜஸ்தான் மாநிலத்தில் பரப்பளவில் முதலிடத்திலும்; அனைத்திந்திய அளவில் மூன்றாவது பெரிய மாவட்டம் ஜெய்சல்மேர் மாவட்டமாகும். இராஜஸ்தான் மாநில தார் ப��லைவனத்தில் அமைந்த ஜோத்பூர் மாவட்டம், பிகானேர் மாவட்டம், பார்மேர் மாவட்டங்களில் ஜெய்சல்மேரும் ஒன்றாகும். ஜெய்சல்மேர் மாவட்டத்தின் மேற்கில் பாகிஸ்தான், வடகிழக்கில் பிகானேர் மாவட்டம், கிழக்கில் ஜோத்பூர் மாவட்டம், தெற்கில் பார்மேர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\n464 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-பாகிஸ்தான் நாட்டுச் சர்தேச எல்லை இம்மாவட்டத்தில் உள்ளது. ஜெய்சல்மேர் மாவட்டம் முழுவதும் மணல் பாலைநிலமாக உள்ளது. 28 கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே பாயக்கூடிய கக்னி (Kakni) என்ற ஆறும், ஓர்ச்சில் அல்லது புஜ்-ஜில் எனும் ஏரியும் உள்ளது. ஆண்டு முழுவதும் வறண்ட வானிலை கொண்ட மாவட்டமாகும். இங்கு மழைக்கால பயிர்களான பார்லி, வறட்சியை தாங்கும்; நீர் தேவை குறைந்த கம்பு, சோளம், வரகு போன்ற சிறுதாணியங்களைப் பயிரிடுகின்றனர்.\nஜெய்சல்மேர் மாவட்டம் ஜெய்சல்மேர், பொக்ரான் மற்றும் பதேகாட் என மூன்று வருவாய் வட்டங்களும்; ஜெய்சல்மேர், பொக்ரான் என இரண்டு நகராட்சி மன்றங்களும்; ஜெய்சல்மேர், சாம், சங்கரா என மூன்று ஊராட்சி ஒன்றியங்களும்; 128 ஊராட்சி மன்றங்களும்; 744 கிராமங்களும் கொண்டுள்ளது.\nஇந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக ஜெய்சால்மேர் மாவட்டத்தை 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது. [2]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 669,919 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 86.71% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 13.29% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 31.81% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 361,708 ஆண்களும்; 308,211 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 852 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 38,401 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 57.22% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.04% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 39.71% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 130,463 ஆக உள்ளது. [3]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 497,045 (74.19 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 1,521 (0.23 %)ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 1,723 (0.26 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 168,129 (25.10 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.\nஇராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nதார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஏறத்தாழ 2,76,887 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளில் ஒரு இலட்சத்திற்கு மேல் வெளிநாட்டவர் ஆவர்.\nஜெய்சல்மேர் கோட்டை மற்றும் கோட்டையில் உள்ள அரண்மனை மற்றும் சமணர் கோயில்கள் மற்றும் ஏரிகள்\nஇம்மாவட்டத்தின் பொக்ரானில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று சிரிக்கும் புத்தர் எனும் நடவடிக்கை மூலம் முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்ந்தது. பின்னர் 1998-ஆம் ஆண்டில் மே 11, மற்றும் 13-ஆம் நாட்களில், இரண்டாம் முறையாக சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், ஜெய்சல்மேர்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/45", "date_download": "2021-02-26T12:38:07Z", "digest": "sha1:2ZWQYTHIOBOGDANAHBHRUQMI25AZ532P", "length": 9116, "nlines": 113, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nரூ.50 ஆயிரம் கோடியில் 50 ஆயிரம் பேருக்கு வேலை\nயாருடனும் கூட்டணி சேரப் போவதில்லை..\nவாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் வேண்டும்..\nசொகுசுக் கப்பல்களை இயக்குகிறார் அதானி.... இலங்கை, வங்கதேசம் நாடுகளுக்கு போக்குவரத்து ...\nஆந்திராவின் கிருஷ்ணப்பட்டினம், தமிழகத்தின் காட் டுப்பள்ளி துறைமுகங்களை கைப்பற்றிய அதானி.....\nஅர்னாப்புக்கு மட்டும் முன்கூட்டியே தெ��ிந்துவந்த ராணுவ ரகசியங்கள்.... பாலகோட் தாக்குதல் பற்றி 3 நாட்களுக்கு முன்பே அதிகாரி ஒருவருடன் வாட்ஸ் ஆப்பில் உரையாடல்....\nடிஆர்பி மதிப்பீட்டு அமைப்பான ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் கவுன்சிலின் (Broadcast Audience Research Council - BARC) தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுடன்....\nடிராக்டர் பேரணி கைலாஷ் ‘கவலை’\nநேபாள பிரச்சனைக்கு இந்தியாவே காரணம்..\nபோராட்டத்திற்கு அனுமதி கேட்டு 5 முறை கடிதம் எழுதியும் பதிலில்லை.... ‘ஜன் லோக்பால்’ அன்னா ஹசாரே புலம்பல்\nநான் கடைசி முயற்சியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டேன்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவங்கதேசத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து -6 பேர் பலி\nதமிழகத்தில் ஏப்ரல் 6 ல் சட்டப்பேரவை தேர்தல்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு.\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலைப் புதைக்க அனுமதி - இலங்கை அரசு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வேண்டுமா\nபி.எஸ்சி நர்சிங் முடித்த பெண்களுக்கு ராணுவத்தில் வேலை\nஉதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு\nரூ.1,25,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99/", "date_download": "2021-02-26T13:20:35Z", "digest": "sha1:3QNS7FTOXZ5APPVDOI76M7RQBZNLK4MO", "length": 10568, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "கோவிட் டிராவல் பாஸை 'வாரங்களுக்குள்' உருட்ட ஐ.ஏ.டி.ஏ எதிர்பார்க்கிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் - ToTamil.com", "raw_content": "\nகோவிட் டிராவல் பாஸை ‘வாரங்களுக்குள்’ உருட்ட ஐ.ஏ.டி.ஏ எதிர்பார்க்கிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபல விமான நிறுவனங்கள் பயணிகளின் சுகாதார நிலையை சரிபார்க்கும் பயன்பாட்டின் சோதனைகளை மேற்கொண்டு வருவதால், டிஜிட்டல் கோவ��ட் டிராவல் பாஸ் “வாரங்களுக்குள்” தயாராக இருக்க வேண்டும் என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) கூறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் படிப்படியாக வெளிநாட்டினரின் நுழைவுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியிருந்தாலும், அவர்களில் பலர் தங்களது சொந்தத் தேவைகளை அறிவித்தனர், உள்வரும் பயணிகள் ஒரு விமானத்தில் ஏற வேண்டும்.\nதொற்று நோயை இறக்குமதி செய்யும் ஆபத்து இல்லாமல் சர்வதேச எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான அத்தியாவசிய கருவியாக சங்கம் உருவாக்கிய மொபைல் பயன்பாடான டிஜிட்டல் டிராவல் பாஸை ஐஏடிஏ பார்க்கிறது. எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் ஏர் நியூசிலாந்து உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் பயணிகளின் டிஜிட்டல் பயண ஆவணங்களை தடையின்றி நிர்வகிக்கும் முயற்சியில் ஐஏடிஏ பயண பாஸின் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.\n“நாங்கள் தற்போது உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், இந்த விமானிகளிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். மார்ச் மாதத்தில் நேரலையில் செல்ல திட்டம் உள்ளது” என்று ஐஏடிஏவின் விமான நிலையங்கள் மற்றும் வெளி உறவுகளின் பிராந்திய இயக்குனர் வினூப் கோயல் பிபிசியிடம் தெரிவித்தார். “எனவே அடிப்படையில் அடுத்த சில வாரங்களில் ஒரு முழுமையான செயல்பாட்டு அமைப்பு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”\nIATA பயண பாஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே:\nபயண பாஸ் என்பது கோவிட் -19 தொடர்பான பயணிகள் பயணத் தேவைகள் தொடர்பான அனைத்து நாட்டு விதிமுறைகளையும் சரிபார்க்கவும் அங்கீகரிக்கவும் ஒரு தரப்படுத்தப்பட்ட தீர்வாகும்.\nசுகாதாரத் தேவைகளின் உலகளாவிய பதிவேடு பயணிகளுக்கு அவர்களின் பயணத்திற்கான பயணம், சோதனை மற்றும் தடுப்பூசி தேவைகள் குறித்த துல்லியமான தகவல்களைக் கண்டறிய உதவும்.\nசோதனை பயன்பாட்டில் புறப்படும் மற்றும் / அல்லது வருகை இடத்தில் சோதனை மையங்கள் மற்றும் ஆய்வகங்களின் உலகளாவிய பதிவேடு அடங்கும், இது பயணத்திற்கு தேவையான சோதனை வகைக்கு ஏற்ப கோவிட் -19 சோதனைகளை நடத்த முடியும்.\nபடியுங்கள் | தடுப்பூசி பாஸ்போர்ட்: கோவிட் -19 க்கு இடையில் ஏர் நியூசிலாந்து சோதனை டிஜிட்டல் பயண பாஸுக்கு\nஇந்த பயன்பாடு பயணிகளுக்கு ‘டிஜிட்டல் பாஸ்போர்ட்’ ஒன்றை உருவாக்��வும், அவர்களின் சோதனை / தடுப்பூசி விதிமுறைகளை பூர்த்திசெய்யவும், பயணத்தை எளிதாக்க அதிகாரிகளுடன் சோதனை அல்லது தடுப்பூசி சான்றிதழ்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவும்.\nபயண பாஸ் அரசாங்கங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் சோதனை மையங்கள் / தடுப்பூசி வழங்குநர்களுடன் தொடர்புகொண்டு தேவைப்படுபவர்களுக்கு சரிபார்க்கப்பட்ட தகவல்களைப் பெறுகிறது.\nIATA டிராவல் பாஸ் பயணிகளுக்கு அவர்களின் iOS மற்றும் Android இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இலவசமாக இருக்கும்.\nIATA இன் கூற்றுப்படி, பயண பாஸ் எந்தவொரு தரவையும் மையமாக சேமித்து வைக்கிறது மற்றும் பயணிகள் அங்கீகாரம் அளிக்கும்போது மட்டுமே சோதனை அல்லது தடுப்பூசி தரவுகளுடன் சரிபார்ப்பு தேவைப்படும் நிறுவனங்களை இணைக்கிறது.\nPrevious Post:பெட்ரோல், டீசல் விலை: ‘பிரதமர் மோடி கோழை’ என்கிறார் காங்கிரஸ்; அமைச்சர் வரிகளை விளக்குகிறார்\nNext Post:ஜூன் மாதத்தில் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் கூறுகிறார்\nஏப்ரல் 6 ஆம் தேதி கேரளா புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும், மே 2 அன்று முடிவுகள் வெளிவரும்\nநைஜீரியாவில் கன்மேன் ரெய்டு பள்ளிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான பெண்கள் காணவில்லை\nவாண்டாவிஷன் எபி 8: இதயத்தை உடைக்கும் அத்தியாயத்திற்குப் பிறகு ரசிகர்கள் கோபமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கிறார்கள்\nபெல்லா ஹடிட் ஓடுபாதையில் விழுந்தபோது தனக்கு உதவிய நபரைத் தேடுகிறார்\nசிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் வீதம் 2020 ஆம் ஆண்டில் வரலாற்று குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_4.html", "date_download": "2021-02-26T12:16:19Z", "digest": "sha1:OIR5FLYGAWYQYVE2QTF6N3MVCG4R7NZD", "length": 10086, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையாலேயே போதைப்பொருளுக்கு அடிமையானார்களாம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமையாலேயே போதைப்பொருளுக்கு அடிமையானார்களாம்\nசிறிலங்காவில் வாழ்க்கைச் சுமை அதிகரித்தமையாலேயே நடுத்தர மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையாகியுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்�� தெரிவித்திருக்கின்றார்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பண்டாரகமவில் இன்று (03) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஎதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனது தம்பியான கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி ஆவார் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் 17 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nபொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் பாவனைக்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்போது வாழ்வதற்காக நடுத்தர மக்கள் தவறான வியாபாரங்களை நாடுகின்றனர்.\nஎனவே நவம்பர் 17 ஆம் திகதிக்கு பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும், போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிறந்ததது.\nதேசிய பாதுகாப்பும் சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும். வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும். – எனவும் அவர் கூறினார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/pakka-tv-news/", "date_download": "2021-02-26T12:23:11Z", "digest": "sha1:ZYU7M32INM4DRTSLJUBK6BFU5YSK6POA", "length": 6470, "nlines": 177, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசித்தி 2வில் ராதிகாவிற்கு பதில் நான்...\nசற்றுமுன் நடிகர் வடிவேலு கண்ணீர்...\nநடிகை சினேகாவை விட பிரசன்னா இத்தனை...\nரெட் பட நடிகை இப்போ எப்படி இருக்கார்...\nஅன்பிற்கு அதிகம் ஏங்கும் அந்த 4...\nஅழகிய தமிழ் மகன் பட குழந்தை இன்றைய...\nரோஜா சீரியல் பிரியங்கா தங்கை யார்...\nசற்றுமுன் தீயாய் பரவும் கண்ணனா...\nசித்தி சீரியலில் ராதிகாவிற்கு பதில்...\nசற்றுமுன் ஷிவானியுடனான காதல் பற்றி...\nஉலக அழகி பாடல் நடிகையின் இன்றைய நிலை...\nசற்றுமுன் இரண்டாவது காதலருடன் டி.டி...\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/10/penkiliye-penkiliye-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-02-26T12:36:45Z", "digest": "sha1:ERBJ7OV65VFNYQMMME6QQHXK2DGS774K", "length": 5606, "nlines": 127, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Penkiliye Penkiliye Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nபெண் கிளியே பெண் கிளியே\nஆண்: பெண் கிளியே பெண் கிளியே\nஎன் பாட்டு வரி பிடித��திருந்தால்\nஉன் சிறகால் பச்சைக் கொடி காட்டு\nபெண்: வாய் மொழி எல்லாமே\nபெண் கிளி பொய் சொன்னால்\nபெண்: ஆண் கிளியே ஆண் கிளியே\nபாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு\nஉன் பல்லவியை நீ மாற்று\nஆண்: பெண் கண்களே நாடகம் ஆடுமா\nபெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா\nபெண்: யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா\nகைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா\nஆண்: விடை கேட்டேன் கேள்வி தந்தாய்\nஇது புதிரான புதிர் அல்லவா\nபெண்: கேள்விக்குள்ளே பதில் தேடு\nஅது சுவையான சுவை அல்லவா\nஆண்: உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை\nஉடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை\nபெண்: மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை\nஆண்: பெண் கிளியே பெண் கிளியே\nஎன் பாட்டு வரி பிடித்திருந்தால்\nஉன் சிறகால் பச்சைக் கொடி காட்டு\nஆண்: என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்\nஉன் காதிலே கேட்கவே இல்லையா\nபெண்: நீ ஆழிப் போல் அலைகளை ஏவினாய்\nநான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்\nஆண்: நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்\nஇது பெண் பூசும் அறிதாரமா\nபெண்: உண்மைக் காண வன்மை இல்லை\nஉங்கள் விழி என்மேல் பழி போடுமா\nஆண்: நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு\nஉன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை\nபெண்: கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை\nபெண்: ஆண் கிளியே ஆண் கிளியே\nபாட்டு வரி புரிந்து கொண்டால்\nஉன் பல்லவியை நீ மாற்று\nஆண்: பெண் கிளியே பெண் கிளியே\nஎன் பாட்டு வரி பிடித்திருந்தால்\nஉன் சிறகால் பச்சைக் கொடி காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7210", "date_download": "2021-02-26T13:34:58Z", "digest": "sha1:7RP7RHFRDDY6RVNUAKPEWFJZRYMNLOIY", "length": 3527, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "நன்றியை மறந்த த்ரிஷா! | Thinappuyalnews", "raw_content": "\nதமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது போல. அதை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை த்ரிஷா.\nதமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் த்ரிஷா. அங்கு சென்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு, அவருக்கு பிடித்த நடிகர் பட்டியலில் விஜய்க்கு 5வது இடத்தை கொடுத்திருக்கிறார்.\nஆனால் விஜய்யின் கில்லி, திருப்பாச்சி போன்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஒரே காரணத்தால் தான் த்ரிஷா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்��து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246400-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-02-26T13:04:51Z", "digest": "sha1:6V34KR5IIQOEGZOJIVQOSU3W7YGP3TAH", "length": 9872, "nlines": 198, "source_domain": "yarl.com", "title": "சீமானின் ஒத்த சொல்லுக்கு...! - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nAugust 7, 2020 in சிரிப்போம் சிறப்போம்\nபதியப்பட்டது August 7, 2020\nபதியப்பட்டது August 7, 2020\nபிழம்ஸ்... இது,... நக்கலா, நளினமா\nஆனாலும்... வரலாற்றில், இது.. இடம் பெற வேண்டிய பதிவு.\nஏனென்றால்... எனக்கு, நித்தா வருகுது.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 13 hours ago\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nதொடங்கப்பட்டது சனி at 17:17\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nசைவ இறை இசைப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், தற்போது பௌத்த மத காப்புரைகள் ஒலிக்கின்றன – ரவிகரன் சுட்டிக்காட்டு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்தாளுக்கு மாஸ்க் போடுறதெண்டால் என்ன மாதிரி....\nஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nசரிஈ....... இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nகணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nஇந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. இந்த பெண்ணிற்க�� postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்.. இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/whether-it-ban-new-year-celebration-or-not-pondicherry-cm-and-governor", "date_download": "2021-02-26T13:26:46Z", "digest": "sha1:VHL6ALOO7UGJ3G2RQE54JQWRJGITG4M2", "length": 19929, "nlines": 169, "source_domain": "image.nakkheeran.in", "title": "புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா, இல்லையா.. மக்களைக் குழப்பும் முதல்வரும் ஆளுநரும்..! | nakkheeran", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா, இல்லையா.. மக்களைக் குழப்பும் முதல்வரும் ஆளுநரும்..\n“புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை” - நாராயணசாமி\n“கொண்டாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும்” - கிரண்பேடி\nகுழப்பமான அறிவிப்புகளால் சுற்றுலாவாசிகள் இடையே குழப்பம் நிலவிவருகிறது.\nஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி வாசிகள் மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாவாசிகளும் புதுச்சேரிக்குப் படையெடுப்பார்கள். புதுச்சேரியின் புகழ்பெற்ற கடற்கரை பகுதிகள், காந்தி மண்டபம் போன்ற இடங்களில் சுற்றுலாவாசிகள் புத்தாண்டை கொண்டாடுவர். மேலும் ஹோட்டல்கள், மால்கள், தங்கும் விடுதிகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது இடங்களில் புழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை 2021 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மாறுபாடான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு 98 சதவீதம் குற���ந்துள்ளது. நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலோடுதான் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது; சுற்றுலாவும் வளர்ச்சியடைய வேண்டும்; வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்ற நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.\nபுதுச்சேரி மக்கள் இந்த புத்தாண்டை அமைதியாக கொண்டாட வேண்டும். அதேசமயம் விடுதிகளில் டி.ஜே நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவாசிகள் விடுதிகளில் தங்கிச் செல்ல எந்தவித தடையும் இல்லை.\nஉச்சநீதிமன்றத்தைக் காரணம் காட்டி கிரண்பேடி, புத்தாண்டு கொண்டாடத்தை நடத்தவிடாமல் தடுக்க முயற்சி செய்தார். பல மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல், ஆளுநர் மாளிகையின் இரண்டாவது மாடியில் இருந்துகொண்டே அதிகாரிகளை மிரட்டும் பணிகளில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபடுகிறார். புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையில்லாமல் எதிர்க்கட்சிகள் கிரண்பேடிக்கு ஜால்ரா போடும் கட்சிகளாக உள்ளன. பல்வேறு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆளுநர் கிரண்பேடி உருவாக்குகிறார். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியோடும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்தும் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தார்.\n“புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படும்” என காவல்துறை இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா, துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “கடற்கரையில் புத்தாண்டு கொண்ட்டாங்கள் நடைபெறும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதிய கரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. எனவே, மத்திய அரசு அளித்துள்ள புதிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். புதுச்சேரி கடற்கரை சாலையில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர பகுதியில் இன்று (31.12.2020) மதியம் 2 மணி வரை வாகனங்கள் இயல்பாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வையிட் டவுன் பகுதியில் மதியம் 2 மணி முதல் நாளை (01.01.2021) காலை 9 மனி வரை கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவையிட் டவுன் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மூலம் பாஸ் வழங்கப்படும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம் சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவர். கடற்கரை சாலைக்கு சுற்றுலா பயணிகள் வரும்போது, அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரை சாலை மற்றும் ஒயிட் டவுன் முழுவதும் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கடற்கரை சாலையில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.\nஇதனிடையே “கரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கப்படாது. எனவே தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து கரோனாவைப் பரப்ப புதுச்சேரிக்கு வர வேண்டாம்” என கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், வெளியூர்களிலிருந்து புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணிக்கும்படியும் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nவெவ்வேறான அறிவிப்புகளால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கம் போல இருக்காது என்கின்றனர் சுற்றுலாவாசிகள்.\nஆட்சியை பாதுகாக்க காங்கிரஸ்... கவிழ்க்க பாஜக... புதுச்சேரி அரசியல் மல்லுக்கட்டு\nவிமர்சனத்திற்குள்ளான புதுவை முதல்வர் நாராயணசாமியின் மொழிபெயர்ப்பு\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழிசை சௌந்தரராஜன்\n''புதுச்சேரிக்கு விடிவுகாலம்... அவரை பாஜக வேட்பாளராக நிறுத்துங்கள்...''-நாராயணசாமி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\n“நல்ல சமுதாயத்தை உருவாக்கவே இந்தப் பள்ளி” - எ.வ.வேலு பேச்சு\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-body-s-immune-system-multiplying-sevvazhai-120110500014_1.html", "date_download": "2021-02-26T12:03:27Z", "digest": "sha1:7LA6ATU3PDMDETNNPJ6KZ3V4GC2KVFY5", "length": 8973, "nlines": 109, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் செவ்வாழை !!", "raw_content": "\nஉடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் செவ்வாழை \nசெவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும், தொற்றுநோய்கள் நெருங்காது.\nசெவ்வாழை பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது.\nசெவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் A சத்து பார்வையை தெளிவடையச் செய்யும். கண் பிரச்சனைகளை அகற்றிவிடும். வயதானவர்களுக்கு ஏற்படும் கண்பார்வை குறைபாட்டைச் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் ���ந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களையும் தடுக்கிறது.\nஇதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மூட்டு வலிகளை குறைப்பதுடன் முடி உதிர்வையும் குறைகிறது. இரத்த உற்பத்தியினை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.\nசெவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, அதனால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம்.\nநரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்கள் நடுக்க மேற்படும். அதற்கு செவ்வாழைப்பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும்.\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nதேங்காயில் உள்ள சத்துக்களை விட அதிகம் உள்ள தேங்காய்ப்பூ \nதினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\n – சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்\nபித்தப்பையில் தோன்றும் கற்களை கரைக்க உதவும் அற்புத வழிகள் \nமருத்துவகுணங்கள் நிறைந்து காணப்படும் சோம்பு...\nமுகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க உதவும் அழகு குறிப்புகள் \nநரம்பு தளர்ச்சி பிரச்சனைகளை நீக்க உதவும் உணவுகள் எவை தெரியுமா...\nபிராண முத்திரை செய்வதால் உண்டாகும் நன்மைகள் \nவிரைவான எடை குறைப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன...\nநிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் அவரைக்காய் \nசூப்பரான சுவையில் பாதுஷா செய்ய \nபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...\nசருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/chennai-theater-cancelled-master-show-121012200050_1.html", "date_download": "2021-02-26T12:43:22Z", "digest": "sha1:TRGZAELBFTZXZJVF5H6GR7G6KWQO7GKN", "length": 8158, "nlines": 107, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை: ‘மாஸ்டர்’ ஷோவை கேன்சல் செய்த திரையரங்கம்!", "raw_content": "\nஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை: ‘மாஸ்டர்’ ஷோவை கேன்சல் செய்த திரையரங்கம்\nசென்னையின் முக்கிய திரையரங்கு ஒன்றில் ‘மாஸ்டர்’ படத்திற்கு இன்று மதியம் 12 மணி காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை என்பதால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nதளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடி வசூலித்தது என்றும், ரூ 200 கோடி வசூலித்தது எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது\nஇந்த நிலையில் சற்று முன்னர் சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய திரையரங்கு ஒன்றில் மாஸ்டர்’ படத்தின் 12 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்யப்படவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது\n‘மாஸ்டர்’ படத்தின் வசூல் கோடிக்கணக்கில் என ஒரு பக்கம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி திரையரங்கிலேயே ஒரு டிக்கெட் கூட விற்பனையாகாமல் ஷோ கேன் ஆகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nசீரியல் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடிக்கும் திரைப்படம்\nநடிகர் அஜித்குமார், ஷாலினி சமீபத்திய புகைப்படம் வைரல்\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nமாஸ்டர் படம் தெலுங்கில் வெற்றி…விஜய்யை சந்தித்த விநியோகஸ்தர்\n#MasterEnters200CrClub: கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், விஜய் சேதுபதி, வைரல் போட்டோ\nகாட்டன் புடவையில் கண்ணை கவரும் மாஸ்டர் ரம்யா\nமாஸ்டர் படத்தால் மீண்டும் தள்ளிப்போகும் திரைப்படம்\nசிலரே இறப்புக்கு பின்னரும் இருப்பர் – நடிகர் விவேக்\nஅந்த வசனத்தை சொல்லி விஜய் சிரித்தார்...நெஞ்சம் மற்ப்பதில்லை எஸ்.ஜே.சூர்யா \nசூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்\nசக்ரா படத்துக்கு சன் தொலைக்காட்சி கொடுத்த ஆஃபர்…தட்டிக்கழித்த விஷால் இப்போது வருத்தம்\nஆர்யா நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் பேண்டஸி படம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/06/big-bang2007.html", "date_download": "2021-02-26T12:16:55Z", "digest": "sha1:DZEVX2SW67FZZV7Q4ZVLIRYFPWM74NHW", "length": 32122, "nlines": 520, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): BIG BANG/2007/கொரியா/ சாது மிரண்டால் காடு(கொரியா) கொள்ளாது", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nBIG BANG/2007/கொரியா/ சாது மிரண்டால் காடு(கொரியா) கொள்ளாது\nசில நேரத்துல நமக்குன்னு இப்படி வாய்க்கும்...\nகாலையில் எழுந்து குளிச்சிட்டு டிரஸ் பண்ணிக்கிட்டு ஆபிசுக்கு பரபரன்னு கிளம்பி போகும் போதுதான் உதறி போடாத ஜட்டி நினைப்புக்கு வரும்... சித்தெறும்பு கடிச்சி உயிரை எடுக்கும், அப்பன்னு பார்த்து செருப்பு பிச்சிக்கும், பஸ்ஸூக்கு சில்லரையை மறந்து வச்சிடுவோம். பைக் டயர் பஞ்சராயிடும்... சட்டையில அக்கிள் பக்கம் தையல் விட்டு போயிருக்கும். ஆபிஸ்ல உயரதிகாரிங்க கிட்ட ஓத்தம்பட்டு வாங்குவோம்...\nலஞ்ச் பாக்ஸ் திறக்கும் போது கீழ கொட்டிக்கும், பாக்கெட்டுல 5 ரூபாய்க்கு வாங்கி வச்ச மை பேனா லீக்காக்கி 500 ரூபாய் சட்டையை பாழ் பண்ணி இருக்கும், எல்லாத்துக்கும் மேல.. பொண்டாட்டி போன் பண்ணி நீங்க முன்ன போல இல்லை.... எங்கிட்ட அன்பே இல்லைன்னு போனை பண்ணி நேரங்காலம் தெரியாம உயிரை வாங்குவா...\nஇப்படி எல்லாம் ஒரே நாளில் நடந்தால் ,ஒரு மனுஷனால தாங்க முடியுமா- அப்படி எல்லாம் சேர்ந்து ஒட்டுக்கா ஒரு சாதாரண மீடில் கிளாஸ் கொரியாவில் வசிக்கும் மாதவனுக்கு வந்தா- அவன் என்ன பண்ணுவான்.\nBIG BANG/2007 படத்தின் ஒன்லைன் என்ன\nசுனாமி போல பிரச்சனைகள்.... ஒரே நாளில் ஒரு சாதாரண மனுஷன தண்டிச்சா என்ன செய்வான்..\nBIG BANG/2007 படத்தின் கதை என்ன\nகாலையில கார் எடுக்கும் போது பார்க்கில் பிரச்சனை... வீட்டில் பொண்ட்ட்டி பிரச்சனை ஆபிசில் அதிகாரிகள் பிரச்சனை, எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு போவும் போது சரக்கு அதிகமாகி, போலிஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் இருக்கும் சுவத்துல மூத்திரம் பேய.... ஒரு சைக்கோ இன்ஸ்பெக்டர் கிட்ட மாட்டிக்கிட்டு ஒரு சாமானியன் படும் பாடுதான் இந்த திரைப்படம்.. முடிவு என்ன என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.\nஆங்கிலத்தில் மைக்கேல் டக்லஸ் நடித்து ஒரு படம்...தமிழில் மாதவன் நடித்த எவனோ ஒருவன் என்று ,இந்த படத்தின் ஆதாரகருவை எடுத்துக்கொண்டு அவர்கள் அவர்கள் மொழிக்கு ஏற்றது போல கதை பண்ணி இருக்கின்றார்கள்.. ஆங்கில படம்தான் முதலில் வந்தது என்ற�� எண்ணுகின்றேன்..\nபோலிஸ் நிலையத்தில் என்னை ஜெயிலில் போடுங்கள் என்று மன்றாடும் ரவுடி.. மனதில் நிற்கும் கேரக்டர்.. கடைசியில் இரண்டு பேரும் ஒன்றாக ரவுண்டு கட்டுவது இன்டிரஸ்ட்டிங்.\nஒரு சைக்கோ இன்ஸ்பெக்டர் கிட்ட மட்டும் நாத மாட்டிக்கிட்டோம்னா.... நமக்கு சங்குதான் என்பதை இந்ததிரைப்படம் பொட்டில் அடித்து புரிய வைக்கின்றது...\nஒரு நாள் இரவில் தீவிரவாதி அளவுக்கு அவனை தேட வைப்பதும்.. பின்னனியில் அவனின் பழைய ரெக்கார்ட்டை எல்லாம் மாற்றி விடுவது என்று ,அந்த சைக்கோ இன்ஸ்பெக்டர் தீயாய் வேலை செய்யும் போது... போலிஸ்காரர்களை மட்டும் அல்ல அதிகாரம் உள்ளவர்களை பார்த்தாலே பயம் வந்து விடும்.\nகிளைமாக்ஸ்.. நோ அதர் கோ எனும் போது எடுக்கும் முடிவு... அருமை.\nஇந்த படம் பார்க்கவேண்டிய படம்.. ஏற்கனவே இதே கதையமைப்பில் படம் பார்த்து இருந்தால் இந்த படத்தை பார்க்கும் போது சலிப்பு ஏற்ப்படும்.. பார்க்காதவர்கள் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.. படம் முடியும் போது மூத்திரம் பேஞ்சது ஒரு கொலை குத்தமாய்யா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், கொரியா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nParker (2013) பார்க்கர் டபுள் கிராஸ்\nA Bittersweet Life-2005/உலகசினிமா/ கொரியா/ விசுவாச...\nTHE CAR-1977/பழிவாங்கும் டிரைவர் இல்லாத கார்.\nநம்பிக்கை நட்சத்திரங்கள்(Fahadh Faasil)பஹத் பாசில்...\nBIG BANG/2007/கொரியா/ சாது மிரண்டால் காடு(கொரியா) ...\nRaanjhanaa-2013/ நடிகர் தனுஷின் முதல் இந்தி படம்.\nThe Call /2013/ தி கால்/ பார்த்தே தீரவேண்டிய திரைப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/06/2013)\nசினிமாவில் சேர ஒரு எளிய வழி.\nThe Mule (Border Run)-2012/எல்லையை கடக்கும் ஏழ்மை.\nசென்னையில் அதிசயம்... மீட்டர் போட்டு ஒடும், கௌரவ ...\nதமிழகத்தில் கொலையாகும் அப்பாவி கணவன்,மனைவிகள்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/6/2013)\nயாழினி அப்பா (ஜூன் 2013)\nThillu Mullu /2013 /தில்லு முல்லு.திரைவிமர்சனம்\nஎழுத்தாளர் ரங்கராஜன்(ஏ)சுஜாதா, திருமதி சுஜாதா.\nசாண்ட் விச் அண்டு நான்வெஜ் (07/06/2013)\nகலைஞரின் 90 ஆவது பிறந்தநாள். வாழ்த்துகள்.\nIddarammayilatho-2013 /தெலுங்கு/ இரண்டு பெண்கள்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/3104/vishnu-vishal-Introducing-him-ROCKSTAR-named--ARYAN-", "date_download": "2021-02-26T12:54:19Z", "digest": "sha1:KTMMIANHZ7WY76ZGTI7NWVRHHNO7466F", "length": 6861, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பன் ஆர்யாவின் பெயரை குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்த விஷ்ணு விஷால் | vishnu vishal Introducing him ROCKSTAR named 'ARYAN' | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநண்பன் ஆர்யாவின் பெயரை குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்த விஷ்ணு விஷால்\nநடிகர் விஷ்ணு விஷால் மகனுக்கு, தன்னுடைய நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான ஆர்யாவின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளார்.\nவிஷ்ணு விஷால்- ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள விஷ்ணு, என்னுடைய ராக் ஸ்டாருக்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளேன் என பதிவிட்டுள்லார். இது நடிகர் ஆர்யாவின் மிகப்பெரிய ஆசை எனவும், அதை நிறைவேற்றியது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆதித்யநாத் நியமனத்தில் தலையீடு இல்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம்\nராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி\nRelated Tags : actor arya, vishnu vishal, ARYAN , ஆர்யன், விஷ்ணு விஷால் மகன், விஷ்ணு விஷால், ஆர்யா, actor arya, aryan, vishnu vishal, ஆர்யன், ஆர்யா, விஷ்ணு விஷால், விஷ்ணு விஷால் மகன்,\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை\n“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதித்யநாத் நியமனத்தில் தலையீடு இல்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம்\nராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/137/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/?a=%E0%AE%B1", "date_download": "2021-02-26T13:26:12Z", "digest": "sha1:CWW5FDLQMX3MOCZWHVJO75DTLXP23H32", "length": 4763, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "ரக்க்ஷா பந்தன் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Raksha Bandhan Tamil Greeting Cards", "raw_content": "\nரக்க்ஷா பந்தன் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nரக்க்ஷா பந்தன் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/protest-against-hindu-youth-attacking-dalit-youth", "date_download": "2021-02-26T12:51:56Z", "digest": "sha1:PZGTWILWAD4JHTUTTJA6FXNFUZCCRESP", "length": 10464, "nlines": 98, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "தலித் இளைஞர்களைத் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nதலித் இளைஞர்களைத் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதலித் இளைஞர்களைத் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகாவேரிப்பாக்கத்தில் கள்ளசாரயம் காய்ச்சிவந்த இந்து முன்னணியினரை அம்பலப்படுத்தியதற்காகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நவம்பர் 1ஆம் தேதி மக்கள் மன்ற தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.\nகடந்த 14ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலுள்ள ஈரளச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து ரகசியத் தகவல் வந்ததையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் தினேஷும், வேலூர் மாவட்ட மக்கள் மன்ற பொறுப்பாளரான விவேக்கும் சுமார் 50 இளைஞர்களோடு சாராயம் காய்ச்சும் இடத்தை கண்டுபிடித்து முற்���ுகையிட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி 8 மணி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் 2 மணிக்குச் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள்ளாகக் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.\nகள்ளச் சாராய காய்ச்சி வந்த கும்பலைக் கண்டித்து அதை அம்பலப்படுத்தியதற்காக அப்பகுதி மக்கள் மன்ற தோழர்கள் விவேக் மற்றும் அப்பகுதி தலித் இளைஞர்கள் மீது 50க்கும் மேற்பட்ட இந்துமுண்ணனி மற்றும் பாமக கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.\nபடுகாயமடைந்த இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த கலவரத்தை நடத்தும் கும்பல் மீது மாவட்ட காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துவருவதாக மக்கள் மன்ற தோழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் இச்சம்பவம் குறித்து மக்கள் மன்ற தோழர்கள், “காவேரிப்பாக்கம் காவல்நிலையத்திற்குட்பட்ட அத்தனை பகுதிகளிலும் சாதிய வெறியாட்டமும், மத வெறியர்களின் சமூக விரோத செயல்களும் தலைவிரித்தாடுகிறது. இதைத் தடுக்கவேண்டிய காவல்துறையினரும் அவர்களோடு சேர்ந்துகொண்டு லஞ்சம் பெற்றுக்கொண்டு சமூக விரோதிகளை வளர்க்கும் செயலில் ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறோம். வருகிற நவம்பர் 1ஆம் தேதி துணை கண்காணிப்பாளரைக் கண்டிக்கிற வகையிலும், சாதி மத வெறியர்களுக்கு எதிராகவும் மக்கள் மன்ற தோழர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்படப் பல கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.\nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல���\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naturalhomeremediesfor.com/natural-home-remedy-for-nose/natural-home-remedies-for-asthma/", "date_download": "2021-02-26T12:45:12Z", "digest": "sha1:HW2XAQJNUSRNXUK63SSBNYJLSQRRSS2E", "length": 10112, "nlines": 76, "source_domain": "naturalhomeremediesfor.com", "title": "Natural Home Remedies for Asthma", "raw_content": "\nஎளிய மருத்து செய்முறைகள் மற்றும் குறிப்புக்கள்\nஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம்\nதேவையான பொருள் பால் 150 மி.லி கிராம்பு 2 எண்ணிக்கை பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பூண்டு மற்றும் கிராம்பை இடித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு 150 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் … Read more ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம்\nCategories ஆஸ்துமா, மூக்கு, மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம் Leave a comment\nஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்\nதேவையான பொருள் கற்பூரம் 20 கிராம் கடுகு எண்ணெய் 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கற்பூரத்தை இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும். மேலும் கற்பூர பொடியை கடுகு எண்ணெய் உடன் சேர்த்து நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும். மூச்சு திணறல் ஏற்படும் பொது நெஞ்சு பகுதியில் இதனை தேய்த்து வந்தால் ஆஸ்துமா நிரந்தரமாக குணமாகும். மேலும் இது … Read more ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்\nCategories ஆஸ்துமா, மூக்கு, மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம் Leave a comment\nஆஸ்துமாவை குணமடைய செய்யும் அற்புத பாரம்பரிய வைத்தியம்\nதேவையான பொருள் சித்தரத்தை பொடி 25 கிராம் திப்பிலி 5 எண்ணிக்கை சுக்கு தேவையான அளவு வில்வஇலை 5 இலை மிளகு 7 எண்ணிக்கை மலைத்தேன் தேவையான அளவு வெற்றிலை 1 முழுமையான இலை தண்ணீர் 100 மி.லி. Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு திப்பிலி,சுக்கு ,மிளகு,வில்வஇலை மற்ற��ம் வெற்றிலை ஆகிய ஐந்துப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து,அரைத்து … Read more ஆஸ்துமாவை குணமடைய செய்யும் அற்புத பாரம்பரிய வைத்தியம்\nCategories ஆஸ்துமா, புதியது, மூக்கு, மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம் Leave a comment\nCategories Select Category அம்மைநோய் ஆண் ஆரோக்கிய பானம் ஆறாத புண்கள் ஆவாரம் பூ தேநீர் ஆஸ்துமா இடுப்பு வலி இதய நோய்கள் இரட்டை சூடு இரத்த தட்டுகள் இலவங்கபட்டை தேநீர் உடல் உடல் எடையை குறைக்க உடல் தோற்றம் எய்ட்ஸ் நோய் எலும்புகள் ஒற்றைத் தலைவலி கண்பார்வை கருச்சிதைவு கருஞ்சீரக தேநீர் கற்றாழை கழுத்து வலி காசநோய் காது வலி காயங்கள் காய்ச்சல் கால் குடல் குதிகால் வலி குறட்டை பிரச்சனை குழந்தை கை கொழுப்பு கட்டிகள் சத்துணவு சர்க்கரை நோய் சளி சாறு சிறுநீரக கல் சிவப்பு மச்சங்கள் ஜீரணம் தலை தலைவலி தாய்ப்பால் தீக்காய தழும்புகள் தூக்கமின்மை தேநீர் தைராய்டு தொடை தொண்டை புண் தொப்பையை குறைக்க தோல் தோள்பட்டை வலி நரம்பு நரம்பு தளர்ச்சி நாடி துடிப்பு நுரையீரல் நோய் நோய் எதிர்ப்பு சக்தி பாதவெடிப்பு பித்த கல் பித்த தலை வலி புதியது புற்றுநோய் பெண்கள் மஞ்சள் காமாலை மதுபழக்கம் மரு மலச்சிக்கல் மாதவிடாய் கோளாறுகள் மார்பக வீக்கம் முகம் முடக்கு வாதம் முடி முருங்கை தேநீர் மூக்கு மூட்டு வலி மூலிகை சாறு மூலிகை பயன் மூலிகை மருத்துவம் வயிறு வாந்தி வாய் வீட்டு வைத்தியம் வேப்பம்பட்டை தேநீர்\nஇரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nஉடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்\nஉடலில் புதிய இரத்தம் உண்டாகும் ஒரு எளிய மருத்துவம்\nமுகத்தில் உள்ள சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் ஒரு எளிய இயற்கை மருத்துவம்\nஎருக்கன் செடியின் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/46", "date_download": "2021-02-26T13:20:49Z", "digest": "sha1:RXWGS3OVXCFWNR4UEPYTX2DRK5FNLSE2", "length": 9897, "nlines": 116, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nபீகாரைப் போல உ.பி.யிலும் ஓவைசி எங்களுக்கு உதவுவார்.... பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் சொல்கிறார் ..\nபாரதிய சமாஜ் கட்சி, பீம் ஆர்மி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளார்.....\nநிதி ஆயோக் எத���ர்த்தும் அதானி கைக்குப் போன 6 விமான நிலையங்கள்..2 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த மோடி அரசின் தகிடு தத்தங்கள்....\nஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 7 விமான நிலையங்கள், அதிகளவிலான பயணிகள் வந்து செல்லும் விமானநிலையங்களாக....\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் பேரணி...\nவேளாண் சட்டங் களை திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது...\nகாலத்தை வென்றவர்கள் : வங்க எழுத்தாளர் சரத்சந்திரர் நினைவு தினம்...\nஹவுரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராக....\nஉச்சநீதிமன்றம் அமைத்த குழு : மத்திய அரசின் சூழ்ச்சி.... விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிராகரிப்பு....\nவிவசாயிகளின் நலன்களுக்கானவை என்று ஆரம்பம் முதலே வக்காலத்து வாங்கி வருபவர்கள்....\nஉ.பி. பாஜக ஆட்சியில் ஒவைசிக்கு சுதந்திரம்..\nகுஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடை...\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானியர்கள்.... உ.பி. பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் சொல்கிறார்\nஎன்கவுண்ட்டர்கள் பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு பரந்த அறிவு இல்லாதவர்கள்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவங்கதேசத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து -6 பேர் பலி\nதமிழகத்தில் ஏப்ரல் 6 ல் சட்டப்பேரவை தேர்தல்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு.\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலைப் புதைக்க அனுமதி - இலங்கை அரசு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வேண்டுமா\nபி.எஸ்சி நர்சிங் முடித்த பெண்களுக்கு ராணுவத்தில் வேலை\nஉதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு\nரூ.1,25,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/blog-post_496.html", "date_download": "2021-02-26T11:52:29Z", "digest": "sha1:XOZJ57W32XBVFUSHSRIE45AMVT2KGC3B", "length": 10764, "nlines": 169, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்ப���ிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகுருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே ***\nகுருசினில் தொங்கியே குருதியும் வடிய\nகுருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,\n1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே\n2. பாதகர் நடுவில் பாவியினேசன்\nபாதகன் போல் தொங்க யூத\n3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்\nசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்\n4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த\nதீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்\n5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்வ��ய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/07040310/Rainwater-stagnates-for-4-days-in-Pallikuranai-Snakes.vpf", "date_download": "2021-02-26T13:28:36Z", "digest": "sha1:7CTC2TWY6S4PGP7LD7VCLM6MSZDY6HCB", "length": 14289, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rainwater stagnates for 4 days in Pallikuranai: Snakes infest houses || பள்ளிக்கரணையில் 4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுவதால் மாடி வீடுகளில் மக்கள் தஞ்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபள்ளிக்கரணையில் 4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுவதால் மாடி வீடுகளில் மக்கள் தஞ்சம் + \"||\" + Rainwater stagnates for 4 days in Pallikuranai: Snakes infest houses\nபள்ளிக்கரணையில் 4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுவதால் மாடி வீடுகளில் மக்கள் தஞ்சம்\nபள்ளிக்கரணை பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்கும் காட்சி.\nபள்ளிக்கரணையில் கடந்த 4 நாட்களாக வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பாம்புகள், விஷப்பூச்சுகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் அச்சம் அடைந்த பொதுமக்கள், குழந்தைகளுடன் மாடி வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் புறநகரில் உள்ள பல ஏரிகள் நிரம்பின. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.\nபள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஆயிரம் வீடுகளை சுற்றிலும் கடந்த 4 நாட்களாக மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nதேங்கி நிற்கும் மழைநீரில் ஆகாய தாமரைகளும் படர்ந்து உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் படையெடுத்து வருவதாகவும், இரவு நேரங்களில் அவை வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் கீழ் தளத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயந்துபோய், தங்கள் குழந்தைகளுடன் இரவு நேரங்களில் மாடி வீடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.\nபள்ளிக்கரணையின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகால்வாய் பணி பாதியில் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\n1. வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலை: யாரும் கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேர்\nவீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலையில் யாரும் தங்களை கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\n2. ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்\nஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. பள்ளிக்கரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி\nபள்ளிக்கரணையில், தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் என்ஜினீயர் பலியானார்.\n4. இரண்டு வார காலமாக கூத்தியம்பேட்டை கிராமத்தில் குடியிருப்பை சூழ்ந்திருக்கும் மழைநீர்\nகூத்தியம்பேட்டை கிராமத்தில் இரண்டு வார காலமாக குடியிருப்பை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா என அந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\n5. தொடர் மழையால் மாமல்லபுரம் புலிக்குகையை மழைநீர் சூழ்ந்தது\nதொடர் மழையால் மாமல்லபுரம் புலிக்குகை புராதன சின்னம் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/entertainment/2020/01/26/109/india-set-trap-for-guptill", "date_download": "2021-02-26T12:20:58Z", "digest": "sha1:VEC6C6NPRHRFTZ752WA7MV43QVJ7HM7O", "length": 6502, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்திய அணியின் பொறியில் சிக்கிய குப்தில்", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 26 பிப் 2021\nஇந்திய அணியின் பொறியில் சிக்கிய குப்தில்\nஇந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின், இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி மதியம் 12:20 மணிக்கு, நியூசிலாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று (26.01.2020) துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேய்ன் வில்லியம்சன், \"முதல் போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் இந்த போட்டியும் நடைபெறுவதால் அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை,\" என்றார். மேலும் பேசிய கேய்ன் வில்லியம்சன், \"இது போன்ற டி20 போட்டிகளில் வெற்றி வாய்ப்பு என்பது மிகவும் சிறியதாகவே அமையும். இரவு நேரத்தில் பிட்ச்சில் பெரிதும் பனிப்பொழிவு இருக்காது என்பதால், முதலில் பேட் செய்து அதிக ரன்களை இலக்காக கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளோம்,\" என்றார்.\nடாஸ் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, \"டாஸை வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்திருப்பேன். சென்ற போட்டிபோலவே இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியான துவக்கத்தைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 230 ரன்களை நியூசிலாந்து அணி எடுக்காமல் இருப்பதற்கு, சென்ற போட்டியில் நாங்கள் விட்டுக்கொடுத்த எக்ஸ்ட்ராஸை இந்த முறை கட்டுப்படுத்துவோம்,\" என்றார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் மற்றும் காலின் மன்ரோ ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினார்கள். வழக்கத்திற்கு மாறாக முதல் ஓவரை இந்த முறை ஷர்துல் தாக்கூர் துவங்கினார். முதல் ஓவரின் 3ஆவது பந்திலேயே மார்ட்டின் குப்தில் சிக்ஸர் அடித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோர் போர்டை துவங்கியுள்ளார்.\n6 ஓவர்கள் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணி 48 ரன்கள் சேர்த்து விளையாடிவருகின்றது. இதில் மார்ட்டின் குப்தில் 33 ரன்களில் கோலியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். முதல் ஓவரிலிருந்து குப்திலுக்கு பந்து வீசிய ஷர்துல் தாக்கூரின் பந்தில் குப்தில் அவுட் ஆகியிருப்பதால், இந்திய அணியின் திட்டம் வொர்க்-அவுட் ஆகிறது எனத் தெரிகிறது.\nமுதலாம் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இந்திய அணியை வீழ்த்தமுடியாமல் போய்விட்டது. இந்திய அணிக்காக விளையாடிய கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தனர். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.\nஞாயிறு, 26 ஜன 2020\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-26T13:52:34Z", "digest": "sha1:HLLCHGBRHWXE7HSAOWMHXDOA3C47YY3Z", "length": 15177, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "விடாமுயற்சி மன தைரியத்துடன் படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் - பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் அறிவுரை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறைகளுக்கு ரூ.30.13 கோடியில் புதிய அலுவலகங்கள்-��ுதலமைச்சர் திறந்து வைத்தார்\nசென்னையில் 44-வது புத்தக கண்காட்சி-துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதிருமங்கலம் அம்மா திருக்கோயிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு\nசத்துணவு திட்டத்துக்கு ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு\nவெள்ளநீர் வடிகால் வலையமைப்பு திட்டத்திற்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு\nநீதி நிர்வாகத்திற்காக ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nபயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nஆதிதிராவிடர்- பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உறுதி-துணை முதலமைச்சர் தகவல்\nஅரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nஉள்ளரங்க விளையாட்டுகளுக்கு ரூ.17.47 கோடியில் பயிற்சி மையம்-துணை முதலமைச்சர் தகவல்\nசென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2181.50 கோடியில் திட்ட பணிகள்-முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nவிடாமுயற்சி மன தைரியத்துடன் படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் – பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் அறிவுரை\nவிடாமுயற்சி, மன தைரியத்துடன் படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் அறிவுரை வழங்கியுள்ளார்.\nதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட 22 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சார்ந்த பிளஸ்-1 படிக்கும் 3031 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.1 கோடியே 20 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் வழங்கினார்.\nவாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்காயம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற இந்நிழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய தாய்மார்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கிட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பட��க்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கல்வி பொருட்களையும், மிதிவண்டிகள், மடிகணினிகள் மற்றும் உயர்கல்வியை தொடர ஊக்கத்தொகை வழங்கி எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வர வழிவகை செய்து கொடுத்துள்ளார்.\nபுரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழகத்தை வழிநடத்தி வரும் முதலமைச்சர் தொடர்ந்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.\nமுன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர்எ சத்துணவு திட்டத்தையும், அம்மா அவர்கள் கல்வி இலவச திட்டங்களையும், கட்டாய கல்வி திட்டத்தையும் செயல்படுத்தியன் விளைவாக படிக்கும் மாணவர்கள் விகிதம் அதிகரித்து வந்துள்ளது.\nதற்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை, எளிய தாய்மார்களின் பிள்ளைகளும் மருத்துவராகலாம் என்ற கனவை நனவாக்கும் விதமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் இயற்றியதன் விளைவாக ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நிம்மியம்பட்டு அரசு பள்ளியில் படித்த மாணவி சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து சாதித்துள்ளார்.\nஆகவே மாணவ, மாணவிகளின் குறிக்கோள் ஒன்றே படிப்பது மட்டுமே என்று நினைத்து பொருளாதாரத்தையும் குடும்ப சூழ்நிலையினை எண்ணி கவலைப்படாமல் விடாமுயற்சியுடன், மனதைரியத்துடன் படித்து எதிர்கால வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர் கனவை நனவாக்கி வாழ்க்கையில் சிறக்க வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசினார்.\nமுடிவில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.\nஇந்த விழாவில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சதாசிவம், மாநில தொழிலாளர் நலவாரிய குழுஉறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் முனிநாதன், மணிமேகலை, வட்டாட்சியர் சிவப்பிரகாஷம், முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் சிவசக்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மஞசுளாகந்தன், துணைத் தலைவர் பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேவராஜி, உமாபதி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nசென்னை பெரும்பாக்கத்தில் 1152 அடுக்குமாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் முன்னிலையில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்\nபுதிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/why-irregular-menstruation-happens-during-lockdown-days", "date_download": "2021-02-26T12:23:57Z", "digest": "sha1:Q5KY4BARFTOUPDZB6C52RZENIM6N5GCA", "length": 17208, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "மாதவிடாய் சுழற்சியை பாதித்த லாக்டௌன்... காரணங்கள், தீர்வு! | Why Irregular menstruation happens during lockdown days", "raw_content": "\nமாதவிடாய் சுழற்சியைப் பாதித்த லாக்டௌன்... காரணங்கள், தீர்வு\nகோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டௌனால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களால் பல பெண்கள் சீரற்ற மாதவிடாயால் அவதிப்படுகின்றனர்.\nகோவிட்-19 பெருந்தொற்று, மனிதர்களிடையே நேரடியாக மட்டுமன்றி மறைமுகமாகவும் சில தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது, பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு. பெண்களின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு மாதவிடாய்க்கு உள்ளது. சீரற்ற மாதவிடாயை பெண்களின் உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மைக்கான அறிகுறியாகக் கொள்ளலாம்.\nகோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டௌனால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களால் பல பெண்கள் சீரற்ற மாதவிடாயால் அவதிப்படுகின்றனர். இன்னும் சிலருக்கு ஒரு மாதத்திலேயே இரண்டு முறை மாதவிடாய் காலம் ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் என்னென்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ரம்யா ஜெயராமிடம் கேட்டோம்.\n```லாக்டௌன் காலத்தில் பெண்களுக்கு உடல் இயக்கம் குறைந்துவிட்டதே இந்தப் பிரச்னைக்கான அடிப்படை காரணம். மேலும், வீட்டிலேயே இருப்பதால் நொறுக்குத்தீனி, கலோரி அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் உடல் எடையும் அதிகரிக்கிறது.\n35 நாள்கள் இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதற்கு LH (Luteinizing Hormone) மற்றும் FSH (Follicle-Stimulating Hormone) ஆகிய ஹார்மோன்கள் காரணமாக இருக்கின்றன. நமது உடலில் கொழுப்பு அதிகமாகச் சேரும்போது, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்போது மாதவிடாய் சுழற்சிக்குத் தேவையான FSH ஹார்மோன் சுரப்பைக் குறைத்து, LH ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இதனால் உடல் சமநிலை பாதிக்கப்பட்டு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும்.\nமற்றொரு முக்கிய ஹார்மோனான தைராய்டும் உடலில் ஏற்படும் மாற்றங்களினால் எளிதாகப் பாதிக்கப்படும். உடல் எடை அதிகரிக்கும்போது தைராய்டு சுரப்பி தூண்டப்பட்டு ஹார்மோன் உற்பத்தியில் சமநிலையைப் பாதிக்கும். உடல் பருமனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic ovary syndrome - PCOS)' எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாகும். இதன் காரணமாகவும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை ஏற்படுகிறது.\nஉடல் இயக்கம், தூக்கம், உணவுமுறை, மனநிலை ஆகிய நான்கையும் சரியாக நிர்வகித்தால் மாதவிடாய் சுழற்சி நிச்சயம் சீராகும்.\nமகப்பேறு மருத்துவர் ரம்யா ஜெயராம்\nஅடிவயிற்றில் கொழுப்பு சேரும்போது இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதாவது, உணவிலிருக்கும் கார்போஹைட்ரேட் குளூக்கோஸாக மாறும்போது அதன் அளவை இன்சுலின் கட்டுக்குள் வைக்கும் வேலையைச் செய்யும். உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது அதைச் சமநிலைப்படுத்துவதற்காக இன்சுலின் அதிகம் சுரந்து இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் உருவாகும்.\nஅதன் காரணமாக இன்சுலினின் வழக்கமான பணி பாதிக்கப்படும். இதனால் LH, FSH ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு சீரற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். விளைவாக முகப்பருக்கள் (Acne), ஆண்களைப்போல அடர் ரோமம் வளர்தல், வழுக்கைத் தலை பிரச்னை ஆகியவையும் ஏற்படலாம்.\nலாக்டௌன் காலத்தில் உணவுப்பழக்கம், உறக்கம், உடல் இயக்கம் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. வெளியில் சென்று ரிலாக்ஸ் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லாததாலும், வேலையின் அழுத்தம், வேலையிழத்தல், வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டே அலுவலகப் பணிகளைக் கவனித்தல் போன்ற பிரச்னைகளாலும் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு, ஹார்மோன்களின் சமநிலையைப் பாதித்து சீரற்ற மாதவிடாயை ஏற்படுத்தலாம்.\nஹார்மோன்கள் சமநிலையற்ற நிலை பொதுவாக 20 முதல் 35 வயதுடையவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால், லாக்டௌன் காலத்தில் 20 வயதுக்குக் கீழ் உள்ள இளம்பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.\nகர்ப்பப்பை வாயில் சதை வளர்ச்சி இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு முறைகூட மாதவிடாய் ஏற்படும். உடலில் கொழுப்பு சேர்வதால் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வாயில் சதை வளர்வதைத் தூண்டும். ஒப்பீட்டு அளவில் இந்தப் பிரச்னை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.\nலாக்டௌன் காலத்தில் உடல், மனம் இரண்டையும் நலமாக வைத்துக்கொள்வது அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடிக்கடி வெந்நீர் அருந்துதல், குறிப்பிட்ட இடைவெளியில் ஆவி பிடித்தல் எல்லாம் உடல்நலனை மேம்படுத்த உதவும். புரதச்சத்து, காய்கறிகள் அதிகம் சேர்க்கும் உணவுமுறைக்கு மாற வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளைவிட உடற்பயிற்சியின் மூலம் எரிக்கும் கலோரிகளின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். ஓரிடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nலாக்டௌன்... குக்கீஸ் மாவு பிசினஸில் கலக்கும் இளம்பெண்\nஉடல், மன நல ஆரோக்கியத்துக்கு 7 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இரவு அதிக நேரம் விழித்திருக்கும்போது பசியெடுக்கும் என்பதால் இரவு நேரத்தில் சாப்பிடத் தோன்றும். இது உடல் எடையை அதிகரிக்கும். உடல் இயக்கம், தூக்கம், உணவுமுறை, மனநிலை ஆகிய நான்கையும் சரியாக நிர்வகித்தால் மாதவிடாய் சுழற்சி நிச்சயம் சீராகும்\" என்றார்.\nலாக்டௌன் காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைத்து ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்பிய பெண்களும் இருக்கின்றனர். என்றாலும், அப்படி மாறியவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களைவிட மிகவும் குறைவு. லாக்டௌனை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/15-09-2020-just-in-live-updates", "date_download": "2021-02-26T12:31:41Z", "digest": "sha1:W7437T6FFLNFXUFVXALN4WLH5HZIR7FN", "length": 14842, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Corona: ஒரே நாளில் 5,697 பேருக்குத் தொற்று! - தமிழகத்தில் 5.14 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு #NowAtVikatan| 15-09-2020 just in live updates", "raw_content": "\nCorona: ஒரே நாளில் 5,697 பேருக்குத் தொற்று - தமிழகத்தில் 5.14 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு #NowAtVikatan\nபிரேம் குமார் எஸ்.கே.தினேஷ் ராமையா\n15-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...\nதமிழகத்தில் 5.14 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,208-ஆக உயர்ந்திருக்கிறது.\nதமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,502-ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 5,735 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,58,900-ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 46,806 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்தது.\nகுழந்தைக்கு கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா...\nCorona: `விதிமுறைகளை மீறினால் ரூ.200 முதல் ரூ.5,000 வரை அபராதம்\nகொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு வழிகாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையிலான அவசரச் சட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்தது. ஆளுநரும் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இது தொடர்பான சட்ட மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nஅதன்படி, கொரோனா விதிமுறைகளை மீறும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட��டிருக்கிறது. முகக்கவசம் அணியாதவர்கள், உரிய தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இரண்டு நாள்களில் ரூ.2 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யும் மசோதாவும் தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்திய இந்த மசோதாவும் நிறைவேறியது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறலாம்.\nஎட்டு மாதங்களில் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள்\nசட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்தன. ``நீட் தேர்வுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியில் இருந்த தி.மு.க-வும்தான் காரணம்’’ என முதல்வர் ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``நீட் விவகாரத்தில் தி.மு.க-வின் யோசனையை ஏற்கத் தயார்’’ என்றார்.\nவிஜயபாஸ்கர், `` `எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என தி.மு.க கூறுகிறது. நீங்கள் எப்படி ரத்து செய்வீர்கள் என்ற வழியைக் கூறுங்கள். தி.மு.க அதற்கான வழியைச் சொன்னால், இப்போதே தமிழக அரசு அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறது’’ என்றார்.\nசட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று நீட் தேர்வு குறித்து பேரவையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், `நீட்-க்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானத்துக்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை’ என்றார்.\nதி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நீட் தேர்வைக் கொண்டு வந்தபோது மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்ததா இல்லையா” என பதில் கேள்வி எழுப்பினார்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 49,30,237 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,054 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளன. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 80,776 -ஆக அதிகரித்துள்ளன.\nஇந்தியாவில் இதுவரை 38,59,400 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 9,90,061 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/10/rapist-arrested.html", "date_download": "2021-02-26T12:19:56Z", "digest": "sha1:OG26ADFNO74PSGH4QJ6BVW3WEQVIZC6M", "length": 5836, "nlines": 56, "source_domain": "www.viralulagam.in", "title": "பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடுவேன்...! ஜிம் பாடி வேற...! காமுகனின் அதிர்ச்சி வாக்குமூலம்", "raw_content": "\nHomeவைரல் செய்திகள்பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடுவேன்... ஜிம் பாடி வேற...\n5க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த சேலத்தை சேர்ந்த வாலிபர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே திக்குமுக்காட செய்து இருக்கிறது.\nசேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞரான சபரி அபிஷேக். இவர் தன்னை பின்தொடர்ந்து தொல்லை தருவதாக, இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தெரிவிக்க, அவரை பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர் பெற்றோர்.\nஇதனை அறியாத சபரி வழக்கம் போல அந்த பெண்ணை தொல்லை செய்ய, கையும் களவுமாக பிடித்த பெற்றோர் அவருக்கு தர்ம அடி கொடுத்திருக்கின்றனர்.\nஅப்பொழுது அங்கு வந்த போலீசார், பெண்ணின் பெற்றோரிடம் இருந்து வாலிபரை மீட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் எவரும் எதிர்பார்த்திராத வகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nசபரி அபிஷேக் இப்படி பெண்ணிடம் எல்லை மீறுவது முதல் முறையல்ல, ஏற்கனவே பலரை பின்தொடர்ந்து மயக்கி, ஆபாச வீடியோக்கள் எடுத்து விசாரணையில் தெரியவந்தது.\nஇது குறித்து பேசிய குற்றவாளி சபரி அபிஷேக், நான் ஜிம் சென்று உடலை கட்டுமஸ்தாக வைத்து இருப்பேன். இதனால் எனது முதற்பார்வையிலேயே பெண்கள் மடங்கி விடுவார்கள்.\nஅப்படி என்னிடம் நெருங்கி பேசுபவர்களிடம் ஆபாச புகைப்படங்கள் அனுப்பச்சொல்லி, அதை வைத்தே மிரட்டி கற்பழிப்பேன்' என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.\nஇவ்வாறு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட பெண்களைஅவர் கற்பழித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பொக்சே சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு சபரி சிறையில் அடைக்கப்பட்டார்.\n படு கவர்ச்சி புகைப்படங்க���ால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmpc.in/2020/05/", "date_download": "2021-02-26T12:53:31Z", "digest": "sha1:ODODBV5TSCVQ2JESKKCDHESNMTLYZN3D", "length": 8761, "nlines": 151, "source_domain": "cmpc.in", "title": "May 2020 - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அறிமுகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசியல்\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் காதலும் – ���ருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nவெளிச்சம் தொலைகாட்சியின் கரூர் மாவட்ட...\nவெளிச்சம் தொலைகாட்சியின் கரூர் மாவட்ட...\nகொரோனா பூட்டை உடை –...\nஎங்களுக்கொரு நகரம் இருந்தது வியர்வை சிந்தி......\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nஇன்னும் சில மையில் தூரம்...\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்...\nநெடுஞ் சாலை ஓரம், தெற்கிலிருந்து வடக்குமாய்...\nவிகடனின் அக்கிரமத்திற்கு எதிராக அறச்சீற்றத்தை...\nவிகடன் குழுமத்தில் பணியாற்றும் 170க்கும்...\nநன்றி சொல்லி எழுதிய கடிதத்தின்...\nகொரோனா தொற்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும்...\nஐம்பது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவற்காக மார்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/10-lakh-each-four-fisher-families-chief-minister-condemns-sri-lankan-navy", "date_download": "2021-02-26T12:51:31Z", "digest": "sha1:VZVATFQX6DIJ5ZORPZXOLJBSB5T3TTSJ", "length": 10624, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "நான்கு மீனவர் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம்... இலங்கை கடற்படைக்கு முதல்வர் கண்டனம்! | nakkheeran", "raw_content": "\nநான்கு மீனவர் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம்... இலங்கை கடற்படைக்கு முதல்வர் கண்டனம்\nபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்தைச் சார்ந்த மீனவர்கள் கடந்த 18-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் சென்ற படகை இலங்கை கடற்படையினர் தாக்கியதோடு விசைப்படகுகளையும் சேதப்படுத்தினர். மீன்பிடித்துக் கொண்டு 19-ஆம் தேதி அவர்கள் வந்திருக்க வேண்டிய நிலையில், காணாமல்போன மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், காணாமல் போன மீனவர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த துயரச் சம்பவத்தில் 4 மீனவர்கள் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய தூதரகம் மூலமாக உரிய விசாரணை நடத்த பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அரசு விதிகளுக்கு உட்பட்டு, உயிரிழந்த நான்கு மீனவர் குடும்பங்களுக்கு அரசு வேலை அல்லது அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வல��யுறுத்திவருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமாசிமகத் திருவிழா... பிரம்மாண்ட சிலைக்கு குவியும் காகிதப்பூ மாலைகள்\nமூன்று தொகுதிகளுக்கு மட்டுமே நிதிகள் செல்கிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமோடிக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான்; இம்ரான் கானுக்கு அனுமதியளித்த இந்தியா\nமுதல்வர் நிகழ்ச்சியில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\n\"அரசின் அறிவிப்புக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nமாசிமகத் திருவிழா... பிரம்மாண்ட சிலைக்கு குவியும் காகிதப்பூ மாலைகள்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/case-banning-filming-under-title-visithran-notice-producers-bala", "date_download": "2021-02-26T13:48:52Z", "digest": "sha1:XTO7HV2FLVSMUQHEMTFLJHDKRIC2ZPIS", "length": 11391, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "‘விசித்திரன்’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்கத் தடை கோரிய வழக்கு! - தயாரிப்பாளர்கள் பாலா மற்றும் ஆர்.கே.சுரேஷுக்கு நோட்டீஸ்! | nakkheeran", "raw_content": "\n‘விசித்திரன்’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்கத் தடை கோரிய வழக்கு - தயாரிப்பாளர்கள் பாலா மற்றும் ஆர்.க���.சுரேஷுக்கு நோட்டீஸ்\n‘விசித்திரன்’ என்ற தலைப்பை பயன்படுத்தி திரைப்படம் எடுக்கத் தடை கோரிய வழக்கில், தயாரிப்பாளர் பாலா, இணைத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப, சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சி.எஸ்.கே. புரொடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015ஆம் ஆண்டு, ‘விசித்திரன்’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், ‘விசித்திரன்’ என்ற அதே தலைப்பை பயன்படுத்தி ‘பி ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம் இயக்குனர் பாலாவும், இணைத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷும் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், தனது ‘விசித்திரன்’ தலைப்பில் படத்தைத் தயாரிப்பதற்கு தடை விதிக்கக்கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு குறித்து, பி ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் பாலா மற்றும் இணைத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.\nஓட்டுக்காகவும் நோட்டுக்காகவும் பதவி உயர்வு - உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிமுக அரசு\n'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி' - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\nஅண்ணா பல்கலையில் 2 எம்.டெக் படிப்புகளின் சேர்க்கையை தொடங்க நீதிமன்றம் உத்தரவு\nதிருக்கோவில் தொலைக்காட்சி துவங்க அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\n“நல்ல சமுதாயத்தை உருவாக்கவே இந்தப் பள்ளி” - எ.வ.வேலு பேச்சு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/bbc-tamil-news/air-pollution-has-claimed-16-lakh-lives-in-india-120122900011_1.html", "date_download": "2021-02-26T13:28:09Z", "digest": "sha1:3576OLUGGPVGWI7IQJQNKSIS2XKXV6RD", "length": 41808, "nlines": 162, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு", "raw_content": "\nஇந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு\nசெவ்வாய், 29 டிசம்பர் 2020 (09:36 IST)\n2019ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 16.7 லட்சம் உயிர்கள் பலியாயின. இது மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால், நாடு 2,60,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பையும் சந்தித்துள்ளது.\nஇந்த தகவல் மத்திய அரசு அமைப்பான ஐ.சி.எம்.ஆரின் அறிக்கையில் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துவது என்ன\nடெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் மற்றும் பிகார் வரை இந்தியாவின் பெரும்பகுதி நீண்ட காலமாக கடும் காற்று மாசுபாட்டின் பிடியில் உள்ளது.\nமழைக் காலம் தவிர்த்து, ஹரியாணா, உத்தர பிரதேசம், டெல்லி, பிகார் போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nஇந்த செய்தி எழுதப்படும் நேரத்தில், மாசுபாட்டின் அளவைக் குறிக்கும் பி.எம் 2.5 குறியீடு 462 ஆக இருந்தது, இது 50 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.\nஇதே PM 2.5 குறியீடு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 17, நியூயார்க்கில் 38, பெர்லினில் 20, பெய்ஜிங்கில் 59 ஆகும்.\nஅதாவது, டெல்லியில் இருந்து லக்னோ வரை வாழும் மக்கள், தற்சமயம் சுவாசிக்கும் காற்று ஆரோக்கியமானவர்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே உண்மை\n2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 16.7 லட்சம் பேர் உயிரிழந்ததற்குக் காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n1990ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில் வீட்டின் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகள் 64 சதவீதம் குறைந்துள்ளதாகவும், வெளிக் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 115 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.\nமேலும், மக்களின் மரணம், அவர்களின் நோய்கள் மற்றும் மாசுபட்ட சூழலில் அவர்கள் வாழும் காலம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.\nநுரையீரல் நோய்களில் நாற்பது சதவீதம் காற்று மாசுபாடு காரணமாகவே உள்ளதாகவும் இஸ்கிமிக் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளின் அகால மரணம் ஆகியவற்றிற்கு 60% வரை காற்று மாசுபாடே காரணமாகும் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுவதாக, ஐ.சி.எம்.ஆர் தலைமை இயக்குநர் பால்ராம் பார்கவா குறிப்பிட்டதை ஆங்கில நாளேடு தி ஹிந்து வெளியிட்டுள்ளது.\nகாற்று மாசுபாடு தீங்கு விளைவிக்கும் என்றும் ஆபத்தானது என்றும் ஒரு அறிக்கை கூறுவது இது முதல் முறை அல்ல. ஆனால் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த சரியான புள்ளிவிவரங்களை அரசாங்கம் பொதுவெளியில் வைத்திருப்பது இதுவே முதல் முறை.\nஇதே நிலை தொடர்ந்தால், 2024 க்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் கனவு, இறப்பு, நோய்கள் மற்றும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் காரணமாக உடைக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில், இந்த அறிக்கை ஒரு வெகுஜன இயக்கத்திற்கு வழிவகுக்குமா அல்லது மற்ற அறிக்கைகளைப் போல மறக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.\nஇந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமா\nடெல்லியின் சர் கங்காராம் ��ருத்துவமனையின் நுரையீரல் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அரவிந்த்குமார், காற்று மாசுபாட்டின் அபாயங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்.\n\"ஐ.சி.எம்.ஆர் அறிக்கையில் காற்று மாசுபாட்டின் அபாயங்கள் தெளிவாகத் தெரிந்தவுடன், அரசாங்கம் தங்களுக்கு ஒரு சிறந்த நகரத்தை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோர வேண்டும். ஆனால் மக்கள் இதைச் செய்வார்களா என்று நீங்கள் கேட்டால், எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் அது ஒரு அறிக்கை மட்டுமே. பல அறிக்கைகளைப் போலவே, கட்டுரைகள் சில நாட்களுக்கு செய்தித்தாள்களில் வெளியிடப்படும், விவாதங்கள் நடைபெறும், சில காலம் கழித்து சில புதிய விஷயங்கள் வரும். எங்காவது ஒரு விபத்து நடக்கும், இந்த அறிக்கை வரலாற்றின் பக்கங்களிலும் பதிவு செய்யப்படும். இங்கே தான் மருத்துவர்களின் மிக முக்கியமான பங்கு இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த அறிக்கையை 'தூய்மையான காற்றுக்கான மருத்துவர்கள் இயக்கத்தில்' தொடர்புள்ள எங்கள் மருத்துவர்களிடையே பகிர்ந்து கொண்டேன். அவர்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தினமும் காற்று மாசுபாட்டின் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளேன்.\" என்று அவர் தெரிவித்தார்.\nகாற்று மாசு அத்தனை மோசமானதா\nஇந்தியாவில் காற்று மாசுபாட்டின் ஆபத்து எவ்வளவு தீவிரமானது என்பதை உணர ஒரு புள்ளிவிவரத்தைக் கூறலாம். 2019 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையானது சாலை விபத்துகள், தற்கொலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகம்.\n2019ல் 18 சதவீத இறப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர் அறிக்கை கூறுகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில் கூட, அரசாங்கமும் சமூகமும் சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், வரவிருக்கும் ஆண்டுகளில் காற்று மாசுபாடு ஒரு மாபெரும் சவாலாக உருவாகும் என்று டாக்டர் அரவிந்த் உறுதியாகக் கூறுகிறார்.\n\"காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கீழ் மட்டத்தில் நாம் சில நடவடிக்கைகளை எடுத்தால், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தீர்வைக் காணலாம்\" என்று கூறுகிறார் அவர்.\n\"நமது உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் செய்யும் விதத்தில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.\" சாலைகள் தோண்டப்பட்டு அப்படியே விடப்படுவதும் அதனால் கிளம்பும் தூசியும் காற்றை மாசுபடுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன\" என்று அவர் கூறுகிறார்.\n\"இந்த சிக்கலின் தீவிரம் மெதுவாக அதிகரித்து வருகிறது. முன்னதாக 50-60 வயது நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டதைப் பார்த்தேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு, 45 வயதான ஒருவர் நுரையீரல் புற்றுநோயுடன் எய்ம்ஸுக்கு வந்தபோது, ​​எனக்குள் அபாய மணி அடித்தது. இந்த இளம் வயதில் எப்படி புற்று நோய் வந்தது என்று நான் அதிர்ந்தேன். இப்போது கங்காராம் மருத்துவமனையில் எனது நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளில் மிகவும் இளம் வயது வெறும் 28 வயது.\" என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் அவர்.\nமேலும், டாக்டர் அரவிந்த், \"ஒரு பெண்ணுக்கு 28 வயதில் எப்படி நுரையீரல் புற்றுநோய் வந்தது என்பது யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் ஏனென்றால் அவர், காற்று மாசு அதிகம் உள்ள இடத்தில் பிறந்தார். அதாவது, அவர் தனது வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து மாசுபட்ட காற்றையே சுவாசித்து வந்துள்ளார். சிகரெட்டுகள் நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன என்று கூறுகிறோம்.\nடெல்லியில் பி.எம் 2.5 குறியீடு 300 ஆக இருந்தால், டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 15 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால், காற்று மாசுபாட்டின் அபாயத்தை புரிந்து கொள்ள முடியும். இதில் புதிதாகப் பிறந்த குழந்தைகளும் அடங்கும்.\nஇத்தகைய சூழ்நிலையில், அத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் 25 முதல் 30 ஆண்டுகள் டெல்லியில் கழிக்கும் போது, ​​அவர்கள் 25-30 ஆண்டுகள் புகைப்பிடிப்பவர்களாகவே கருதப்படலாம். அவர்களின் திசுக்கள் புற்றுநோயைப் பெற தயாராகி விடும்.\nநாடு முழுவதும் உள்ள நுரையீரல் புற்றுநோய் நிபுணர்களில் பெரும்பாலோர் தங்கள் நோயாளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் புகைப்பிடிக்காதவர்கள் என்று கூறுகின்றனர். அவர்களிடையே பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nடாக்டர் அரவிந்த் விளக்குகிறார், \"இளை��ர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நிலைமை மேம்படவில்லை என்றால், நுரையீரல் புற்றுநோய் ஒரு மாபெரும் சவாலாக இருக்கும்\"\nடாக்டர் அரவிந்த் உட்பட நாட்டின் பல வல்லுநர்கள் காற்று மாசுபாட்டின் அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியது அவசியம், அவசரம் என்றே கருதுகின்றனர்.\nஆனால் காற்று மாசுபாடு குறித்து மக்கள் தீவிரமாக இல்லை என்பது முற்றிலும் உண்மையா கடந்த சில ஆண்டுகளில் காற்று சுத்திகரிப்பான்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளதால், இந்த அபாயத்தை மக்கள் இதனை உணர்ந்துள்ளனர் என்றே தெரிகிறது.\nஆனால் ​​இந்தப் பிரச்சினையின் தீர்வைத் தனி நபர் மட்டத்தில் காண முடியுமா என்று ஒரு புதிய கேள்வியும் எழுகிறது.\nதற்போது, ​​ரூ .3,000 முதல் ரூ .1 லட்சம் வரை காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன, ஆனால் எய்ம்ஸ் நுரையீரல் துறைத் தலைவர் டாக்டர் அனந்த் மோகன் இந்தப் பிரச்னைக்கு இது தீர்வாகாது என்று கூறுகிறார்.\nஅவர் கூறுகிறார், \"மக்கள் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க விரும்பினால், அவர்கள் முதலில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\"\nஅதே நேரத்தில், டாக்டர் அரவிந்த் காற்று மாசுபாடு ஒரு மக்கள் பிரச்சனை என்றும் அதன் தீர்வு தனி நபர் மட்டத்தில் காணப்படக்கூடாது என்றும் கூறுகிறார்.\n\"காற்று சுத்திகரிப்பான்களில் காற்று மாசுபாட்டிற்கான தீர்வுகளைக் கண்டறிவது மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய மக்கள் இன்வெர்ட்டர்களைப் பயன்படுத்தியது போன்றது. போதுமான மின்சாரம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.\nஇந்தப் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதைச் செய்யவில்லை, மக்கள் இந்தப் பிரச்சினைக்குத் தாங்களாகவே ஒரு தீர்வைக் கண்டனர். ஜெனரேட்டர்கள் மற்றும் இன்வெர்ட்டர்களை அவர்கள் வீடுகளில் வைக்கத் தொடங்கினர். ''\n\"பிரச்னைக்கு சரியான தீர்வு, அதிக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் மூலம் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படுவதாகும். ஏனென்றால் மக்கள் இதற்கு நிறைய பணம் செலவிட்டார்கள். இது பவர் ஹவுஸில் நிறுவப்பட்டிருந்தால், மக்கள் குறைந்த விலையில் நல்ல மின்சாரம் பெறுவார்கள். ஆனால் அது நடக்கவில்லை. ''\n\"பொதுமக்களின் அதே ���ணுகுமுறை நீர் விஷயத்திலும் காணப்பட்டது. அரசாங்கம் சுத்தமான தண்ணீரை வழங்கியிருக்க வேண்டும். அரசாங்கத்தால் அதை கொடுக்க முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நகரத்தின் நீர் விநியோகத்தைச் சுத்தம் செய்வதற்கு பதிலாக, மக்கள் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்கத் தொடங்கினர். பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் குடிக்கத் தொடங்கினார்கள்.\" என்று கூறுகிறார் டாக்டர் அரவிந்த்.\nதனிப்பட்ட மட்டத்தில் ஒரு பொதுப் பிரச்சினைக்கு மக்கள் தீர்வு கண்டதற்கு இவை இரண்டும் எடுத்துக்காட்டுகள். மேலும் தீர்வும் காணப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு தேர்தலை அடிப்படையாகக் கொண்டது.\nஇதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டுமானால், உங்களுக்குத் தாகமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சுத்தமான தண்ணீருக்காக ஒரு மணி நேரம் கூட காத்திருக்கலாம்.\nஇதனால் உயிர் போய் விடாது. ஆனால் காற்றின் நிலை அப்படி அன்று. மூன்று நிமிடங்களுக்கு மேல் சுவாசிக்காமல் நாம் வாழ முடியாது. இந்த விஷயத்தில், இந்தப் பிரச்சினைக்கான தீர்வைத் தனிப்பட்ட மட்டத்தில் காண முடியாது.\nஆனால் இந்த பிரச்சினைக்கான தீர்வை தனிப்பட்ட மட்டத்தில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்\nசாதாரண மக்கள் என்ன செய்வர்\nஅறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுற்றுச்சூழல் நிபுணர் அனுமிதா ராய் சௌத்ரி, \"இந்தப் பிரச்னை குறித்து எந்த அளவுக்கு பேசுகிறோமோ, அதே அளவு விழிப்புணர்வும் தீர்வும் இருக்க வேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மிகவும் கண்டிப்பாக இருக்கும். அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் இந்தக் கடினமான நடவடிக்கைகளுக்கு நம்மால் ஆதரவைத் திரட்ட முடியாவிட்டால், இந்த பிரச்சினைக்கான தீர்வை அறிந்தும் அதை செயல்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.\" என்று கூறுகிறார்.\n\"டெல்லியில் காற்று மாசு குறித்து நாம் பேசுகிறோம். இதற்கான தீர்வாக, தனியார் வாகனங்களைத் தடைசெய்து பொது போக்குவரத்தை அதிகரிக்க விரும்புவதாக அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்வைத்தபோது,​​ நடுத்தர வர்க்கம் அரசாங்கத்திற்கு எதிராகச் சென்றது. இப்போது, பல் துறை தூய்மையான காற்று செயல் திட்டம் பற்றிய பேச்சு உள்ளது. தூய���மையான காற்றுக்கான ஒரு தேசிய திட்டம் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் வாகனங்கள், தொழில், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கட்டட கட்டுமானம் மற்றும் குப்பைகளை எரிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதுடன் கடுமையான நடவடிக்கைகளுக்குத் தயாராகவும் இருக்க வேண்டும். \" என்று அனுமிதா கூறுகிறார்.\nகாற்று மாசு சட்டங்கள் இந்தியாவில் உள்ளனவா\nஇந்த கேள்வியுடன், மாசுபாடு குறித்த விவாதம் திவிரமடைகிறது. ஏனெனில் ஒரு நபர் உங்களுக்கு உடல் அல்லது மன மட்டத்தில் தீங்கு செய்தால், இந்திய சட்டத்தின் கீழ், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படலாம்.\nஆனால் மாசு விஷயத்தில் அவ்வாறு செய்ய முடியுமா மாசு ஏற்பட்டால் எந்தவொரு நபர், நிறுவனம் அல்லது அரசு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய முடியுமா\nகடந்த 10 ஆண்டுகளாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்ட சிக்கல்களில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் விக்ராந்த் தோங்கட், காற்று மாசுபாடு விஷயத்தில் அவ்வாறு செய்வது சற்று கடினம் என்று கூறுகிறார்.\n\"காற்று மாசுபாடு ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் ஒரு நோயாளிக்கு ஏற்படும் ஒரு இழப்புக்கான காரணம் பதிவு செய்யப்படும் போது, ஒரு நோயின் பெயர் தான் குறிப்பிடப்படுகிறதே அன்றி, மாசு ஒரு காரணமாகப் பதிவு செய்யப்படுவதில்லை. பிரிட்டனில் ஏழு ஆண்டுகால சட்டப் போருக்குப் பிறகு, ஒரு பெண் குழந்தையின் மரணத்திற்குக் காற்று மாசுபாட்டை நீதிமன்றம் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதுபோன்ற வழக்குகள் இந்தியாவில் இல்லை,\" என்று அவர் கூறுகிறார்.\nஇந்தியாவில் காற்று மாசுபடுவதைத் தடுக்க 1981 ஆம் ஆண்டில் ஒரு காற்றுச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் எவ்வளவு வலுவானது என்றால், கடந்த 40 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதேசமயம் கடந்த 40 ஆண்டுகளில், இந்திய நகரங்களில் காற்று மாசுபாடு ஒரு தீவிர நிலையை எட்டியுள்ளது. .\nஇத்தகைய சூழ்நிலையில், காற்று மாசுபாடு தொடர்பாக நீதித்துறை மட்டத்தில் குறை தீர்க்கும் செயல்முறை எளிதானது மற்றும் விரைவானது அல்ல, அரசிடமே இது குறித்த ஒரு அலட்சியம் இருக்கிறது, பின்னர் பொது மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது\nகாற்று மாசுபாடு பிரச்சினை தேர்தல் அரசியலுடன் இணைக்கப்படும் வரை அரசாங்கத்திடமிருந்து செயல்பாட்டை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று அனுமிதா ராய் சவுத்ரி நம்புகிறார்.\n\"சுத்தமான காற்றைப் பெறுவது ஒரு பெரிய பிரச்சினை என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அது ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றப்பட வேண்டும். இந்த பிரச்சினை மக்களுக்கு முக்கியமானது என்பதை அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளும்போதுதான் இந்த தேர்தல் பிரச்சினை சரி செய்யப்படும். \" என்று அவர் கூறுகிறார்.\n\"ஏனெனில் கடந்த சில நாட்களில், முற்போக்கான கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் பல மட்டங்களில் செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவை கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதற்கு, அரசியல் பிரச்சினையாக இது மாற வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில்​​அரசாங்கங்கள் சரியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்போது, ​​இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பொதுமக்களின் ஆதரவைப் பெறும் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள். \"\nசசிகலாவுக்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை: கார்த்திக் சிதம்பரம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\n7 நாள் தனிமை யார் யாருக்கு பொருந்தும் தமிழக அரசு புது அறிவிப்பு\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nஎன்னை ஹீரோவாக்கியது ரசிகர்கள்...குக்வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா ....\nஒன்றாக வாழ்ந்த மாணவியை கொன்ற நெப்போலியன் வரலாற்று நிபுணர்\nசமூக இடைவெளியால் உறவுகள் பிரியுமா தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன\nகொரோனாவால் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாம் \nபாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: அவசர சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்\nஉலகின் அதிக காற்று மாசுள்ள நகரங்கள்; டாப் 10ல் ஆசிய நகரங்கள்\nஇந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - முக்கிய ஹைலைட்ஸ்\nஇந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் இத்தனை கோடியா\nஇச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்\nதமிழகத்தில் இன்றைய ��ொரோனா பாதிப்பு நிலவரம்\nஆல்பாஸ் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள்: என்ன காரணம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/12/blog-post.html", "date_download": "2021-02-26T12:12:50Z", "digest": "sha1:7CBNFUOSPCLU7KTGIR7PF5C2D2QT3MSM", "length": 10577, "nlines": 306, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கவிதைகள் இரண்டு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஇரண்டுமே நல்லா இருக்கு நிலாரசிகன். வாழ்த்துக்கள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55456/Parents-Protest-against-Teacher-in-Namakkal", "date_download": "2021-02-26T12:47:34Z", "digest": "sha1:25SQRNWLVOHMP2YGEUQMYZNBO5JLEIC5", "length": 7682, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம் | Parents Protest against Teacher in Namakkal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம்\nபோக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியரை தங்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர்.\nநாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே சத்துணவு அமைப்பாளருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக இடைநிலை ஆசிரியர் சரவணனை வகுப்பறைக்குள் புகுந்து மக்கள் தாக்கிய சம்ப��ம் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே, பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் சரவணன் பாலியல் தொல்லை தந்ததாக அளித்த புகாரில் ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஆசிரியர் சரவணன் கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம்செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் எதிர்ப்பு தெரிவத்துள்ளனர். போக்சோவில் வழக்குப் பதியப்பட்ட ஆசிரியரை தங்கள் பள்ளிக்கு மாற்றாமல் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\nசிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை\nRelated Tags : போக்சோ வழக்கு, ஆசிரியர், பெற்றோர்கள் போராட்டம், Parents Protest,\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை\n“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\nசிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-02-26T12:31:26Z", "digest": "sha1:DBURFOYXHXKI7EVRUDGSXQHJWDISDIUG", "length": 9017, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவு��், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nகர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇந்தியா – பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன.\nநீண்ட இழுபறிக்கு பின், இந்த பணிகள், சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் தாஸ் தலைமையிலான உயர்நிலைக் குழுவும், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.\nஇதன் தொடர்ச்சியாக, கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை, பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்களால் பகை இருந்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், இந்த சாலை வழியாக, இந்தியாவிருந்து வரும் சீக்கிய பக்தர்களிடம், தலா, 1,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் போவதாக, பாக்., அரசு திடீரென அறிவித்தது. இதற்கு, மத்திய அரசும், சீக்கிய பக்தர்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், பாக்., தரப்பில் அந்த முடிவை திரும்ப பெறவில்லை.\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/priyancaradhakrishnan-newzealand-minister/", "date_download": "2021-02-26T13:11:35Z", "digest": "sha1:VRZE22ENVQTGCKFC6YNOX4B67KXKCXOB", "length": 8280, "nlines": 76, "source_domain": "emptypaper.in", "title": "நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் !!! - Empty Paper", "raw_content": "\nநியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் \nநியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் \nநியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண்,\nநியூசிலாந்தின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு இந்திய பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பரவூரைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் தான் இந்த பெருமைக்குரிய அமைச்சர்.\nபிரியங்கா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டாலும் பிறந்தது சென்னையில் தான். இவர் 1979 ஆம் ஆண்டு ராமன் ராதாகிருஷ்ணன் , உஷா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவர் வளர்ந்தது லண்டனில்.\n2020 ஆம் ஆண்டின் மிக வலிமையான சுறாவளி “கோனி”\nதற்போது இவர் தன்னுடைய 41 ஆவது வயதில் நியூசிலாந்தின் அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.இவர் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு கூடுதலாக தொழிற்துறையினர் இணை அமைச்சர் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nபிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\nகேரளாவில் 520 கிலோ மீட்டர் தூர நீர் வழி போக்குவரத்து \nஇன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் 📲\nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய இந்திய வீரர்\nசிட்னி மைதானத்தில் கண்கலங்கிய முகமது சிராஜ் சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் தொடக்க…\nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை \nதமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில்…\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nகுறைந்தது தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன\nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,340ஒரு சவரன் விலை ₹34,720 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,340ஒரு சவரன் விலை ₹34,720 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4652.00ஒரு சவரன் விலை ₹37216.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4532.00ஒரு சவரன் விலை ₹36256.00ஆகவிற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் விலை…\nபிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு மே 3 ந் தேதி தொடங்கி முதல் 21 வரை நடைபெறும் ,…\nகேரளாவில் 520 கிலோ மீட்டர் தூர நீர் வழி போக்குவரத்து \nகேரளாவில் முதலாவது மெட்ரோ நீர்வழிப் பாதை மற்றும் படகுப் போக்குவரத்தை அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் நேற்று தொடங்கிவைத்தார்\nஇன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் 📲\nஇன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/346782", "date_download": "2021-02-26T14:27:21Z", "digest": "sha1:QLC45SYTH6MLCLSPZXRVIHX5IL5NSLWP", "length": 2631, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நடுநிலை நாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நடுநிலை நாடு\" பக்கத்தின் தி���ுத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:16, 3 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 ஆண்டுகளுக்கு முன்\n03:15, 3 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBpselvam (பேச்சு | பங்களிப்புகள்)\n03:16, 3 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBpselvam (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T14:12:32Z", "digest": "sha1:OYFR2XPWK2C3YAOLJB4TZSVKC4NKWBCX", "length": 16297, "nlines": 386, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுட்ரோன்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருபீடியம் ← இசுட்ரோன்சியம் → இயிற்றியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\n2, 1[1] (கார ஆக்சைடு)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: இசுட்ரோன்சியம் இன் ஓரிடத்தான்\n86Sr 9.86% Sr ஆனது 48 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n87Sr 7.0% Sr ஆனது 49 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n88Sr 82.58% Sr ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஇசுட்ரோன்சியம் அல்லது இசுட்ரான்சியம் (ஆங்கிலம்: Strontium (IPA: /ˈstrɒntiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 38; இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Sr. இது ஒரு காரக்கனிம மாழைகள் வகையைச் சேர்ந்த வெள்ளி போல வெண்மை அல்லது மென் மஞ்சள் நிறத் தோற்றம் தரும் ஒரு தனிமம். இது இயற்கையில் செலஸ்டைன் மற்றும் இசுட்ரோன்சியனைட் என்னும் கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது. காற்றில் படுமாறு வெளியிடப்பட்டால் இதன் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இத் தனிமம் வேதியியல் வினை விறுவிறுப்பு கொண்டது. இது கால்சியத்தைவிட மென்மையான (மெதுமையான) பொருள், நீருடன் வேதியியல் வினைப்படுவதில் கால்சியத்தைவிடவும் கூடிய விறுவிறுப்புடையது (இவ்வினையில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடும் ஐதரசனும் உருவாகின்றது). காற்றில் எரியும் பொழுது இது இசுட்ரோன்சியம் ஆக்சைடும், இசுட்ரோன்சியம் நைட்ரைடும் விளைவிக்கின்றது, ஆனால் இசுட்ரோன்சியம் நைட்ரைடு 380 °C க்குக் கீழே நைட்ரஜனுடன் வினைப்படுவதில்லையாதலால், அறைவெப்பநிலையில் ஆக்ஸைடு மட்டுமே உருவாகின்றது. ஆக்ஸைடாகாமல் இருக்க மண்ணெணெய் (கெரோசின்)க்கு அடியில் முழுகி வைத்திருப்பது வழக்கம். நுண் பொடியாக உள்ள இசுட்ரோன்சியம் காற்றில் தன்னியல்பாக தீப்பற்றும். அது எரியும் பொழுது குருதிச் சிவப்பான நிறத்தில் எரியும். இதன் உப்புகளை வானவேடிக்கை காட்சிகளில் பயன்படும் மத்தாப்பு போன்ற அழகு தீப்பொறிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்துவர்.\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/15/tn-police-officials-have-nexus-with-rowdies-says.html", "date_download": "2021-02-26T13:20:35Z", "digest": "sha1:YQRKCQHLOJCBQ3FQM6WIZ6BMGPOG33EO", "length": 19240, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ்-தாதாக்கள் ரகசிய தொடர்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு | Police officials have nexus with rowdies, says Ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nராமதாஸ் எடுத்த புது அஸ்திரம்.. அரசுக்கு வைத்த கோரிக்கை.. ஏற்பாரா எடப்பாடியார்.. செம்ம திருப்பம்\nஇரு புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதல்ல.. ராமதாஸ் ட்வீட்\nஅதுல 10.5 தர்றோம்.. ஆனால் இதுல வெறும் 25 தான்.. மொத்த சமுதாய வாக்குகளை தட்டி தூக்கும் எடப்பாடியார்\nதினகரன், ராமதாஸ், ஒபிஎஸ் குறித்த கேள்விகள்.. மிரள வைத்த எடப்பாடி.. சசிகலா பற்றிய பதில் தான் செம்ம\nவன்னியர்கள் உள்இடஒதுக்கீடு கோருவது ஏன் பல்வேறு கேள்விகளுக்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பதில்\nகடைசி நேர ட்விஸ்ட்.. முதல்வர் - ராமதாஸ் சந்திப்பு திடீர் ரத்து ஏன்.. உள்ஒதுக்கீட்டில் சுமூக முடிவா\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nMovies டோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nAutomobiles தீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸ்-தாதாக்கள் ரகசிய தொடர்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு\nதிண்டிவனம்: காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தாதாக்களுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nதமிழகத்தில் வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நீர்ப்பாசனத் துறைக்கு தனி அமைச்சர்கள் உள்ளது போல், தமிழகத்திலும் தனி அமைச்சர் நியமனம் செய்ய வேண்டும். வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்க, தாங்கும் திறன் உள்ளவர்கள் மீது வரி போடலாம்.\nதர்மபுரி போலீஸ் நிலைய துப்பாக்கி கொள்ளையில் போலீசார் அப்பாவி பொதுமக்களை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது, அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும், எந்த விதத்திலும் மனித உரிமை மீறக் கூடாது என்பதையும், உளவுத் துறை, போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும்.\nசட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்று தமிழக ஆட்சி மீது புகார் கூறப்படுகிறது. ஆளும் கட்சியினர் சட்டம், ஒழுங்கு முன்பை விட நன்றாக உள்ளது என்று பதில் கூறுகின்றனர். ஆக, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு, சமீபத்திய உதாரணம் சென்னை எம்.சி.,ராஜா மாணவர் விடுதியில் வெளி ஆட்கள் புகுந்து மாணவர்களை தாக்கியதாகும்.\nபோலீசில் அரசியல் குறுக்கீடு என்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு தாதாக்கள் என்று கூறப்படும் பெரும் குற்றவாளிகளுக்கும், போலீசில் உயர் அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதும் உண்மை.\nதுணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர் கருணாநிதி, போலீஸ் சீர்திருத்தத்திலும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், கெட்டுப் போன ஈரலுக்கு சிகிச்சை அளித்து செம்மைப்படுத்த வேண்டும்.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், தாதாக்களுக்கும் ரியல் எஸ்டேட் போன்ற விவகாரங்களில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை நான் முதல்வர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பாமக, கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டதை கண்டித்து, பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.\nஅரசுக்கு ஆதரவு தரும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சிக்கு, தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதற்காக உயர் நீதிமன்றத்தை நாடக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார் ராமதாஸ்.\nவன்னியர் இடஒதுக்கீடு- சத்திரியர்களின் குணத்தை வெளிப்படுத்��ும் வகையில் போராட்டம்.. ராமதாஸ் எச்சரிக்கை\nமருத்துவர் அய்யாவுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.. திடீரென குரல் கொடுத்த சீமான்.. பாமகவினர் உற்சாகம்\nதிமுகவை நோக்கி திரும்பும் பாமகவினர்.. ஸ்டாலின் பேசிய கெத்து பேச்சு. அதிர்ச்சியில் ராமதாஸ்\n வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..\nபாமக நிறுவனர் ராமதாஸின் உடன் பிறந்த தம்பி சீனிவாசன் காலமானார்..\nஎம்.பி.சி. பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோரிக்கை ஏன்\nதைலாபுரபும் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த 2 அமைச்சர்கள்.. 2 மணி நேரம் நடந்த மீட்டிங்.. பரபர தகவல்\nவன்னியர் இட ஒதுக்கீடு... இரண்டில் ஒன்று பார்த்துவிடத் தயார்... உறுதியாக நிற்கும் ராமதாஸ்..\nவன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்தது என்றால்... எதற்காக கூட்டணி வைத்தார் ராமதாஸ்\nவட்டிக்கு பணம் தரும் செயலிகளை இயக்குவது யார்... பின்னணி பற்றி விரிவாக விசாரிக்க வேண்டும் -ராமதாஸ்\nஎன்னோட கனவு நனவாகவே ஆகாதா.. ராமதாஸ் வருத்தம்.. பாமகவினர் ஆறுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nராமதாஸ் கூட்டணி ramdoss போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/06/02/tn-bride-gone-missing-police-rescue-lover-house.html", "date_download": "2021-02-26T13:41:21Z", "digest": "sha1:RJTDU24AE4WKK6YVVKICUA3AK3AS7XFJ", "length": 18576, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமண நாளில் பெண் மாயம்-காதலன் வீட்டில் மீட்பு! | Bride gone missing; Police rescue from Lover's house - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nராகுல்காந்தியும் திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டார்... இனி தேர்தல் பிரச்சார மேடைகளில் கேட்கலாம்\nநெகிழ்ச்சி.. அப்படியே \"உடைந்து விம்மிய\" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nதமிழக தேர்தல் முட���வுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nபாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநெகிழ்ச்சி.. அப்படியே \"உடைந்து விம்மிய\" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nதமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nMovies ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்லால் பரபர டிவீட்\nAutomobiles தீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமண நாளில் பெண் மாயம்-காதலன் வீட்டில் மீட்பு\nசென்னை: கல்யாண நாளின்போது மணப்பெண் திடீரென மாயமானார். அவரை காதலர் வீட்டில் வைத்து போலீஸார் மீட்டு, அவரது பெற்றோரிடம் சேர்த்தனர்.\nசென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் சபீக் (வயது 48). இவர் ஒரு தொழிலதிபர். இவருடைய மகள் இர்பானா சசிதா (22).\nஇர்பானா, சில வருடங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அப்போது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சரவண பெருமாளுடன் இர்பானாவுக்கு காதல் மலர்ந்தது.\nசரவண பெருமாள் பி.எஸ்சி. படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது காதல் விஷயம், இரு வீட்டினருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமேலும், இர்பானாவுக்கு அவரது அத்தை மகனை கல்யாணம் செய்து வைக்க தீர்மானித்தனர். இர்பானாவின அண்ணனுக்கும், அத்தை வீட்டிலேயே பெண்ணை முடிவு செய்தனர்.\nஇருவரது கல்யாணங்களையும் ஒரே நாளில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை ராயபுரத்தில் கல்யாணம் நடைபெறுவதாக இருந்தது.\nஇந்த நிலையில் கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு இர்பானா வீட்டை விட்டு வெளியேறினார். மகளைக் காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர். பல இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தனர்.\nபோலீஸார் இர்பானாவை தேட ஆரம்பித்தனர். இறுதியில் அவரது காதலர் சரவணப்பெருமாளின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இர்பானா அங்கு இருந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இவர்களின் காதலை ஏற்கவே முடியாது என்று சரவணப்பெருமாளின் தந்தை டெல்லி பாபு தெரிவித்தார். இந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக, பெற்றோர் சம்மதித்தால்தான் இர்பானாவை மணப்பேன் என்று கூறினார்.\nஆனால் இர்பானாவோ, தனது காதலரைத்தான் மணப்பேன் என்று கூறினார். இதனால் இர்பானாவுக்கு போலீஸார் அறிவுரை கூறி பெற்றோருடன் செல்லுமாறு கூறினர்.\nஆனால் பெற்றோர் பார்த்த மணமகனை கட்டிக் கொள்ள மாட்டேன் என்று இர்பானா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து அவரது கல்யாணம் நிறுத்தப்பட்டது. அவரது அண்ணனுக்கு மட்டும் கல்யாணம் நடந்தது.\nதமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி\nசாதித்த ராமதாஸ்.. சாந்தமாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nநேற்றும் இன்றும் 2-2 லட்டுகள்.. நாளை என்ன.. அடித்தட்டு மக்களின் மனதை தட்டி தூக்கும் எடப்பாடியார்\nஅரசு அறிவிக்க உள்ள திட்டங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் தெரிவித்து விடுகிறார்: முதல்வர்\nவேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவை\nஹிந்தியில் காதல் பாட்டு பாடு.. கரூர் டூ கள்ளக்குறிச்சி வரை பெண் ஐபிஎஸ்ஸை தொல்லை செய்த ராஜேஷ் தாஸ்\nபயிற்சி டிரைவர் ஓட்டிய பஸ் விபத்தில் 10 பேர் படுகாயம்... ஸ்டிரைக்குக்கு முடிவு காண்பாரா முதல்வர்\nசென்னையில் ஷாக்.. வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம்\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் \"ஜாக்பாட்\".. ஆனந்தத்தில் மக்கள்\nமேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nஎகிறி அடித்த அமித்ஷா.. அதிமுக எட்டடி பாய்ந்தால்.. பாஜக 16 அடி பாயுதே.. வேற லெவல் ஸ்டிராட்டஜி.. செம\nகூகுள் 1 லட்சம் பதில்கள் கொடுக்கலாம்; அதில் சரியான ஒன்றை நூலகரால் தர முடியும் -உயர்நீதிமன்ற நீதிபதி\nபுதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு chennai சென்னை missing மாயம் காதல் woman பெண் திருமணம் bride rescued\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2020/12/13143513/Karuppangkattu-in-cinema-review.vpf", "date_download": "2021-02-26T12:44:20Z", "digest": "sha1:EXTUWYZSHPCKKV2UNHOGRAIKQ3RILJ32", "length": 12939, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karuppangkattu in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும் முயற்சியில் நடிகை, 4 பேர் மர்மமான முறையில் மரணம் - கருப்பங்காட்டு வலசு விமர்சனம்\nநடிகர்: எபிநேசர் தேவராஜ் நடிகை: நீலிமா இசை, ஆரியா டைரக்ஷன்: செல்வேந்திரன் இசை : ஆதித்யா சூர்யா ஒளிப்பதிவு : ஷ்ரவன் சரவணன்\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும் முயற்சியில் நடிகை நீலிமா இசை. 4 பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா, \"கருப்பங்காட்டு வலசு\" படத்தின் விமர்சனம்.\n200 பேர்கள் வசிக்கும் ஒரு குக்கிராமம், கருப்பங்காட்டு வலசு. அடிப்படை வசதிகளும், வளர்ச்சியும் இல்லாத கிராமம். அந்த ஊரை சேர்ந்த நீலிமா இசை அமெரிக்காவில் படித்துவிட்டு, சொந்த கிராமத்துக்கு வருகிறார். கழிவறை கூட இல்லாத தன் கிராமத்தை பார்த்து ஆதங்கப்படுகிறார்.\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்ற முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவர் ஓரளவு வெற்றியு��் பெறுகிறார். அதனால் ஊர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் சம்பாதிக்கிறார்.\nஇந்த நிலையில், அந்த ஊரில் 4 பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா, நான்கு பேரின் மர்மமான மரணத்துக்கு காரணம் என்ன என்பதற்கான பதில் படத்தின் இரண்டாம் பகுதியில் இருக்கிறது.\nஅமெரிக்காவில் படித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய பெண்ணாக நீலிமா இசை, படம் முழுக்க வருகிறார். கதாபாத்திரத்தைப் போலவே மென்மையான தோற்றம். 4 பேரின் மரணம் பற்றி போலீஸ் விசாரிக்கும் காட்சிகளில், சோகம் காட்டுகிறார். படத்தில் ஒரே தெரிந்த முகம், இவர்தான்.\n‘பச்சைக்கிளி வாத்தியார்’ வேடத்தில் வரும் எபனேசர் தேவராஜ் நடிப்பிலும், தோற்றத்திலும் அனுதாபப்பட வைக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜய் நெல்சன், நொண்டி கருப்பனாக மாரி செல்லதுரை, மல்லியாக ஆரியா, ரெட்டைமலையாக கவுரி சங்கர், புகைவண்டி வேலனாக ஜித்தேஷ் டோனி, நீலிமாவின் அப்பாவாக சத்தியன் ஆகியோர் கதாபாத்திரங்களாக மாற முயற்சித்து இருக்கிறார்கள்.\nஷ்ரவன் சரவணன் ஒளிப்பதிவும், ஆதித்யா சூர்யாவின் இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கின்றன. செல்வேந்திரன் இயக்கியிருக்கிறார். இடைவேளைவரை காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பின்னர், எதிர்பாராத திருப்பங்களும், யூகிக்க முடியாத காட்சிகளுமாக வேகமான கதையோட்டம்.\nஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், அனைகா சோடி, சஷ்டிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:42 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை\n2. 'அன்றே எச்சரித்தேன், நினைவு உள்ளதா ': இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் டுவிட்\n3. 14 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக தம்பி; காப்பாற்ற துடிக்கும் அண்ணன்; குமரி-கேரள எல்லையில் நெஞ்சை உலுக்கும் பாசப்போராட்டம்\n4. திருத்தணியில் பயங்கரம்: மகனை வெட்டிக்கொன்ற தந்தை - வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம்\n5. அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடம்: எக்மோ கருவி பொருத்த டாக்டர்கள் முடிவு\n1. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: நள்ளிரவில் இணைய சேவை முடக்கம்\n2. பெட்ரோலில் 10% எத்தனால்: வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை\n3. சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\n4. மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்\n5. அதிமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் 24-ம் தேதி முதல் விநியோகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2021/02/unnodu-mattum.html", "date_download": "2021-02-26T12:58:44Z", "digest": "sha1:EGJDV5T74NCCCCIXWCB5PY7VYGYV3F7S", "length": 8910, "nlines": 146, "source_domain": "www.rmtamil.com", "title": "உன்னோடு மட்டும் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nLOA 5 -உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு | Gratitude |\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nஇதுவரையில் நான் கடந்துவந்த பாதை, பயணம் ஆசை, மகிழ்ச்சி, துக்கம், கவலை நினைவு, பதிவு அனைத்தையும் அழித்துவிட்டு - மீண்டும் தொடங்க வேண்டும் ...\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nLOA 5 -உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு | Gratitude |\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்��ள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2019.03.01&action=edit", "date_download": "2021-02-26T12:29:38Z", "digest": "sha1:24UB3FJFDQOIGHO5XMFLSJREISTOELXN", "length": 2924, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "அரங்கம் 2019.03.01 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஅரங்கம் 2019.03.01 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பத்திரிகை| நூலக எண் = 67012| வெளியீடு = [[:பகுப்பு:2019|2019]].03.01| சுழற்சி = வாரப் பத்திரிகை | இதழாசிரியர் = - | பதிப்பகம் = - | மொழி = தமிழ் | பக்கங்கள் = 16| }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/671/67012/67012.pdf {{PAGENAME}}] {{P}}<--pdf_link--> [[பகுப்பு:2019]] [[பகுப்பு:அரங்கம் (பத்திரிகை)]]\nஅரங்கம் 2019.03.01 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilangokrishnanthewriter.blogspot.com/", "date_download": "2021-02-26T12:56:56Z", "digest": "sha1:WLGFD6KQKKR6SRXRL4PPKJ7HYSWLPGXL", "length": 4422, "nlines": 108, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்", "raw_content": "\nநிலவின் ஒளியை நீராக மாற்றும் சந்திரகாந்தம் நான்\nஇந்த மலை வனத்தின் பால்யம் தொட்டு\nஇப்பெயரற்ற நதிக் கரையில் கிடக்கிறேன்\nஇளம் பச்சை மரகதம் என் சகோதரன்\nஎம் முத்தச்சனின் குறட்டை ஒலி போல் உறுமும்\nஅவன் குரலில்தான் மூங்கிலரிசிகள் விளைகின்றன\nவேண்டுமானால் அவற்றை உடைத்துப் பாருங்கள்\nஎம் குடிகளின் பச்சை நரம்புகள்தான்\nஇவ் வன வேர்கள் என சொல்லவும் வேண்டுமா ஈஸ\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 12:08 PM 0 பின்னூட்டங்கள்\nஇளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் (1)\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nஇளங்கோ கிருஷ்ணன் நுண்கதை (2)\nகி.மு.ஆறாம் நூற்றாண்டின் மழை (1)\nமகிழ்ச்சியான பன்றிக் குட்டி (1)\nபச்சை அரவம் - கவிதை\nகி.மு. ஆறாம் நூற்றாண்டின் மழை பற்றிய சித்திரங்கள் ...\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-02-26T14:09:49Z", "digest": "sha1:IHN5GKYUEQFUUDJH3J6BREGRED44IT3L", "length": 15091, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒற்றைச்சர்க்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒற்றைச்சர்க்கரைகள் (Monosaccharide) என்பன தனித்த மூலக்கூறினாலான, அத்தியாவசியமான கார்போவைதரேட்டு எனப்படும் ஊட்டக்கூறின் எளிய அடிப்படை அலகாகும். இவற்றிலுள்ள கரிம (carbon) எண்ணிக்கையின் அடிப்படையில் டையோஸ், முக்கரிச்சர்க்கரைகள், டெட்ரோசுகள், ஐங்கரிச்சர்க்கரைகள், ஹெக்சோஸ் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. டிரையோசுகள் (Trioses, C3H6O3) வளர்சிதைமாற்றத்தில் இடைநிலைப் பொருட்களாகத் தோன்றுபவை. உயிர் மூலக்கூறுகளை இடைமாற்றம் செய்வதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பென்டோசுகளில் (Pentoses, C5H10O5) முக்கியமானவை கரு அமிலங்களின் கூறுகளான, ரைபோஸ் (Ribose), டியாக்சிரைபோஸ் (Deoxyribose) போன்றவை. இவை ஆர்.என்.ஏ, டி.என்.ஏ மூலக்கூறுகளின் முக்கிய அங்கங்களாகும். எக்சோசுகள் (Hexoses, C6H12O6) குளுக்கோசு (Glucose), ஃப்ரக்டோசு (Fructose), காலக்டோசு (Galactose) எனும் பொருட்களாக உணவில் உள்ளன.\nகார்போவைதரேட்டுகள் உயிரணுக்களில் சக்தி தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான வளர்சிதைமாற்றம் சிட்ரிக் அமில சுழற்சியினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (Adenosine triphosphate) மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் காபோவைதரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.\n1 அமைப்பு மற்றும் பெயரிடும் முறை\n1.1 சங்கிலித் தொடர் ஒற்றைச்சர்க்கரைகள்\n1.2 ஒற்றைச்சர்க்கரைகளும் சீர்மையற்ற கார்பன் அணுக்களும்\n1.3 ஒற்றைச்சர்க்கரைகளின் வளையமாதல் வினை\nஅமைப்பு மற்றும் பெயரிடும் முறைதொகு\nஒரு சில விதிவிலக்குகளைத் தவிர (உ.ம் , டிஆக்சிரிபோசு), ஒற்றைச் சர்க்கரைகள் Cx(H2O)y, (x ≥ 3 ஆக எடுத்துக்கொள்ளப்படுகிறது) என்ற வேதிவாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன, ஒற்றைசர்க்கரைகள் அவை கொண்ள்ள கார்பன் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மூன்று கார்பன் அணுக்களைக் கொண்டவை முக்கரிச்சர்க்கரைகள் எனவும், 4 கார்பன் அணுக்களைக் கொண்டவை டெட்ரோசுகள் எனவும், 5 கார்பன் அணுக்களைக் கொண்டவை பென்டோசுகள் எனவும், 6 கார்பன் அணுக்களைக் கொண்டவை எக்சோசுகள் எனவும், 7 கார்பன் அணுக்களைக் கொண்டவை எழுகரிச்சர்க்கரை எனவும் மற்றும் இது போலவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமான ஒற்றைச்சர்க்கரையான குளுக்கோசு ஒரு எச்சோசு ஆகும், எப்டோசுகளுக்கான உதாரணங்களுள் கீட்டோசுகளும் (மேன்னோஎப்டுலோசு மற்றும் செடோஎப்டுலோசு)அடங்கும், எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட கார்பன் அணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் நிலைத்தன்மையற்றவையாக இருப்பதால், மிக அரிதாகவே காணப்படுகின்றன, நான்கிற்கு மேல் கார்பன் அணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் நீர்க்கரைசல்களில் வளையங்களாக காணப்படுகின்றன\nஎளிய ஒற்றைச் சர்க்கரைகள் பக்கத்தொடரற்ற நேர்கோட்டு அமைப்புடன் கார்பனைல் (C=O) வேதி வினைக்குழுவினையும் மற்ற கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஐதராக்சைல் தொகுதியையும் கொண்ட கார்பன் சங்கிலித் தொடரைக் கொண்டுள்ளன, ஆக, ஒரு எளிய ஒற்றைச் சர்க்கரையின் மூலக்கூறு அமைப்பானது, H(CHOH)n(C=O)(CHOH)mH, (n + 1 + m = xஎன இருக்கும் போது); ஆகவே இதன் தனிம எண்ணிக்கையிலான வாய்ப்பாடானது CxH2xOx ஆகும். ஒற்றைச்சர்க்கரைகள் கார்போவைதரேட்டுகளில் காணப்படும் எளிய அலகுகளாகவும், சர்க்கரையின் எளிய வடிவமாகவும் உள்ளன கார்பனைல் தொகுதியானது 1 ஆவது கார்பனுடன் (அதாவது, n அல்லது m சுழியற்றதாக இருக்கும் போது), இருந்தால் மூலக்கூறானது ஒரு பார்மைல் தொகுதியுடன் H(C=O)− அதாவது ஒரு ஆல்டிகைடாக அமைகிறது. அத்தகைய நேர்வில், இச்சேர்மமானது ஆல்டோசு என அழைக்கப்படுகிறது. அவ்வாறின்றி, மூலக்கூறானது கீட்டோன் தொகுதியை, ஒரு கார்பனைலை −(C=O)− இரண்டு கார்பன் அணுக்களுக்கிடையில் கொண்டிருந்தால் அது கீட்டோசு எனப்படும், உயிரிய முக்கியத்துவம் வாய்ந்த கீட்டோசுகள் வழக்கமாக 2 ஆம் இடத்தில் கார்பனைல் தொகுதியைக் கொண்டிருக்கும், திறந்த சங்கிலித் தொடர்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரைகளுக்கான மிகப்பொதுவான பெயரிடும் முறையானது கார்பன் அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டிரை, டெட்ர், பென்ட், எக்சு போன்ற முன்னொட்டுகளையும் மற்றும் ஆல்டோசுகளுக்கு \"-ஓசு\" என்ற பின்னொட்டையும் கீட்டோசுகளுக்கு உலோசு என்ற பின்னொட்டைக் கொண்டு முடிவதாக இருக்கும்.[1]\nஒற்றைச்சர்க்கரைகளும் சீர்மையற்ற கார்பன் அணுக்களும்தொகு\nடைஐதராக்சிஅசிட்டோனைத் தவிர இதர ஒற்றைச்சர்க்கரைகள் அனைத்துமே சீர்மையற்ற கார்பன் அணுக்களைக் கொண்டுள்ளன. சீர்மையற்ற கார்பன் அணுக்களின் இருப்பின் காரணமாக அவை ஒளியியல் பண்பைக் கொண்டு முப்பரிமாண மாற்றியங்களை வெளிப்படுத்துகின்றன. எளிய ஒற்றைச்சர்க்கரையான கிளிசரால்டிகைடு ஒரே ஒரு நாற்தொகுதி மையத்தைக் கொண்டு இரு ஒளியியல் மாற்றியங்களை அமைக்கின்றன. அதாவது, வலஞ்சுழி (D-)மற்றும் இடஞ்சுழி (L-) வகை மாற்றியங்களைக் கொண்டுள்ளன. D- மற்றும் L- வகை மாற்றியங்களை இருபரிமாணமாகத் தாளில் குறிப்பிட பிசரின் வீழ்ப்பு வாய்ப்பாட்டைப் பயன்படுத்தலாம்.[2]\nஒரு ஒற்றைசர்க்கரை, அச்சேர்மத்தின் கார்பனைல் தொகுதிக்கும் அதே மூலக்கூறின் ஐதராக்சில் தொகுதிக்கும் இடையே நடக்கும் கருக்கவர் சேர்க்கை வினையின் காரணமாக, திறந்த சங்கிலி வடிவத்திலிருந்து வளைய சேர்மமாக மாறுவது அடிக்கடி நிகழ்கிறது. இந்த வினை கார்பன் அணுக்களானவை ஒரு பிணைக்கும் ஆக்சிசன் அணுவின் மூலமாக இணைக்கப்பட்ட வளையத்தை உருவாக்குகின்றது. இவ்வாறு கிடைக்கும் மூலக்கூறானது, திறந்த சங்கிலி வடிவ சேர்மமானது ஆல்டோசா அல்லது கீட்டோசா என்பதைப் பொறுத்து முறையே எமிஅசிட்டால் அல்லது எமிகீட்டால் தொகுதியைக் (அதாவது ஒரு ஆல்ககால், ஆல்டிகைடு அல்லது கீட்டோனுடன் சேர்ந்து கிடைக்கும் வினைத்தொகுதி) கொண்டுள்ளது. இந்த வினையானது எளிதில் மீள்வினையாக்கப்பட்டு திறந்த வகைச் சேர்மத்ததையும் தரலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2018, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1118284", "date_download": "2021-02-26T13:07:54Z", "digest": "sha1:R4AFQH72O5WZVHEJSSXUGJ2BX35BS5MK", "length": 3168, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிஸ்டென் ஸ்டீவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:45, 25 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:00, 26 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:45, 25 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n|SHORT DESCRIPTION = அமெரிக்கத் திரைப்பட நடிகை\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-02-26T14:22:43Z", "digest": "sha1:NXJE2CKDATT7GZ4RDTSPSPH53DL5C6QC", "length": 75538, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முள்ளந்தண்டு வடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமுண்ணாண் (Spinal Cord) அல்லது முள்ளந்தண்டு வடம் நீளமானது, மெல்லியது, மூளையிலிருந்து நீட்டிக்கும் நரம்பு இழையம் மற்றும் ஆதாரக் கலங்களின் குழாய்போன்ற கட்டானது (குறிப்பாக மூளையின் பின்கூறு) மூளையும், முள்ளந்தண்டு வடமும் ஒன்றுசேர்ந்து மைய நரம்புத் தொகுதியை உருவாக்குகின்றன. முள்ளந்தண்டு வடமானது முதலாவது மற்றும் இரண்டாவது இடுப்பு முள்ளெலும்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியினூடாக கீழ்நோக்கி நீண்டுசெல்கிறது; இது முள்ளெலும்புக் கம்பத்தின் முழு நீளத்துக்கும் நீண்டுசெல்லாது. இதன் நீளம் ஆண்களில் கிட்டத்தட்ட 45 cm (18 in) ஆகவும் பெண்களில் கிட்டத்தட்ட 43 cm (17 in) ஆகவும் இருக்கும். சூழவுள்ள எலும்பாலான முள்ளெலும்புக் கம்பமானது ஒப்பீட்டளவில் குட்டையான முள்ளந்தண்டு வடத்தைப் பாதுகாக்கிறது. மூளைக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் இடையே நரம்புச் சமிக்ஞைகளைக் கடத்துவதே முள்ளந்தண்டு வடத்தின் முதன்மையான செயல்பாடாகும், ஆனால் தன்னிச்சையாகவே பல்வேறு மறுதாக்கங்கள் எதிர்வினைகள் மற்றும் மைய வடிவமைப்பு உருவாக்கிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புச் சுற்றுகளையும் கொண்டுள்ளன. முள்ளந்தண்டு வடத்துக்கு மூன்று முக்கிய செயல்பாடுகள் உள்ளன: அ. முள்ளந்தண்டு வடத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லுகின்ற இயக்க தகவல்களுக்கான வழியாகச் செயல்படும். ஆ. முள்ளந்தண்டு வடத்தில் மேல்நோக்கிச் செல்கின்ற உணர்ச்சித் தகவல்களுக்கான வழியாகச் செயல்படும். இ. குறிப்பிட்ட மறுதாக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான மையமாகச் செயல்படும். [1]\nமுள்ளெலும்புக் கம்பத்தினுள் காக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம்\nமுள்ளந்தண்டு வடத்தின் மிகநெருக்கமான தோற்றம்\nகழுத்துக்குரிய முள்ளந்தண்டு வடத்தின் குறுக்கு வெட்டுமுகம்\nசிறகு மற்றும் அடித்தளத் தட்டுகளின் முள்ளந்தண்டு வட விருத்தி\n1.1 முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகள்\n4 தண்டுவட சிறுமூளைத் தடங்கள்\n6 முள்ளந்தண்டு வட மரபுத்தொகுதிக்குரிய வரைபடம்\nமூளையையும் புற நரம்புத் தொகுதியையும் இணைக்கின்ற தகவல்களுக்குரிய முக்கியமான பாதை முள்ளந்தண்டு வடமாகும். முள்ளந்தண்டு வடத்தின் நீளமானது எலும்பாலான முள்ளெலும்புக் கம்பத்தின் நீளத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குட்டையானது. மனிதனின் முள்ளந்தண்டு வடத்தில் மூளையின் பின்கூறில் தொடங்கி முதலாம் அல்லது இரண்டாம் அல்லது மூன்றாம் இடுப்பு முள்ளெலும்புக்கு அருகில் கூம்பு முதுகெலும்புத் தண்டு ஊடாகத் தொடர்ந்து, இழை முனை எனப்படுகின்ற இழையாலான நீட்டிப்பில் நிறைவடைகிறது. spinal cord...\nஇது ஆண்களில் கிட்டத்தட்ட 45 cm (18 in) நீளமாகவும் பெண்களில் 43 cm (17 in) நீளமாகவும், நீள்வட்ட வடிவமாகவும் இருக்கும் மேலும், இடுப்புப் பகுதிகளில் பெரிதாக்கப்பட்டிருக்கும். C4 இலிருந்து T1 வரை அமைந்துள்ள கழுத்து விரிவாக்கமானது அவயவங்களிலிருந்து உணர்ச்சி உள்ளீடுகள் வருகின்ற மற்றும் அவயவங்களுக்கு இயக்க வெளியீடுகள் செல்கின்ற இடத்தி��் உள்ளது. T9 மற்றும் T12 ஆகியவற்றுக்கிடையே அமைந்துள்ள இடுப்பு விரிவாக்கமானது கால்களிலிருந்து வருகின்ற மற்றும் கால்களுக்குச் செல்கின்ற உணர்ச்சி உள்ளீடுகள் மற்றும் இயக்க வெளியீடுகளைக் கையாள்கின்றது. பெயரானது ஓரளவு தவறாக வழிகாட்டுகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இருந்தபோதிலும், வடத்தின் இந்தப் பகுதி உண்மையில் கிளைகளைக் கொண்டுள்ளது, இது இடுப்புப் பகுதிக்கு நீள்கிறது.\nகுறுக்கு வெட்டுமுகத்தில், வடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் புலன் மற்றும் இயக்க நரம்புக்கலங்களைக் கொண்டுள்ள நரம்புக்கலத்துக்குரிய வெள்ளைக் கருப்பொருள் பரப்புகள் உள்ளன. இந்த சுற்றுப் பகுதிக்கு உட்பகுதி நரம்புக் கல உடல்களால் ஆக்கப்பட்ட சாம்பல் நிறமான மூளை, வண்ணத்துப்பூச்சி வடிவமுடைய மத்திய பகுதியாகும். இந்த மத்திய பகுதியானது செரிபரமுள்ளிய திரவத்தைக் கொண்டுள்ள மூளையின் உட்குழிவுப் பள்ளங்கள் மற்றும் உட்குழிவுப் பள்ளங்கள் போன்றவை எனப்படுகின்ற இடைவெளிகளின் உடலமைப்பு சார்ந்த நீட்டமான மத்திய கால்வாயைச் சூழ்ந்துள்ளது.\nமுள்ளந்தண்டு வடம் முதுகுப்புறத்திலிருந்து வயிற்றுப்புறமாக அழுத்தப்பட்டு நீள்வட்ட வடிவமாக உள்ளது. வடமானது முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புறங்களில் தவாளிப்புகளைக் கொண்டுள்ளது. பிற்புற மத்திய பள்ளம் முதுகுப்புறத்திலுள்ள தவாளிப்பாகும், முற்பக்க மத்திய பிளவு வயிற்றுப்புறத்திலுள்ள தவாளிப்பாகும். முள்ளந்தண்டு வடத்தின் மையத்தில் கீழ்நோக்கிச் செல்லும்போது மத்திய கால்வாய் எனப்படும் குழி உள்ளது.\nமுள்ளந்தண்டு வடத்தைச் சுற்றி மூன்று சவ்வுகள்-மூன்றுக்கும் மிகவும் வெளிப்புறமாகவுள்ள வன்றாயி, மென்வலைதுறை மற்றும் மிகவும் உட்புறமாகவுள்ள மென்றாயி- மூளைத்தண்டு மற்றும் மூளையின் அரைக்கோளங்களில் உள்ளவற்றுடன் தொடர்ந்துள்ளன. இதேபோல, செரிபரமுள்ளிய திரவம் துணை-சிலந்தி வலை உரு இடைவெளியில் காணப்படும். வடமானது இணைகின்ற மிகநுண்ணிய பற்கள்போன்ற விளிம்புகள் கொண்ட இணையங்களால் வன்றாயியினுள் உறுதியாக்கப்படும், இவ்விணையங்கள் சூழவுள்ள மென்றாயியிலிருந்து முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புற வேர்களிடையே பக்கவாட்டில் நீட்டிக்கின்றன. மிகவும் வெளிப்புறத்திலான பையானது முதுகெலும்பின் கீழ் நுனிப���பகுதியிலுள்ள முக்கோண நாரி எலும்பின் இரண்டாவது முள்ளெலும்பு மட்டத்தில் முடிவடையும்.\nமுள்ளந்தண்டு வடமனது மூன்று படைகளாலான இழையத்தால் பாதுகாக்கப்படும், இவை சவ்வுகள் எனப்படுகின்றன, இவை தண்டைச் சூழ்ந்துள்ளன. வன்றாயி எனப்படுவது மிகவும் வெளிப்புறத்திலுள்ள படை, இது கடினமான பாதுகாப்புக் கவசத்தை உண்டாக்கும். வன்றாயி மற்றும் முள்ளெலும்புகளைச் சூழவுள்ள எழும்புக்கிடையே epidural இடைவெளி எனப்படுகின்ற இடைவெளி உள்ளது. இவ்விடைவெளி கொழுப்பு இழையத்தால் நிரப்பப்படும், மற்றும் குருதிக் கலன்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. சிலந்தி வலை உரு என்பது நடுவிலுள்ள பாதுகாப்புப் படை. இந்த இழையம் சிலந்திவலை போன்ற தோற்றம் உள்ள காரணத்தால் இந்தப் பெயர் வந்தது. சிலந்தி வலை உரு மற்றும் அதன் கீழுள்ள மென்றாயி ஆகியவற்றுக்கிடையேயுள்ள இடைவெளி துணை-சிலந்திவலையுரு இடைவெளி எனப்படும். துணை-சிலந்திவலையுரு இடைவெளி செரிபரமுள்ளிய திரவத்தை (CSF) கொண்டிருக்கும். \"முள்ளந்தண்டு தட்டு\" எனப்படுகின்ற மருத்துவச் செய்முறை துணை-சிலந்திவலையுரு இடைவெளியிலிருந்து, வழக்கமாக முதுகெலும்பின் இடுப்புப் பகுதியிலிருந்து, CSF ஐ எடுப்பதற்கு ஒரு ஊசியைப் பயன்படுத்தும். மென்றாயி என்பது மிகவும் உட்புறமாகவுள்ள பாதுகாப்புப் படை. இது மிகவும் மென்மையானது மற்றும் முள்ளந்தண்டு வடத்தின் மேற்பரப்புடன் இறுக்கமாக இணைந்திருக்கும்.\nமனிதனின் முள்ளந்தண்டு வடம் 31 வேறுபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும், வலது மற்றும் இடது முள்ளெலும்பு நரம்புகளின் (ஒருங்கிணைந்தது; உணர்ச்சி மற்றும் இயக்க) ஜோடி உருவாகும். ஆறு முதல் எட்டு வரையான இயக்க நரம்பு வேர்ப்பகுதிகள் நன்கு ஒழுங்குமுறைப்படுத்திய வகையில் வலது மற்றும் இடது வயிற்றுப்புற-பக்கவாட்டான பள்ளங்களுக்கு வெளியே கிளைவிடுகின்றன. நரம்பு வேர்ப்பகுதிகள் நரம்பு வேர்களை உருவாக்குவதற்கு இணைகின்றன. இதேபோல, உணர்ச்சி நரம்பு வேர்ப்பகுதிகள் வலது மற்றும் இடது பக்கங்களுக்கு அப்பால் முதுப்புற பக்கவாட்டான பள்ளங்களை உருவாக்கி, உணர்ச்சி நரம்பு வேர்களை உருவாக்கும். வயிற்றுப்புற (இயக்க) மற்றும் முதுகுப்புற (உணர்ச்சி) வேர்கள் இணைந்து முள்ளந்தண்டு நரம்புகளை (ஒருங்கிணைந்தது; இயக்க மற்றும் உணர்ச்சி) உண்டாக்கும், முள்ளந்தண்டு வடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்று. முள்ளந்தண்டு நரம்புகள், C1 மற்றும் C2 தவிர, முள்ளெலும்புகளுக்கு இடையேயான சிறுதுளையை (IVF) உட்புறமாக உண்டாக்கும். ஒவ்வொரு முள்ளந்தண்டு பிரிவிலும், மைய மற்றும் சுற்று நரம்புத் தொகுதிக்கிடையிலான வரம்பை உற்றுநோக்கலாம் என்பதைக் குறித்துக் கொள்ளவும். வேர்ப்பகுதிகள் சுற்று நரம்புத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.\nமுள்ளெலும்புக் கம்பத்தின் மேற்பாகத்தில், முள்ளந்தண்டு வடத்திலிருந்து நேரடியாகவே முள்ளந்தண்டு நரம்புகள் வெளியேறுகின்றன, ஆனால் முள்ளெலும்பு வடத்தின் கீழ்ப்பாகத்தில் நரம்புகள் மேலும் கீழ்நோக்கிச் சென்றப்பின்னரே வெளியேறுகின்றன. முள்ளந்தண்டு வடத்தின் முனைவுப் பகுதி கூம்பு முதுகெலும்புத் தண்டு என அழைக்கப்படும். மென்றாயியானது இழை முனை என அழைக்கப்படும் நீட்டமாகத் தொடர்கிறது, இது முள்ளந்தண்டு வடத்தை வாலாக கீழிறக்கிறது. முள்ளந்தண்டுக் கடைவால் (“குதிரையின் வால்”) என்பது கூம்பு முதுகெலும்புத் தண்டுக்குக் கீழாகவுள்ள முள்ளெலும்புக் கம்பத்தினூடாகத் தொடர்ந்து செல்கின்ற முள்ளெலும்பு கம்பத்திலுள்ள நரம்புகளின் தொகுதிக்கான பெயராகும். முதிர்ச்சியடையும்வரை முள்ளெலும்புக் கம்பமானது வளர்கின்றது என்றாலும், கிட்டத்தட்ட நான்கு வயதில் முள்ளந்தண்டு வடமானது நீளத்தில் அதிகரிப்பதை நிறுத்துகிறது என்பதன் விளைவாகவே முள்ளந்தண்டுக்கடைவால் உருவாகிறது. உண்மையில் நாரி முள்ளந்தண்டு நரம்புகள் மேல் இடுப்புப் பகுதியில் உருவாகுவதன் காரணமாக இது உண்டாகிறது. முள்ளந்தண்டு வடத்தை முள்ளந்தண்டு நரம்புகளின் பிறப்பிடங்களை அடிப்படையாகக் கொண்டு உடலமைப்பியல் ரீதியான 31 முள்ளந்தண்டுப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\nமுள்ளந்தண்டு வடத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒரு ஜோடி நரம்பு செல்திரளுடன் இணைந்திருக்கும், முதுகுப்புற வேர் நரம்பு செல்திரள் என்றழைக்கப்படும் இது முள்ளந்தண்டு வடத்துக்கு பக்கத்தில் வெளியில் அமைந்திருக்கும். இந்த நரம்பு செல்திரளில் உணர்ச்சி நரம்புக் கலங்களின் கல உடல்கள் உள்ளன. இந்த உணர்ச்சி நரம்புக் கலங்களின் நரம்பிழைகள் முதுகுப்புற வேர்கள் வழியாக முள்ளந்தண்டு வடத்துக்குள் செல்லும்.\nவயிற்றுப்புற வேர்கள் CNS இற்குள்ளேயுள்ள கல உடன்களிலிருந்து சுற்றுப்புறத்துக்கு தகவல்களைக் கொண்டுசெல்கின்ற இயக்க நரம்புக் கலங்களிலிருந்து வரும் நரம்பிழைகளைக் கொண்டுள்ளன. முதுகுப்புற வேர்கள் மற்றும் வயிற்றுப்புற வேர்கள் இரண்டும் சேர்ந்து வந்து, அவை முள்ளந்தண்டு நரம்புகளாகுவதால் முள்ளெலும்புகளுக்கிடையான துவாரமூடாக வெளியேறும்.\nவடத்தின் மையத்திலுள்ள மூளை வண்ணத்துப் பூச்சியைப் போன்றது, நரம்புக் கலங்களுக்கிடையான உடல்கள் மற்றும் இயக்க நரம்புக்கலங்களைக் கொண்டிருக்கும். இது நரம்பபணுப் பிணைப்புக் கலங்கள் மற்றும் மயலினேற்றப்படாத நரம்பிழைகளையும் கொண்டிருக்கும். மூளையிலிருந்தான வெளிநீட்டங்கள் (\"சிறகுகள்\") கொம்புகள் என அழைக்கப்படும். நரம்புக் கொம்புகளும் நரம்பு இணைப்பும் ஒன்றாகி \"மூளை H\" ஐத் தோற்றுவிக்கும்,\nவெண்ணிற நரம்பு இழையம் மூளைக்கு வெளியே அமைந்திருக்கும், அதோடு பெரும்பாலும் முற்றுமுழுதாக மயலினேற்றப்பட்ட இயக்க மற்றும் புலன் நரம்பு இழைகளைக் கொண்டிருக்கும். வெண்ணிற நரம்பு இழையத்தில் \"நாண்கள்\" தகவலை முள்ளந்தண்டு வடத்தின் மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கிக் கொண்டுசெல்லும்.\nCNS இற்குள், நரம்புக் கல உடல்கள் பொதுவாக செயல்படக்கூடிய கூட்டங்களாக ஒழுங்குபடுத்தப்படும், இது கரு என அழைக்கப்படும். CNS இலுள்ள இழைகள் தடங்களாகக் குழுவாக்கப்படும்.\nஒரு மனிதனின் முள்ளந்தண்டு வடத்தில் 33 (சில EMS உரை 25 எனக் கூறுகிறது, இடுப்பு வடத்தை ஒரேயொரு துண்டாக எண்ணுகிறது) முள்ளந்தண்டு வட நரம்புப் பிரிவுகள் உள்ளன:\nகழுத்துக்குரிய 8 பிரிவுகள் 8 ஜோடிகள் கழுத்து நரம்புகளை உண்டாக்கும் (தலையின் பின்பகுதிக்கும் C1 முள்ளெலும்புக்கும் இடையே C1 முள்ளந்தண்டு நரம்புகள் வெளியேறும்; C1 முள்ளெலும்பின் பிற்பக்க வில்வளைவுக்கும் C2 முள்ளெலும்பின் தட்டுக்குமிடையே C2 நரம்புகள் வெளியேறும்; C3-C8 முள்ளந்தண்டு நரம்புகள் IVF வழியாக அதற்குரிய கழுத்து முள்ளெலும்புக்கு மேலாக வெளியேறும், ஆனால் இதில் C8 ஜோடி விதிவிலக்காகும், ஏனெனில் இது C7 மற்றும் T1 முள்ளெலும்புகளுக்கு இடையே IVF வழியாக வெளியேறும்)\n12 மார்பு பிரிவுகள் 12 மார்பு நரம்பு ஜோடிகளை உருவாக்கும் (ஒத்த T1-T12 முள்ளெலும்புகளுக்குக் கீழே IVF வழியாக முள்ளந்தண்டு கம்பத்திலிருந்து வெளியேறும்)\nஐந்து இடுப்பு பிரிவுகள் ���ந்து ஜோடி இடுப்பு நரம்புகளை உருவாக்கும் (ஒத்த S1-S5 முள்ளெலும்புகளுக்குக் கீழே IVF வழியாக முள்ளந்தண்டு கம்பத்தைவிட்டு வெளியேறும்)\n5 (அல்லது 1) நாரிப் பிரிவுகள் 5 நாரி நரம்புகளின் ஜோடிகளை உருவாக்குகின்றன (முள்ளந்தண்டு கமப்த்திலிருந்து IVF வழியாக, ஒத்த முள்ளெலும்புகளான S1-S5 க்குக் கீழாக வெளியேறும்)\nமூன்று நாரி பிரிவுகள் இணைந்து ஒரு தனித்த பிரிவாகி ஒரு ஜோடி நாரி புட்ட தோல் நரம்புகளை உருவாக்கும் (இடுப்பு பிளவு வழியாக முள்ளந்தண்டு கம்பத்தைவிட்டு வெளியேறும்).\nமுள்ளந்தண்டு வடத்தைவிட முள்ளெலும்புக் கம்பம் நீளமாக வளருவதால், வயது வந்தவரில், குறிப்பாக முள்ளந்தண்டு வடத்தின் கீழ்ப்பாகத்தில், முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகள் முள்ளெலும்புப் பிரிவுகளுக்கு ஒத்ததாக இருக்க மாட்டாது. கருவில், முள்ளெலும்புப் பிரிவுகள் முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகளுடன் ஒத்திருக்கும். வயது வந்தவரில், முள்ளந்தண்டு வடமானது கிட்டத்தட்ட L1/L2 முள்ளெலும்பு மட்டத்தில் முடிவுறும், இது கூம்பு முதுகெலும்புத் தண்டு எனப்படுகின்ற அமைப்பை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, இடுப்பு மற்றும் நாரி முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகள் முள்ளெலும்பு மட்டங்கள் T9 மற்றும் L2 ஆகியவற்றுக்கிடையில் காணப்படுகிறது.\nமுள்ளந்தண்டுக் கல உடல்கள் கிட்டத்தட்ட L1/L2 முள்ளெலும்பு மட்டத்தில் முடிவடையும் என்றபோதும், ஒவ்வொரு பிரிவுக்குமான முள்ளந்தண்டு நரம்புகள் ஒத்த முள்ளெலும்பு மட்டத்தில் வெளியேறும். கீழ் முள்ளந்தண்டு வடத்தின் நரம்புகளுக்கு, அவை முள்ளெலும்புக் கம்பத்தை அவற்றின் வேர்களைவிட அதிக கீழாகவே (கூடுதலாக வாலுக்குரிய பக்கமாக) வெளியேறுகின்றன. இந்த நரம்புகள் தமது வரிசைக்கிரமமான வேர்களிலிருந்து முள்ளெலும்புக் கம்பத்தைவிட்டு வெளியேறும் இடத்துக்குச் செல்லும்போது, கீழ் முள்ளந்தண்டுப் பிரிவின் நரம்புகள் முள்ளந்தண்டுக்கடைவால் எனப்படுகின்ற ஒரு தொகுதியை உருவாக்கும்.\nமுள்ளந்தண்டு வடம் பெரிதாகின்ற இரண்டு பிரதேசங்கள் உள்ளன:\nகழுத்துப் பெரிதாக்கம் - ஓரளவுக்கு மேற்கை நரம்புப் பின்னல் நரம்புகளை ஒத்தது, இது மேற் புயத்த்துக்கு வலுவூட்டும். இதில் C4 முதல் T1 வரையான முள்ளந்தண்டு வடப் பிரிவுகள் உள்ளடங்கும். பெரிதாக்கத்தின் முள்ளெலும்பு மட்டங்கள் கிட்டத்தட்ட சமமானவையே(C4 முதல் T1 வரை).\nஇடைதிருக பெரிதாக்கம் - இடைதிருக நரம்புப் பின்னல் நரம்புகளை ஒத்தது, இது கீழ் புயத்துக்கு வலுவூட்டும். இதில் L2 முதல் S3 வரையான முள்ளந்தண்டு வடப் பிரிவுகள் உள்ளடங்குவதோடு, இது கிட்டத்தட்ட T9 முதல் T12 வரையான முள்ளெலும்பு மட்டங்களிலும் காணப்படும்.\nவளர்ச்சியின்போது, முள்ளந்தண்டு வடமானது நரம்புக் குழாயின் பாகத்திலிருந்து உருவாக்கப்படும். நரம்புக் குழாய் வளர்ச்சியடையத் தொடங்கும்போது, முதுகுத்தண்டானது சோனிக் ஹெட்ஜ்ஹாக் அல்லது SHH எனப்படுகின்ற காரணியைச் சுரக்கத் தொடங்கும். இதன் விளைவாக, பின்னர் தளத் தட்டும் SHH ஐச் சுரக்கத் தொடங்க, இது 0}இயக்க நரம்புக்கலங்களை உருவாக்க அடித்தளத் தட்டைத் தூண்டும். இதேவேளையில், மேலுள்ள புறமுதலுருப்படையானது எலும்பு உருமாற்றப் புரதத்தைச் (BMP) சுரக்கும். இது BMP ஐச் சுரக்கத் தொடங்குமாறு மேல் தட்டைத் தூனும், அது பின்னர் புலன் நரம்புக்கலங்களை உருவாக்குமாறு சிறகு இடைத் தட்டைத் தூண்டும். சிறகு இடைத் தட்டும் அடித்தளத் தட்டும் குழிவு பிரிமென்சவ்வால் பிரிக்கப்படும்.\nமேலும், தளத் தட்டும் நெட்ரின்களைச் சுரக்கும். நெக்ட்ரின்கள் வலியின் குறுக்கு இழைக்கு வேதிய ஈர்ப்பிகளாகவும், முன்பக்க நரம்பிழைத் தொகுதியில் வெப்பநிலை உணர் நரம்புக்கலங்களாகவும் செயல்படுகின்றன, பின்னர் அவை முன்பக்க நரம்பிழைத் தொகுதியில் முன்மூளை உள்ளறையை நோக்கி ஏறிச்செல்லும்.\nஇறுதியாக, கோழிக்குஞ்சு முளையத்தில் விக்டார் ஹம்பர்கர் மற்றும் ரீட்டா லெவி-மாண்டல்சினியின் கடந்தகால ஆய்வுகளை மிக அண்மைக்காலத்திய ஆய்வுகள் மேலும் நிரூபித்துள்ளமையைக் குறிப்பிடுவது முக்கியமாகும், இவை நரம்புத் தொகுதியானது சரியாக ஒன்றுகூடுவதற்கு, திட்டமிடப்பட்ட கல இறப்பினால் (PCD) நரம்புக் கலங்களை நீக்குவது அவசியம் என்பதைக் காண்பித்துள்ளன.\nஒட்டுமொத்தமாக, தன்னிச்சையான முளையச் செயற்பாடானது நரம்புக்கல மற்றும் தசை வளர்ச்சியில் ஒரு பங்காற்றுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, ஆனால் முள்ளந்தண்டு நரம்புக் கலங்களுக்கிடையேயான ஆரம்ப இணைப்பு உருவாக்கத்தில் பெரும்பாலும் ஈடுபடவில்லை.\nஉடலுணர்ச்சிசார்ந்த அமைப்பானது முதுகுப்புறக் கம்ப-உள் நோக்கிய நரம்புநாடா தடம் (தொடுகை/அசைவுகளையுணர்தல்/��திர்வு உணர்ச்சிக்குரிய பாதை) மற்றும் முன்பக்கவாட்டுத் தொகுதி அல்லது ALS (வலி/வெப்பநிலையை உணர்ச்சிக்குரிய பாதை) எனப் பிரிக்கலாம். இரண்டு உணர்ச்சிக்குரிய பாதைகளும், சுற்றுப்புறத்திலிருந்து மூளைய மேற்பட்டைக்கு தகவல்களைப் பெறுவதற்காக மூன்று வேறுபட்ட நரம்புக் கலங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த மூன்று நரம்புக்கலங்களும் முதன்மையான, இரண்டாம்நிலையான மற்றும் மூன்றாம் நிலையான உணர்ச்சி நரம்புக் கலங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இரண்டு பாதைகளிலும், முதன்மை உணர்ச்சி நரம்புக் கலவுடல்கள் முதுகுப்புற வேர் நரம்புக்கலத்திரளில் காணப்படுகின்றன, அவற்றின் மத்திய நரம்பிழைகள் முள்ளந்தண்டு வடத்தினுள் நீண்டிருக்கும்.\nமுதுகுப்புறக் கம்ப-உள்நோக்கிய நரம்புநாடா தடத்தில், ஒரு முதன்மை நரம்புக் கலத்தின் நரம்பிழியானது முள்ளந்தண்டு வடத்திற்குள் நுழைந்து, பின்னர் முதுகுப்புறத் தண்டில் நுழையும். முள்ளந்தண்டின் T6 மட்டத்துக்குக் கீழாக முதன்மை நரம்பிழை உள்நுழையுமாயின், அந்த நரம்பிழையானது கம்பத்தின் மையப் பகுதியான நரம்புத்திரள் மடக்குத்தசையில் செல்லும். நரம்பிழையானது T6 மட்டத்துக்கு மேமே உள்நுழைகிறது என்றால், பின்னர் இது fasciculus cuneatus இல் நுழையும், இது நரம்புத்திரள் மடக்குத்தசைக்கு பக்கவாட்டில் உள்ளது. இரு வழிகளிலும் முதன்மை நரம்பிழையானது கீழ் மையவிழையத்துக்கு மேலுழுகிறது, இங்கு முதுகுப்புற கம்ப கருக்களில் ஒன்றில், இரண்டாம்நிலை நரம்புக்கலத்துடன் அதன் ஃபாசிகுலஸ் (fasiculus) மற்றும் நரம்பிணைப்புகளை விடுகிறது: இது எடுத்துக்கொள்ளும் பாதையைப் பொறுத்து, இது நியூக்கிலியஸ் கிராசிலிஸ் (nucleus gracilis) அல்லது நியூக்கிலியஸ் குனியேட்டஸ் (nucleus cuneatus) ஆக இருக்கலாம். இந்த நிலையில், இரண்டாம்நிலை நரம்பிழையானது அதன் கருவை விட்டு, முன்பக்கமாகவும் மையநோக்கியும் கடக்கிறது. இதைச் செய்யும் இரண்டாம்நிலை நரம்பிழைத் தொகுப்பை உள்ளக வில்வளை நார்கள் என்பர். உள்ளக வில்வளை நார்கள் ஒன்றுக்கொன்று குறுக்கானவை மற்றும் மாறுபக்கமாக மையநோக்கு நரம்புநாடா போன்று தொடர்ந்து ஏறுமுகமாகின்றன. இறுதியில், உள்நோக்கிய நரம்புநாடாவிலிருந்தான இரண்டாம்நிலை நரம்பிழைகள் முன்மூளை உள்ளறையின் வயிற்றுப்புற பிற்பக்கவாட்டான கருவில் (VPL) முடிவடையும், இங்கு இவை மூன்றாம்நிலை நரம்புக்கலங்களுடன் இணையும். அங்கிருந்து, மூன்றாம்நிலை நரம்புக்கலங்கள் உட்புற உறையின் பிற்பக்க மூட்டு வழியாக மேலேறி, முதன்மை உணர்ச்சிக்குரிய மேற்பட்டையில் நிறைவடையும்.\nமுன்பக்கவாட்டு தொகுதியானது சிறிதளவு வேறுபட்ட விதமாகச் செயலாற்றும். இதன் முதன்மை நரம்புக்கலங்கள் முள்ளந்தண்டு வடத்தில் நுழைந்து, பின்னர் ஜெலாட்டின் பொருளில் இணைவதற்கு முன்னதாக ஒன்று முதல் இரண்டு மட்டங்களுக்கு மேலேறும். இணைவதற்கு முன்னதாக மேலேறுகின்ற தடமானது லிஸ்ஸௌர் தடம் (Lissauer's tract) எனப்படும். இணைந்த பின்னர், இரண்டாம்நிலை நரம்பிழைகள் ஒன்றுக்கொன்றுகுறுக்காகி, முள்ளந்தண்டு வ்டத்தின் முற்பக்க, பக்கவாட்டான பகுதியில் ஸ்பைனோதால்மிக் தடமாக (spinothalamic tract) மேலேறும். இந்தத் தடமானது VPL க்கான அனைத்து வழியிலும் மேலேறி, அங்கு மூன்றாம்நிலை நரம்புக்கலங்களில் இணையும். பின்னர், மூன்றாம்நிலை நரம்புக்குரிய நரம்பிழைகள் உட்புற உறையின் பிற்பக்க மூட்டு வழியாக முதன்மை உணர்ச்சிக்குரிய மேற்பட்டைக்குச் செல்லும்.\nALS இலுள்ள சில \"வலி நார்கள்\" அவற்றின் பாதையிலிருந்து விலகி VPL ஐ நோக்கிச்செல்வதைக் குறிப்பிடுதல் அவசியமாகும். இதுபோன்ற ஒரு விலகலில், நரம்பிழைகளானவை மத்தியமூளையிலுள்ள சிறுவலையுரு அமைப்பை நோக்கிச் செல்கின்றன. சிறுவலையுரு அமைப்பானது பின்னர், மூளைப் பின்மேடு (வலி குறித்த நினைவுகளை உருவாக்க), மையக் கரு (centromedian nucleus) (பரவலான, குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வலியை உருவாக்க) மற்றும் மேற்பட்டையின் பல்வேறு பாகங்களுக்கும் நீட்டிக்கும். மேலும், சில ALS நரம்பிழைகள், மூளைப்பாலத்திலுள்ள பெரியாகியூடக்டல் கிரே (periaqueductal gray)க்கு நீட்டிக்கொள்ளும், பெரியாகியூடக்டல் கிரேயை உருவாக்கும் நரம்பிழைகள் கரு ஒட்டல் பெருந்தசைக்கு நீட்டிக்கும், இது பின்னர் வலி சமிக்ஞை உருவாகிய இடத்துக்கு திரும்ப நீட்டித்து, அதைத் தடுக்கும். இது வலி உணர்வதை சிறிதளவுக்குக் கட்டுப்படுத்த உதவும்.\nமூளையத்தற்குரிய மேற்பட்டையிலிருந்தும் பழங்கால மூளைத்தண்டு இயக்கக் கருவிலிருந்து வருகின்ற மேல் இயக்க நரம்புக்கலத்துக்குரிய சமிக்ஞைகளுக்கான இயக்க வழியாக புறணித் தண்டுவட தடம் செயலாற்றும்.\nமேற்பட்டைக்குரிய மேல் இயக்க நரம்புக்கலங்கள் புராட்மான் பகுதிகளான 1, 2, 3, 4 ��ற்றும் 6 இலிருந்து உற்பத்தியாகி, உட்புற உறையின் பிற் மூட்டில், கால் மூளைத்திணிவுகள் (crus cerebri) ஊடாக, மூளைப்பாலம் ஊடாக கீழே சென்று, மையவிழையத்துக்குரிய பிரமிடுகளை அடையும், அங்கு 90% ஆன நரம்பிழைகள், பிரமிடுகளின் குறுக்குப் பின்னல் பகுதியில் எதிர்புறத்தை பதிக்கும் பக்கத்துக்குத் தாண்டிச் செல்லும். அவை பின்னர் பக்கவாட்டான புறணித் தண்டுவடம் தடமாக கீழிறங்கும். இந்த நரம்பிழைகள், முள்ளந்தண்டு வடத்தின் அனைத்து மட்ட வயிற்றுப்புற கொம்புகளுடன் இணைகின்றன. மிச்சமாகவுள்ள 10% நரம்பிழைகள் இப்பக்கவாட்டில் வயிற்றுப்பக்க புறணித் தண்டுவட தடமாக இறங்கும். இந்த நரம்பிழைகளும் வயிற்றுப்புற கொம்புகளில் கீழ் இயக்க நரம்புக்கலங்களுடன் இணையும். அவற்றில் பெரும்பாலானவை இணைவதற்குச் சற்று முன்னராக, வடத்தின் எதிர்புறத்தை பதிக்கும் பக்கத்துக்குத் தாண்டும் (முற்புற மூளை நரம்பு இணைப்பு ஊடாக).\nநடுமூளை கருக்கள் நான்கு இயக்கத் தடங்களை உள்ளடக்கும், இவை மேல் இயக்க நரம்புகலத்துரிய நரம்பிழைகளை முள்ளந்தண்டு வடத்துக்குக் கீழாக கீழ் இயக்க நரம்புக்கலங்களுக்கு அனுப்பும். அவையாவன, செங்கரு முள்ளந்தண்டுவடத் தடம் (rubrospinal tract), முன்னறை முள்ளந்தண்டுவடத் தடம் (vestibulospinal tract), டெக்டோ முள்ளந்தண்டுவடத் தடம் (tectospinal tract) மற்றும் வலையுரு முள்ளந்தண்டுவடத் தடம் (reticulospinal tract) ஆகியவையாகும். The rubrospinal tract descends with the lateral புறணித் தண்டுவடம் tract, and the remaining three descend with the anterior புறணித் தண்டுவடம் tract.\nகீழ் இயக்க நரம்புக்கலங்களின் செயல்பாட்டை இரண்டு வேறுபட்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம்: பக்க புறணித் தண்டுவடத் தடம் மற்றும் முன் மேற்பட்டைக்குரிய முள்ளந்தண்டு தடம். பக்கவாட்டான தடமானது மேல் இயக்க நரம்புக்கலத்துக்குரிய நரம்பிழைகளைக் கொண்டிருக்கும், இவை முதுகுப் பக்கவாட்டான (DL) கீழ் இயக்க நரம்புக்கலங்களில் இணையும். DL நரம்புக்கலங்கள் சேய்மையிலுள்ள மூட்டுக் கட்டுப்பாட்டில் ஈடுபடுத்தப்படும். அதனால், இந்த DL நரம்புக்கலங்கள் முள்ளந்தண்டு வடத்தினுள் குறிப்பாக கழுத்துக்குரிய மற்றும் இடைதிருக பெரிதாக்கங்களில் மட்டுமே காணப்படும். மையவிழையத்துக்குரிய பிரமிடுகளிலுள்ள குறுக்குப் பின்னலுக்குப் பின்னர், பக்கவாட்டான புறணித் தண்டுவடத் தடத்தில் குறுக்குப் பின்னல் எதுவும் இல்லை.\nமுற��புற புறணித் தண்டுவடத் தடமானது இப்பக்கமாக முற்பக்க கம்பத்தில் கீழிறங்கும், அங்கு நரம்பிழைகள் ஒன்றுபட்டு, வயிற்றுப்புற கொம்பில் இப்பக்கமாக கீழ் வயிற்றுப்புறமாக உள்நோக்கிய (VM) இயக்க நரம்புக்களங்களில் இணைகின்றன அல்லது முற்புற மூளை நரம்பு இணைப்பில் குறுக்குமறுக்காகச் செல்லும், இங்கு அவை VM கீழ் இயக்க நரம்புக்கலங்களில் மாறுபக்கமாக இணைகின்றன. டெக்டோ முள்ளந்தண்டுக்குரிய, முன்னறை முள்ளந்தண்டுக்குரிய மற்றும் வலையுரு முள்ளந்தண்டுக்குரியவை முற்புற கம்பத்தில் இப்பக்கமாக கீழிறங்கும், ஆனால் முற்புற மூளை நரம்பு இணைப்புக்கு மறுபக்கத்தில் இணைய மாட்டா. இதைவிட, அவை மட்டுமே VM கீழ் இயக்க நரம்புக்கலங்களில் இப்பக்கமாக இணையும். VM கீழ் இயக்க நரம்புக்கலங்களானவை அச்சுக்குரிய எலும்புக்கூட்டின் பெரிய, நிலுவைய தசையைக் கட்டுப்படுத்தும். இந்த கீழ் இயக்க நரம்புக்கலங்கள், DL இன் நரம்புக்கலங்கள் போலல்லாது, முள்ளந்தண்டு வடம் முழுவதுமுள்ள வழி அனைத்திலுமுள்ள வயிற்றுப்புற கொம்பில் அமைந்திருக்கும்.\nஉடலிலுள்ள அசைவு சீர்செய்யும் தகவலானது, மூன்று தடங்கள் வழியாக முள்ளந்தண்டு வடத்தில் மேல்நோக்கிச் செல்லும். L2 க்கும் கீழாக, அசைவு சீர்செய்யும் தகவலானது, வயிற்றுப்புற தண்டுவட சிறுமூளைத் தடத்தில் முள்ளந்தண்டுவடத்தில் மேல்நோக்கிச் செல்லும். முற்பக்க தண்டுவட சிறிமூளைத் தடம் எனவும் அழைக்கப்படும், உணர்ச்சி வாங்கிகள் தகவலை உள்ளெடுத்து முள்ளந்தண்டு வடத்தினுள் பயணிக்கும். இந்த முதன்மை நரம்புக்கலங்களின் கல உடல்கள் முதுகுப்புற வேர் நரம்புக்கலத் திரளில் அமைந்திருக்கும். முள்ளந்தண்டு வடத்தில், நரம்பிழைகள் இணைந்து, இரண்டாம்நிலை நரம்புக்கலத்திற்குரிய நரம்பிழைகள் ஒன்றுக்கொன்று குறுக்காகச் சென்று, பின்னர் மேன்மையான சிறுமூளைக்குரிய இணைக்காம்பு வரை செல்லும், அங்கு அவை மீண்டும் ஒன்றுக்கொன்று குறுக்காகச் செல்லும். இங்கிருந்து, தகவலானது உச்சநிலையான மற்றும் இடைச்செருகிய கருக்கள் உள்ளடங்கலான சிறுமூளையின் ஆழமான கருக்களுக்குக் கொண்டுசெல்லப்படும்.\nL2 முதல் T1 வரையான மட்டங்கள் வரை, அசைவு சீர்செய்ய்ம் தகவலானது முள்ளந்தண்டு வடத்திற்குச் சென்று, இப்பக்கமாக மேலேறும், அங்கு அது கிளார்க்கின் கருவில் இணையும். இர��்டாம்நிலை நரம்புக்கலத்துக்குரிய நரம்பிழைகள் இப்பக்கமாக தொடர்ந்து மேலேறி, பின்னர் கீழ்ப்புறமான சிறுமூளைக்குரிய இணைக்காம்பு வழியாக சிறுமூளைக்குள் கடக்கும். இந்த தடமானது முதுகுப்புற முள்ளந்தண்டு சிறுமூளைக்குரிய தடம் எனப்படும்.\nமேலுள்ள T1 இலிருந்து,அசைவு சீர்செய்யும் முதன்மை நரம்பிழைகள் முள்ளந்தண்டு வடத்தில் நுழைந்து, துணையான ஆப்புவடிவ கருவை அடையும்வரை இப்பக்கமாக மேலேறும், அங்கு அவை இணையும். இரண்டாம்நிலை நரம்பிழைகளானவை கீழ்ப்புறமான சிறுமூளைக்குரிய இணைக்காம்பு வழியாக சிறுமூளைக்குள் செல்லும், அங்கு மீண்டும் அந்த நரம்பிழைகள் சிறுமூளைக்குரிய ஆழமான கருக்களில் இணையும். இந்தத் தடமானது குனியோசெரிபெல்லர் (cuneocerebellar) தடம் எனப்படும்.\nஇயக்க தகவலானது மூளையிலிருந்து, கீழிறங்குகின்ற முள்ளந்தண்டு வடத் தடங்கள் வழியாக முள்ளந்தண்டு வடத்துக்குச் செல்லும். கீழிறங்கும் தடங்கள் இரண்டு நரம்புக்கலங்களை உள்ளடக்கும்: மேல் இயக்க நரம்புக்கலம் (UMN) மற்றும் கீழ் இயக்க நரம்புக்கலம் (LMN) [2]. ஒரு நரம்புச் சமிக்ஞையானது, முள்ளந்தண்டு வடத்தில் கீழ் இயக்க நரம்புக்கலத்துடன் இணையும்வரை மேல் இயக்க நரம்புக்கலத்திலிருந்து கீழ்நோக்கிச செல்லும். பின்னர், கீழ் இயக்க நரம்புக்கலமானது நரம்புச் சமிக்ஞையை முள்ளந்தண்டு மூலத்துக்குக் கடத்தும், இங்கு வெளிச்செல்கின்ற நரம்பு நார்கள் இயக்க சமிக்ஞையை இலக்குத் தசையை நோக்கிக் காவும். கீழிறங்கும் தடங்கள் வெண்பொருளால் ஆனது. வேறுபட்ட செயல்பாடுகளைப் புரியும் பல கீழிறங்கும் தடங்கள் உள்ளன. புறணித் தண்டுவடத் தடங்கள் (பக்கவாட்டான மற்றும் முற்பக்கமான) ஒருங்கிணைக்கப்பட்ட மூட்டு இயக்கங்களுக்குப்[2] பொறுப்பானவை.\nமுதன்மைக் கட்டுரை: முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல்\nமுள்ளந்தண்டுக் கம்பத்துக்கு ஏற்படும் கேட்டால் முள்ளந்தண்டு வடக் காயங்கள் ஏற்படலாம் (இழுபடுதல், நெரிபடுதல், அழுத்தம் பிரயோகித்தல், உடைதல், கீறல்விழுதல், இன்னும்பல). முள்ளெலும்புகள் அல்லது முள்ளெலும்புகளிடைத் தட்டுகள் நொறுங்கலாம், இதனால் எலும்பின் கூரிய துண்டால் முள்ளந்தண்டு வடம் துளையிடப்படலாம். வழக்கமாக, முள்ளந்தண்டு வட காயங்களுக்கு உள்ளானவர்கள், அவர்களின் உடலின் குறிப்பிட்ட பாகங்களில் உணர்வை இழப்பார்க���். ஆபத்தில்லாத சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர் கை அல்லது காலின் செயற்பாட்டை மட்டும் இழக்கக்கூடும். கூடுதலான ஆபத்துள்ள காயங்கள் கீழங்கவாதம், நாலங்கவாதம் அல்லது முள்ளந்தண்டு வடத்து காயம் ஏற்பட்ட இடத்துக்கு கீழுள்ள முழு உடலையும் (கைகால் வழங்காமை அல்லது பாரிசவாதம் என அழைக்கப்படும்) செயலிழக்கச் செய்யும்.\nமுள்ளந்தண்டு வடத்தில் மேலுள்ள இயக்க நரம்புக்கல இழைகளுக்கு ஏற்படும் சேதம் இப்பக்க குறைபாடுகளின் சிறப்பியல்பான வடிவத்தை விளைவிக்கும். இதில் வன்தன்னெதிரிணக்கம், அதிவிறைப்பு மற்றும் தசை பலவீனம் ஆகியவை உள்ளடங்கும். கீழுள்ள இயக்க நரம்புக்கலச் சேதமானது அதற்கென உரிய சிறப்பியல்பான வடிவ குறைபடுகளை விளைவிக்கும். குறைபாடுகளின் முழுப் பக்கத்தைவிட, சேதத்தால் பாதிக்கப்பட்ட தசைத் துண்டத்துடன் தொடர்பான ஒரு அமைப்பு உள்ளது. மேலதிகமாக, கீழ் இயக்க நரம்புக்கலங்களானவை தசைப் பலவீனம், தளர்ச்சி, குறைந்த தன்னெதிரிணக்கம் மற்றும் தசை நலிவு ஆகியவற்றால் குறிப்பிடப்படும்.\nமுள்ளந்தண்டுக் காயம் காரணமாக முள்ளந்தண்டு அதிர்ச்சி மற்றும் நரம்பு ஆற்றல் முடுக்க அதிர்ச்சி ஆகியன ஏற்படலாம். முள்ளந்தண்டு அதிர்ச்சி என்பது பொதுவாக தற்காலிகமானது, 24-48 மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்திருக்கும், மேலும் தற்காலிகமாக உணர்ச்சி மற்றும் இயக்க செயல்பாடுகளைத் தற்காலிகமான இழக்கும். நரம்பு ஆற்றல் முடுக்க அதிர்ச்சியானது சில வாரங்களுக்கு நீடித்திருந்து, காயப்பட்ட இடத்துக்குக் கீழாக உள்ள தசைகள் வழங்காமல் விடுவதன் காரணமாக தசை நயம் இழக்கப்படலாம்.\nமிகப் பொதுவாக காயத்துக்கு உள்ளாகும் முள்ளந்தண்டு வடத்தின் இரு பகுதிகளாவன, கழுத்துக்குரிய முள் (C1-C7) மற்றும் நாரி முள் (L1-L5). (குறிப்பு C1, C7, L1, L5 ஆகியன முள்ளின் கழுத்துக்குரிய, மார்புக்குரிய அல்லது நாரிக்குரிய பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட முள்ளெலும்பின் இருப்பிடத்தைக் குறிக்கும்.)\nமுள்ளந்தண்டு வட மரபுத்தொகுதிக்குரிய வரைபடம்தொகு\nஜூலை 16, 2008 ஆம் ஆண்டில், அலென் இன்ஸ்டிடியூட் ஃபார் பிரெய்ன் சயின்ஸ், ஆன்லைன் \"அலென் ஸ்பைனல் கோர்ட் ஆட்லஸை\" (பால் அலென் என்பவர் ஆதரவளித்தார்) தொடங்கியது. இதன் முதலாவது வெளியீடானது 4000 தொகுதி டிஜிட்டல் படங்களை உள்ளடக்கியது, இவை வேறுபட்ட மரபணுக்களுக்கான இடம்சார்ந்த வெளிப்பாட்டு அமைப்புகளைக் காண்பித்தன.[3] பூரணமானபோது, வயது வந்த மற்றும் இளமைப்பருவ சுண்டெலி முள்ளந்தண்டு வடங்களில் 20,000 மரபணுக்களை வரையத் திட்டமிடப்பட்டது. முள்ளந்தண்டு வட ஆட்லஸானது சுண்டெலி மூளையின் அலென் இன்ஸ்டிடியூட்டின் ஆரம்பகால ஆட்லஸ் போலவே ஒழுங்கமைக்கப்பட்டது.[4][5]\nவிக்சனரியில் முள்ளந்தண்டு வடம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகூம்பு முதுகெலும்புத் தண்டு (கோனஸ் மெடுல்லாரிஸ்)\nவாத மரப்பு நோய்க் குறிகள்\n↑ 2.0 2.1 சலடின் அனட்டமி அண்ட் பிசியோலாஜி 5வது பதிப்பு.\n↑ msnbc.msn.com, ஜீன் மப் சாட்ஸ் ஸ்பைனல் கோட் மிஸ்டீரிஸ்\n↑ sciencenews.org/view, மப் குவஸ்ட் ஃபார் தி மவுஸ் ஸ்பைனல் கோட்\nஸ்பைனல் கோட் ஷிஸ்டொலாஜி - எ மல்டிடியுட் ஆஃப் கிரேட் இமேஜ் ஃபிரம் தி யுனிவர்சிட்டி ஆஃப் சின்சின்னாட்டி\nஸ்பைனல் கோட் மெடிக்கல் நோட்ஸ் - ஆன்லைன் மெடிக்கல் நோட்ஸ் ஆன் தி ஸ்பைனல் கோட்\nஇமெடிசின்: ஸ்பைனல் கோட். டாபொகிராபிகல் அண்ட் ஃபங்ஷனல் அனட்டமி\nWebMD. மே17,2005. ஸ்பைனா பிஃபிடா - டாப்பிக் ஓவர்வியூ இன்ஃபார்மெஷன் எபவுட் ஸ்பைனா பிஃபிடா இன் ஃபிட்டசசஸ் அண்ட் துருஅவுட் அடல்கூட். WebMD சில்ரன்ஸ் கெல்த். மார்ச் 19, 2007 அன்று பெறப்பட்டது.\nபொடென்ஷல் ஃபார் ஸ்பைனல் இஞ்ஜெரி ரிப்பயர் Retrieved பிப்ரவரி 6, 2008 அன்று பெறப்பட்டது.\nவார்ப்புரு:Organ systems வார்ப்புரு:Nervous system வார்ப்புரு:Spinal cord\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 19:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/telangana-candidate-hanumanthulu-approaches-voters-with-one-cheppal-334900.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-26T13:07:04Z", "digest": "sha1:XYFQKJKK4ET2Y2PMQCOXUPDT6QYKFQBM", "length": 20129, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "செருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர் | Telangana Candidate Hanumanthulu approaches voters with One Cheppal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சச���கலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம்\nகூடவோ குறையவோ கூடாது.. சரியாக மதியம் 1.25 மணிக்கு பதவி ஏற்கும் சந்திரசேகர ராவ்.. காரணம் என்ன\nபீப் சத்தம் வந்ததும்.. 3 மாநில முதல்வரை ஆப் மூலம் தேர்ந்தெடுக்கும் ராகுல் \"வாவ்\" காந்தி\nகாங்கிரஸ் முதல்வர்களை கணித்த விஜய் மல்லையா.. உருவானது புதிய சர்ச்சை\n.. இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் மோடி\nமக்கள் தீர்ப்பை பாஜக ஏற்க வேண்டும்.. தேர்தல் முடிவு பற்றி முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nதொடங்கியது 2-வது இன்னிங்ஸ்.. தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nMovies டோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nSports 4வது டெஸ்ட் வாழ்வா சாவா போட்டி..அசால்டாக ஆஸ்திரேலியா சாதிக்க வாய்ப்பு.. விட்டுக்கொடுக்குமா இந்தியா\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர்\nசெருப்பால் அடிக்கச் சொல்லும் ��ேட்பாளர்-வீடியோ\nதெலங்கானா: இப்படி கூட இருப்பாங்களா இப்படி கூட பேசுவாங்களா என்றுதான் தெலங்கானா மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.\nதெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாசம் 7-ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, எம்.ஐ.எம் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் ஒரு அணியாகவும் களத்தில் உள்ளன.\nரெண்டு கட்சிகளுக்கும் போட்டா போட்டி போய் கொண்டிருக்கிறது. மக்களை கவர்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவருகிறார்கள்.\n2 மாசத்துக்கு முன்னாடி ஒரு வேட்பாளர், ரோட்ல போய்ட்டு இருந்த ஒரு பாட்டியை விடல. \"உங்களுக்கெல்லாம் பென்ஷன் ஒழுங்கா கிடைக்குதா, இல்லாட்டி என்கிட்ட சொல்லுங்க\" என்றார். இன்னொரு வேட்பாளர் பெண்கள் ஓட்டு பெற, அவர்கள் வீட்டு கிச்சனுக்குள்ளேயே நுழைந்து கரண்டி பிடித்து சமைத்து போட ஆரம்பித்துவிட்டார். ஆண்கள் வாக்குகளை அள்ள, அவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கி விட்டார்கள்.\nஇப்போது இன்னொரு வேட்பாளர் வேற லெவலுக்கு போய்விட்டார். இப்படி ஒரு லெவலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் இவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போகிறாராம். இவர் பெயர் ஆக்குல ஹனுமந்துலு. மெட்டுபள்ளி நகரில் பிரச்சாரத்துக்கு வந்தார். வரும்போது, ஒரு பெட்டியும் சில பேப்பர்களும் கொண்டு வந்தார்.\nஓட்டு கேட்க வந்தவர் எதுவுமே பேசாமல், வாக்காளர்களுக்கு கையில் இருந்த நகலை எடுத்து தர ஆரம்பித்தார். பிறகு சூட்கேஸை ஓபன் செய்தார். அதிலிருந்து வேறு என்னமோ தரப் போகிறார் என்று எல்லாரும் எட்டி பார்த்தால் உள்ளே பெட்டி நிறைய செருப்புகள் இருந்தன. அந்த செருப்பை எடுத்து எல்லோருக்கும் ஒன்று கொடுத்தார்.\nஒன்றும் புரியாமல் அப்பகுதி மக்களும் அந்த பேப்பரை வாங்கி படித்தார்கள். அதில், \"தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆகிய பின், நான் சரியான முறையில் மக்களுக்கு சேவை செய்யத் தவறினால், நான் இப்போது கொடுக்கும் இதே செருப்பால் என்னை அடித்து, என்னை மக்களுக்கு சேவை செய்ய வையுங்கள். என் மீது அதிருப்தி ஏற்பட்டால் கொடுக்கும் ராஜினாமா கடிதத்தை பயன்படுத்தி நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள்\" என்று எழுதப்பட்டிருந்தது.\nஇப்படி வித்தியாசமான வாக்கு சேகரிப்பை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர். புதுமையான முறையில் ஹனுமந்துலு நடத்திய வாக்கு சேகரிப்பு குறித்து தொகுதி மக்கள் தங்களுக்குள் சிரித்து கொண்டனர். செருப்பை கொடுத்து ஓட்டு கேட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்\nரியல் ஹீரோக்கள் இவங்கதான்.. மத்தவங்க ஓரம் கட்டுங்க\nஇரவு முழுக்க நடந்த களேபரம்.. தலையிட்ட அமித் ஷா.. ம.பி தேர்தல் முடிவுகள் தாமதமாக வர காரணம் என்ன\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nஇப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி\nஇனி இவர் வைப்பதுதான் சட்டம்.. மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கிறார் மாயாவதி\nஎப்போதும் இல்லாத மாற்றம்.. முதல்முறை தோல்வியை ஒப்புக்கொண்ட மோடி.. என்ன காரணம்\n8 தொகுதிகளை விட்டுடுங்க... மத்த 111-லும் அவங்களுக்கே குத்துங்க.. இதுதான் டிஆர்எஸ் வெற்றி பெற காரணம்\nசெல்வாக்கை இழந்து விட்டது பாஜக.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஅட.. தேர்தல் வெற்றியை கடைசியில் தமிழகத்தில் கொண்டாடும் எதிர்க்கட்சிகள்.. எப்படின்னு பாருங்க\nஆரம்பிச்சிட்டாங்கல்ல.. பாஜக தோல்விக்கு காரணம் மோடியின் இந்த மாற்றம்தான்.. பாஜக எம்.பி கலகக்குரல்\nபப்பு பப்பு என்று கிண்டல் செய்த பாஜக.. சைலண்டாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்த ராகுல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/61", "date_download": "2021-02-26T13:09:43Z", "digest": "sha1:Q4GEF6IA7O3VWXOUUVEEBPTDIZAMST64", "length": 3219, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 61 | திருக்குறள்", "raw_content": "\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nபெறத்‌ தகுந்த பேறுகளில்‌, அறியவேண்டியவைகளை அறியும்‌ நன்மக்களைப்‌ பெறுவதைத்‌ தவிர மற்றப்‌ பேறுகளை யாம்‌ மதிப்பதில்லை.\nபெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை.\n('அறிவது' என்பது அறிதலை��் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)\nபுதல்வரைப் பெறுதலாவது புதல்வரைப் பெற்றதனாலாய பயன் கூறுதல். (இதன் பொருள்) ஒருவன் பெறும் பொருள்கள் அறிவுடைய மக்களைப் பெறுதல் ; பயன்படுவதொழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண் டறிவதில்லை ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/arattupal/illaraviyal/thirukkural-kural-43", "date_download": "2021-02-26T13:07:11Z", "digest": "sha1:CBHS5NPY4U3I2555DJJM6V255BPKOTCR", "length": 5959, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 43 - Kural 43 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nகுறள் எண் : 43\nகுறள்: தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு\nவிளக்கம் : இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.\nNext Next post: இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2019\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nசாம்பல் புதன் வாழ்த்துக்கள் 2021\nTamil images | நம்பிக்கை கவிதை – நல்ல நம்பிக்கையில்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/himachal-pradesh-practise-the-traditional-kath-kuni-architecture.html", "date_download": "2021-02-26T12:14:08Z", "digest": "sha1:HUHTLJOR6RBN57DR5DIEQ6NJ3SUXTZHW", "length": 16680, "nlines": 209, "source_domain": "www.news7tamil.live", "title": "இமாச்சலில் நில நடுக்கத்தையும் தாங்கும் பாரம்பரிய காத் குனி வீடுகள்! | News7 Tamil", "raw_content": "\nஇமாச்சலில் நில நடுக்கத்தையும் தாங்கும் பாரம்பரிய காத் குனி வீடுகள்\nஆசிரியர் தேர்வு இந்தியா லைப் ஸ்டைல்\nஇமாச்சலில் நில நடுக்கத்தையும் தாங்கும் பாரம்பரிய காத் குனி வீடுகள்\nஇமாச்சல பிரதேசத்தின் சில கிராமங்கள் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் இன்னும் பழமையான கட்டுமான முறையையே பின்பற்றி வருகின்றன.\nஇமாச்சல பிரதேச மாநிலத்தின் திரித்தான் வாலி பகுதியில் அமைந்துள்ளது செக்னி கோத்தி. அங்குள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாரம்பரிய கட்டிடமான காத்குனி முறையையே இன்னும் பின்பற்றுகின்றனர். மரத்தால் ஆன பொருளுக்கு சமஸ்கிருதத்தில் காத் என்று பெயர், கோனா என்பது இரு முனைகளைக் குறிக்கக் கூடியது. மரத்தாலும் கல்லாலும் மட்டுமே இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.\nஆயிரம் வருட பாரம்பரியம் மிக்க கட்டிட அமைப்பு முறையான இது நில நடுக்கங்களையும் தாங்கக் கூடியது. எந்தவித சிமெண்ட் பொருட்களும் இல்லாமல் மரப் பொருட்களைக் கொண்டு மட்டுமே வீட்டின் தூண்கள் நிறுவப்படுகிறது. கட்டிடத்தின் அடிக்கட்டுமானம் (அஸ்திவாரம்) தரைப் பகுதிக்கு மேல் வரை முழுக்க முழுக்க கற்களைக் கொண்டு அமைக்கப்படுவது வீட்டிற்கு வலிமையை ஏற்படுத்துகிறது.\nஇதற்குப் பிறகு காற்று உள்ளே புகும்படியாக இரண்டு அடுக்குகள் கொண்ட சுவர் எழுப்பப்படும். இவை சிறு கற்களைக் கொண்டு அமைக்கப்படுவதால் வீட்டின் உள்ளே வெப்பம், மின்சாரம், ஒலி ஆகியவை வருவது தடுக்கப்படுகிறது. காத்குனி அமைப்பு முறை வெயில் காலம், குளிர் காலத்திற்கு ஏற்ப தன்மையை மாற்றிக்கொள்ளும். குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலத்தில் குளுமையாகவும் இது வைத்திருக்கும். காற்று புகும்படி சுவரின் அமைப்பு இருப்பதன் காரணமாக நிலநடுக்கம் வந்தாலும் கூட சுவரில் விரிசல் விழுவதோ, இடிந்து விழுவதோ தடுக்கப்படும்.\nகுல்லு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகர் கோட்டையை (இது தற்போது பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுவிட்டது) 500 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா சித் சிங் என்பவர், காத் குனி கட்டிட அமைப்பு முறையில் எழுப்பியுள்ளார். 1905 ஆம் ஆண்டு அப்பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருந்து வருகிறது. இமாச்சலுக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த கட்டிட அமைப்பு முறையை மிஸ் செய்துவிடாமல் பார்த்து வாருங்கள்.\n”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்\n“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா” – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nமத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு\nஉபியில் காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்த பெற்றோர்..\nவிவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தை\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN | கன்னியாகுமரியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோ… https://t.co/DQUiyL8MTU\n#JUSTIN | காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்… https://t.co/wmPS4b778v\nபுதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\n#BREAKING தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்; ஏப்ரல் 6ம் தேதி வாக்குப் பதிவு, மே 2ல் வாக்கு எண்ணிக்கை\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-02-26T12:26:42Z", "digest": "sha1:WPIDUWWGRENBC5TGQP4BYPJME266QMLQ", "length": 26878, "nlines": 471, "source_domain": "www.neermai.com", "title": "அவல் – பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை (Flattened rice Moong Dhal kozhukattai) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு ���ணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு ஆரோக்கியம் அவல் – பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை (Flattened rice Moong Dhal kozhukattai)\nஅவல் – பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை (Flattened rice Moong Dhal kozhukattai)\nரவையாக பொடித்த கெட்டி அவல் – ஒரு கப்\nவேகவைத்த பாசிப்பருப்பு – கால் கப்\nஉப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு\nதாளிக்க : தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்\nகடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்\nசிறிய பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்)\nகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு\nவேகவைத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு\nரவையாக பொடித்த அவலை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை கப் வெந்நீர் தெளித்து நன்கு பிசறி வைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வெந்த பாசிப்பருப்பு, பிசறிய அவல் சேர்த்து கெட்டியாகக் கிளறி எடுக்கவும்.\nஆறிய பின் உருண்டை / நீளவாக்கில் உருட்டி 5 – 7 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும். அவல் எளிதில் ஜீரணம் ஆகும். இந்த பிடிகொழுகட்டை விரத நாட்களுக்கு ஏற்றது.\nநன்மைகள்: வயிற்று வலி தீரும் உடலுக்கு வலிமை உண்டாகும். புளி சேர்த்து உண்டால் பித்த நோய் குணமாகும்.\nமுந்தைய கட்டுரைசாக்லேட் இடியாப்பம் (chocolate String Hoppers)\nஅடுத்த கட்டுரைஉலர் பழங்கள் சேவை (Dry Fruits)\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகீரைகளின் அரசி : பரட்டைக்கீரை\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்க��றேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nசுத்தமான தக்காளி ஜூஸ் (Fresh Tomato Juice)\nதேங்காய் தண்ணீர் அருந்துவதன் பயன்கள்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/kerala-man-wins-lottery", "date_download": "2021-02-26T13:11:23Z", "digest": "sha1:QFD2BTVD4PQYZB5F73J5SSSG7HEUDD2S", "length": 6583, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "வேர்க்கடலை வியாபாரம்..! 15 லட்சம் கடன்..! ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..! - TamilSpark", "raw_content": "\n ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..\nகேரள மாநிலம் இருட்டி பகுதியைச் சேர்ந்தவர் சமீர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். வறுமையில் வாடும் சமீர் இருட்டி பகுதியில் வேர்க்கடலை வறுத்து வியாபாரம் செய்துவருகிறார். சமீரின் கடைக்கு அருகில் காய்கறி கடையோடு சேர்த்து லாட்டரி சீட்டு விற்பனையும் செய்யும் கடை ஒன்றும் இயங்கி வந்துள்ளது.\nஅந்த கட்டத்தில் கடந்த 12 வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார் சமீர். ஆனால், ஒருமுறை கூட அவருக்கு லாட்டரி அடித்தது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் தனக்கு 3 லாட்டரி சீட்டுகளை எடுத்து வைக்கும் படி லாட்டரி சீட்டு கடைக்காரரிடம் சமீர் கூறியுள்ளார்.\nஅந்த கடைக்காரரும் சமீர் பெயரில் மூன்று லாட்டரி சீட்டுகளை எடுத்து வைத்துள்ளார். லாட்டரி குழுக்கள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீருக்காக எடுத்துவைக்கப்பட்ட ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.\nசமீருக்கு பரிசு விழுந்ததை கடைக்காரர் சமீரிடம் கூறியுள்ளார். இன்ப வெள்ளத்தில் மூழ்கி போன சமீர் சமீபத்தில்தான் ரூ.15 லட்சம் கடன் பெற்று வீடு கட்டினேன். அந்த கடனை எப்படி அடைக்கப் போகிறேன் எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் லாட்டரியில் கிடைத்த பணம் மூலம் நான் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவேன் என்றும், எனது 3 பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்\nஅட.. குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா அதுவும் ஷகீலாவிற்கு மட்டும் இவ்வளவா\nடால் போல் போஸ் கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா\nவித்தியாசமான போஸில் ஷிவானி வெளியிட்ட வைட்டமின் D புகைப்படம்\n 15 வருஷத்துல தல அஜித் எவ்வளவு தூரம் சென்றுள்ளார் பார்த்தீர்களா\nஇன்று வெளியான நடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படம் பெண்களுக்காக படக்குழு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு\n நடிகை சினேகாவுக்கு விளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nவாவ்.. தல அஜித்- ஷாலினியோட புதிய செல்பியை பார்த்தீர்களா செம கியூட்ல.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nபள்ளி சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாத 12ம் வகுப்பு மாணவி தேடி சென்ற பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி.\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லைங்க.. அம்மாவுடன் டப்மாஷ் செய்த ஜெனிலியா.. வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_15.html", "date_download": "2021-02-26T12:02:50Z", "digest": "sha1:IZNWGEDMY5XKWOD6UJM3FIKPB6AZWUBT", "length": 9883, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "வாக்குச் சீட்டு முறைக்கு நாடு திரும்புமா?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவாக்குச் சீட்டு முறைக்கு நாடு திரும்புமா\nமராட்டிய மாநில அரசு விரைவில் வாக்குச் சீட்டு முறையையும் மின்னணு வாக்கு இயந்திரத் துடன் சேர்க்க சட்டம் இயற்ற உள்ளது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள், மின்னணு வாக்கு இயந்திரப் பயன்பாட்டுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளாததால் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.\nதற்போது மகாராட்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குச் சீட்டையும் வாக்காளர்கள் விரும்பினால் பயன்படுத்தலாம் என ஒரு சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் இம்முறை அமலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.\nமாநில சட்டப்பேரவை இத்தகைய சட்டங்களை இயற்ற இந்திய அரசமைப்பு சட்டப்படி விதி எண் 328 இன் கீழ் அதிகாரம் உள்ளது. இதையொட்டி மகாராட்டிரா சட்டப் பேரவை தலைவர் நானா படேல் ஒரு கூட்டம் நடத்தி உள்ளார். இதில் மாநில தேர்தல் ஆணையர், சட்டம் நிதி செயலர், சட்டப்பேரவை அமைச்சர் அமித் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nமின்னணு வாக்குப்பதிவு முறையில் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. குஜராத்தில் வாக்களித்தோரின் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தது, அதே போல் பீகார் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டிலுமே வாக்குப் பதிவு கருவிகள் பழுதான நிலையிலும் வாக்குப் பதிவு நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறி விக்கப்பட்டன. இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலை யிலும் தொடர்ந்து மின்னணு கருவிகள் மூலமே தேர்தல் நடைபெற்று வருகிறது,\nபல மாநில அரசுகள் மின்னணு வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த போதிலும், மத்திய அரசு விடாப்பிடியாக மின்னணுவாக்குப்பதிவு கருவிகளை கைவிட மறுத்து வருகிறது, சமீபத்தில் வாக்குச்சீட்டு முறையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக மற்றும் அதன் ஆதரவு உறுப்பினர்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிட்சார் நகராட்சியில் 106ஆம் எண் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட தர்மேந்திரா விற்கு அவர் வாக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் 5 பேரின் வாக்குகள் கூட பாஜகவிற்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிவியலை நாம் ஏற்றுக் கொள்கிறோம்; அதே நேரத்தில் மின்னணு இயந்திர வாக்கு முறையில் சந்தேகத்தின் நிழல்படியும் நிலையில் 'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என்பதற்கு ஏற்ப தேர்தல் முறை அமைவது அவசியம்.\nவளர்ந்த பல நாடுகளிலும்கூட வாக்குச் சீட்டு முறை இருக்கவே செய்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு மின்னணு இயந்திர வாக்கு முறையில் மூர்க்கத்தனமாகப் பிடிவாதம் காட்டும் நிலையில், இந்த முறைமீது மக்களுக்கு மேலும் அய்யப்பாடு மூண்டு நிற்கிறது. ஏனெனில் எந்த எல்லைக்கும் சென்று தவறுகள் செய்வதில் சங்பரிவார்கள் சூரர்களாயிற்றே\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/sports/ganguly-fine-not-suffered-heart-attack-says-apollo-hospital", "date_download": "2021-02-26T13:55:24Z", "digest": "sha1:3VIQGMDIYTC6U6T2BGC7NIVZEVKAPFVE", "length": 9824, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "கங்குலிக்கு நெஞ்சுவலி இல்லை - மருத்துவமனை விளக்கம்! | nakkheeran", "raw_content": "\nகங்குலிக்கு நெஞ்சுவலி இல்லை - மருத்துவமனை விளக்கம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, இம்மாதத் தொடக்கத்தில் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.\nஇதனையடுத்து கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் இன்று கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அன���மதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇந்தநிலையில் கங்குலி, தனது இதய நிலையை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கங்குலியை பரிசோதித்த அப்பலோ மருத்துவமனை, சவுரவ் கங்குலி தனது இருதய நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வந்துள்ளார். அவரது இதயம் தொடர்பான முக்கிய அளவுகூறுகள் நிலையாக இருக்கின்றன.\nகங்குலிக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி\nவிரைவில் பறக்க தொடங்குவேன் என நம்புகிறேன்\" - டிஸ்சார்ஜ்க்கு பிறகு கங்குலி\n\"சச்சினை தோளில் சுமந்தது சிறந்த தருணம்\" - கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் யூசுப் பதான்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nமூன்றாவது நடுவரால் விரக்தியடைந்த இங்கிலாந்து\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/world-news-in-tamil/arctic-snow-stones-in-environmental-crisis-120120900048_1.html", "date_download": "2021-02-26T12:35:50Z", "digest": "sha1:PRETN4RN5V5PFKWJOSUWYE2Z5JSIP3UR", "length": 8952, "nlines": 107, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "30 வருஷத்துல பனிப்பாறைகளே இல்லாம போயிடும்! – ஆபத்தான நிலையில் ஆர்க்டிக்!", "raw_content": "\n30 வருஷத்துல பனிப்பாறைகளே இல்லாம போயிடும் – ஆபத்தான நிலையில் ஆர்க்டிக்\nஉலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஆர்க்டிக் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசமீப காலமாக பருவநிலை மாற்றம் உலகின் பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இதுகுறித்து ஒருசில நாடுகள் குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தொடங்கியுள்ள போதிலும் பரவலாக இதுகுறித்த புரிதல் மக்களிடம் ஏற்படாமல் உள்ளது.\nஇந்நிலையில் ஆண்டுதோறும் உருகி வரும் ஆர்க்டிக் பனிப்பாறைகளின் உறையும் வீதம் குறைந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்டுதோறும் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் கோடைக்காலங்களில் உருகுகின்றன. பின்னர் குளிர்காலங்களில் மீண்டும் தண்ணீர் உருகி பனிப்பாறையாக மாறுகின்றன.\nஆனால் சமீப காலமாக பனிப்பாறைகள் உறைவதை விட உருகுவது அதிகமாகி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பகுதியில் உள்ள மொத்த பனிப்பாறைகளும் உறுகி விடும் என்றும், 2050ல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகளே இருக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் கடல்நீர் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nசசிகலாவுக்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை: கார்த்திக் சிதம்பரம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\n7 நாள் தனிமை யார் யாருக்கு பொருந்தும் தமிழக அரசு புது அறிவிப்பு\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nஎன்னை ஹீரோவாக்கியது ரசிகர்கள்...குக்வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா ....\nஜோ பைடன் மருத்துவ குழுவில் மற்றுமொரு இந்திய வம்சாவளி – அமெரிக்காவை நிர்வகிக்கும் இந்தியர்கள்\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 6.85 கோடி, பலி 15.62 கோடி\nகொரோனா தடுப்பூசி: பிரிட்டன் மூதாட்டிக்கு கிடைத்த உலகின் முதல் ஃபைசர் தடுப்பூசி\nமாஸ்டர் படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதில் புது சிக்கல் \nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பெறும் இந்திய வம்சாவளி முதியவர்\nஇந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - முக்கிய ஹைலைட்ஸ்\nஇந்தியாவில் இணையதளத்��ைப் பயன்படுத்துவோர் இத்தனை கோடியா\nஇச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nஆல்பாஸ் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள்: என்ன காரணம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.godlywoodstudio.org/2020/02/", "date_download": "2021-02-26T12:38:36Z", "digest": "sha1:YQCQKOPLHTXRXMAOYAGL47QZPBNQR2CR", "length": 5691, "nlines": 123, "source_domain": "tamil.godlywoodstudio.org", "title": "February 2020 - Brahmakumaris Tamil", "raw_content": "\nபுதுச்சேரி ஜோதி கண் பாதுகாப்பு மையத்தில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மேலும் state bank of india வங்கி பணியாளர்கள்…\nதஞ்சாவூரில் 5ஆம் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்காக தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் இலவச காலணி பாதுகாப்பு அரங்கம் அமைக்க வேண்டும் என்று…\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று இராஜயோக தியானநிலைய திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய விருந்தினர்களாக…\nஇராமேஸ்வரம் இலக்ஷமனன் தீர்த்தத்தில் தெப்பம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் வித்யாலயத்தின் பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா …\nசென்னை அடையாறில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள…\nபஞ்சாப் மோஹாலி பிரம்மாகுமாரிகள் தியான நிலையத்தில் ஷிவாலி கல்வி நிறுவனத்தின் பி.எட் பயிலும் ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கு Model teacher and…\nமஹாரஸ்ட்ராவின் கோண்டியாவில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் மூலமாக என்.எம்.டி.கல்லூரியில் விவசாய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் யோகிக் விவசாய முறை குறித்த…\nஇந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் போது 8 சீன பி.கே.உறுப்பினர்கள் கொண்ட ஒரு சிறிய குழு குருகிராமில் உள்ள ௐ…\nபிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் தலைமையகமான சாந்திவனில் Value Education Festival மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் மாண்புமிகு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-edappadi-palanisamy-has-ordered-to-provide-free-data-to-college-students-on-a-daily-basis/articleshow/80195041.cms", "date_download": "2021-02-26T13:16:54Z", "digest": "sha1:ZH33VJ74QSLJFARMX4ACIQGY6PXEXPJV", "length": 12986, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn college free data: கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா: முதல்வர் உத்தரவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா: முதல்வர் உத்தரவு\nகல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் இலவச டேட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nகல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா இலவசம்\n9,69,047 பேருக்கு இந்த திட்டம்\nசட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் என உத்தரவு வெளியாகியுள்ளது.\n“இணைய வழி வகுப்புகளில் மாணக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇந்த கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட மாண்புமிகு அம்மாவின் வழங்கப்படும் விலையில்லா அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதலமைச்சர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nசசிகலா விடுதலையில் பெரிய சிக்கல்: டெல்லி பறந்த தினகரன்\nகொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வந்தனர். கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பு விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nகல்லூரிகள் மூடப்பட்டிருந்த போது இந்த அறிவிப்பை வெளியிடாமல் ஏன் இப்போது அரசு இந்த அறிவிப்பை வெளியிடுகிறது, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்க���ே உள்ளது என்பதாலா மேலும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இந்த சேவையை கொடுக்காமல் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கொடுப்பது ஏன், அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதாலா என கேள்விகள் எழுந்துள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசென்னை டூ கோவை...ரயில் பயணிகளுக்கு பொங்கல் ஹேப்பி நியூஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nஉலகம்சிரியாவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல்.. ஜோ பைடன் போட்ட ஆர்டர்\nஉலகம்உலகிலேயே காஸ்ட்லியான விஸ்கி.. மதுப்பிரியர்களின் மனம் கவர்ந்த பிராண்டுகள்\nவணிகச் செய்திகள்அது என்ன நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு\nசினிமா செய்திகள்ரஜினி, லதாவுக்கு 40வது திருமண நாள்: ஐஸ்வர்யா தனுஷ் உருக்கம்\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதைச் செய்யாவிட்டால் பென்சன் கிடைக்காது\nசினிமா செய்திகள்டாப்ஸியால் அவர் காதலர் பட்ட கஷ்டம் தெரியுமா\nசெய்திகள்என்ன இப்படி இறங்கிட்டீங்க.. பிக் பாஸ் ரேஷ்மா வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்\nடெக் நியூஸ்மார்ச் 1 வரை வேற எந்த 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, February 26 : இன்றைய ராசிபலன் (26 பிப்ரவரி 2021)\n அதுக்கு இந்த 10 விஷயங்கள்ல ஏதாவது ஒன்று காரணமா இருக்கும்...\nஆன்மிகம்மகத்துவமிக்க மாசிமகம் உருவான வரலாறு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T12:30:11Z", "digest": "sha1:2A7CBK2F2O74W37GI5R5YESUGWR6NAHO", "length": 4862, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தென்-மாவட்டங்கள்: Latest தென்-மாவட்டங்கள் News & Updates, தென்-மாவட்டங்கள் Photos&Images, தென்-மாவட்டங்��ள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்னைக்கும் நாளைக்கும் தான் இப்படி, அடுத்து ஒரே மழைதான்\nஇரண்டு நாளுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களே நான்கு நாள்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்\nதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nபுயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nதென் தமிழகத்தை புரட்டிப் போடுமா புரவி புயல்\nதென் தமிழக மக்களே உஷார்: அதி கனமழை அலர்ட்\nஇடி மின்னலுடன் மிகக் கனமழை; அப்படியே தத்தளிக்கப் போகும் தமிழக மாவட்டங்கள்\nதென் மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nமழைக்கு வாய்ப்பான இடங்கள்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nநாளை காலை உருவாகும் புயல்: எந்தப் பகுதிகளுக்கு எச்சரிக்கை\nகொரோனா: அசால்டாக பாதிப்பு உயரும் மாவட்டங்கள் இவைதான்\nதென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஇன்று மிகக் கனமழை பெய்யும்; தென்கடலோர மாவட்ட மக்களே உஷார்\nபுயல் பாதித்த டெல்டாவில் கனமழை; அடுத்து எப்பகுதிகளில் பலத்த மழை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/carrots-give-relief-for-all-stomach-related-diseases-121012600060_1.html", "date_download": "2021-02-26T13:19:57Z", "digest": "sha1:E4RIM6RBJKJ4DB32VGOMXF2E4PU4JMWR", "length": 12557, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் கேரட் !! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅனைத்து நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் கேரட் \nகேரட்டில் அதிக அளவில் இருக்கும் கேரட்டின் என்கின்ற சத்து புற்றுநொயை தடுக்கும். கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது.\nபீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும்.\nகேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.\nகேரட்டை உட்கொள்வது வயிற்று நோய்கள், பித்தம், கபம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். இது குடலில் சேமிக்கப்படும் மலத்தை விரைவாக சுத்தப்படுத்துகிறது.\nகேரட்டில் புரோட்டீன், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. அதைத் தவிர, கேரட்டின், தயாமின், ரிப்போபிலோவின் ஆகிய சத்துக்கள் உள்ளன.\nகேரட் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.\nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – 26 கோடி ஒதுக்கிய தமிழக அரசு\nஇத்தனை நோய்களுக்கும் இந்த ஒரு பானமே நிவாரணம் தருமா...\nதீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்\nநோய்களுக்கு அற்புத தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் \nதோல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் தக்காளி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/thesathinkural/", "date_download": "2021-02-26T13:18:33Z", "digest": "sha1:P4T4BQPSQXRZ4ZOJ2HG5Y32DGG2HVB46", "length": 9704, "nlines": 181, "source_domain": "thamilkural.net", "title": "Thesathinkural, தேசத்தின்குரல், தமிழ்க் குரல் - Sri Lanka News Online in Tamil", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒர��� விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nகால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு\n திகிலூட்டும் ஒரு இனக்கொலையின் கதை\nதமிழர்களும் புதிய அரசியல் அமைப்பும்\nநவீன போர் முறைக்குள் உலகம் செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nமட்டக்களப்பு மாவட்ட மேச்சல் தரை : ஆளுநர் X அரசாங்க அதிபர் = அரசியல்...\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்\nமன்னார் நாணயங்கள் வடக்கு இலங்கைக்கே உரித்தானவை\nபாராளுமன்றத் தேர்தல் 2020 இல் கிழக்கு மக்கள் கூறுவது……..\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nபொதுச் செயலாளர் பதவி யாருக்கு போட்டாபோட்டியில் குகதாஸன் – சீ.வீ.கே.\nகுட்டிமணிக்கு மறுக்கப்பட்டதும் பிரேமலாலுக்கு வழங்கப்பட்டதும்\nகட்சிக்கும் மக்களுக்கும் ஈயாத இலங்கையின் முன்னணிப் பணக்காரரின் கதை\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\nஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-02-26T13:40:58Z", "digest": "sha1:YYDI7PIUQHJSQH3ZIUC43GSCB7ZNIPU2", "length": 11455, "nlines": 164, "source_domain": "www.kallakurichi.news", "title": "தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவு-தலைமை தேர்தல் அதிகாரி - January 1, 2021", "raw_content": "\nதமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவு-தலைமை தேர்தல் அதிகாரி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nதமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. முன்னதாக தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் சட்டபேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவு என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nகொரோனா பரவல் காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த சத்யபிரதா சாகு, எனவே கூடுதலாக வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டியிருப்பதால் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.\nமேலும் தமிழகம் முழுவதும் 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nPrevious articleநீங்கள் சினிமாவில் இருந்தால் ரசிகனாக இருப்போம் அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருப்போம்-தேனியில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nNext articleமுதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்- கே.பி.முனுசாமி அதிரடி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர் புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி...\nநிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம். ...\n72-வது குடியரசு தினத்தையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து \nஇந்திய நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...\nகுடியரசு தின விழாவில் அண்ணா பதக்கம் வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகுடியரசு தின விழாவில் வீரதீர செயல்புரிந்த கால்நடை மருத்துவர், ஆசிரியை, ரெயில் ஓட்டுநர் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்ணா பதக்கம் வழங்கினார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Fisheries.html", "date_download": "2021-02-26T13:44:51Z", "digest": "sha1:VCLAT5QQLNWFSKSDW5LWXJCLITI5OK5P", "length": 13228, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "செத்தவீட்டு அரசியல் வேண்டாம்:ஈபிடிபி மீனவ சங்கங்களிற்கு கண்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / செத்தவீட்டு அரசியல் வேண்டாம்:ஈபிடிபி மீனவ சங்கங்களிற்கு கண்டம்\nசெத்தவீட்டு அரசியல் வேண்டாம்:ஈபிடிபி மீனவ சங்கங்களிற்கு கண்டம்\nடாம்போ January 22, 2021 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇந்திய மீனவர்களிற்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா தூண்டலில் அவரது ஆதரவு மீனவ அமைப்புக்கள் போராட்ட அழைப்புவிடுத்துள்ளன.\nஇன்றைய தினம் வடமராட்சி மீனவ சமாசத்��ில் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு மீனவ சங்கத்தை சேர்ந்த நபர்கள் இந்திய மீனவர்களிற்கு எதிராக போராட மாணவ தரப்புக்கள் உள்ளிட்டவர்களை அழைத்துள்ளனர்.\nஎனினும் இதனை முற்றாக இதனை மறுதலித்து நிராகரித்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் தொப்புள் கொடி உறவுகள் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில் செத்தவீட்டு அரசியலை எங்களிடம் செய்யவேண்டாமென எச்சரித்துள்ளனர்.\nமீனவர்களது அத்துமீறல் இருநாட்டு அரசுகளாலும் பேசி தீரக்கவேண்டும்.\nபுதுடெல்லியோ கொழும்போ இதனை கண்டுகொள்ளாது தமிழ் மீனவர்களது உயிர்களை பணயம் வைத்து அரசியல் சித்துவிளையாட்டை செய்வதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.\nஇதனிடையே வடமாகாண சுதந்திர மீனவ இயக்கமும் வடமராட்சி கிழக்கு மீனவ சங்கமும் தொப்புள் கொடி உறவுகளது மரணத்தில் அரசியல் வேண்டாமெனவும் எச்சரித்துள்ளன.\nஆனாலும் எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றதென கவலை தெரிவித்;துள்ளார் இலங்கை அரசின் மீன்பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா.\nஅண்மைக்காலமாக இந்தியக் கடற்றொழிலார்களி;ன் எல்லை தாண்டிய செயற்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில்,இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கடலில் மோதல் ஏற்பட்டு விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது.\nஇந்திய மீனவர்களது இழுவைப்படகு இலங்கை கடற்படை றோடா படகால் மோதப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருந்ததும் அதில் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தகக்கது.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோ���் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nகண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது\nதமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள \"கண்டா வரச்சொல்லுங்க\" பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து க...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-02-26T12:50:28Z", "digest": "sha1:QV7TGIDLTY5GUEAWQANNN5FGMRZ3YIT5", "length": 3775, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கோடைகால பயிற்சி வகுப்புதர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்\nதர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் சார்பாக கடந்த 1-5-11 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கியது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rdo-investigation-actress-chitra-case", "date_download": "2021-02-26T13:14:42Z", "digest": "sha1:TPDH447PF2S34JJA4Z3CMU47Q32UESD7", "length": 10968, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஆர்.டி.ஓ விசாரணை... தாமதமாகும் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை! | nakkheeran", "raw_content": "\nஆர்.டி.ஓ விசாரணை... தாமதமாகும் சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை\nவிஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில், முல்லை வேடத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர், சின்னத்திரை நடிகையாகப் புகழ்பெற்றார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், தனியார் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nதற்பொழுதுவரை மருத்துவமனைக்கு வெளியே, சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சித்ராவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆன நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ��திவுத் திருமணத்திற்குப் பின், இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், இதற்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்குமா என்பது பற்றி விசாரிக்க ஆர்.டி.ஓ லாவண்யா, தற்பொழுது நேரில் வந்துள்ளார். அவர் விசாரித்துக் கையொப்பமிட்ட பிறகே, சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதனால், பிரேதப் பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதிருக்கோவில் தொலைக்காட்சி துவங்க அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nநடிகை சித்ரா உடலை பார்த்து கதறிய சின்னத்திரை நடிகர் நடிகைகள்... (படங்கள்)\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்\n'ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு இடைக்காலத் தடை' -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\n“நல்ல சமுதாயத்தை உருவாக்கவே இந்தப் பள்ளி” - எ.வ.வேலு பேச்சு\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/12/blog-post_5015.html", "date_download": "2021-02-26T12:23:18Z", "digest": "sha1:2II6AH5MTE6Y2CU7NJKSMGR6BBQW7WG3", "length": 34317, "nlines": 232, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஎனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார்;தினசரி வேலைக்குச் சென்றால்தான் அவரது குடும்பமே அன்றைக்கு மூன்று வேளைகளும் உணவு உண்ணமுடியும்.அவருக்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது;பிறந்த நொடியில் இருந்தே அவரிடம் பணப்புழக்கம் வர ஆரம்பித்தது;இத்தனைக்கும் அவரது திருமணம் ஆனது முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகே மூன்றாவது குழந்தை பிறந்தது; வறுமையின் கொடுமையை நன்றாகவே ஆழ்மனதில் அவர் பதிந்து வைத்திருந்தபடியால் அவர் செல்வவளம் வர ஆரம்பித்ததும்,எச்சரிக்கையாகச் செயல்பட ஆரம்பித்தார்;பணப்புழக்கத்தை பல ஆண்டுகளாக மறைத்தே வைத்துக் கொள்ளப் பழகியிருக்கிறார்;\nபரம்பரைப் பணக்காரர்கள் எளிமையாக இருப்பதை கூர்ந்து கவனித்திருக்கிறார்;புதிய பணக்காரர்கள் தமது செல்வச் செருக்கை வெளியே காட்டிக் கொண்டு வெகு விரைவில் மீண்டும் ஏழ்மையை நோக்கி வந்துவிட்டதையும் பல ஆண்டுகளாக கவனித்திருக்கிறார்;எனவே,அவர் தனது குடும்பத்தில் மறைமுக சர்வாதிகாரியாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்;அதாவது,எதற்கும் கோபப் படாமல் இருந்து,சிரித்துக்கொண்டே ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்;தமக்குக் கிடைத்தபணப்புழக்க யோகத்தை வெளியே தம்பட்டம் அடிக்கவில்லை;தனது மூன்றாவது மகனால் வந்த யோகத்தை எவரிடமும் காட்டிக்கொள்ளவில்லை;மூன்றாவது மகன் பிறந்த ஒரு வருடம் கழித்தப் பின்னரே தனது கடன்களை அடைக்க ஆரம்பித்திருக்கிறார்;\nவறுமையில் இருக்கும்போது புலம்பியதை விடவும், அதிகமாக புலம்பியிருக்கிறார்;ஏதோ கடவுள் கொஞ்சம் அதிர்ஷ்டத்தைக் கொடுத்ததாகவும்,இன்னும் நிறைய கடன்களை அடைக்க வேண்டியிருக்கிறது;எப்படி அவைகளை அடைப்பது என்று எல்லோரிடமும் புலம்பியவாறே, மூன்றாவது மகன் பள்ளிக்குச் செல்லும் முன்பாகவே சொந்தமாக இரண்டு வீடுகள் கட்டிவிட்டார்.அதன்பிறகே,செல்வச் செருக்கை ஒரு எல்லையோடு தற்காப்புக்காக எல்லோரிடமும் காட்டத் துவங்கினார்.\nஅதே சமயம்,தனது ஆஸ்தான ஜோதிடர் மூலமாக தனது மூன்றாவது குழந்தை பிறப்பினால் தான் இந்த செல்வ வளம் வந்தது என்பதை உணர்ந்துகொண்டார்;ஆனால்,அதை ஒருபோதும் தனது குடும்பத்தாரிடமோ,ஆருயிர் நட்புகளிடமோ காட்டிக் கொள்ளவேயில்லை;\nபெரும்பாலானவர்கள் குழந்தை பிறந்ததும்,ஒரு வருடம் வரை அந்த குழந்தைபிறந்த கிரகநிலையைப் பார்ப்பதில்லை;காரணம் எல்லோரும் பார்ப்பதில்லை;அதனால் இவர்களும் பார்ப்பதில்லை;முற்காலத்தில் பால அரிஷ்ட தோஷம் என்ற தோஷம் இருந்தது;இது ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் வரை அந்த குழந்தையின் உயிருக்கு உத்தரவாதமில்லை;ஆனால்,இன்றைய காலகட்டத்தில் கர்ப்பகாலத்தில் இருந்தே மருந்துகள் சாப்பிட ஆரம்பிக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது;இதனால்,பால அரிஷ்டம் அல்லது பால அரிஷ்டதோஷம் தற்போது செயல்படுவதில்லை;\nஅதே போல பெண் குழந்தை பிறந்தால் அது யோகம் என்று தமிழ்நாட்டில் ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது;அது உண்மையல்ல;யோகத்தை ஆண்குழந்தையும் தரும்;அதே போல முதல் குழந்தை தான் யோகத்துடன் பிறக்கும் என்ற நம்பிக்கையும் தமிழ்நாட்டில் பரவலாக இருந்து வருகிறது.அதுவும் உண்மையில்லை;\n(ஒரு முக்கியமான எச்சரிக்கை:உங்களுக்கு யோகத்தை அள்ளித் தரும் குழந்தை பிறந்தால்,அந்த ஜோதிட ரகசியத்தை வாழ்க்கைத் துணையிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது இந்த பொறாமையுகத்தில் அவசியம்.சில ஆண்டுகளுக்கு முன்பு,தமிழ்நாட்டின் அண்டைமாநிலம் ஒன்றில் ஒருவருக்கு யோகத்தை அள்ளித்தரும் ஒரு பெண்குழந்தை ஒருவருக்கு பிறந்தது;பிறந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் ஒரு மாதத்திற்கு ரூ.100 கோடி வரை சம்பாதிக்குமளவுக்கு அந்த பெண் குழந்தையின் யோகம் செயல்பட்டுவந்தது;தனது அத்தனை வளர்ச்சிக்கும் அந்த மகள் தான் என்று அந்த அப்பா ஊரெல்லாம் தெரிய புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.\nஅவரது தொழில் போட்டியாளர்களும்,உறவினர்களும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து,அவர் சொல்வது உண்மையா என்பதை அடுத்த சில ஆண்டுகளில் கண்டறிந்த��ர்.அது உண்மை என்று அறிந்ததும்,அந்த யோகக்கார பெண் குழந்தையை கொன்றுவிட்டனர்;இந்தத் தகவல் 2008 ஆம் ஆண்டு ஜீனியர் விகடனில் வெளிவந்தது;)\nஜோதிட செண்டிமெண்ட் தமிழர்களுக்கு மட்டுமே உரியது.ஏனெனில்,உலகத்திலேயே சகுன சாஸ்திரத்தை கண்டறிந்தது நமது தமிழ் இனம்தான் இந்த சகுன சாஸ்திரம் கண்டறிந்து சில ஆயிரம் ஆண்டுகளானாலும் இன்றும் நம்மிடையே உலவிவருகிறது.\nதிரையுலகத்தில் சகுன சாஸ்திரம்,செண்டிமெண்டாக காலம் காலமாக இருந்துவருகிறது.கோட் சூட் போட்டு ஒரு காட்சியாவது வைத்தால் தான் ‘வில் வித்தை’நடிகரின் படம் வெற்றியடையும் என்று அவரே நம்புவது ஒரு உதாரணம்அரசியலில் சொல்லவே வேண்டாம்: ஒவ்வொரு அரசியல் தலைவருமே ஒவ்வொருவிதமான செண்டிமெண்டுகளை தனது தினசரி வாழ்வில் பின்பற்றிவருவதை நாம் தினசரி வாழ்க்கையில் செய்தித்தாள் மூலமாக அறிந்து கொண்டே இருக்கிறோம்.ஒரு உதாரணம்: மதுரையில் இருக்கும் அரசியல் வாரிசு,தனது ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தையும் நரசிங்கப் பெருமாள் கோவில் வாசலில் துவக்குவதைச் சொல்லலாம்;\nதனி மனிதர்கள் மத்தியில் ஏராளமான ஜோதிட செண்டிமெண்டுகள் பின்பற்றப்பட்டுவருகின்றன;ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள்\nஇருவருமே திருமணமாகி,அடுத்தடுத்த வீட்டில் வசித்து வந்தனர்;திருமணமாகி குழந்தைகள் பெரியவர்களானாலும் யாராலும் பிரிக்க முடியாத சகோதரர்களாக வாழ்ந்து வந்தனர்;இந்நிலையில் மூத்தவருக்கு செவ்வாய் மஹாதிசை ஒரு வருடத்தில் துவங்க இருந்தது;அவரது ஜோதிடரின் ஆலோசனைப்படி,மூத்தவர் தனது வீட்டைக் காலி செய்து அருகில் இருந்த தம்பியின் வீட்டில் குடியேறினார்;இளையவர் அண்ணனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு மூத்தவரின் வீட்டிற்கு குடும்பத்தோடு இடம் மாறினார்;எட்டு ஆண்டுகள் கடந்தன;மூத்தவருக்கு செவ்வாய் மஹாதிசை முடிந்து இராகு மஹாதிசை துவங்கியது.மீண்டும் சகோதரர்கள் அவரவர் வீடுகளுக்கு மீண்டும் குடியேறி இருவருமே தத்தம் சொத்துக்களை பாதுகாத்துக் கொண்டனர்.\nஒரு திறமையான ஜோதிடர் நேர்மையான முறையில் ஜோதிடம் பார்த்தால்,அவரால் ஒரு சாதாரண மனிதனையும் சகலகலா வல்லவனாக்கிட முடியும்;மகத்தான செல்வந்தராக்கிட முடியும்;தேவை அந்த சாதாரண மனிதனுக்கும்,அவரது ஆஸ்தான ஜோதிடருக்கும் இடையே ஒளிவு மறைவு இல்லாத நட்பும்,ஜோதிட பக���தியுமே\nசிலருக்கு நீல நிறச் சட்டை அணிந்திருக்கும் நாளில் எடுத்த அனைத்துக் காரியமும் வெற்றியடைவதைக் கவனித்திருப்பர்;\nசிலருக்கு குல தெய்வம் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பினால்,வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டி வருகின்றனர்.\nசிலர் ஒரு குறிப்பிட்ட செண்டிமெண்ட் வைத்திருக்கின்றனர்:-வீட்டில் இருந்து வெளியே புறப்படும் போது தனது மனைவியிடமிருந்து ரூ10/-மட்டுமாவது வாங்கிச் சென்றால் அந்த நாள் முழுவதும் அவருக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.\nஇன்னும் சிலர் தினமும் தனது தாயாரிடம் காலில் விழுந்து வணங்கிவிட்டு, அவர் வாயால் ஓரிரு நல்ல வார்த்தை வாங்கியப் பின்னர் புறப்பட்டால் தான் அந்த நாளே வெற்றி நிரம்பியதாக இருக்கிறது.\nஇன்னும் சிலர் தனது விட்டின் வாசலில் அமைந்திருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் வழிபட்டுவிட்டுச் சென்றால் தான் அந்த நாள் அவருக்கு சுறுசுறுப்பும்,சாதிப்பும் நிரம்பியதாக அமைகிறது.\nசிலருக்கு திருமணம் ஆகும் வரையிலும் வாழ்க்கை மிக மெதுவாகவும்,வேதனையும்,அவமானங்களும் நிரம்பியதாக இருந்திருக்கும்; திருமணம் ஆனப் பின்னர்,கிடுகிடுவென்று வளர்ச்சி மேல் வளர்ச்சியை அடைந்து வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்பை மட்டுமே அனுபவித்துவருகின்றனர்.இது போன்ற திடீர் அதிர்ஷ்டசாலி கணவன்களை நமது தெருவிலேயே காணலாம்.(அதிர்ஷ்டசாலி மனைவிகளும் உண்டு;ஆமாம்\nதமிழ்நாட்டில் அதுவும் மீனாட்சி நகரில் சைக்கிள் தயாரித்து வந்த நிறுவனம் அது தற்போது வாகனத்தயாரிப்பில் இந்தியாவின் ஒட்டு மொத்த சந்தையையும் கைப்பற்றிய கையோடு,ஆசிய நாடுகள் முழுவதிலும் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது.அந்த நிறுவனத்தை உருவாக்கியவரின் ஜாதகப்படி,சொந்த நிறுவனம் நடத்தும் யோகமே கிடையாது;அவர் சொந்தமாக நிறுவனம் ஆரம்பிப்பதற்காக ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார்;அப்படி கடன் வாங்கியதன் விளைவாகவே இவரது சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் இன்று சர்வதேச வாகன நிறுவனமாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது.\nஇந்த ஜோதிட ரகசியத்தை தற்செயலாக அவரிடம் அவரது ஆஸ்தான ஜோதிடர் ‘கண்டுபிடித்து’ சொல்ல,அவரது ஆலோசனையை மூன்று தலைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.\nநீ யாரிடம் கடன் வாங்கியிருக்கிறாயோ,அவரிடம் மொத்தக் கடனையும் அடைத்துவிட்டால்,அத்துடன் உனது நிறுவனத்தின் வளர்ச்சியும் நின்றுவிடும்;\nநீயும் சரி,உனது வாரிசுகளும் சரி;அந்தக் கடனை அடைக்கவே கூடாது;அதே சமயம்,அந்த கடன் கொடுத்தவரும்,அவரது வாரிசுகளும் உன்னிடமோ,உனது வாரிசுகளிடமோ ‘எங்கள் கடனைத் திருப்பித் தாருங்கள்’ என்று கேட்டுவிட்டாலே உனது நிறுவனத்தின் வளர்ச்சி நின்றுவிடும்.\n1950களில் ரூ.10,000/-கடன் வாங்கி முழுமையான நம்பிக்கைக்குரிய என்ற பெயரில் மும்பையில் நிறுவனம் துவக்கினார் அவர். தனது கடின உழைப்பாலும்,ஒருங்கிணைப்புத் திறமையாலும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக தனது கமர்ஷியல் கார்பரேஷனை ஆக்கிவிட்டார்;தனது இறுதிக் காலத்தில் அவரது வர்த்தக சாம்ராஜ்ஜியம் 74 விதமான பொருட்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.ரூ.1,00,000 கோடி மதிப்பிலான சொத்துக்களோடு வளர்ந்திருந்தது;\nஅவரது மறைவிற்குப் பின்னர்,அவரது வாரிசுகளுக்கு பாகப்பிரிவினை செய்தது அவர்களின் ஆஸ்தான ஜோதிடரே சகோதரர்களின் பிறந்த நேரப்படி யாருக்கு எந்தத் தொழில் சரிப்பட்டு வரும் என்பதை உரியவர்களுக்குப்புரிய வைத்து ஒவ்வொருவருக்கும் உரிய தொழிலை(இண்டஸ்ட்ரி) ஒப்படைத்தார்.இன்று இவர்களே அடுத்த ஜனாதிபதியையும்,அடுத்த பிரதமரையும் நிர்ணயிக்கும் இடத்தில் இருந்து வருகிறார்கள்.ஆமாம் சகோதரர்களின் பிறந்த நேரப்படி யாருக்கு எந்தத் தொழில் சரிப்பட்டு வரும் என்பதை உரியவர்களுக்குப்புரிய வைத்து ஒவ்வொருவருக்கும் உரிய தொழிலை(இண்டஸ்ட்ரி) ஒப்படைத்தார்.இன்று இவர்களே அடுத்த ஜனாதிபதியையும்,அடுத்த பிரதமரையும் நிர்ணயிக்கும் இடத்தில் இருந்து வருகிறார்கள்.ஆமாம் உலகமயமாக்கலின் விளைவால் இந்தியாவில் ஜனநாயகம் என்ற முகமூடியுடன் முதலாளித்துவமே ஆட்சி புரிகிறது.\nஎதற்காக இந்த பதிவில் உண்மைச் சம்பவங்களை எழுதி வெளியிடுகிறோம் எனில்,\nஜோதிடக் கலை ஒரு நுட்பமான அறிவியல் கலை;\nஏராளமான ஆன்மீக ரகசியங்களை நமக்குத் தரக் காத்திருக்கும் தெய்வீகக் கலை;\nமனிதர்களுக்கு,நிறுவனங்களுக்கு,அரசியல் கட்சிகளுக்கு,ஒரு நாட்டிற்கு,ஒரு குறிபிட்ட பகுதியில் வாழ்பவர்களுக்கு தலைசிறந்த வழிகாட்டும் கலை;\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் நிரம்பிய கலை;\nஎல்லாத் துறைகளிலும் போலி இருப்பது போல இங்கேயும் போலிகள் உண்டு;ஜோதிடக் கலைக்கு எதிர���க ஏராளமான பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன;சரியான/நேர்மையான ஜோதிடரைக் கண்டறிவது அவரவரின் தனிப்பட்ட சாமர்த்தியம்.இதற்கு என்று எந்த ஒரு பார்முலாவும் கிடையாது.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nLabels: செண்டிமெண்ட், ஜோதிட ஆலோசனை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அர...\nமஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nஇந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரி...\nஎதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது\nதினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ...\nசிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகச...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\nரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nகழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க விருப்பமா\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nதினமலர் தூத்துக்குடி பதிப்பிலும்,தினமலர் இணையதளத்த...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர...\nஉலக மக்களிடம் இன்னும் நேர்மை இருக்கத்தான் செய்கிறத...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு த...\nநாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆ...\nநம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20?page=1", "date_download": "2021-02-26T13:50:40Z", "digest": "sha1:N7FCRMA3LUZK6QOVEBIBJ42E2S26CZ3H", "length": 4831, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முன்பதிவு", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், ...\nசபரிமலை: படி பூஜைக்கான முன்பதிவு...\nசபரிமலை மண்டலப் பூஜை: தொடங்கியத...\nமார்ச் 25 – மே 3 தேதி வரை முன்பத...\nசென்னை: இன்று முதல் ரயில் டிக்கெ...\nகியா சோனட் காருக்கான முன்பதிவு இ...\nரொனால்டோ முன்பதிவு செய்த புதிய ஸ...\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து ...\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள்: மு...\nமே 25 முதல் ஏர் இந்தியாவில் முன்...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-02-26T13:11:01Z", "digest": "sha1:RGQJNG4QKQVAQEXPLNSW36L2CY3OMANI", "length": 11728, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கை – சிவசக்தி ஆனந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் க���ட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கை – சிவசக்தி ஆனந்தன்\nதமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கை – சிவசக்தி ஆனந்தன்\nதமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டினார்.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ள,போதிலும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழரை இன்று நடுவீதிக்கு அரசு கொண்டுவந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கடும் வெய்யிலுக்கு மத்தியிலும் ஏ – 9 வீதிக்கு அருகில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் அணிதிரண்டு போராடி வருகின்றார்கள். 40 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதற்கு அரசு உரிய பதிலை வழங்கவில்லை.\nதெற்கிலுள்ள பெண்கள் இப்படி வீதியில் கிடந்தால் நீங்கள் (அரசு) சும்மா இருப்பீர்களா வடக்கு, கிழக்கில் போராடுபவர்கள் தமிழர்கள் என்பதால்தான் அலட்சியப்போக்கில் செயற்படுகின்றீர்கள். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகையளிக்கப்பட்டு – சரணடைந்து காணாமல்போயுள்ளவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கின்றார்களா என்பதையே அறிய முற்படுகின்றோம். போர் முடிந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதற்குரிய தீர்வு – பதில் இன்னும் வழங்கப்படவில்லை.\nகாணாமல்போனவர்களின் தாய்மார் கண்ணீர் வடித்தபடியே தமது உறவுகளைத் தேடித் திரிகின்றனர். அவர்களுக்கு உரிய பதில் சொல்லவேண்டும். கண்ணீருடன் விளையாடக்கூடாது.\nகுறிப்பாக நல்லிணக்கம், சமாதானம் பிறக்க வேண்டுமானால் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். ஆனால், ஆட்சி மாறி இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் எதுவும் நடக்கவில்லை.\nமஹிந்தவைக் காரணம் க���ட்டியே தமிழ் மக்கள் நடுவீதியில் விடப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர். அத்தகைய போராட்டங்கள் எமக்கு எதிராகவும் நடத்தப்படுகின்றது. ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்டதுபோல் தமிழர்களின் ஜனநாயகக் கட்டமைப்பையும் அழிப்பதற்குரிய முயற்சி எடுக்கப்படுவதுபோல் தெரிவிக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை, அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதுபோல்தான் அரசின் அணுகுமுறைகள் இருக்கின்றன. தேர்தல் அரசியல், கட்சி அரசியல் நடத்தாலும் மக்களுக்காக அரசியல் நடத்தப்படும் நிலை ஏற்பட வேண்டும்” – என்றார்.\nPrevious Postஎமக்கு அரசியல் ரீதியாகத் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பது உண்மையே” – விக்கினேஸ்வரன் Next Postவிடுதலைப்புலிகளின் குற்றங்கள் அமைச்சரின் கருத்துக்கு வடக்கு முதல்வர் பதில்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svijayganesh.com/2012/10/lyrics-of-google-google-from-thuppakki.html", "date_download": "2021-02-26T12:53:07Z", "digest": "sha1:2DCXRDEEZNIHDR5GN4F5MHICFU3CXJLD", "length": 8860, "nlines": 251, "source_domain": "www.svijayganesh.com", "title": "Tanglish Lyrics: Lyrics of Google Google from Thuppakki", "raw_content": "\nf: Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல\nஇவன் போல ஒரு கிறுக்கனும் போரந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிபார்த்தும் இவனைபோல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை\nநான் Dating கேட்ட Watch'ஐ பார்த்து ஓகே சொனானே\nShopping கேட்ட E-Bay.Com கூட்டி போனானே\nMovie கேட்டேன் Youtube போட்டு பொப்கோர்ன் தந்தானே\nபாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான்\nm: Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல\nஇவ போல இங்க இன்னொருத்தி போரந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிபார்த்தும் இவளபோல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை\nஇவ dating'காக Dinner போனா Starter நான்தானே\nShopping போக கூட்டி போனா Trolly நான்தானே\nMovie போனா சோக சீன்இல் Kerchief நான்தானே\nபாகத்தான் இப்படி ஆளுதான் அப்படி\nஇவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க\nபஞ்சுனு நெனச்சா Punch'ஒன்னு கொடுப்பா\nHey Sugar Free பேச்சுல இனிபிருக்கு\nஇவ Factory ஒடம்புல கொழுபிருக்கு\nசிரிப்பில்ல சிந்துள்ள கோபத்தில் திராகில\nஅழகுக்கு இவதான் Formula Formula\nஇவன் யாருன்னு இப்போ சொல்லாட\nஒரு Handshake செஞ்சிட பொண்ணுங்க வந்த\nஒரு Millimeter Size'ல சிரிப்பிருக்கும்\nAlmost ஆறடி ஊரில் யாரடி\nஇவன்போல் இவன்போல் Gudi Gudi Gudi Gudi\nf: என் Facebook Friends யார் யார் என்று கேடுகொள்ள மாட்டனே\nஎன் Status மாத்த சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டனே\nகிட்ட வந்து நான் பேசும்போது Twitter குள்ள முழுகிடுவன்\nஇச்சுனு ச்வீட கணத்தில் தரண்ட\nRomance கொஞ்சம் Thriller கொஞ்சம்\nகாற்றில் பஞ்ச நெஞ்சம் நெஞ்சம்\nஅவ Cellphone ரெண்டில்லும் Call இருக்கும்\nBackup Boyfriends நாலு இருக்கும்\nஎன் வயதுக்கு Gelusil குடுத்திடுவா\nபொண்ணுங்க நும்பெற என் போனில பார்த்தா\nஊற கண்ணால சைட் அடிசால்லும்\nஅளவ குடிப்பா அழகா வெடிப்பா\nஇதய துடிப்பா துடிப்பா துடிப்பா\nGoogle Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல\nஇவன் போல ஒரு கிறுக்கனும் போரந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிபார்த்தும் இவளபோல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை\nநான் Dating கேட்ட Watch'ஐ பார்த்து ஓகே சொனானே\nShopping கேட்ட E-Bay.Com கூட்டி போனானே\nMovie போனா சோக சீன்இல் Kerchief நான்தானே\nபாகத்தான் இப்படி ஆளுதான் அப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/01/28/what-is-this-indian-language/", "date_download": "2021-02-26T13:36:55Z", "digest": "sha1:RHC3WUOCZTABUAFAUQ7NZN4CFL54ODUY", "length": 17405, "nlines": 264, "source_domain": "ezhillang.blog", "title": "“What is this Indian language ?” – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழில் மென்பொருள் பற்றிய விமரிசனங்கள்\nசென்ற மூன்று மாதங்களாக எனது முழுநேர அலுவலக வேலையில், தமிழில் [தமிழ் இடைமுகத்தில் மட்டும்] Microsoft Outlook, Office செயலிகளை தினமும் வேலை நெருக்கடியில் பயன்படுத்தி ஒரு தமிழில் செயல்படும் ஒரு முழுநேர அனுபவத்தை நேர்கிறேன். இதே வேளையில் வீட்டில் திற மூல மென்பொருள் பங்களிப்பிற்கும், திட்டமிடுதல், கட்டுரை, குறிப்புகள் ஆகியவற்றிக்கும் Open Office பயன்படுத்தி வருகிறேன். இதற்க்கு சிறிதளவாவது காரணம் அழகாக தமிழில் பேசி படைத்த செல்லினம் செயலியை வெளியிட்ட, முரசு அஞ்சல், முத்து நெடுமாறனின் “கருவாக்கல், உருவாக்கல், விரிவாக்கல்” என்ற தமிழ் இணைய மாநாடு 2017-இன் போது கேட்ட பேச்சு – அவர் “நாம் தமிழில் இடைமுகங்களை செயல்படுத்தினால் நம்மளுடைய மொழி பற்றி மாதவர் கேட்பார்கள், நமது மொழிக்கும் விளம்பரம் கிடைக்குமே” என்பது போல் பேசினார்.\nஇதே போலே எனது சீன வேலை-நண்பர் [இது முற்றிலும் ஒரு வேடிக்கையான “தெரிந்தவர் -ஆனால் நண்பர் அல்ல” என்பதற்கு அமெரிக்கர்கள் கூறும் நாசூக்கான சொல் என அறிவேன்] “என்ன இந்தியன் மொழி இது” என்றும் கேட்க – [பாவம் அவருக்கு ஆரியம்-திராவிடம் போன்ற மொழிகள், 1500 கூடுதலான மொழிகள் பற்றியெல்லாம் பேசி பாடம் நடத்தாமல்] தமிழ் என்று சொல்லி “இந்தியாவில் இல்லை, சிங்கப்பூரில் சீன மொழிக்கு நிராக இருக்கு” என்றும் சொல்லி, அவரது பெயரை தமிழில் எழுதி அனுப்பினேன். தமிழ் இடைமுகம் பயன்படுத்தினால் அதற்கும் ஒரு மதிப்பு, தனித்துவம்\nஇந்த பதிவில் எனது Microsoft Office, Open-Office பற்றிய அனுபவங்கள் குறித்து எழுதுகிறேன்.\nஅழகிய மென்பொருள், beautifully crafted software, ஒரு திரைப்பட காதல் கட்சியில் எப்படி காதலன்-காதலி சேர்கின்ற நொடியில் (படம் பார்ப்பவரின் பார்வையில் இயக்குநர் மறைந்து இருப்பதுபோல்), வேலைக்கும் வேலைசெய்யும்ப-யனர் இடையே ஊடுறுவாமல் பின்புலத்தில் இருக்கவேண்டும். இதனை சரியே செய்யும் இடைமுகம் நல்ல மெ���்பொருள்; இத்தகைய தமிழாக்கம் கொண்ட இடைமுகம் இவ்வாறே ஊடுறுவாமல் இருக்கவேண்டும்.\nஉண்மையில் Microsoft நிறுவனத்தின் தமிழாக்கம், (l10n – [localization-இக்கு இட்ட சுருக்கம்]), மிக எளிமையாக உள்ளது. இதனை கையாண்ட குழு நல்ல வேலை செய்தார்கள். சில default-கள் அபத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் ஓரளவு தமிழ், தமிழ் கணிமை கலைச்சொற்கள், எதார்த்தமாக தமிழில் புழங்கும் ஒரு சாமானியன்/யர், இதில் எளிதாக இயங்கும் வகையில் அமைந்தது\nமுதலில் Open Office இடைமுகத்தை தமிழில் தந்த ழ-கணினி-குழுவிற்கு நன்றி. Open Office இடைமுகம், உண்மையில் ழ-கணினி திட்டத்தில் வழி தன்னார்வலர்களால் வெளியிடப்பட்ட மொழியாக்கம் – மிக பாராட்டத்தக்கது ஆயினும், Microsoft நிறுவனத்தின் மென்பொருளுக்கு இணையாக இல்லை. நிறைய பிழைகள் – “text fields” என்பதை வயல்கள் என்றும் ஓரிடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வாறு சில வேறுபாடுகளும், தரம் சார்ந்த வகையில் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் ஒன்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டாலும், நீண்ட நாள் திற மூல பயனாளர் என்பதனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.\nஇதே நேரத்தில் மற்றோரு மென்பொருளையும் இவற்றோடு ஒப்பிடவேண்டும்; தமிழில் சிறந்து விளங்கும் “மென்தமிழ்” ஆவண திருத்தி (Word processor) முழுமையும் தமிழ் மொழியியல் கொண்டு, சிறப்பாக பேரா. திரு. தெய்வசுந்தரம்நயினார், அவர்களது தலைமையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கும் அவரது பல தமிழ் கணினி மொழியியல் பங்களிப்பிற்கும் அவருக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கணினி விருது அளித்து சிறப்பிக்க பட்டார். இந்த மென்தமிழ் திருத்தியை சில நேரம் மட்டுமே பயன்படுத்தியதால் நான் இதற்கு தற்போது ஒப்பீடுகள் கொடுக்க முடியவில்லை.\nதமிழில் இடைமுகங்களை கிடைக்கும் இடங்களில் பயன்படுத்துங்கள்; இவற்றை பற்றி வெகுஜன இதழ்களிலும், வலை பதிவுகளிலும் இடுங்கள்; நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் சொல்லுங்கள். தமிழ் மொழியில் கணினியியல், கணினி இடைமுகவியல் (interface design) போன்ற துறைகளின் வளர்ச்சி விமர்சன பார்வைகள், பின்னூட்டங்கள், இல்லாவிடில் தேய்ந்து போய்விடும்; மறக்கப்படும். காற்றோடு தூசியாகிவிடும். இது மென்பொருள் வடிவமைப்பாளருக்கு நீங்கள் அளிக்கும் பரிசு.\nநன்றி, முத்து (01/27/18: சான் ஓசே, கலிஃபோர்னியா)\nஅடிக்குறிப்பு : சில சொற்பிழைகளை திருத்தியுள்ளேன்\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஜனவரி 28, 2018 ஜனவரி 28, 2018\nNext Post போய் வாருங்கள் கோபி\nPingback: வெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.98 வெளியீடு\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaathir.wordpress.com/2011/02/17/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-02-26T11:53:47Z", "digest": "sha1:46XJ2O3B3H54R5H7PWC27ITIJHRXOHMY", "length": 19808, "nlines": 156, "source_domain": "kaathir.wordpress.com", "title": "அபூபக்ர் (ரலி) | அழகிய இஸ்லாம்", "raw_content": "\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 'அல்லாஹ் ஒருவன்' என கூறுவீராக அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (திருக்குர்ஆன் [அத்தியாயம் : 112] {இஃக்லாஸ் (உளத்தூய்மை)})\nமுஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் ஒருவரை நேசிக்க வேண்டுமானால் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தான் நேசிக்க வேண்டும். பல்வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் மார்க்கத்தில் வளைந்து கொடுக்காதவர். அவரது ஈமான் எந்த அளவிற்கு உறுதியானது என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.\nநபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) ஸுன்ஹ் என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள்.\nஅப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் ( நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான்) தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும��� கால்களையும் துண்டிப்பார்கள் என்று சொன்னார்கள்.\nஅபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப்\nபோர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு விட்டு, அழுதார்கள், பின்பு, ‘அல்லாஹ்வின் தூதரே தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும் தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும் நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் ‘ என்று சொல்லிவிட்டு\n(வெளியே வந்தபின் உமர் (ரலி) அவர்களை நோக்கி,) (நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே நிதானமாயிருங்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு,\nஎவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும்,\n நீங்களும் இறக்கவிருப்பவர் தாம்; அவர்களும் இறக்கவிருப்பவர்களே என்னும் (39:30ம்) இறை வசனத்தையும்,\nமுஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா\n(நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான் என்னும் (3:144ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள்.\nஉடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தனர்.\nஉமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\n அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.\n« சோதனைகள் தண்டனைகள் »\nபைபிளின் உண்மைகளை அறிய: பைபிள் சொல்வதென்ன\nஇயேசுவின் தரிசனமும், பவுலின் பொய்யும்…\nஈஸ்டர் சண்டே என்பது சரியா\nபைபிளில் ஓரிறைக் கொள்கை 2\nகுர்ஆன் சுன்னாவிற்கு முரண்படும் தப்லீக் ஜமாஅத்\nஇஸ்லாமிய நூல்கள் தமிழில் download (pdf format)\nகுர்ஆனில் உள்ள அறிவியல் சான்றுகள்\nகுர்ஆனில் உள்ள மருத்துவ சான்றுகள்\nபாவமன்னிப்பு என்னும் மகத்தான கூலி\nமறுமையில் அல்லாஹ் பார்காத பேசாத நபர்கள்1\nமறுமையில் அல்லாஹ் பார்காத பேசாத நபர்கள்2\nமறுமையில் அல்லாஹ் பார்காத பேசாத நபர்கள்3\nநோன்பு பிறை தராவீஹ் சட்டங்கள்\nஉங்கள் இ.பி. பில்லை பார்க்க\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த\nஎன்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.\n நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன்.\nநான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளா��் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.\nயார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கை யோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்.\nஅறிவிப்பாளர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2669:2008-08-09-10-13-44&catid=159&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=245", "date_download": "2021-02-26T13:33:30Z", "digest": "sha1:JRWLRLXLNXNFF7XZK4CNTBYYIFWN2I7O", "length": 18843, "nlines": 54, "source_domain": "tamilcircle.net", "title": "பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்", "raw_content": "பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 09 ஆகஸ்ட் 2008\nவிண்வெளிக் கூண்டு விரிய, விரியக்\nநுண்ணோக்கி ஈர்ப்பாற்றல் தளத்தின் ஊடே\nவெகு வெகு தொலைவில் இயங்கிவரும்\n“பூதப் புவியின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”\n“மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதப் புவி ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோ���்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”\n“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”\n“பூதப் புவிக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”\nசூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்\nஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள். தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலைநோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது. அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலைநோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது. கண்டுபிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது; அதன் விட்டம் 12,000 மைல். புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு. அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c]. புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம். நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கியக் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே\nபரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [ஏப்ரல் 2007] 211 அண்டக்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது. கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயுஅண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது. பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக்கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன. வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.\nமறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்\n2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமியிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலைநோக்கி வழியாகக் கண்டார். ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார். வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது. அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது. அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்: அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே அதாவது புவி எடைக் க��ள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம். சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட நுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.\nஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன\nநாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும்பான்மையானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை. அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம். மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன. 1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன்களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார். ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன. அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது. ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்: பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன்களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது. அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது. அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது. அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nS. Jayabarathan [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.] April 26, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-02-26T13:23:26Z", "digest": "sha1:RDHW5DBK46ONBTKIGHRWHXZOTLCDNV3U", "length": 14381, "nlines": 169, "source_domain": "www.kallakurichi.news", "title": "“அரசு மருத்துவக் கல்லூரியிலேயே 9.6 லட்சம் வரை கட்டண கொள்ளை”: அதிமுக அரசைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்! - January 1, 2021", "raw_content": "\n“அரசு மருத்துவக் கல்லூரி��ிலேயே 9.6 லட்சம் வரை கட்டண கொள்ளை”: அதிமுக அரசைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.\nகொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒருமாதம் ஆகும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி 23வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு, தனிச் சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் நிர்வகித்து வருகிறது.\nஇந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து 23வது நாளாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅதன்படி போராட்டத்தின் ஒருபகுதியாக, கட்டணம் என்ற பெயரில் மாணவர்கள் கழுத்து நெரிக்கப்படுவதை உணர்த்தும் விதத்தில், கழுத்தில் சுருக்கு பட்டை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் கூறுகையில், “இக்கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 9.6 லட்சமும் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 5.5 லட்சமும் அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் பல் மருத்துவ முதுநிலை மாணவர்களுக்கு ரூபாய் 8 லட்சமும், இளநிலைக்கு ரூ 3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், முற்றிலும் அரசு நிதியில் மக்களுக்காக, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமானது, பிற அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை விட, 30 மடங்கு கூடுதலானது.\nகூடுதல், கல்விக் கட்டணத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, அந்தக் கட்டணம் செலுத்தவில்லையெனில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாது, வகுப்பறையில் அனுமதிக்க முடியாது என்று அச்சுறுத்தும் செயல்களில் கல்லூரி நிர்வாகம் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.\nமேலும், தமிழக முதல்வர் மருத்துவ மாணவர்களின் நலன் காக்க உடனடியாகத் தலையிட்டு, பிற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.\n# கட்டண கொள்ளை#மருத்துவக் கல்லூரி#மாணவர்கள் போராட்டம்\nPrevious articleபுத்தாண்டு கொண்டாட்டத்தில் மது போதையில் உதவி இயக்குனர் கத்தியால் குத்திக்கொலை\nNext articleநரிக்குறவர் சமூக மக்களை மிரட்டும் அ.தி.மு.க : “தி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டால் ரூ.2500 வழங்கமாட்டோம்”\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா மற்றும் முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ...\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலி��் 292 வீரர்கள்\nஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/LTTE.html", "date_download": "2021-02-26T13:14:59Z", "digest": "sha1:2JRCJYW2QIEGKLDEREQNBYAXPQEQJQOR", "length": 18854, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னாள் போராளிகள் மூலம் பயிற்சி:சிவி ஆலோசனை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முன்னாள் போராளிகள் மூலம் பயிற்சி:சிவி ஆலோசனை\nமுன்னாள் போராளிகள் மூலம் பயிற்சி:சிவி ஆலோசனை\nடாம்போ January 29, 2021 இலங்கை\nமுன்னாள் போராளிகளை பயன்படுத்தி தமிழ் இளையோருக்கு பயிற்சிகளை வழங்கலாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் சி.விக்கினேஸ்வரன்.\n16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும். ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு இன்று அவர் அனுப்பிவைத்துள்ள கேள்வி பதில் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகேள்வி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருக்கின்றாரே. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன\nபதில்: வடக்கு- கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் இந்தக் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால் 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும்.ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். போதிய தமிழ் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ்ப்போராளிகளுக்கு இந்தப் பணியை செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியமும் வழங்கலாம்.எந்த விதத்திலும் சிங்களம் பேசுவோரோ சிங்கள மொழியிலோ எமது மாணவ மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது. பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழை��்கலாம்.\nஎங்களுக்கு சிரேஷ்ட பள்ளி மாணவ இராணுவப் பயிற்சி 1950களில் றோயல் கல்லூரியில் வழங்கும் போது பயிற்சிகளும் ஆணைகளும் ஆங்கிலத்தில் இருந்தன.பல் இன மாணவர்களை ஆங்கில மொழி ஒன்றுசேர்த்தது. எம்முள் சிங்களவர், தமிழர், பறங்கியர், முஸ்லீம்கள், மலாயர், சீனர் எனப் பலதரப்பட்ட மாணவர்கள் இருந்தார்கள்.ஆனால் எப்பொழுது சிங்களத்தை நாடு முழுவதும் திணிக்க அரசியல்வாதிகள் முடிவெடுத்தார்களோ அப்பொழுதே எமது ஒற்றுமை, ஒன்றிணைந்த செயல்பாடு, நாட்டின் மீதிருந்த பற்றுதல் ஆகியன ஆட்டம் கண்டன.காலாதி காலமாகத் தமிழ் மொழியைப் பேசி வந்த வடக்குக்கிழக்கும் தமது தனித்துவத்தை இழந்தன.\n1958ஆம் ஆண்டில் றோயல் கல்லூரியின் இராணுவப் பயிற்சி பெற்ற மாணவப்படையின் அங்கத்தவராக காலி மைதானத்தில் சுதந்திர தின அணிவகுப்பில் பங்குபற்றியதன் பின்னர் சுதந்திர தின வைபவங்களைப் புறக்கணித்தே வருகின்றேன்.\nகாரணம் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது. எமக்கு சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை கிடைத்து நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பளித்தால்த்தான் தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம். சரத் வீரசேகர, தமிழ் மாணவ மாணவியர், தமிழர்கள் மூலமாகத்தமிழ் இராணுவப் பயிற்சி பெற இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன்.\nசிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள்.இராணுவப் பயிற்சி சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் என்பதுஉண்மைதான். ஆனால் இவ்வாறு பயிற்சி பெற்ற இலங்கையின் போர்ப்படையினரே கட்டுப்பாட்டையிழந்து ஒழுக்கத்தை மீறி மனித உரிமை மீறல்களிலும்,இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டனர் என்பது உலகம் அறிந்த விடயம்.சரத் வீரசேகர, எமது இளைஞர்கள் யுவதிகளைத் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை நான் அறிவேன்.\nசிங்கள அரசியல்வாதிகளும், படையினரும் இணைந்து எவ்வாறு வடக்கு – கிழக்கைத் தம்முடைய முற்றும் முழுவதுமான கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வரவேண்டும், இங்குள்ள குடிப்பரம்பலை எப்பட��� மாற்ற வேண்டும்,பிரச்னைகளை ஏற்படுத்தி எமது இளைஞர் யுவதிகளை நாட்டிலிருந்து எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பது சம்பந்தமாக ஆழ ஆராய்ந்து, முடிவுக்கு வந்து தமது முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.\nஅதன் ஒரு அம்சமே இந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துரை. சிங்கள புத்திஜீவிகள் மற்றும் படையினரின் ஆழ்ந்த இன ரீதியான முடிவுகளை முறியடிக்க எமது புத்திஜீவிகள் இதுவரை என்ன செய்துள்ளார்கள் இந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக இந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nகண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது\nதமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள \"கண்டா வரச்சொல்லுங்க\" பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து க...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிர���வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-26T13:40:06Z", "digest": "sha1:2CVHDY6TBZJXPAWMI23KQTA5JEB4VVU3", "length": 8484, "nlines": 130, "source_domain": "www.updatenews360.com", "title": "கனகசபாபதி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவேளாண் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த கனகசபாபதி\nகோவை: விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக பாஜக மாநில…\nபா.ஜ.க.வின் முகம் ஆகிறாரா அண்ணாமலை.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொண்டர்களின் ஆதரவு..\nகோவை: பா.ஜ.க தொண்டர்களின் பேராதரவால் அக்கட்சியின் முகம் ஆகிறாரா அண்ணாமலை என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை…\nவன்னியர் இடஒதுக்கீ���்டை கேட்டு கண்கலங்கிய அன்புமணி ராமதாஸ் : இத்தனை ஆண்டு உழைப்பு.. சட்டமாயிருக்கு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை கேட்ட பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்கலங்கிய வீடியோ வைரலாகி…\nராமர் கோவில் கட்ட நிதி உதவி : தேர்தல் நாடகம் நடத்துகிறதா திமுக அரசியல் களத்தில் புதிய சர்ச்சை\nதேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சிக்கலோ, சோதனையோ வந்துவிடுகிறது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது இலங்கை தமிழர்…\nதமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்., 6ம் தேதி தேர்தல் : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..\nடெல்லி : தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.,6ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது….\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு… சீர்மரபினர் உள்பட பிற சாதியினருக்கும் ஒதுக்கீடு : முதலமைச்சர் பழனிசாமி அதிரடி\nசென்னை : வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும்…\nகடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் என்ன தப்பு.. முதலமைச்சர் பழனிசாமி அதிரடி விளக்கம்..\nவளர்ச்சி திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதில் தவறு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/metti-oli-kaveri-new-look.html", "date_download": "2021-02-26T13:29:23Z", "digest": "sha1:LGFCQJDVYEWEOS3GPNXANCV2ER5OSI2R", "length": 3736, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "பார்க்கவே பரிதாபமான நிலையில் பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் ஷாக்", "raw_content": "\nHomeசின்னத்திரைபார்க்கவே பரிதாபமான நிலையில் பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் ஷாக்\nபார்க்கவே பரிதாபமான நிலையில் பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் ஷாக்\nமெட்டி ஒலி, தங்கம் ஆகிய டிவி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் காவேரி. என்றாலும் இவர் 'வைகாசி பொறந்தாச்சு' எனும் திரைப்படத்திலேயே அறிமுகமானவர்.\nகுடும்பப்பாங்கான தோற்றத்தில் ரசிகர்களை கவரும் வேடங்களில் நடித்து பிரபலாமான இவரது சமீபத்திய தோற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசீரியல்களில் நடித்த போது, கொழுக் மொழுக் என்று பார்ப்பதற்கு லட்சணமாக இருந்த அவர், உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமான தோற்றத்தில் இப்பொழுது காட்சியளிக்கிறார்.\nஇவரது சமீபத்திய புகைப்படத்தினை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், உடல் நிலையில் ஏதும் பாதிப்பை சந்தித்தீர்களா என நலம் விசாரிக்க துவங்கியுள்ளனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20608044", "date_download": "2021-02-26T13:26:12Z", "digest": "sha1:YDUQCIUFC3PHTLTTWMCWTY7XQEW6QL42", "length": 64991, "nlines": 149, "source_domain": "old.thinnai.com", "title": "உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஉள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்\n“ஒவ்வொரு முறை குண்டு வெடித்தோ, இல்லை வேறு தீவிரவாதத் தாக்குதலிலோ அப்பாவி மக்கள் செத்து மடியும்போதும், கடவுளே, இதையாவது முஸ்லீம் ஆட்கள் செய்திருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.. ஆனால், ஒவ்வொரு முறையும், அதைச் செய்பவர்கள் ஜிகாதி தீவிரவாதிகளாகவே இருந்து விடுகிறார்கள்.. எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் (இந்தியாவிற்கு எதிரான) எல்லா தீவிரவாதிகளும் முஸ்லீம்களாக இருக்கையில், அதிலும் ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய ஜிகாதின் பெயரால் அவர்கள் இந்தக் கொடுஞ்செயல்களைச் செய்வதாகக் கூறுகையில், இந்திய சமுதாயம் சந்தேகக் கண்களோடு முஸ்லீம்களைப் பார்ப்பதில் என்ன வியப்பு மும்பையில் மட்டும் ஜிகாதிகள் நடத்தும் ஆறாவது தாக்குதல் இது.. இன்னும் எத்தனை தாக்குதல்கள் இருக்கின்றனவோ மும்பையில் மட்டும் ஜிகாதிகள் நடத்தும் ஆறாவது தாக்குதல் இது.. இன்னும் எத்தனை தாக்குதல்கள் இருக்கின்றனவோ குற்றம் சாட்டுபவர்களைக் காட்டிலும், இதைப் பூசி மெழுகும் முஸ்லீம் தலைவர்களும், அவர்களை ஓட்டு வங்கிகளாக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுமே அயோக்கியர்கள்.. இந்தத��� தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லீம் சமுதாயம் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும், இந்தப் புல்லுருவிகளைக் களைவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் எங்கள் மீது பழி கூறாதீர்கள் என்று கத்திக் கதறுவதில் என்ன நியாயம் இருக்கிறது குற்றம் சாட்டுபவர்களைக் காட்டிலும், இதைப் பூசி மெழுகும் முஸ்லீம் தலைவர்களும், அவர்களை ஓட்டு வங்கிகளாக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுமே அயோக்கியர்கள்.. இந்தத் தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லீம் சமுதாயம் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும், இந்தப் புல்லுருவிகளைக் களைவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் எங்கள் மீது பழி கூறாதீர்கள் என்று கத்திக் கதறுவதில் என்ன நியாயம் இருக்கிறது” வெட்கமும் வேதனையும் கலந்த தொனியில் மும்பையைச் சேர்ந்த சமூக அக்கறையுள்ள ஒரு முஸ்லீம் நண்பர் இவ்வாறு சொன்னதாக மும்பை நண்பர்கள் வட்டாரத்திலிருந்து செய்தி.. தேச பக்த சிந்தனையுள்ள சில பல முஸ்லீம்கள் இந்தக் கருத்தை எதிரொலிப்பதாகவும் கேள்வி.\nஆனால் இந்தத் தீவிரவாதத் தாக்குதல்கள் எல்லாம் “சமூக அமைதியைக் குலைப்பதற்காக” (disrupting communal harmony) நடத்தப்பட்டன என்று எல்லா ஊடகங்களும் கிளிப்பிளை போலத் திரும்பச் சொல்லி வருகின்றன..”அமைதி குலைவது” என்ற சாதாரண வெளிப்படை உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு ராக்கெட் விஞ்ஞானம் ஒன்றும் தேவையில்லை.. இந்தத் தாக்குதல்களை இப்படியே வர்ணித்துக் கொண்டு போவதன் மூலம் இந்த சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் இயங்கும் சக்திகள் பற்றிய அபாயங்கள் எல்லாம் நீர்த்துப் போகின்றன என்பதே உண்மை. இந்திய தேசம், அதன் மக்கள், இந்த தேசத்தின் வாழ்க்கை முறை இவற்றை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கில் உலகளாவிய இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதிகளும், உள்நாட்டு ஜிகாதி தேசத் துரோகிகளும் இணைந்து தேசத்தின் மீது தொடுத்துள்ள போர் என்று இந்தத் தொடர் தாக்குதலை அரசும், ஊடகங்களும், சமுதாயமும் சரியாக அடையாளம் காண வேண்டும்.. இந்தத் தீவிரவாதத்தின் கோர முகம் இப்படி அடையாளம் காணப் பட்டால் மட்டுமே, இந்த யுத்தத்தில் நாம் சண்டையிட முடியும்..\nவெறும் “அமைதியைக் குலைப்பதற்காக” என்று, இவ்வளவு மெனக்கெட்டு இத்தகைய மனிதத் தன்மையற்ற மாபாதகச் செயல்களை சிலர் செய்வார்களா அதன் பின்னால் இதை விட மிகப் பெரிய உந்து சக்தி இருக்க வேண்டும். இந்த உந்து சக்திகள் எவை அதன் பின்னால் இதை விட மிகப் பெரிய உந்து சக்தி இருக்க வேண்டும். இந்த உந்து சக்திகள் எவை காபிர்கள் (இந்தியாவைப் பொறுத்த வகையில் இந்த நாட்டின் 85% இந்துக்கள்) என்று ஜிகாதிகள் குறிப்பிடும் மக்கள் திரளின் மீது எல்லையற்ற வெறுப்புணர்வு.. இஸ்லாமிய வெறியர்கள் கூறும் தர்-உல்-ஹரப் (இப்போது இஸ்லாமிய ஆதிக்கத்தில் இல்லாத தேசங்கள்) முழுவதும் தர்-உல்-இஸ்லாம் (இஸ்லாமிய ஆதிக்கம் உள்ள தேசங்கள்) ஆவதற்கு எல்லா விதமான வன்முறைகளும் (கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு) சரியானவை, தேவையானவை என்கிற ஜிகாதி அரக்க எண்ணங்களால் மூளைச் சலவை (மூளைக் கொலை காபிர்கள் (இந்தியாவைப் பொறுத்த வகையில் இந்த நாட்டின் 85% இந்துக்கள்) என்று ஜிகாதிகள் குறிப்பிடும் மக்கள் திரளின் மீது எல்லையற்ற வெறுப்புணர்வு.. இஸ்லாமிய வெறியர்கள் கூறும் தர்-உல்-ஹரப் (இப்போது இஸ்லாமிய ஆதிக்கத்தில் இல்லாத தேசங்கள்) முழுவதும் தர்-உல்-இஸ்லாம் (இஸ்லாமிய ஆதிக்கம் உள்ள தேசங்கள்) ஆவதற்கு எல்லா விதமான வன்முறைகளும் (கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு) சரியானவை, தேவையானவை என்கிற ஜிகாதி அரக்க எண்ணங்களால் மூளைச் சலவை (மூளைக் கொலை) செய்யப்படும் வழி தவறிய இளைஞர்கள்… இவையே இந்தத் தீவிரவாதத்தின் முக்கிய உந்து சக்திகள்.\nசில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இவை குஜராத் கலகங்களுக்கான பழிவாங்கும் படலம், வேலையில்லாத இளைஞர்கள் பொருளாதார நெருக்கடிகளால் தீவிரவாதிகளாகிறார்கள் போன்ற சப்பைக் காரணங்களை ஊதிப் பெரிது படுத்துகிறார்கள்.. இந்தக் காரணங்கள் சிறிய அளவில் தீவிரவாதம் பெருகத் துணை செய்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அடிப்படைக் காரணங்கள் முதலில் குறிப்பிட்டவையே. வறுமையில் உழலும், நாட்டிலேயே பின் தங்கிய மாநிலங்களான ஒரிஸ்ஸா, ம.பி.யில் கூட நக்சல் தீவிரவாதம் கொஞ்சம் தான் உள்ளது, அதுவும் அடக்கிவிடக் கூடிய சிறிய அளவிலேயே. ஆனால் 1946-ல் 15% இருந்த பாகிஸ்தானிய இந்து மக்கள் தொகை இன்று 1%க்கு வந்து விட்டதற்கும், பங்களாதேஷ் இந்துக்கள் அவர்கள் உடைமைகள் தங்கள் இஸ்லாமிய அரசினாலேயே பறிக்கப்பட்டு தினந்தோறும் சித்திரவதைப் படுத்தப் பட்டுத் துரத்தப் படுவதற்கும், காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த பூமியிலிருந்து விரட���டியடிக்கப்பட்டு தம் நாட்டிலேயே அகதிகளாக வாழ்வதற்கும் எந்த “பழி வாங்கும்” நடவடிக்கையைக் காரணம் காண்பிக்க முடியும் பாதிக்கப் பட்ட இந்த இந்து மக்கள் அனைவரும் அந்தந்த நாடுகளிலும், பிரதேசங்களிலும் சட்டத்தை மதித்த, எந்த இடையூறும் தராத, இஸ்லாமிய அரசு ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு விட்ட மக்களாகவே வாழ்ந்தார்கள்.. இருப்பினும் அவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது விரட்டியடிக்கப் பட்டார்கள். மேற்சொன்ன இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதமே இவை அனைத்திற்கும் காரணம். பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் உள்ள இஸ்லாமிய அரசுகளே இந்த ஜிகாதி இன அழிப்புகளைச் (ethnic cleansing) செய்தன, செய்து வருகின்றன.. ஜிகாதி தீவிரவாதம் இந்த நாடுகளில் அரசின் ஏகோபித்த அரவுடன் செழித்தோங்கி வளர்ந்ததில், வளர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\n1. பெருகி வரும் உள்நாட்டு ஜிகாதி தீவிரவாதம்\nஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும், நம் நாட்டுக்குள்ளேயே இந்த ஜிகாதி தீவிரவாதம் பெருகி வளர்ந்து வருகிறது என்பதை மும்பை குண்டு வெடிப்புகளும், இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கையில் வந்த முறியடிக்கப் பட்ட கோவை தாக்குதல் சதி பற்றிய செய்திகளும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட முஸ்லீம் நண்பர் போன்றவர்களின் ஆதங்கங்களும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.\n– சிமி (SIMI) தீவிரவாத அமைப்பு தடை செய்யப் பட்டிருந்தாலும், மதரஸாக்களிலும், முஸ்லீம் இளைஞர்கள் நடுவிலும் வளர்ந்து வருகிறது.. புதுப் புதுப் பெயர்களில் தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி வருகிறது. புதுப் பெயர்களும், அமைப்புகளும் அரசையும், மக்களையும் குழப்புவதற்கான தந்திரம், மற்றபடி எல்லா ஜிகாதி அமைப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை, கூட்டுச் சதிகளில் ஈடுபட்டு வருவவை என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.\n– இந்திய-நேபாள எல்லையிலும், இந்திய-பங்களாதேஷ் எல்லையிலும், உ.பி, பீகாரின் பல பகுதிகளிலும் ஜிகாதிகள் ஏற்கனவே ஏராளமான மதரஸாக்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. ஆதரவில் வளரும் இந்த மதரஸாக்கள் தான் எதிர்காலத்தின் முக்கிய தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.\n– தமிழகத்தில் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்குப் பிறகு, அல்-உம்மா போன்ற ஜிகாதி இயக்கங்களை திமுக, அதிமுக இரண்டு அரசுகளுமே முனைந்து பெரு���ளவுக்கு அடக்கின.. ஆனால் பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தில் ஜிகாதி தீவிரவாதம் வேருன்றி வருகிறது.. ஏதாவது பெரிய அளவில் தாக்குதல் நடந்த பின்னரே இந்த அரசுகள் விழித்துக் கொள்ளும் என்று தோன்றுகிறது.\n– ஹைதராபாதில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருகைக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் ஒஸாமா பின் லேடன் படங்களைத் தூக்கிப்பிடித்து வந்ததாக தெலுங்கு செய்தித்தாள்கள் படங்கள் வெளியிட்டன\n– அல்-கொய்தா இயக்கத்தில் இந்திய முஸ்லீகள் யாரும் இதுவரை சேரவில்லை என்று அரசும், செக்யுலர் அரசியல் கட்சிகளும் சும்மா சொல்லி (மார் தட்டி) வருகின்றன. உளவுத்துறை கண்டெடுத்த தீவிரவாதத் தொடர்புகள் பெரிதாக பிரபலப் படுத்தப் பட்டால், அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்குமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.. மும்பை குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் அல்-கொஹார் என்ற ‘புது’ அமைப்பு அல்-கொய்தா ஆசாமிகளுடனும், பாகிஸ்தானின் ஐ-எஸ்-ஐ-யுடனும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்று உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.\nஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னரும் அந்தத் தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்ததாக இந்திய அரசு ஒப்பாரி வைப்பது வழக்கமாகி விட்டது. இந்த ஒவ்வோரு தாக்குதல்களிலும், உள்ளூர் ஜிகாதிகளின் ஒத்துழைப்பும், பங்கேற்பும் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.. ஆனால் யாருக்கும் இது வரை பெரிய அளவில் தண்டனை வழங்கப் படவில்லை. 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புக் குற்றவாளி என்ற பெயரில் ஒரு கொசு கூட இன்றுவரை தண்டிக்கப் படவில்லை என்று சாய்சுரேஷ் ரிடி·ப்.காம் கட்டுரையில் [1] கூறுகிறார். தன் நாட்டைச் சேர்ந்த, இன்னும் நாட்டுக்குளேயே உலவும் தீவிரவாதிகளையே பிடித்துத் தண்டிக்காத இந்திய அரசு, தன் நாட்டில் ஜிகாதி தீவிரவாதம் வளர்வதை அடக்கி ஒழிக்காத இந்திய அரசு இப்படி பாகிஸ்தானிடம் புலம்புவது அதன் வக்கில்லாத தன்மையையே காட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், ஜிகாதி தீவிரவாதச் செயல் செய்து விட்டு, சட்டத்தின் உதவியுடனேயே எளிதாகத் தப்பிவிட வழியுள்ள நாடு என்ற இழிபெயரைச் சூட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவு தான்..\n3. செக்யுலர் அரசியல், செக்யுலர் ஊடகங்கள்\nதீவிரவாதத்தை ஒடுக்குதல் முஸ்லீம்களுக்கு எ��ிரான செயலாகக் கருதப் படும் என்ற கருத்தை முஸ்லீம் வெறியர்களும், ஜிகாதிகளும், ஒரு வகையில் மறைமுகமாக அவர்களை வளர்க்கும் ‘செக்யுலர்’ கட்சிகளும் செய்து வருகின்றன.. அரசியல்வாதிகள் மதச்சார்பு கொண்ட இஸ்லாமிய தீவிரவாதத்தை அரசியல், தேர்தல், ஓட்டு வங்கி என்ற நோக்கில் பார்க்கிறார்களே அன்றி நாட்டு மக்களின் உயிர்களுக்கும், தேசத்தின் பாதுகாப்புக்கும் பெரும் அபாயம் விளைவிக்கக் கூடிய விஷயம் என்ற அளவில் பார்ப்பதாகவே தெரியவில்லை என்று ஜோகிந்தர் சிங் கட்டுரை [3] கவலை தெரிவிக்கிறது.. மும்பை மக்களிடையே குண்டு வெடிப்புக்குப் பிறகு கொந்தளித்துக் கொண்டிருக்கும் கோபம், அரசியல் வாதிகளை முடுக்கி விடுமா என்று பார்க்க வேண்டும்.. இதை “அரசியல் ஆக்காதீர்கள்” என்றூ வழக்கம் போல செக்யுலர் கட்சிகள் அலறுகின்றன.. நாட்டை சீரழிக்கும் இந்த தீவிரவாதப் பிரசினையை அரசியலாக்காமல் வேறு எதை அரசியலாக்க வேண்டும் 1996 தமிழக தேர்தல்கள் கோவை குண்டு வெடிப்புகளின் பின்னணியில் நடந்த போது, இஸ்லாமிய தீவிரவாதம் முக்கிய பிரசினையாக விவாதிக்கப் பட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.\n4. சுதந்திர நாட்டின் உரிமைகளை வைத்தே தேச துரோகம் செய்யும் ஜிகாதிகள்\nஇதற்கு முன் 2002 மும்பை காட்கோபர் குண்டு வெடிப்பின்போது போலீசாரால் கைப்பற்றப் பட்ட அரபு மொழியில் இயற்றப் பட்ட “அல்-கொய்தா தீவிரவாத கையேடு” பற்றிய தகவல்களை ‘தி வீக்’ வார இதழ் வெளியிட்டுள்ளது [4]. சமீபத்திய குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவர்கள் இந்தக் கையேட்டின் வழிகாட்டலை இம்மி பிசகாமல் பின்பற்றி இருப்பதாகவும் இந்தக் கட்டுரை கூறுகிறது.. குண்டுகள் தயாரிப்பு, தற்கொலைப் படைகள் அமைத்தல், தீவிரவாதிகள் பயிற்சி போன்ற ஜிகாத் பற்றிய ‘அடிப்படை’ விஷயங்கள் மட்டுமன்றி கருத்து மற்றும் சமய சுதந்திரம் நிலவும் நாடுகளில் இவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை வளர்ப்பது எப்படி என்பதையும் இந்தக் கையேடு கூறுகிறது. வன்முறைகள் நடந்தபின் அரசு குற்றவாளிகளுக்கான வேட்டையில் இறங்கி ஜிகாதிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தேடும், கைது செய்யும்.. அப்போது “ஐயோ, முஸ்லீம்கள் மீது பழி.. எங்கள் சமய உரிமைகள் பறிக்கப் படுகின்றன.. நாங்கள் முஸ்லீம்கள் என்பதால் பழி வாங்கப் படுகிறோம்” என்றெல்லாம் மதத்தின் பெ��ரால் கூச்சல் எழுப்ப வேண்டும்.. இதற்கு நல்ல பலனும் அரசியல் ஆதரவும் கிடைக்கும் – இந்த ‘டெக்னிக்’கை கையேடு புட்டுப் புட்டு வைக்கிறது.. “இது பலிக்காவிட்டால் மனித உரிமை என்ற பெயரில் கூச்சல் எழுப்ப வேண்டும்.. நாமே எதிர்பார்க்காமல் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தெல்லாம் இதற்கு ஆதரவு வரும்” – இது எப்படி கோவை குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய கயவன் அப்துல் நசீர் மதானியை விடுவிக்கக் கோரி கேரள “செக்யூலர்” அரசியல் கட்சிகளும் அரசும், தமிழக அரசை நிர்ப்பந்திப்பதன் பின்னணி இது தான்.. POTAல் கைது செய்யப் பட்ட மும்பை 2002 குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மிகல் சுலபமாக வெளியே வந்து தங்களைத் துணிச்சலுடன் கைது செய்த காவல் அதிகாரி ரோஹிணி சாலியான் (பார்க்க: [4]) மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் அளவுக்கு சுதந்திர நாட்டின் உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப் படுகின்றன.. கடுமையான சட்டம் என்று கருதப் பட்ட POTA-வையும் ஒழித்து, செக்யூலர் அரசும் கட்சிகளும், அல்-கொய்தாவின் எதிர்பார்ப்புக்கிணங்க ஜிகாதி தீவிரவாதம் ஓங்கி வளரப் பேருதவி புரிந்து வருகின்றன..\nசாய் சுரேஷ் [4] கூறுவது சிந்தனைக்குரியது – “சமூக சுதந்திரம் என்பது சமூகத்தின் நலனையும், சுதந்திரத்தையும் மதிக்கும் குடிமக்களுக்கு மட்டும் தானே தவிர, மனிதத் தன்மை இல்லாமல் அப்பாவி மக்களை ஜிகாத் என்ற பெயரில் கொன்று கொவிக்கும் அரக்கர்களுக்காக அல்ல”.. அரசு, தீவிரவாதத்தை ஒடுக்கும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. பஞ்சாப் தீவிரவாதத்தை முனைந்து ஒடுக்கி, பஞ்சாபில் மீண்டும் அமைதியை நிலை நாட்டியதில் முன்னணி வகித்த மாவீர காவல் அதிகாரி கே.பி.எஸ்.கில் அவர்களும், இதே கருத்தைத் தான் வலியுறித்தி வருகிறார். பஞ்சாப் தீவிரவாதத்தை ஒடுக்க இப்படித் துணிந்து முடிவெடுத்த அதே அரசியல் கட்சி இஸ்லாமிய ஜிகாதிகள் விஷயத்தில் இவ்வளவு மந்தமாக நடந்து கொள்வதும், ஏகத்துக்குப் பயப்படுவதும்… ஜிகாதி தீவிரவாதிகள் நினைத்தபடியே நடக்கிறது\nஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அனில் அதாலே மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனே எழுதிய கட்டுரையில் [2] கூறுகிறார் – “இந்தியாவின் 90% முஸ்லீம்கள் தேச பக்தர்கள். அமைதியை விரும்பும், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள். ஆனால் மீதம் இருக்கும் 10% பேர் ஜிகாதி தீவிரவாதத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் ஆதரவளிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், அந்த 10% என்பது ஒன்றரைக் கோடி மக்கள்.. இவ்வளவு பெரிய தீவிரவாத ஆதரவுக் கும்பலை அடக்குவது என்பது எந்த அரசுக்கும் மிகக் கடினமான, சொல்லப் போனால் முடியாத காரியம்.. அந்த 90% முஸ்லீம் மக்கள் தான் முனைந்து இந்தத் தேச துரோகிகளையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் இனம் காண வேண்டும்…தண்ணீரில்லாமல் தவிக்கும் மீன் போல, தங்கள் சமுதாயத்தின் ஆதரவு நிறுத்தப் பட்டால், ஜிகாதிகள் தானாக செயலிழந்து போவார்கள்.. இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாத்தை ஒடுக்க, நடைமுறையில் சாத்தியமான வழி இது தான்”\nஇந்தக் கருத்தும் கட்டுரையில் முதலில் குறிப்பிட்ட ஆதங்கத்துடன் ஒத்துப் போவதாகவே உள்ளது.. இதை பாரத முஸ்லீம்கள் செய்யாவிட்டால், அது ஒரு வகையில் ஜிகாதி தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ப்பதே ஆகும்.\n6. கருத்தியல், பண்பாடு, கலாசார சிக்கல்கள்\n‘ஜிகாத்’ என்பதன் இஸ்லாமிய சமயப் பின்புலம் என்ன முகமது நபி மற்றும் கலீபாக்கள் நடத்திய ரத்த விளாறான போர்கள் சரித்திரம் என்னும்போது அவை முன் மாதிரிகளா அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளா முகமது நபி மற்றும் கலீபாக்கள் நடத்திய ரத்த விளாறான போர்கள் சரித்திரம் என்னும்போது அவை முன் மாதிரிகளா அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளா தீவிரவாதப் போக்குகளில் சமயத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரவாதப் போக்குகளில் சமயத்தின் தாக்கம் எவ்வளவு உலகம் முழுவதும் ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது உலகம் முழுவதும் ஏன் இஸ்லாமிய தீவிரவாதம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது ‘ஜிகாத்’ என்பது காபிர்களைக் கொன்று குவிப்பது இல்லை என்றால் அதற்கு இஸ்லாமிய சமய கண்ணோட்டத்திலேயே (மற்ற சமயங்களின் கண்ணோட்டத்தில் அல்ல) வேறு ஏதாவது தத்துவார்த்தமான மறை பொருள் உள்ளதா ‘ஜிகாத்’ என்பது காபிர்களைக் கொன்று குவிப்பது இல்லை என்றால் அதற்கு இஸ்லாமிய சமய கண்ணோட்டத்திலேயே (மற்ற சமயங்களின் கண்ணோட்டத்தில் அல்ல) வேறு ஏதாவது தத்துவார்த்தமான மறை பொருள் உள்ளதா இல்லை என்றால் அமைதி விரும்பும் முஸ்லீம்கள் தீவிரவாத சவாலை எதிர்கொள்வதற்காக அதை உருவாக்கியிருக்கிறார்களா இல்லை என்றால் அமைதி விரும்பும் முஸ்லீம்கள் தீவிரவாத சவாலை எதிர்கொள்வதற்காக அதை உர���வாக்கியிருக்கிறார்களா உருவாக்குவார்களா இத்தகைய கருத்தாக்கத்தை உருவாக்குவது என்பதே “இஸ்லாத்தின் இறுதி உண்மைகளுக்கு எதிரானது” என்ற பெயரில்\n சமய உண்மைகளை விளக்குவது (interpretation, வியாக்கியானம்) என்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா இஸ்லாமிய சமய மரபில் இது நடந்திருக்கிறதா இஸ்லாமிய சமய மரபில் இது நடந்திருக்கிறதா சமய சீர்திருத்தம் என்பது இஸ்லாமில் நிகழ்வது சாத்தியமா\nஇஸ்லாம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே செழித்தோங்கி வளர்ந்திருந்த பாரத, இந்து, தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீது பாரத முஸ்லீம்கள் பெருமிதம் கொள்கிறார்களா இல்லை அதுவும் ‘இஸ்லாமிற்கு எதிரானதா’ – ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் போன்று திருக்குறளும், ராமாயணமும் ஜிகாதி கண்ணோட்டத்தின்படி அழித்தொழிக்கப் பட வேண்டியவையா இல்லை அதுவும் ‘இஸ்லாமிற்கு எதிரானதா’ – ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் போன்று திருக்குறளும், ராமாயணமும் ஜிகாதி கண்ணோட்டத்தின்படி அழித்தொழிக்கப் பட வேண்டியவையா இந்தோனிஷிய முஸ்லீம்கள் ராமாயண, மகாபாரத காப்பியங்களைத் தங்கள் தேசிய கலாசாரத்தின் அங்கமாகப் போற்றுவது பற்றி பாரத முஸ்லீம்கள் அறிவார்களா இந்தோனிஷிய முஸ்லீம்கள் ராமாயண, மகாபாரத காப்பியங்களைத் தங்கள் தேசிய கலாசாரத்தின் அங்கமாகப் போற்றுவது பற்றி பாரத முஸ்லீம்கள் அறிவார்களா பாரதத்திற்கு உள்ளேயே பாரத நாட்டின் பண்பாடு, சமூகம், மொழி, சமயம் இவற்றைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல், இவற்றின் மீது வெறுப்பை உமிழும் அரபு-மொழி-வழி மதரஸாக்களில் ஆயிரக் கணக்கில் முஸ்லீம் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதை தேசபக்த முஸ்லீம்கள் ஆதரிக்கிறார்களா – இந்த மதரஸாக்களின் கல்விமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு மாற்றப் பட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பார்களா\nஇவை போன்ற ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.. நேசகுமார் போன்றவர்கள் இவற்றில் சில விஷயங்களைப் பற்றி எழுதியும் இருக்கிறார்கள். இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளில் புலமை பெற்ற தேசபக்த முஸ்லீம்களால் அலசி ஆராயப் பட வேண்டிய விஷயம் இது – இங்கு சில விஷயங்கள் கோடிட்டுக் காட்டப் பட்டன, அவ்வளவே..வாய்ப்பும் நேரமும�� கிடைத்தால் இவற்றில் சில விஷயங்கள் பற்றி விரிவாக எழுதுவேன்.\nஇந்தக் கட்டுரையை எழுதியன் நோக்கம் தேசத்தை உடைத்தெறியப் புறப்பட்டிருக்கும் உள்நாட்டு ஜிகாதி தீவிரவாதத்தின் அபாயகரமான வளர்ச்சி பற்றி தமிழ் வாசகர்களுக்கு உணர்த்துவதே. வேறெதுவும் அல்ல.\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32\nகோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை\nஅம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்\nகண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )\nகடித இலக்கியம் – 16\nஇஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்\n2006 தேர்தல் / சில குறிப்புகள்\nஉள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்\nதோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு\nதமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி\nபெண் போனால் . . .\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)\nகீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..\nநேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7\nகடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..\nஎண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்\nபெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்\nPrevious:பாகிஸ்தானின் அவமானச்சின்னம் – 1971\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32\nகோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை\nஅம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்\nகண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )\nகடித இலக்கியம் – 16\nஇஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்\n2006 தேர்தல் / சில குறிப்புகள்\nஉள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்\nசாதியத்தின் பண��பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்\nதோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு\nதமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி\nபெண் போனால் . . .\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)\nகீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..\nநேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7\nகடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..\nஎண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்\nபெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-02-26T12:11:00Z", "digest": "sha1:UXG3Q6OY5OSXIPOHDJNZEJHL6VDRCENZ", "length": 8191, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "நான்கு அமைச்சர்களையும் நீக்க சுமந்திரன் கடும் எதிர்ப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News நான்கு அமைச்சர்களையும் நீக்க சுமந்திரன் கடும் எதிர்ப்பு\nநான்கு அமைச்சர்களையும் நீக்க சுமந்திரன் கடும் எதிர்ப்பு\nவடக்கு மாகாணத்தின் நான்கு அமைச்சர்களையும் மாற்றுவது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவது ஏற்றுக்கொள்ளமுடியாது. இது பொருத்தமற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்வது குறித்து முதலமைச��சர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ள நிலையிலும் நாளை அவதுமுடிவை அறிவிக்கவிருக்கும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனால் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நேற்றையதினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் மாகாணசபை உறுப்பினர்களுடன்முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர் சுமந்திரன், ‘நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. அது பொருத்தமற்ற நடவடிக்கை. இது தொடர்பில் உறுப்பினர்களுக்கிடையிலும் வாக்கெடுப்பு நடாத்தக்கூடாது எனவும் தமது எதிர்ப்பை வெளியிட்டார்.\nPrevious Postமுதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் - சி.சிறீதரன் Next Postதூர இடங்களில் சென்று கற்பிக்காதவர்களின் நியமனம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படும் – வடக்கு முதலமைச்சர்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் ���யாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2021-02-26T12:38:06Z", "digest": "sha1:45P3Q6UNU4SRODY2DM5AGWH4LXNJOQHP", "length": 6301, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "பரபரப்பாக கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு: எவ்வித முடிவும் எடுக்காமல் கலைந்தது! | tnainfo.com", "raw_content": "\nHome News பரபரப்பாக கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு: எவ்வித முடிவும் எடுக்காமல் கலைந்தது\nபரபரப்பாக கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு: எவ்வித முடிவும் எடுக்காமல் கலைந்தது\nபரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிறைவடைந்திருக்கிறது.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படாத நிலையில், அதைப்பற்றி எதற்காக தேவையற்று அலட்டிக்கொள்ள வேண்டும் என இன்று முடிவெடுத்துள்ளனர்.\nநம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால்இ அதன்பின்னர் கூடி, அடுத்து என்ன செய்வதென முடிவெடுக்கலாமென இன்று தீர்மானித்துள்ளனர்.\nPrevious Postசட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் மக்கள் கண்டி, அம்பாறை கலவரம் தொடர்பில் சம்பந்தன் கண்டி, அம்பாறை கலவரம் தொடர்பில் சம்பந்தன் Next Postஎமக்கான நாடு வேண்டும் என்பதற்காக துப்பாக்கியை தூக்கிய போதும் 2009இல் அது கனவாகிப் போனது: கருணாகரம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் ���டக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-02-26T12:24:19Z", "digest": "sha1:PRWRKT2QDF6GV4XCFMJIAAZMEERQOCTG", "length": 46322, "nlines": 213, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅறிவியல், ஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், சைவம், தத்துவம், வழிகாட்டிகள்\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nசைவக் குருமார் நால்வரின் பக்தி நோக்கு:\nசிவபெருமானின்மீது சைவக் குருமார் நால்வரும் நான்குவிதமாகப் பக்திசெலுத்தினார்கள். சிவபெருமானைத் தந்தையாக எண்ணிய திருஞானசம்பந்தர் அவ்விதமாகவே அவர் இயற்றிய தேனினுமினிய தேவாரப் பாக்களில் தன்னுடைய பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினார். பெரும்பாலான பாடல்களில் சிவபெருமானையும், உமையவளையும் தனது தாய்தந்தையராகவே ஏத்தி உயர்த்துகிறார். தந்தையால் குளக்கரையில் தனித்துவிடப்பட்டு, ஏங்கியழுதபோது, உலகத்தாய் பார்வதி கருணைகொண்டு அவருக்கு ஞானப்பாலைப் புகட்டியது அவரைச் செல்லப் பிள்ளையாக்கியதுடன் காழிப்பிள்ளையார் என்ற சிறப்புப் பட்டத்தையும் தேடித்தந்தது போலும்\nசுந்தரமூர்த்தி நாயனாரோ சிவபிரானைத் தமது தோழனாகவே கருதினார். அந்தத் தோழமையே எம்பெருமானைப் பித்தா என்று அழைக்கவும், பரவை நாச்சியாருக்கு தன்னுடைய காதலை எடுத்துச்சொல்ல ஒரு தூதுவனாகவும் அனுப்பவும் வைத்தது. எனவே, அவர் தம்பிரான் தோழர்[1] என்ற தனிச் சிறப்பையும் பெற்றார். மேலும், அவரது தேவாரப் பாக்கள் அவர் சிவபிரானின்மீது எடுத்துக்கொண்டிருக��கும் உரிமையை உள்ளங்கனி நெல்லிக்காயாக்குகின்றன.\nநீலகண்டப் பெருமானின் பணியாளராகவே பக்திசெலுத்தினார், நாவுகரசரான அப்பர் பெருமான். பெருமான் தரிசனத்திற்கு வரும் அடியார்களின் கால்களின் குத்தாமலிருக்கவேண்டும் என்று கோவில் பிரகாரங்களில் இருக்கும் முட்களைக் களைய எப்பொழுதும் தன் கையில் உழவாரத்தை ஏந்தி உழவாரப் பணிசெய்து சிறந்தவர் அவர்[2]. இந்த மனப்பாங்கு அவருடைய மிகவும் புகழ்பெற்ற, “தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பதே,”[3] என்னும் வரிகள் எம்பெருமானிடம் எப்படிப்பட்ட பக்திநிலையைக் கொண்டிருந்தார் என்று காட்டுகிறது.\nஇருப்பினும், திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது. அன்பிற்சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். சிவபுராணத்தில், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே[4],” என்பது தம்மைத் தாழ்த்திக்கொண்ட மனப்பாங்கையும், சிவபெருமான் தாயைவிடக் கருணைகொண்டு அருளி ஆட்கொண்டார் என்றும் தெளிவுபடுத்துகிறார். அதுவே, “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,” என்று அவர் ஈசனைத் துதிப்பதிலிருந்து தெரிகிறது.\nஇவண், நாம் மாணிக்கவாசகரின் பக்திப் பெருக்கையும், அவர் நமக்குத் தெரிவிக்கும் அறிவுரையையும் அறிந்துகொள்ள முயல்வோம்.\nசிவனின் கருணையைப் பெறும் வழி:\nதினந்தோறும் கடவுளர்பால் நாம் பக்திப்பாடல்கள் பலவற்றை முணுமுணுக்கிறோம். இப்படிச் செய்வது நமக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருமா வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன மாணிக்கவாசகர் அதற்கான வழியைக் காட்டுகிறார்:\nசொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்\nசெல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்\nபல்லோருமேத்தப் பணிந்து[5]. — சிவபுராணம்: 93-95\nசிவபுராணத்தில் அவர் செப்பிச்சென்ற மூன்று வரிகளும் இறைவனைத் துதிப்பதைப் பற்றிய நமது பல குருட்டுநம்பிக்கைகளை அடியோடு புரட்டிப் போட்டுவிடுகின்றன. கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதனால் பயனேதுமில்லை என்பதே அவரது கருத்து. ஒரு டேப் ரிகார்டரோ, ஐபாடோ, டாப்லெட்டோ, சி.டி. பிளேயரோ நம்மைவிடச் சிற்ப்பாக துதிப்பாடல்களைப் பிழையேதுமின்றிப் பல்லாயிரம்முறை சொல்லும் திறன்படைத்தவை. பொருளறியாமல் சொல்லும் அவற்றிற்குக் கிடைக்காத முக்தியா, பிழையுடன் பொருளறியாது சொல்லும் நமக்குக் கிட்டிவிடும்\nஎப்படிப்பட்ட பாடல்களாலும், சுலோகங்களாலும், வேதமந்திரங்களாலும் நாம் சிவபெருமானைத் துதித்துப் புகழ்ந்தாலும், அவற்றின் பொருளை — அவை என்ன சொல்லுகின்றன என்பதின் அர்த்தத்தை — அவை சொல்லும் இறையுணர்வை — அறிந்து உணருவதுதான் சிவலோகம் செல்லச் சிறந்த வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார். எப்பொழுது நாம் நமது துதிப்பாடல்களின் பொருளையும், அதனுள்ளிலிருக்கும் இறை உணர்வையும் அறிந்து மெழுகாய் உருகிநிற்கிறோமோ, அப்பொழுதே நமது துதி ஈசனைச் சென்றடைந்து அவனது கருணையை நம்பால் திருப்பிவிடுகின்றது என்று அறிவிக்கிறார்.\nஎப்படிப்பட்ட சீர்திருத்தவாதியாக இருந்தால் அவரால் இப்படி வழிகாட்டமுடியும்\nஎப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது. சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம். பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி\nபல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nவல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்\nசெல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்[6] – சிவபுராணம்�� 26-31\nஉயிரினங்கள் மனிதராவதுவரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார். ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார். அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம்வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது. இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்\nமேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:\nஅண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்\nஅளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி\nஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்\nநூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன\nஇல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்\nசிறியவாகப் பெரியோன்; — 1-6\nஇந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக [எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை] விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம். பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.\nசிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார். அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம். நாம் புகழ்ந்துரைக்கும் மேலைநாட்டோர் உலகம் தட்டையானது, அதை யாராவது எதிர்த்துப் பேசினால��, கம்பத்தில் கட்டிக் கொளுத்துவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அனைத்து உலகங்களும், விண்மீன்களும் உருண்டையானவை, அவை எண்ணிலடங்கா என்று எதற்கும் கவலைப்படாது மணிவாசகர் எயிற்றியிருப்பதைக் கண்ணுறும்போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.\nஅடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம். ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.\nயானை முதலா எறும்பு ஈறாய\nஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்\nமானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)\nஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்\nஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்\nஇருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்\nமும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்\nஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்\nஅஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்\nஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்\nஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்\nஎட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்\nஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்\nதக்க தசமதி தாயொடு தான்படும்\nதுக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் — போற்றித் திருவகலல்: 11-25\nமிகப்பெரிய யானையாக இருந்தாலும், மிகச்சிறிய எறும்பாக இருந்தாலும், குறையில்லாத கருப்பையில்தான் கரு வளரமுடியும்; அப்படி வளரத் துவங்கினாலும் அக்கரு கருப்பையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிருமிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தால்தான் முழுவளர்ச்சி அடையமுடியும். இதை முதலில் சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் மனிதத்தாயின் வயிற்றிலிருக்கும் கருப்பையில் எந்த அளவுக்குக் கரு வளர்க்கிறது, அது எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், வேதனைகளையும் சந்திக்கிறது என்பதை மாதவாரியாகப் பட்டியலிடுகிறார்:\nதாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விநது சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது. அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும். அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின்போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும். மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து தப்பவேண்டும். நாங்காம் மாதம் கூரிருட்டில் நிலைகுலையாது இருக்கவேண்டும். ஐந்தாம் மாதம் கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் நீரில் முழுகாமல் பிழைக்கவேண்டும். ஆறாம் மாதம் தாங்கமுடியாத உறுத்தலுக்கும் எரிச்சலுக்கும் பலியாகாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஏழாம் மாதம் கனத்தால் கீழிறங்கும் தாயில் வயிற்றிலிருந்து நழுவிவிழாமல் தப்பவேண்டும். எட்டாம் மாதத்தில் எப்பொழுதும் கருப்பை தன்னைச் சுற்றி அழுத்தும் வலியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துவிடாமலிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்கவேண்டும். பத்தாம் மாதத்தில் பிரசவத்தில் வெளிவரும்போது தாயுடன் வேதனைப் பெருங்கடலில் நீந்தி வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இறப்பாய்யும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்.\nமனிதக் கருவுக்கு ஏற்படும் இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் மாணிக்கவாசகர் விவரிக்கும்போது — பிரசவத்தில் ஒரு தாய்படும் வேதனையை, வலியை அறிந்து போற்றும் நாம், ஒரு கருவும் எப்படிப்பட்ட வேதனையும், கண்டங்களையும், வலியையும் பொறுத்து வெளிவருகிறது என்பதை அறியாமல்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அச்சிசுவின் பெருமையை உணர்கிறோம்.\nஒரு சிசு தனது வேதனைகளை எடுத்துச் சொல்ல இயலாததால் பத்து மாதங்களும் அது தாயின் வயிற்றில் சுகமாக வாழ்கிறது என்று நாம் எண்ணக்கூடாது என்பதை மாணிக்கவாசகரின் மருத்துவ அறிவு தெளிவுபடுத்துகிறது. மேலே கொடுத்துள்ள இந்த விளக்கம் மருத்துவர்கள் அறிந்ததே. மணிவாசகர் ஒப்பிலாச் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் என்று நாம் எண்ணக்கூடாது என்பது அவரது பாடல்களில் தெரிகின்றது.\nதிருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதையமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை. அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.\nஅவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து நிற்பதோடு ��ட்டுமல்லாமல், நமது உள்ளத்தை உருக்கி, நம் அகந்தையையும் அழிக்கின்றன. இதனாலேயே, ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற அடைமொழியும் உருவாயிற்று போலும்\nபலமுறை தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று தாழ்த்திக்கொள்கிறார், திருவாதவூரார். இப்படிப்பட்ட தன்னடக்கமே நமது இதயத்தைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.\nசிவபுராணத்தில் அவர் சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பழமைத் தன்மையையும், பெருமைகளையும், குணநலங்களையும் தமிழில் வேதமாக ஓதி உணர்த்துகிறார்.\nகீர்த்தித் திரு அகவலில் தமிழ்நாட்டிலிருக்கும் பல சிவத்தலங்களை எண்ணிக்கையிட்டு, அவற்றின் தலபுராணச் சுருக்கத்தையும் கொடுத்து, தமது வாழ்க்கையைப்பற்றியும் சிறிய விவரிப்பைத் தருகிறார். அச்சமயம் சிவபெருமானின் மகிமையை உயர்த்தவும் தவறாமலிருப்பதே அவரது சிறப்பு. இந்தச் செய்யுள் தொகுப்பில் தமது வழிதவறிய நடத்தையையும், சிவபெருமான் கருணையையுடன் மௌனகுருவாகத் தன்னைத் தடுத்தாட்கொண்ட சீர்மையையும் செப்புகிறார்.\nதிருவண்டப் பகுதியில் சிவபெருமானின் பெருஞ்சிறப்பையும், அவர் நாமிருக்கும் மாபெரும் அண்டத்தைவிடப் பெரியவர் என்ற பேருண்மையையும் முன்னுக்குக் கொணர்கிறார்.\nமரகதத் திருவுருவமாக ஆடுங்கோலத்தில் கோவிலில் குடிகொண்டிருக்கும் உத்தரகோசமங்கை மூதூரின் மன்னனான சிவபெருமானிடம் தன் உலகப்பற்றுகள் அனைத்தையும் நீக்கித் தன்னை அவன் திருவடியில் சேர்த்துக்கொள்ளும்படி அழுது முறையிடுகிறார், தமது நீத்தல் விண்ணப்பம் செய்யுள் கோர்வையில்.\nமார்கழி மாதந்தோறும் காலையில் பாடும் இருபது திருவெம்பாவைப் பாடல்களை நோக்குவோம். தூங்கும் தமது தோழியரை எழுப்பி, நீராடி, தமக்கு வாய்க்கும் கணவர் எப்படியிருக்கவேண்டும், தாம் எப்படிப்பட்டவருடன் பழகவேண்டும், எப்படிப்பட்ட குணநலன்கள் தமக்கு இருக்கவேண்டும் என்று சொல்வதைக் கவின் நயத்துடன் உரைத்து, தாம் தொழப்போகும் சிவபெருமானின் அருமைபெருமைகளைப் புகழும் இளம்பெண்டிராகவே அக்கவிதைகளில் மாறிவிடுகிறார்.\nஇதே கவிதை லயத்திலேயே – என்றுமே இமைமூடாத முக்கண்ணனின் சிறப்பைப் பாடி, அவனைத் துயில்நீக்கமுயலும் தாயாகவே திருப்பள்ளியைழுச்சியில் மாறுகிறார். கோவிலில் அவனது காலைத் தரிசனத்திற்காக்கக் காத்திருக்க��ம் அடியார்களைப்பற்றியும், அவர்களின் கோலத்தையும், இயற்கையின் எழிலைப்பற்றியும் பாடிப் பரவசமடைந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.\nநாம் அவரது கவித்திறனைப் பற்றி எழுத ஒரு பெரிய புத்தகமே போதாது.\nஒவ்வொரு இந்துவும், அவரது தாய்மொழி எதுவாக இருப்பினும், மாணிக்கவாசகரின் மணிமணியான சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கும் திருவாசகத்தின் சில பாடல்களையாவது கற்று, அவற்றின் உட்பொருளை அறிந்துணர்ந்து, இறையுணர்வைப்பெற்று, சிவபெருமானைத் துதிக்கவேண்டும். இந்துவல்லாத மற்ற தமிழரும், அவரது கவிதைச் சுவைக்காகவாவது உள்ளமுருக்கும் திருவாசகத்தைப் படித்தறியவேண்டும்.\nதென்னாடுடைய சிவனே போற்றி1 எந்நாட்டவற்கும் இறைவா போற்றி\nதிருவாசகம் – மூலமும் உரையும், கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகம், 1997\nதிருவாசகம் – மூலமும் உரையும், சுவாமி சித்பவானந்தா, ராமகிருஷ்ண மடம் வெளியீடு.\n[4] மாணிக்கவாசகரின் திருவாசகம்: சிவபுராணம் வரிகள்: 60-61\nமாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்\nTags: அப்பர் இறை உணர்வு இறைவனை அடைய வழி உழவாரப் பணி கவின் நயம் காதல் தூது காழிப்பிள்ளையார் கீர்த்தித் திருவகலல் சிவபுராணம் சுந்தரமூர்த்தி நாயனார் சைவசமய் குரவர் தம்பிரான் தோழர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் திருப்பள்ளியெழுச்சி திருவண்டப்பகுதி திருவாசகம் திருவாதவூரார் திருவெம்பாவை நீத்தல் விண்ணப்பம் பக்திநோக்கு பரவை நாச்சியார் மணிவாசகர் மாணிக்கவாசகர் மாணிக்கவாசரின் பக்தி\n← ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\nபாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை →\n3 comments for “மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்”\nதிருவாசகத்தில் திருவண்டப்பகுதி, போற்றித்திருவகவல், கீர்த்தி திருவகவல், சிவபுராணம், திருச்சதகம் ஆகியவை ஒவ்வொன்றுமே தனியான அமிர்தம் போன்றன. சிறந்த கட்டுரையை வழங்கியமைக்கு நன்றி.\nதமிழ் இலக்கியங்களில் உள்ள மாலை மாற்று வகை பாடல்களின் தொகுப்பை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.\nவந்தே மாதரம். மிகவும் அருமை. சிவபெருமானின் பெருமைகள், அடியவரான மாணிக்கவாசகரின் பெருமைகள் ஒவ்வொரு தமிழனையும் பெருமையடைச் செய்யும் வலிமை வாய்ந்தது.பெருமை மட்டுமல்லாமல் இம்மையும் மறுமையும் சிறப்பாக தரும் வலிமையு���் வாய்த்தது. ஆலயங்கள் நமது கலாச்சார மையங்கள். அதை முழுதாக ஹிந்துக்கள் அனைவரும் புரிந்து கொண்டால் மிக நலமாக இருக்கும். மிகவும் நன்றி. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.\nசிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\n[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1\nபாரதி: மரபும் திரிபும் – 7\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-ciaz/car-price-in-sri-ganganagar.htm", "date_download": "2021-02-26T13:09:31Z", "digest": "sha1:LQUOQIEM6VHD25CP3FVMVGHIATNFNNH6", "length": 24326, "nlines": 455, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சியஸ் ஸ்ரீ கங்கா நகர் விலை: சியஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி சியஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிசியஸ்road price ஸ்ரீ கங்கா நகர் ஒன\nin ஸ்ரீ கங்கா நகர்\nஹோண்டா சிட்டி 4th generation\nஸ்ரீ கங்கா நகர் சாலை விலைக்கு மாருதி சியஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.9,80,878*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.10,52,071*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.11,38,192*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.11,84,830*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.11,97,543*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.11,97,543*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.12,84,226*அறிக்கை தவறானது விலை\nஆல்பா ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஸ்ரீ கங்கா நகர் : Rs.13,23,522*அறிக்கை தவறானது விலை\nஆல்பா ஏடி(பெட்ரோல்)(top model)Rs.13.23 லட்சம்*\nமாருதி சியஸ் விலை ஸ்ரீ கங்கா நகர் ஆரம்பிப்பது Rs. 8.41 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி சியஸ் சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி சியஸ் ஆல்பா ஏடி உடன் விலை Rs. 11.32 லட்சம். உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் ஸ்ரீ கங்கா ந��ர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை ஸ்ரீ கங்கா நகர் Rs. 9.10 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி விலை ஸ்ரீ கங்கா நகர் தொடங்கி Rs. 10.99 லட்சம்.தொடங்கி\nசியஸ் டெல்டா Rs. 10.52 லட்சம்*\nசியஸ் ஸடா Rs. 11.38 லட்சம்*\nசியஸ் ஆல்பா Rs. 11.84 லட்சம்*\nசியஸ் எஸ் Rs. 11.97 லட்சம்*\nசியஸ் ஆல்பா ஏடி Rs. 13.23 லட்சம்*\nசியஸ் டெல்டா ஏடி Rs. 11.97 லட்சம்*\nசியஸ் சிக்மா Rs. 9.80 லட்சம்*\nசியஸ் ஜீட்டா ஏடி Rs. 12.84 லட்சம்*\nசியஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஸ்ரீ கங்கா நகர் இல் வெர்னா இன் விலை\nஸ்ரீ கங்கா நகர் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஸ்ரீ கங்கா நகர் இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக சியஸ்\nஸ்ரீ கங்கா நகர் இல் Dzire இன் விலை\nஸ்ரீ கங்கா நகர் இல் பாலினோ இன் விலை\nஸ்ரீ கங்கா நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சியஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,331 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,183 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,716 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,625 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,356 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சியஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சியஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி சியஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சியஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சியஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சியஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஸ்ரீ கங்கா நகர் இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nசூரத்கர் road ஸ்ரீ கங்கா நகர் 335001\nமாருதி சியாஸ் BS6 ரூ 8.31 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஸ்போர்டியர் S வேரியண்ட்டைப் பெறுகிறது\nவிலைகள் ரூ 22,000 வரை உயர்ந்துள்ளன.\nஇந்த நவம்பரில் மாருதி சியாஸ், S-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பிறவற்றில் ரூ 1 லட்சம் வரை சேமிக்க முடியும்\nசலுகைகள் குறைக்கப்பட்ட விலைகள், பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் வருகின்றன\nஇது டொயோட்டா-சுசூகி கூட்டணியின் முதல் விளைவு.ஆயினும், இந்தியாவின் திட்டம், கார்களை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அந்தந்த காட்சியறைகளிலிருந்தும் அவற்றை விற்பனை செய்வதாகும்\nபெரிய டீசல் எஞ்சின் தற்போது இருக்கும் 1.3 லிட்டர் ஃபியட்-மூளை டீசல் இயந்திரத்துடன் இப்போது கிடைக்கும்\nமாருதி Ciaz, Ertiga அடிப்படை மாறுபாடுகள் 1.5 டீசல் எஞ்சின் பெற முடியாது\n2019 பிப்ரவரியில் கார்களை இரண்டு பிரீமியம் வகைகளில் அறிமுகப்படுத்த புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்படும்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சியஸ் இன் விலை\nசிர்ஸா Rs. 9.51 - 12.84 லட்சம்\nபாத்தின்டா Rs. 9.59 - 12.95 லட்சம்\nசான்கரர் Rs. 9.34 - 12.59 லட்சம்\nஅம்ரித்சர் Rs. 9.34 - 12.59 லட்சம்\nபிகனர் Rs. 9.80 - 13.23 லட்சம்\nலுதியானா Rs. 9.34 - 12.59 லட்சம்\nமோஹாலி Rs. 9.59 - 12.95 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16592", "date_download": "2021-02-26T12:44:23Z", "digest": "sha1:XECKJXUNXMXQWKSQEGHN4T3JEFZYF4NH", "length": 16264, "nlines": 223, "source_domain": "www.arusuvai.com", "title": "தீபாவளியை கொண்டாடலாம் வாங்க... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇனம்,மதம் பாராமல் அனைவரும் விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று... தீபாவளினாளே பட்டாசு, புது ட்ரெஸ், பலகாரங்கள் தான் நினைவு வரும்... இந்த தீபாவளிக்கு உங்க ஷாப்பிங் ப்ளான் என்னன்னு வந்து share பண்ணிக்கோங்களேன்... பட்டு புடவையா,fancy புடவையா, சுடிதாரா,எந்த கடைல collections நல்லா இருக்கு... அப்டியே எந்த கடையோட தீபாவளி விளம்பரம் நல்லா இருக்குன்னு வந்து சொல்லுங்க... இப்போ இருந்தே தீபாவளிய கொண்டாட ஆரம்பிக்ககளாம்.... :)\nஆஹா நல்ல இழை சரண்யா, சரண்யா எப்படிலாம் கொண்டாடினோம் கொண்டாடுவோம்னும் பகிர்ந்துக்கலாம் அது இன்னும் சந்தோஷமா இருக்கும்ல. அதுப் போல ஏதாவது மறக்க முடியாத சம்பவங்கள் கூட இருக்கும்ல. ஏதாவது தவறா சொல்லி இருந்தா மன்னிக்கவும்.\nஉங்க idea-வும் சூப்பர் ங்க... இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்... எல்லோரும் வந்து தீபாவளி பத்தி என்னென்ன சொல்லனுமோ வந்து சொல்லுங்க... கலக்கிடலாம்...\nநிம்மதியாக வாழ முயற்சி செய்...\nஉன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.\nயாழினி, சரண்யா நானும் உங்க கூட தீபாவளி கொண்டாட்டதுல சேர்ந்துகுறேன்.\nதீபாவளி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், அப்பப்பா அதுக்கு அடிக்குற லூட்டி இருக்கே செம ஜாலியா இருக்கும். அதுவும் இந்த வெடி வாங்கிக் கொடுத்தாச்சுன்னா அத காய வைக்கிறது, எடுக்கறது இது உன்னோட அது என்னோடனு தம்பிங்களோட சண்டை போடறதுனு சின்ன வயசுல ரொம்ப ஜாலியா இருக்கும். புது டிரெஸ் எடுத்தாச்சுன்னா அத ஒவ்வொருதங்க கிட்டயும் காட்டி சந்தோஷப்படும் சுகம் இருக்கேன் அடடா.\nஇப்பலாம் வெடி அங்க வெடிச்சாலே நான் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடிடுவேன்.\nநான் இப்போதைக்கு \"போத்தீஸ்\" தீபாவளி விளம்பரம் தான் பார்த்தேன்... Wooww.. அந்த குட்டி ஷ்ரயா பொண்ணு என்னமா வளந்துடுச்சு... அந்த பொண்ணு வந்து மேஜிக் பண்ணி வீட்ல இருக்கரவங்களுக்கு புது dress கொடுக்கிற concept நல்லா இருக்கு... விளம்பரம் சூப்பர்... Collections எப்படின்னு தெரிலயே... ஏன்னா எங்க ஊர்ல போத்தீஸ் இல்ல...\nநிம்மதியாக வாழ முயற்சி செய்...\nஉன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.\nதீபாவளிக்கு இந்த முறை சாரீஸ் எடுக்க வேண்டாம்னு முடிவு செய்துருக்கேன். என்ன மாதிரியான சுடிதார்ஸ் எடுக்கறதுனு தான் ஒரே குழப்பமா இருக்கு.\nநான் இன்னும் அந்த விளம்பரம் பார்க்கல சரண். இப்போ சமீபத்தில் சென்னை சில்க்ஸ் விளம்பரம் ஒன்னு பேப்பர்ல வந்து இருந்துச்சு அதுல 3 நீள வானம் கலர்ல சுடிதார் வந்து இருந்துச்சு ரொம்பவும் நல்லா இருந்துச்சு.\nநேக்கு 8 வயசு இருக்கும் தீபாவளி அன்னிக்கு என் அண்ணா லஷ்மி வெடியை வாசல்ல வெச்சான்\nரெண்டு பேருக்கும் ஒரே வாக்கு வாதம்\nஒடனே நேக்கு ஒரே சந்தோஷம் தாங்கல்லை\nவெடி வெடிக்கல்லையேனு எங்கண்ணாவை சீண்டினேன்\nஅவன் என்ன பண்ணினான் தெரியுமோ\nமாமி (எ) மோகனா ரவி...\nயாழினி, நீங்க சுடிதாரா... Good...Good... நான் அவ்ளோவா சேலை உடுத்த மாட்டேன், இருந்தாலும் போன வாரம் \"அவள் விகடன்\"-ல PSR சில்க்ஸ் விளம்பரத்துல ஒரு பொண்ணு உடுத்தி இருந்த புடவைய பார்த்துட்டு அதே மாறி வாங்கனும்னு அத்தான் கிட்ட சொல்லிகிட்டே இருந்தேன்... பார்ப்போம்... கடைக்குள்ள போனா தான் நம்ம மனசு எப்படி எல்லாம் மாறும்நு தெரியும்... :)\nநிம்மதியாக வாழ முயற்சி செய்...\nஉன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.\nஐ தீபாவளி எனக்கு ரெம்ப பிடிக்கும், நானும் என்னோட அண்ணனும் வெடிக்கு நல்லா சண்ட போடுவோம்,\nமாமி கதைல ��ான் பாதியிலேயே கட் பண்றீங்கன்னா இதுலேயுமா உங்க அண்ணன் என்ன பண்ணினாங்கன்னு சொல்லுங்கோ\n’’நோக்கு தில் இருந்தா வெடியை கைல எடு பக்கலாம்’’னு சொன்னான்\n என் கைல இருந்த வெடி வெடிச்சுடுத்து\n அது புஸ்வாணமா போனதாலை நான் கை அடியோட தப்பிச்சேன்\nநன்னா வெடிச்சுருந்தா அறுசுவை தப்பிச்சுருக்கும்\nமாமி (எ) மோகனா ரவி...\nஎன்ன மாமி இப்படி சொல்லிட்டீங்க நீங்க தான் அறுசுவையின் ராணியாச்சே\nமாமி உங்களுக்கு g talk ல invite பண்ணி இருக்கேன் அச்செப்ட் பண்ணிடுங்க\nப்ளீஸ் யோசனை சொல்லுங்கள் தோழீஸ்.\nநான் தற்காலிகமாக விடை பெறுகிறேன் -சௌமியன்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5830", "date_download": "2021-02-26T13:17:48Z", "digest": "sha1:6RTRNLN7D727PILFRB2JMNVPEZ5OQESG", "length": 4665, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கிவருகின்றது. | Thinappuyalnews", "raw_content": "\nபொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கிவருகின்றது.\nஇலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nசிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.\nமேலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது.\nஇந்நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்து ஒன்பது முஸ்லிம் அமைப்புகள், நான்கு தமிழ் அமைப்புகள் மற்றும் ஒரு சிங்கள அமைப்பைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஎனினும் பொதுபல சேனாவிற்குப் பதில் வேறொரு சிங்கள அமைப்பைத் தடை செய்வது குறித்தே அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தி வருவதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பான அறிவித்தல் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வெளியாகவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7612", "date_download": "2021-02-26T13:12:28Z", "digest": "sha1:UFGAHH6LUE52XSHBEWFYIQH453LEIJUA", "length": 5680, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். | Thinappuyalnews", "raw_content": "\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்: ஜனாதிபதி\nதாமும், தமது அரசாங்கமும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்துரைத்த போர்த்துக்கல் பிரதமர், தமது நாடு இலங்கையுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது பொருளாதாரத்தை மட்டும் இலக்காக கொள்ளாது, அரசியல் மற்றும் கலாசாரம் என்ற அடிப்படையிலும் அமைவதையே தாம் விரும்புவதாக போர்த்துக்கல் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு தமது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போர்த்துக்கல் பிரதமரிடம், இலங்கையில் நிலவிய பயங்கரவாத நிலை மற்றும் வடக்கு கிழக்கின் அன்றைய நிலை என்பவை தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nவெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது தமது சந்தோசத்தை அளிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மகிந்த, இதன்போதே இலங்கையின் உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/13/engineering-devalued-degree-and-collapse-of-higher-education-organization/", "date_download": "2021-02-26T12:29:29Z", "digest": "sha1:O6Y67KX45GNPVP52FVYOA2QBBRWDJBGC", "length": 34293, "nlines": 220, "source_domain": "www.vinavu.com", "title": "பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நித�� தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதர��ாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பொறியியல் கல்வியின் சீரழிவும் \nபொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 85% பேர் திறமையற்றவர்கள் என FICCI, CII, NASSCOM போன்ற தரகு முதலாளிகள் பேசி வருகின்றனர். உண்மையில் பொறியியல் கல்வி தரமற்று போக காரணம் என்ன\nகடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகம் தன் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பெறாத (non autonomous) பொறியியல் கல்லூரிகளுக்கான டிசம்பர் 2017 பருவத்தில் நடந்த தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது. அதில் டிசம்பர் 2017 பருவத்தில் தேர்வேழுதிய 5.25 லட்சம் மாணவர்களில் 2.25 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏறத்தாழ 57% மாணவர்கள் தேர்ச்சியடைவில்லை.\nடிசம்பர் 2017 பருவ தேர்வில் பங்கு பெற்ற 497 பொறியியல் கல்லூரிகளில் (non autonomous colleges) 115 கல்லூரிகள் மட்டுமே 50% -க்கு மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மீதமுள்ள 382 கல்லூரிகளில் 50% -க்கும் குறைவான தேர்��்சியே பெற்றுள்ளது. இதில் 60 கல்லூரிகள் 10% தேர்ச்சியும் 83 கல்லூரிகள் 10-20% தேர்ச்சியையும் மட்டுமே பெற்றுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலையே தொடர்கிறது.\nதகுதியற்ற போராசிரியர்கள், மிகவும் குறைந்த ஊதியம், குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள் இல்லாமை போன்றவைகள் தான் இந்த மோசமான தேர்ச்சி விகிதத்திற்கு முக்கிய காரணமென கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மோடி அரசோ பொறியியல் கல்வியின் தரத்தை இன்னும் மோசமாக்குவதற்கு மாணவர்-ஆசிரியர் விகிதத்தை (1:15-ல் இருந்து 1:20 என) அதிகரித்துள்ளது.\nஅகில இந்திய தொழில்நுட்ப கழகம் (All India council for technical education – AICTE) சில மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரிகளுக்கான ஆசிரியர்-மாணவர் விகிதத்தை அதிகரித்தற்கான அறிவிப்பை வெளியிட்டது.\nஇதன் படி தனியார் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வழங்கும் B.E/B.Tech/B.Arch/MBA/MCA மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 1:15 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 எனவும் டிப்ளமோ படிப்புகளுக்கு 1:20 என இருந்ததை 1:25 எனவும் உயர்த்தியுள்ளது. இந்த புதிய விகிதம் வரும் கல்வியாண்டிலிருந்து (2018-19) அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.\nஇந்நடவடிக்கைகளின் காரணமாக பல ஆயிரக்கனக்கான ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்புள்ளது. மொத்தமுள்ள 6,60,380 பேராசிரியர்களில் 1,78,809 பேராசிரியர்கள் பணியிலிருந்து வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 16,500 பேராசிரியர்கள் வேலையிழப்பார்கள்.\nமோடி அரசின் இப்புதிய விதியை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் மற்றும் தெலுங்கானா மாநில தனியார் கல்லூரி ஆசிரியர்கள் இணைந்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் தனியார் கல்லூரி நிர்வாகமோ இப்புதிய விதியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதுவரை 765 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை PSG Tech கல்லூரியிலிருந்து 90 பேராசிரியர்களும் சென்னையிலுள்ள ஜெருசலம் கல்லூரியிலிருந்து 50 பேராசிரியர்களும் அடங்குவர்.\nபேராசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதினால் உயர் கல்வியின் தரம் மேலும் மோசமாகும் எனத்தெரிந்தே தான் அரசு இப்புதிய விதிய��� அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்திய தரகு முதலாளிகள் உயர்கல்வியின் தரத்தை குறித்து நீலிக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.\nஉயர் கல்வியின் தரம் குறைந்து விட்டது; மாணவர்களுக்கு பொறியியலின் அடிப்படை கூட தெரிவதில்லை; திறன் இடைவெளி (skill gap) அதிகமாக உள்ளது; மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான படிப்புகள் சொல்லிதரவேண்டும் என FICCI, CII, NASSCOM போன்ற தரகு முதலாளிகளின் கூட்டமைப்புகளும் UGC அல்லது AICTE போன்ற உயர்கல்வி ஆணையங்களும் பேசி வருகின்றனர். ஆனால் இவர்கள் தான் கல்வியின் தரத்தை மேலும் நாசமடையச் செய்யும் மேற்சொன்ன விதிமுறைகளை கொண்டுவந்தவர்கள்.\nபேராசிரியர்களை குறைப்பதன் மூலம் தனியார் கல்லூரிகள் அதிகம் கொள்ளையடிக்க முடியும். பொதுவாக தனியார் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக பொய்யான தகவல்களையே அரசிடம் சமர்பிக்கின்றனர். குறிப்பாக பேராசியர்களின் எண்ணிக்கை அவர்களின் கல்விதகுதி மற்றும் ஊதிய விவரங்கள் பற்றிய பொய்யான தகவல்களையே பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (University grant commission-UGC) சமர்பித்து அங்கீகாரம் பெறுகின்றனர்.\nஇது அரசாங்கத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. 80,000 போலி பேராசிரியர்களை கல்லூரிகள் கணக்கு காட்டியிருப்பதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் 1:20 என்ற விகிதம் கல்லூரி நிர்வாகத்திற்கு இன்னும் சாதகமாக அமையும். தனியார் சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றே மோடி அரசு மேற்சொன்ன முடிவை எடுத்துள்ளது.\n16.11.2017 அன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப பயிலகங்களின் கூட்டமைப்பின் கூட்டம்\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப பயிலகங்களின் கூட்டமைப்பு (All India federation for self financing technical institutions) என்ற அமைப்பை தனியார் கல்லூரி முதலாளிகள் உருவாக்கினர். இக்கூட்டமைப்பு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சில கோரிக்கைகளை வைத்தது. அதில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:25 ஆக உயர்த்த வேண்டும். குறைந்த பட்சமாக 1:20 ஆக மாற்றவேண்டும் என்று கோரியிருந்தது.\nஇதையே, 2015 -ல் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவை (All India council for technical education) சீரமைப்பு செய்வதற்காக மோடியால் அமைக்கப்பட்டிருந்த காவ் கமிட்டியும் (Kaw committee) பரிந்துரையாக மத்திய அரசுக்கு கூறியிருத��ு. கல்வியின் தரம் மோசாமாவதை பற்றியும் லட்சக்கனக்கான பேர் வேலையிழப்பதை பற்றியும் கவலையில்லாமல் கல்வி கொள்ளையர்கள் லாபமடைவதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது வெளிப்படை.\nசந்தையில் போதிய வேலைவாய்பின்மையால் பொறியியல் படிப்பின் மீதான மோகம் வெகுவாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கனக்கான கல்லூரிகளை மூட UGC அனுமதி அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 4.26 லட்சம் பொறியியல் இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் 1.67 லட்சம் பொறியியல் இடங்கள் நீக்கப்பட்டுள்ளன.\nபொறியியல் கல்வியின் தரம், பாடத் திட்டம், போராசிரியர்களின் கல்வி தகுதி, ஆய்வக கட்டமைப்பு, அங்கீகாரம் வழங்குவது என ஒட்டு மொத்த பொறியியல் கல்வியையுமே UGC மற்றும் AICTE போன்ற ஆணையங்களே கட்டுப்படுத்துகின்றன. தமிழ்நாட்டிலுள்ள 550 பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது.\nபல பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் வளாக நேர்முகத்தேர்வில் (campus interview) வேலைவாய்ப்பு என்று கூறியும் கட்டமைப்பு வசதிகளே இல்லாத இப்பொறியியல் கல்லூரிகள் லட்சக்கனக்கான ரூபாயை கல்வி கட்டணமாக மாணவர்களிடமிருந்து கொள்ளையடிக்கின்றனர்.\nஇக்கொள்ளை UGC, AICTE அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. மறுபுறமோ பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 85% பேர் திறமையற்றவர்கள் என முத்திரை குத்துகிறது தரகு முதலாளி வர்க்கம்.\nதொடர்ந்து நான்கு வருடங்களாக பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் 50% -க்கு குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றிருப்பதற்கு யார் காரணம் மாணவர்களா அல்லது லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட கல்லூரி நிர்வாகமா பொறியியல் கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் திறன் (skill) குறைந்தற்கு யார் காரணம் பொறியியல் கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் திறன் (skill) குறைந்தற்கு யார் காரணம் வேலைகிடைக்கும் என்ற கனவோடு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தும் மாணவர்களா அல்லது கல்வியை வியாபாரமாக்க கங்கனம் கட்டி அலையும் UGC, AICTE, அண்ணா பல்கலைக்கழகமா\nஅதிக வரதட்சனை வாங்கி திருமணம் செய்த ஒருவன், தன்னுடைய உடல்குறையினால் குழந்தை பெற முடியாதை மறைத்து மனைவிக்கு மலடி பட்டம் கட்டி அப்பாவி பெண்ணை குற்றவாளியாகுவதைப் போல, “���ரமான கல்வியை வழங்குகிறேன்” என கூறி பல நூறு கோடிகளை கொள்ளையடித்த கல்வி நிறுவனங்கள், அக்கொள்ளைக்கு துணையான UGC, AICTE, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளடக்கிய இந்த அரசு கட்டமைப்பு தங்களுடைய தோல்விகளை மறைப்பதற்காக மாணவர்களை திறமையற்றவர்கள் என குற்றஞ்சுமத்துகிறது.\nஇந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசாங்கத்திற்கும் தரமான உயர்கல்வியை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. உயர்கல்வி சந்தையை முற்றிலும் கொள்ளையடிப்பதையே இவர்கள் லட்சியமாக கொண்டுள்ளனர். இவர்களை ஒழிக்காமல் தரமான உயர்கல்வியை நாம் பெற சாத்தியமே இல்லை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/197115-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T13:36:20Z", "digest": "sha1:6YAXQZRZEUHUOQEGQR3M5DTBI7EX3Z2M", "length": 8319, "nlines": 155, "source_domain": "yarl.com", "title": "இந்து என்ற சொல்லின் பொருள் என்ன? - சுப. வீரபாண்டியன் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்து என்ற சொல்லின் பொருள் என்ன\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஇந்து என்ற சொல்லின் பொருள் என்ன\nJuly 15, 2017 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது July 15, 2017\nபதியப்பட்டது July 15, 2017\nஇந்து என்ற சொல்லின் பொருள் என்ன\nதொடங்கப்பட்டது January 22, 2014\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 13 hours ago\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nதொடங்கப்பட்டது சனி at 17:17\nப��லிகை - உதடு. பாலி. பாகை. கை.\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nஇது ஆசிய மக்களின் ஒரு வித குரோத மனநிலை என நினைக்கின்றேன் அதிலும் சிங்கப்பூர் மலேசியாவில் அதிகம் அங்கே அநேகமான வீட்டு வேலைகாரர்களுக்கு முதலாளிகள் போடும் முதலாவது கண்டிசனே ஒப்பந்தம் முடியும்வரை ஊருக்கு போகமுடியாது குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் நாங்கள் சாப்பிட்ட முடிய இவ்வாறு ஒரு வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணிடம் என் மனைவி நீங்க சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டதும் அந்த பெண்ணின் கண்கணிலிருந்து பொல பொல வென்று கண்ணீராக கொட்ட வெளிக்கிட்டு விட்டது (அவரும் தனது குழந்தைக்காகத்தான் வேலைக்கு வந்திருப்பதாக முதலாளி சொன்னார்) விருந்தினராக போனதால் இதற்கு மேல் எதுவும் பேசமுடியவில்லை ஆனால் இப்ப நினைத்தாலும் அந்த கண்ணீர் என் கண்களை நனைக்கிறது இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வீட்டு பெண்களே அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்தாளுக்கு மாஸ்க் போடுறதெண்டால் என்ன மாதிரி....\nஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nசரிஈ....... இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥\nஇந்து என்ற சொல்லின் பொருள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/6421/", "date_download": "2021-02-26T12:03:00Z", "digest": "sha1:EHNGECTVDEX3JJWGC7REG2VJHMBI7UCP", "length": 5243, "nlines": 104, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு வாகனம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு வாகனம்\nதஞ்சையில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு\nசெய்வதற்கான திரை படம் வாகனம் விடப்பட்டுள்ளது. பேராவூரணி,அதிராம்பட்டினம்,நாளை பட்டுக்கோட்டையில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக குறிப்பிடத்தக்கது. நிலையத்தில் இன்று (26/11/17) இரவு அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. இத��ல் எம்ஜிஆர் நடித்த திரைப்பட காட்சிகள் திரை வாகனத்தில ஒளிபரப்பரப்பட்டனர். இதில் பொதுமக்கள் பழைய திரை படங்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10248/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-26T13:23:22Z", "digest": "sha1:UEW4LXQRVTLDTKWMOONBLAIVDLGYMOQD", "length": 6457, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "அதிபர் முழந்தாளிட வைத்த விவகாரம்: விசாரணைக் குழு நியமனம் - Tamilwin.LK Sri Lanka அதிபர் முழந்தாளிட வைத்த விவகாரம்: விசாரணைக் குழு நியமனம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅதிபர் முழந்தாளிட வைத்த விவகாரம்: விசாரணைக் குழு நியமனம்\nபதுளை மகளிர் தமிழ் பாடசாலையின் அதிபர் முழந்தாளிட வைக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஊவா மாகாண பிரதான செயலாளர் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண ஆளுநர் எம்.பீ.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடிய��ு\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_85.html", "date_download": "2021-02-26T12:11:50Z", "digest": "sha1:AIGYPXJYVCQ476E2VDH3VZKW4V7BZGWV", "length": 26973, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Articles » கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது. அந்தக் கட்டங்களில் நின்றுதான் கடந்த காலக் கலவரங்கள், இன ஒடுக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அண்மைய கண்டிக் கலவரமும் அதன் வழி வருவதுதான். அது, ஆரம்பமோ முடிவோ அல்ல.\nநாட்டின் தேசியக் கொடியில் ‘வாளேந்திய சிங்கத்தை’ பௌத்த சிங்கள பேரினவாத்தின் அடையாளமாவும், ‘ஸ்ரீலங்கா’ எனும் நாமத்தை ஆக்கிரமிப்பின் அடுத்த கட்டமாகவும் தென்னிலங்கை முன்னிறுத்தி வந்திருக்கின்றது. நாட்டில் பௌத்த சிங்களவர்களைவிட எண்ணிக்கையில் குறைந்த தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரமல்ல, சிங்களக் கிறிஸ்தவர்களும் கூட காலத்துக்குக் காலம் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.\nதன்னுடைய இருப்பு சார்ந்து பௌத்த சிங்களப் பேரினவாதம் கொண்டிருக்கின்ற அச்சம் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியது. அது, அந்தக் காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புக்கள், ஆட்சிமாற்றங்கள் சார்ந்து எழுந்தவை. ஆனால், அதே அச்ச உணர்வினை, அடுத்த சமூகங்கள் தொடர்பில் தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்படுகின்ற முயற்சிகள்தான், நாட்டின் பெரும் அழிவுக்குக் காரண��ாகியிருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாதம் என்பது அடிப்படையில் தமது மக்களிடம் பயத்தை ஊட்டியூட்டி மக்களுக்கிடையிலான நல்லுறவையும், நம்பிக்கையும் சிதைக்கின்றன. அதன்மூலம், தன்னுடைய ஆளுகையை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் செயற்படுகின்றன.\nஇலங்கை வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்ற பெரும் அழிவுகளுக்குப் பின்னால் பௌத்த சிங்கள பேரினவாதம் அல்லது அதன் சிந்தாந்தம் இருந்திருக்கின்றது. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான அரசியல் அதிகாரக் கோரிக்கைகளை தீவிரவாதமாகவும், பிரிவினைவாதமாகவும் சித்தரித்ததும் அதுவே. தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டங்களை ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கி ஆயுதப் போராட்டமாக மாற்றியதும் பௌத்த சிங்கள பேரினவாதமும், அதனை தலையேற்றிருக்கும் ஆட்சியாளர்களுமாகும்.\nபௌத்த சிங்கள பேரினவாதம், சாதாரண சிங்கள மக்களை தனக்குக் கீழ் ஒருங்கிணைப்பதற்காக இன குரோதங்களை காலம் காலமாக வளர்த்து வந்திருக்கின்றன. நியாயமாக கோரிக்கைகளோடு போராடிய தமிழ் மக்களைக் காட்டி, பிரிவினைவாதிகள் என்கிற நிலையில், அரங்காடிய பௌத்த சிங்களப் பேரினவாதம், ஆயுத மோதல்களின் முடிவிற்குப் பின்னர், புதிய எதிரியொன்றை தேட வேண்டி வந்தது. அதுவே, முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களாக மாறியது. அதனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய காலத்தில் ஊக்குவித்தார். அளுத்கம கலவரங்கள் வரையில் பௌத்த இனவாதிகளை கோலொச்ச விட்டார். இன்றைக்கு ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவ்வாறான செயல்களை அரங்கேற்றுவதில், பௌத்த சிங்கள பேரினவாதிகள் முன்நிற்கிறார்கள். அவர்களின் கால்களுக்குள் கிடக்கின்ற மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் அவர்களின் திசைகளுக்கு பணிகிறார்கள்.\nஆயுதப் போராட்டங்களின் முடிவுக்குப் பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே மோதல்களைத் தோற்றுவித்து, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளவர்களை இன்னமும் சிறுபான்மையினராக மாற்ற முடியும் என்கிற நோக்கில் தென்னிலங்கையினால் பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அந்தத் திட்டங்களுக்குள் தமிழ்- முஸ்லிம் மக்கள் விழாத நிலையிலேயே, முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் திட்டத்தை தென்னிலங்கையின் பேரினவாதிகள் கையிலேடுத்தார்கள்.\nஇலங்கையின் உள்நாட்ட��- வெளிநாட்டு வர்த்தகம் என்பது குறிப்பிட்டளவு முஸ்லிம் மக்களின் கைகளில் இருக்கின்றது. அதனை, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு ஆக்கிரமிப்பின் வடிவமாகக் காட்டி, முஸ்லிம் மக்கள் மீதான விரோதத்தை விதைத்ததில் பௌத்த பீடங்களுக்கும், அதன் ஏவலாளிகளுக்கும் முக்கிய பொறுப்புண்டு. இது இன்று நேற்று ஆரம்பித்த நிலை அல்ல. ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த விடயத்தை பெரியளவில் தூக்கிச் சுமந்து சென்று பேரினவாதம் தன்னுடைய வேலையைக் காட்டியிருக்கின்றது.\nதனிப்பட்ட நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையை இனவாதமாக மாற்றி, முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்களை தேடித் தேடி அழித்தமை என்பது வக்கிரத்தின் உச்சம். அதுவே, வாளேந்திய சிங்கம் என்பது நாட்டின் காவலுக்கானது அல்ல. நாட்டிலுள்ள மக்களையே வேட்டையாடுவதற்கானது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வாளில் இப்போது வடிவது தமிழ்- முஸ்லிம் மக்களின் இரத்தம். அது, சிங்கள மக்களை நோக்கியும் திரும்புவதற்கு நெடுங்காலம் எடுக்காது. ஏனெனில், பௌத்த பேரினவாதம் என்பது உண்மையில், பேரச்சத்தின் இருப்பிடம். அது, தன்னை ஆக்கிரமிப்பின் அடையாளமாக தக்க வைப்பதற்காக எதையும் செய்யும்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்���லாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்���ானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news22times.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-02-26T13:29:55Z", "digest": "sha1:2QY3XWJDZRFCVK5GD5WUYIIZJS2EIZV4", "length": 12600, "nlines": 81, "source_domain": "news22times.com", "title": "எம்ஜிஆர் உருவத்தில் இதுதான் எனது கடைசி நாள்.. நடிகர் அரவிந்த்சாமி உருக்கம்! - NEWS22 TIMES", "raw_content": "\nஎம்ஜிஆர் உருவத்தில் இதுதான் எனது கடைசி நாள்.. நடிகர் அரவிந்த்சாமி உருக்கம்\nDecember 18, 2020 adminLeave a Comment on எம்ஜிஆர் உருவத்தில் இதுதான் எனது கடைசி நாள்.. நடிகர் அரவிந்த்சாமி உருக்கம்\nசென்னை : பெண்களின் கனவு நாயகனாக பல ஆண்டுகளாக இருந்து வரும் நடிகர் அரவிந்த்சாமி ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் இப்பொழுது வில்லன் கதாபாத்திரங்களுக்காகவே செய்து வைத்தது போல தொடர்ந்து நெகடிவ் ரோல்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள அரவிந்த்சாமி தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்ததை அடுத்து இப்பொழுது ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.\nபல்வேறு கட்டங்களாக மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது முடிவுக்கு வந்த நிலையில் கடைசி நாள் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்க இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமாக பேசியிருக்கும் அரவிந்த்சாமியின் பதிவு இப்பொழுது வைரலாகி வருகிறது. நடிகர் அரவிந்த்சாமி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில், இவருக்கு ஆண்களைவிட பெண் ரசிகைகள் தான் ஏராளம்.\nரஜினிகாந்தின் தளபதி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வர இந்தி பட வாய்ப்புகளும் வீட்டுக் கதவைத் தட்ட ஒரேடியாக பாலிவுட்டுக்கு சென்றவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்தார்.\nஅதுவரை தெலுங்கு திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து ஹிட்டுகளை கொடுத்து வந்த இயக்குனர் மோகன் ராஜா, தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில் இதில் ஹீரோவை விட வில்லனுக்கு மாஸான கதாபாத்திரமாக அமைந்தது. சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு நச்சுன்னு அமைந்தது, மேலும் அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது.\nஇதன் பிறகு மீண்டும் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அரவிந்த்சாமி மணி ரத்னம் இயக்கத்தில் உருவான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் ஹீரோ கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருக்க இந்தத் திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இவ்வாறு அரவிந்த்சாமியின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமாக இருந்துவரும் நிலையில் இப்பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி திரைப்படத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.\nபுரட்சி தலைவி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் தலைவி திரைப்படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திலும் அரவிந்த்சாமி எம்ஜிஆரின் கதாபாத்திரத்திலும் நடித்த வருகின்றனர். தலைவி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு கட்டங்களாக மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.\nபல நாட்களாக எம்ஜிஆர் தோற்றத்தில் நடித்து வந்த அரவிந்த்சாமி தனது கடைசி நாள் படப்பிடிப்பின்போது மேக்கப் அறையில் உட்கார்ந்து கொண்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டு, இதுதான் நான் எம்ஜிஆர் உருவத்தில் நடிக்கும் கடைசி நாள், இத்தனை நாட்கள் புரட்சித் தலைவரைப் போல எனக்கு ஒப்பனை செய்து கொடுத்த ரஷீத்துக்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் இப்பொழுது இணைய தளத்தில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.\nபிரபல பெண் இயக்குநரை பாராட்டி தள்ளிய நடிகர் சூர்யா.. எதுக்காக தெரியுமா\nதங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் குறையும் \n9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் பிரபல நடிகை…\nநடுக்கடலில் யில் ஹாயாக ஊஞ்சலாடும் நடிகை ரைசா வில்சன்\nஇதுபோன்ற வீட்டை மாற்றுவது ஒருபோதும் காணப்படவில்லை .. 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு நகர்கிறது. வைரல் வீடியோ February 26, 2021\nபடத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர் என்னை அழைத்தார் .. தூக்க மாத்திரைகள் தண்ணீரில் கலந்து .. சிறந்த நடிகை கருத்துரைகள் February 26, 2021\nமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கு 5 குறிப்புகள் February 26, 2021\nபெண்களுக்கு ஒரு நல்ல செய்தி .. குறைக்கப்பட்ட தங்க விலை \nஅம்மா எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துகொண்டு ஜான்வி உணர்ச்சிவசப்பட்டார் \nஅஜித்தின் ரீல் மகளின் படுகவர்ச்சியான டான்ஸ் வீடியோ லீக்… ரசிகர்கள் ஷாக்\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந��த பரத் மற்றும் சந்தியா .. வைரலாகும் புகைப்படம்\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன்.. வலுக்கும் கண்டனங்கள்\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்கா ஷர்மா மட்டும் இல்ல நாங்களும் சிரிச்சோம்…பிரபல ஸ்டைலிஸ்ட் கலகல\nபடுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை.. தவம் கிடக்கும் இளசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/07/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T12:39:58Z", "digest": "sha1:REJVQ7LFXLPNZL27UOBYOC5LTKTT4LEX", "length": 23690, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "அன்லாக்கர் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபலமுறை நாம் ஏதேனும் பைல்களை அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–\nஇன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.\nபைலைப் பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம் அல்லது இன்னொரு யூசர் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க் முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.\nசோர்ஸ் அல்லது டெஸ்டினேஷன் பைல் ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.\nஇதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார் இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.\nஇந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்த�� பின் இன்ஸ்டால் செய்திடலாம்.\nஇன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.\nகிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.\nஅதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.\nஉடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைக��்..\nதிமு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\nஅன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் \n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T13:55:23Z", "digest": "sha1:OKHWUJD4WG7OGDH23J462ZJY4AX6ZGSR", "length": 8860, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாராயணன்பேட்டை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாராயணன்பேட்டை மாவட்டம் (Narayanpet district) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 32-வது மாவட்டம் ஆகும். மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 17 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் நாராயணன்பேட்டை நகரம் ஆகும். இம்மாவட்டம் நாராயணன்பேட்டை எனும் ஒரு வருவாய் கோட்டமும், 11 மண்டல்களும் கொண்டது.[2]\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/kvk-ariyalur-recruitment-2021-apply-online-for-subject-matter-specialist-agromet-observer-posts-006955.html", "date_download": "2021-02-26T13:07:12Z", "digest": "sha1:BRDTDFSHT3UW66YK7WAFETEIY3WMJO4W", "length": 13975, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "கரூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? க்ரிஷி வியான் கேந்திராவில் பணியாற்றலாம் வாங்க! | KVK Ariyalur Recruitment 2021 - Apply Online For Subject Matter Specialist & Agromet Observer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» கரூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா க்ரிஷி வியான் கேந்திராவில் பணியாற்றலாம் வாங்க\nகரூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா க்ரிஷி வியான் கேந்திராவில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய அரசின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Subject Matter Specialist மற்றும் Agromet Observer என பல்வேறு துறைகளில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளதால் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகரூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா க்ரிஷி வியான் கேந்திராவில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : க்ரிஷி வியான் கேந்திரா\nவயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nSubject Matter Specialist - Animal Science மற்றும் Agrometeorology ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nAgromet Observer - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.kvk.creed.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 15.02.2021\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kvk.creed.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\nரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\n மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வு முகமையில் பணியாற்ற ஆசையா\n தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கன்னியாகுமரியில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n13 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n14 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n15 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nNews என்னை எதிர்த்து போட்டியிட தயாரா அன்றே சவால் விட்ட குஷ்பு...சந்திக்க தயாரான உதயநிதி ஸ்டாலின்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.20 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மருத்துவத் துறையில் 292 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/190522?ref=home-imp-flag", "date_download": "2021-02-26T12:38:14Z", "digest": "sha1:6GAN37NRL7TIRCLA2N2XV2YSJ2DHTXL3", "length": 6733, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல சீரியல் நடிகரை திடீரென அடித்த சஞ்சீவ்- ஏன் இந்த சண்டை? வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nதுளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா.. புகைப்படத்தை பாருங்க\nகோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த குரங்கு.. அருமையாக பீன்ஸ் கட் செய்யும் க்யூட் காணொளி\nசீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணனா இவர்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகன்... திடீரென உயிரிழந்த துயரம்\nமீண்டும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகா சூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான புகைப்படம்\nஅர்ச்சனா வீட்டில் விசேஷம்: குத்தாட்டம் போட்ட நிஷா\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் நிஜ கணவரை பார்த்துள்ளீர்களா- இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்\nஅட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது- அவருடன் கணவருடன் எடுத்த இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கணவரை பார்த்துளீர்களா அவர்களின் திருமண புகைப்படம் இதோ..\n ஷகிலா முதல் புகழ் வரை- அவர்களின் சம்பளம் என்ன தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபிரபல சீரியல் நடிகரை திடீரென அடித்த சஞ்சீவ்- ஏன் இந்த சண்டை\nவிஜய் தொலைக்காட்சியில் புதியதாக சில சீரியல்கள் தொடங்கப்பட்டது.\nஅதில் ஒன்று தான் ராஜா ராணி 2, இந்த சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.\nகடந்த சில வாரங்களாக சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என யோசிக்கும் அளவிற்கு கதை உள்ளது.\nஇந்த நிலையில் இப்பட படப்பிடிப்பில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சித்து சீரியலில் நடிக்கும் போது சஞ்சீவ் அங்கு சென்று கலாட்டா செய்துள்ளார். அப்போது சித்துவை அடிப்பது போல் இருவரும் விளையாடியுள்ளனர்.\nஇதோ அந்த காமெடியான வீடியோ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/637330-.html", "date_download": "2021-02-26T13:10:14Z", "digest": "sha1:6WQRWBNESBDDSHFCVQ2NYRAI3CJULGAC", "length": 13099, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டம் | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nகோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டம்\nகோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உருளைகுடி, சத்திரப்பட்டி, செமபு��ூர்,குலசேகரபுரம், பாண்டவர்மங்கலம், டி.சண்முகபுரம், முடுக்குமீண்டான்பட்டி கிராமங்களில் ரூ.74 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல், ரூ.5 லட்சம் மதிப்பில் ஈராச்சி காளியம்மன் கோவில் தெருவில் சிறிய பாலம், 2 மீட்டர் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.5 லட்சம், ரூ.1.60 லட்சத்தில் வில்லிசேரி கிராமத்தில் குடிநீர் குழாய் அமைத்தல், கடலையூர், ஈராச்சி,கீழஈரால், வில்லிசேரி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு ஒழிப்பு பணி தற்காலிக மஸ்தூர் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் ரூ.3.96 லட்சம் அனுமதிப்பது உள்ளிட்ட ரூ.97.43 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டது.\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nதாம்பரம் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு; கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: எத்தனை கட்டங்கள்- தேதி குறித்த முழு விவரம்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்.6-ல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல்\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\nசமூக வலைதளங்களுக்கான விதிமுறைகள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியீடு\nநீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு\n2 நாளில் முடிவடைந்தது பகலிரவு டெஸ்ட் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில்...\nமார்ச் 1 வரை வறண்ட வானிலை நிலவும்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்.6-ல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல்\nமக்கள் தொகையில் பாதி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுவிட்டது: இஸ்ரேல்\nபுதுவையில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை\nஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல���: தலைமைத் தேர்தல்...\nவிமான நிலையம் விரிவாக்கம்: மக்கள் கருத்து கேட்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7645", "date_download": "2021-02-26T12:29:01Z", "digest": "sha1:AAGB7RGZFQPTXLBJMOWUZQLZ2LD4ZBYL", "length": 7230, "nlines": 62, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்!!.. (படங்கள் இணைப்பு ) – | News Vanni", "raw_content": "\nவவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.. (படங்கள் இணைப்பு )\nவவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.. (படங்கள் இணைப்பு )\nவவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்றைய தினம் (11/03/2017) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇன்று புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இவ் பொதுகூட்டத்திற்கு வவுனியா பிரதேச செயலாளர் திரு. உதயராஜா, நிர்வாக உத்தியோகத்தர்,பிரதேச கலாசார உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திரு.அபேயசிங்க, திரு.சுகானி,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான ரதித்திரா, திரு.சசிக்குமார், மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் திரு.கிரிதரன், மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசிகள்\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவ��னியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/17538/", "date_download": "2021-02-26T13:06:00Z", "digest": "sha1:LR7CJ6ET5OSMHBWQYQJOVFDXY6I6353F", "length": 5658, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "பெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA\nதஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் அருகில் கீழதோட்டம் பகுதியில் நேற்று இரவு பேய்ந்த கண மழையில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.இதனை தகவல் அறிந்த உடனே இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு CV சேகர் BA.BL.MLA அவர்கள் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர்.\nதேசம் அடைந்த வீடுகளுக்கு MLA திரு CV சேகர் அவர்கள் இடமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூபாய் 2000 ஆயிரம் வழங்கினர்.\nமேலும் MLA அவர்கள் அதிகாரிகளுக்கு உடனடியாக அந்த இடத்தை சாரி செய்யும்படி உத்தரவிட்டார். உடன் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் P. சுப்பிரமணியன் அவர்களும் ஊராட்சி கழக செயலாளர்கள் மோகன்தாஸ், முருகேசன்,ரவி, இராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு ��ொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Mahindra-Logistics-launches-HOPE", "date_download": "2021-02-26T13:16:24Z", "digest": "sha1:I7JKSHYIOQBJVRUIF5VKFJ2REZUEBFXE", "length": 9923, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Mahindra Logistics launches HOPE - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஅமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது...\nவடகொரியா- அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம்\nவடகொரியா- அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம், வாஷிங்டன்: ஐ.நா மற்றும் அமெரிக்காவின்...\nகொரோனா ஊரடங்கு: இந்தியாவின் பரபரப்பான சாலைகள் வெறிச்சோடி...\nதலைநகர் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநகரங்கள்,...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் பிற்பகல் 2:00 மணிக்கு “டிக் டிக் செய்திகள்”...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8-2/", "date_download": "2021-02-26T12:29:19Z", "digest": "sha1:LVWIQ7GYTG7GS7H3YONAIBIJKMR2URNL", "length": 5770, "nlines": 83, "source_domain": "periyar.tv", "title": "அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – கவிஞர் கலி. பூங்குன்றன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – கவிஞர் கலி. பூங்குன்றன்\nCategory கவிஞர் கலி.பூங்குன்றன் உரை நிகழ்வுகள்\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nதிராவிடர் திருநாள் (தமிழ் புத்தாண்டு ‍- பொங்கல் விழா)\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nரோகித் வேமுலா தற்கொலை – தி.க.ஆர்ப்பாட்டம் (கலி.பூங்குன்றன்)\nகருத்தியலும் பி.ஜே.பி-யின் மதவெறி அரசியலும் (பகுதி-2) – வே.மதிமாறன்\nஜாதி-தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழக மாநில மாநாடு\nரோகித் வெமுலா புதியவர் அல்ல – கவின்மலர்\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-1) – முகம் மாமணி\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-2) – முகம் மாமணி\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – அருள்மொழி\nஎல்லோருக்கும் உரியார் அவர்தான் பெரியார் – முனைவர் த.ஜெயக்குமார் உதவிப் பேராசிரியர்\nஎன்ன செய்தது திராவிடர் இயக்கம்\n“இன்றைய அரசியலில் பெரியாரின் தேவை என்ன – திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு\nஇது அரசியல் அல்ல இனப்போராட்டம் – ஆசிரியர் கி.வீரமணி\nஎல்லோருக்கும் உரியார் அவர்தான் பெரியார் – முனைவர் த.ஜெயக்குமார் உதவிப் பேராசிரியர்\nஎன்ன செய்தது திராவிடர் இயக்கம்\n“இன்றைய அரசியலில் பெரியாரின் தேவை என்ன – திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு\nஇது அரசியல் அல்ல இனப்போராட்டம் – ஆசிரியர் கி.வீரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10907311", "date_download": "2021-02-26T12:40:58Z", "digest": "sha1:UYYIEQRG4R74HMAM4AKMEDY6JOZOTIMD", "length": 45490, "nlines": 157, "source_domain": "old.thinnai.com", "title": "மெளன கோபுரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nவெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாவகமாக மொட்டை சுவற்றில் வந்து உட்கார்ந்த கழுகு, தரையிலிருந்து பார்க்க சின்ன குருவிபோல இருந்தது. தன் கூட்டத்துடன் உட்கார்ந்ததில் ராஜாக்களின் கம்பீரம் தோற்றது. சார்வர் இதே மொட்டை சுவற்றை கடந��த ஒரு வருடமாக பார்த்து வருகிறார்.கழுகுகள் முன்னிருந்தது போல் இப்போதெல்லாம் வருவதில்லை. பலாஷிடம் கேட்டுப் பார்த்தார். ’நானும் கொஞ்ச காலமாய் பார்த்துவருகிறேன், குறைவாகத் தான் இருக்கின்றன’ . பலாஷ் சார்வரின் டாக்டர்.\n‘உங்களுக்கென்ன வயதாகவில்லையே’ – சம்பந்தமேயில்லாமல் ஜோக்கடித்தார்.\nடாக்டரைத் தொடர்ந்து தன் வீட்டருகே இருந்த டெய்லர், பாபுபாய், அவுனிகா, ஏன் தன் கடைசி பேரன் மோட்டுவிடம் கூட கேட்டுப்பார்த்தார். யாருக்குமே தெரியவில்லை. ஆனால், யாருக்கு என்ன அக்கறை. எல்லோரும் சின்ன வயதுக்காரர்கள். தன் வயதை ஒத்தவர்களிடம் சரியான பதில் கிடைக்கலாமென, மோட்டுவின் ஸ்கூல் அருகே இருந்த பூங்காவுக்குள் நுழைந்தார்.\nதன் பிறப்பின் அர்த்தமே இந்த கேள்வியில் இருப்பதாய் அவருக்கு எண்ணம். ஆனால் கேள்வியோ இறப்பை பற்றி இருக்கின்ற நகைமுரண் உரைக்காமலில்லை. ஆனாலும் தன் கேள்வியை விடாது,கிட்டத்தட்ட தன் வயதை இருக்கும் அந்த பூங்காவின் காவலாளியிடம் கேட்டார்.\n‘இப்போதெல்லாம் தீ கோவிலில் ஏன் கழுகு அவ்வளவாக இருப்பதில்லை. ஏதாவது கெமிக்கல் பிரச்சனையாக இருக்குமோ’- இயல்பாக இருக்க முயன்ற கேள்வி, அவரையும் மீறி பதட்டம் அவசரத்தை மேலும் கூட்டியது.\n‘அப்படியில்ல தாத்தா, புது ஏர்போர்ட் வருதுல்ல, கழுகு பறக்கிற உயரத்தில, பிளேன் ஓட்ட முடியலியாம். அதான் அதையெல்லாம் ஓட்டறாங்க..’ – தாத்தா எனக் கூப்பிட்ட பிறகு, கழுகுகளை தடுப்பது யார் எனக் கேட்கத் தோன்றவில்லை. ரொம்பவே பைத்தியக்காரத்தனமாக இருந்தது. தன் வயது குறித்து யாராவது ஏமாந்தாலும், தனக்கு ஏதேனும் லாபம் உள்ளதா. தான் ரிடயர்ட் ஆன இந்த பதினைந்து வருடங்களில் சாவுக்கு தயாரான நாட்கள், வாழ்ந்த நாட்களை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அரிப்பு அதிகமானாலும், அதை பங்கிட உறவுகளுக்கு நேரமில்லை. அவர்களுக்கு இருக்கும் அவகாசத்தில் தன் பிரச்சனையின் முதல் வரியைக் கூட சொல்ல முடியாது.\nசார்வர் கடந்த பதினைந்து வருமாகத்தான் மும்பாயின் இந்த புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்தார். எவ்வளவு தள்ளி வந்தாலும் கூட்டத்திற்கும், ஏழ்மையிலிருந்தும் ரொம்பத் தள்ளிப் போக முடியவில்லை. போரிவெல்லியைத் தாண்டிய ஒண்டுக்குடியிருப்பு, எல்லோரும் வேலைக்காக மேற்கு நோக்கி படையெடுக்க, இவருக்கு தெற்கிலேயே வேலை கிடைத்தது.இதனாலேயே இந்த பகுதியை தவிர்த்து வந்திருந்தாலும், காலை அகட்டிப் படுத்தால் அடுத்த குடியிருப்பில் தொடாத இருப்பிடம், குறைந்த வாடகை இங்கு தள்ளியது. தீகோவில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு. ரத்தன் டாடா புண்ணியம். எப்படியும் வாரத்திற்கு மூன்று முறையேனும் சென்றுவிடுவார். எப்படியும் கடைசியில் அங்குதான் செல்லவேண்டுமென்ற விருப்பம்; தன் அப்பா இறந்த பிறகு அங்குதான் விட்டு வந்திருந்தர்.\n‘சே, இதென்ன கடைசில போகவேண்டிய இடத்தின் சவுகரியத்தைப் பார்க்க ஒவ்வொரு தடவையும் போகவேண்டியதா இருக்கு’ – எப்போதும் அலுத்துக்கொள்ளும் விஷயம் தான். எப்படிப் போனால் என்ன என்று நினைப்பு பல இரவுகளில் வந்தாலும், தன் மதத்தின் நம்பிக்கையை புறக்கணிக்கும் எண்ணம் என்றுமே வந்ததில்லை.’மூன்று நாட்களில் காணாமலேயே போய்விடுவேன்; காற்றிலே கரைந்து விடுவேன். பூமி, நெருப்பு எதையும் அசுத்தம் செய்யாமல் போனார் அந்த பார்சின்னு எல்லோரும் சொல்ல வேண்டும்’ என அடிக்கடி மலங்க மலங்க விழிக்கும் தன் பேரன் மோட்டுவிடம் சொல்லிக்கொண்டிருப்பார். அவனுக்கு இன்னும் வயதானால் ஓடிவிடுவான்.\nஇரவுகளில் அடுத்த நாள் செல்லவேண்டிய மெளன கோபுரத்தைப் பற்றி யோசிப்பார். கழுகுகள் வட்டம் அடித்து, தங்கள் சிறகுகளைவிரித்து பறந்து வரும் காட்சி கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஏன் மரணத்தையும், அதன் பின் நடக்கும் நாடகத்தையும் இவ்வளவு யோசிக்க வேண்டும். தனக்கும் வேலையில்லாததால் இதைப் பற்றியெல்லாம் யோசனை செய்யவேண்டியதாய் இருக்கிறது என்றும் தோன்றும். வயதானாலே நிம்மதியை தேடுவதில் முக்கால்வாசி நாட்கள் போய்விடுகின்றன. மீதமுள்ள நேரத்தில் இருப்பவர்களிடம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதைவிட சாவைப் பற்றி யோசிக்கலாம் என்ற எண்ணம் சார்வருக்கு உண்டு. பார்சி பழக்கங்களின் நம்பிக்கையில், மீதமுள்ள இரவை மந்திரங்கள் ஜெபித்தபடி கரையும்.\nதன் அப்பாவை வழியனுப்பவே கடைசியாக அந்த மெளன கோபுரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. தேவையில்லாத சடங்குகள் வேண்டாமென்று தன் காலம் முழுக்க சொல்லிக்கொண்டிருந்தாலும், சார்வரின் அப்பா கடைசி நாட்களில் பார்சி முறைபடி கடைசி காரியங்கள் செய்வது மிகச் சுகாதாரணமானது என அவர் நண்பர்கள் வற்புறுத்தலால் இயைந்தார். உயிர் போனபின் கழ���குக்கு இரையானால் என்ன, நெருப்பு, மண் என்ற எல்லாமே ஒன்றுதானே. ஆனால், அவர் கடைசி வரை தன் பார்சி மதத்தின் மேல் நம்பிக்கை வைக்காதது சார்வருக்கு வருத்தமே. ’சும்மாவா 3000 வருடமா செய்யறாங்க’ என தன் சகோதரர்களிடம் கட்சி ஓட்டு சேகரித்தார். எது எப்படி நடந்தென்ன சார்வரின் அப்பா மெளன கோபுரத்திற்கு சென்று அமைதியானார்; மூன்று நாட்களில் கிடைத்த எலும்பை புதைத்த பின்னே சார்வருக்கு நிம்மதியானது.\nஅப்போதெல்லாம் கழுகுகள் நிறைய இருந்தன. அதனாலேயே எலும்புகள் கிடைக்குமா, அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கே இடமில்லை. தன் மகனிடம் இப்போதெல்லாம் அந்த கதையைச் சொல்லி அங்கலாய்க்கிறார் சார்வர். அவனோ காலம் மாறிவிட்டது, வெளிநாட்டில் பார்சிக்கள் புதைக்கப்படுகிறார்கள் என சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு என்ன தெரியும்; அவரவர் செய்தால் சுமூகமாக முடிந்தது என்ற எண்ணம் சார்வருக்கு அதிகமாகிக்கொண்டேயிருந்தது.\nநாளாக நாளாக வருவோம் போவோரிடமெல்லாம் இதைப்பற்றியே புலம்பத் தொடங்கினார். இதனாலேயே தன் மகன், மோட்டு உட்பட எல்லாருமே அவரை ஒதுக்கத் தொடங்கினர். அவரவர் தங்கள் வேலைகளில் மூழ்கியிருப்பதை , ஏதோ தனக்கெதிரான சதியென்றே அவர் எண்ணத் தொடங்கினார். நாட்கள் இமைப்பொழுதில் மாறிவருவதைப் பற்றிய பிரஞை அவருக்கு கொஞ்சம்கூடயில்லை.\nகாலையில் கிளம்பி கோயிலுக்குச் சென்று, அங்கிருக்கும் வசதியான இடத்திலிருந்து மெளன கோபுரத்தைப் பார்க்கத் தொடங்குவார். கழுகு வரும்போதெல்லாம் அவர் கண்கள் விரிந்து அடங்கும். மெளன கோபுரமும் யாருக்கும் தெரியாமல் விழிக்கும் கட்டிடம் தான். அதன் செங்குத்தான வடிவம், பல ஜன்னல்களை உடைய மாய உலகம். அந்த உலகத்தினுள் செல்ல உடைந்த படிகெட்டுகள் உண்டு. மொட்டையாக இருக்கும் அந்த கல்கோபுரத்தில், அதற்குமேல் ஒன்றுமே தெரியாது. அங்கு செல்லும் உடல்களைப் போல் அந்த கட்டிடமும் உறைய வைத்தது போல இருக்கும். ஆனால், சார்வருக்கோ அவருடன் பேசும் ஒரே கட்டிடமாக அந்த கோபுரம் தெரியும். அங்கு வரும் கழுகுகளாய் அந்த உடல்கள் உருமாறுகின்றன என அவர் நினைத்துக்கொள்வார். தானும் கழுகாய் மாறி அவைகளின் உலகில் சஞ்சாரிக்க போகும் நாட்கள் உண்டென அவருக்குத் தெரியும்.\nஆனால், உண்மையில் அங்கு வருபவை வயதால ச��ல கழுகுகளே.கோவிலில் இருப்போரிடம் கழுகுகளைப் பற்றிக் கேட்பார். அங்கு நடந்த கடைசி சேர்க்கை பற்றியும், வந்த உடலிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு எலும்புகள் சேகரிக்கப்பட்டன என்றும் தவறாமல் கேட்டு தன் கறுப்பு புத்தகத்தில் குறித்துக்கொள்வார். அந்த கோவிலில் இருப்பவர்களுக்கு இது வாடிக்கையாகப் போய்விட்டது.ரொம்பத் தொந்தரவான நாட்களில், சார்வரிடம் தவறாக ஏதாவது சொல்லி தங்கள் கேளிக்கைக்கு வழிவகுத்துக்கொண்டனர்.\nசார்வர் தன் பகுதியில் இருந்த பார்சி அமைப்பிடம் இதற்கான முறையீட்டை எடுத்துச் சென்றுள்ளார்.ஆனால், அரசின் உத்தரவுபடி மாறும் ஏர்போர்ட்டை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர். உயரப் பறக்கும் கழுகு விமானத்திற்கு கேடுவிளைப்பதாகவும், இதனால் மெளன கோபுரத்தையும் அதைச் சார்ந்துள்ள கோவிலையும் வேறு இடத்துக்கு மாற்றப்போவதாகவும் தெரிவித்தனர். ஒரு ஹிந்து,முஸ்லிம் புனித இடத்தை இப்படி செய்ய இயலுமா என்பது அந்த அமைப்பிலுள்ளவர்கள் அனைவரும் கேட்க விரும்பும் கேள்வி. பார்சி என்ற வகுப்பினரின் வளர்ச்சி, குஜராத்திகளின் வளர்ச்சியைப் போல மும்பாயின் சரித்திரம். இவற்றில் எதையுமே பிரிக்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. அந்த அமைப்பின் சார்பில் கோரிக்கையை ஆளும் கட்சி மந்திரியிடம் கொடுத்திருப்பதாக சார்வரிடம் சொல்லப்பட்டது.பொதுநலத்தில் சுயநலம், சுயநலத்தில் பொதுநலம் போன்ற குழப்பங்கள் இல்லாத மனிதர்கள்.\nஅரசுக்குத் தொந்தரவென்றால் மனிதனைக்கூட ஒதுக்கும் இயந்திர அமைப்பு. அது அதிகாரம், ஆதாயம், சுயநலம், விலை என்ற அமைப்புகளில் இயங்குகிறது – போன்ற பிரச்சார வாக்கியங்கள் சார்வருக்கு உவப்பானதாக இல்லை. இப்படியாக ஆரம்பிக்கும் பிரச்சனை, எப்படி எந்த நேரத்தில் முடியுமென்பது அவருக்குத் தெரியாமலில்லை. இப்படிப்பட்ட பிரச்சனைகளை சதா பார்த்துவரும் மும்பாயில், பல வருடங்களாக வாழ்ந்துவருபவர்தான். அதிகப்படியாக பறவை பாதுகாப்பு மையத்தில் அவர் முறையாக புகார் கொடுக்க முடியும் என்றும் சொன்னார்கள்.\nஅதையும் செய்து பார்க்கலாமென சார்வர் முடிவெடுத்துள்ளதாக நெருப்புக் கோவிலில் கூறினர். அதுவரை அந்த கழுகுகள் பாரம்பரியம் வேட்டையாடப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என சார்வர் நினைத்துக்கொண்டார்.\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nசாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு\nமிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்\nமறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை\nஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்\n” புறத்தில் பெருந்திணை “\nஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்\nகாட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….\nதேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா\nகடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு\nநல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nவேத வனம் – விருட்சம் 44\nPrevious:கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nNext: வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nசாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு\nமிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்\nமறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை\nஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்\n” புறத்தில் பெருந்திணை “\nஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்\nகாட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….\nதேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா\nகடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு\nநல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nவேத வனம் – விருட்சம் 44\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/11/blog-post_6.html", "date_download": "2021-02-26T12:02:56Z", "digest": "sha1:PYCCVOSPP3WQRWLGV4KP32AER22PIHHT", "length": 17965, "nlines": 228, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: புல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி! பி.வீரசிங்கம்", "raw_content": "\nபுல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி\nஇலங்கை ஒரு விவசாய நாடு. இங்கு நெல்வயல்களில் புல்லுப் பிடுங்குவது குறித்து அனைவருக்கும் தெரியும். நெல் வளருவதானால் அது அவசியம். ஆனால் இதே நாட்டில் சிலர் புல்லுக்குள் நெல் பிடுங்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் எதிரிகள் என நினைத்து சிலர் மீது எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் அப்படித்தான் பார்க்கின்றனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தன்மீது விசுவாசம் காட்டாத, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொகுதி அமைப்பாளர்கள் மீது மைத்திரி தொடர்ச்சியாகப் பதவி பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nமுன்னர் சிலரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளைப் பறித்தார். இப்பொழுது மேலும் இருவரின் அமைப்பாளர் பதவிகளைப் பறித்துள்ளார். அவர்களில் ஒருவர் கட்சியின் மத்துகம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம, மற்றையவர் நுவரெலிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே. இவர்களுடன் சேர்த்து இதுவரை ஏழு அமைப்பாளர்கள் மைத்திரியால் பதவி பறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மாத்தறை அமைப்பாளரும்\nநாடாளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெரும, மைத்திரி மீது வெறுப்புக் கொண்டு தனது அமைப்பாளர் பதவியை தானாகவே ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்தார்.\nமைத்திரியால் தொடர்ச்சியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைப்பாளர்கள் அனைவரும் கட்சிக்காக நீண்டகாலமாக உழைத்த, பலத்த வாக்குவங்கி உள்ளவர்களாவர். இதேநேரத்தில் மைத்திரியை அரசியல் தந்திரங்கள் மூலம் ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்கவுக்கு கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியை மைத்திரி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதையிட்டு சந்திரிக மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக சினம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅதற்குக் காரணம் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினதும் அவரது மனைவி சிறிமாவோ\nபண்டாரநாயக்கவின��ும் புதல்வியாகவும்ää இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த தனக்கு கட்சியில் உயரிய பதவி ஒன்றை வழங்காது சாதாரணமான தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்கியதையிட்டு சந்திரிக கடுப்பில்\nஇருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மைத்திரி ஜனாதிபதியாக வந்த ஆரம்ப காலங்களில் கட்சி விவகாரங்கள் குறித்தும், அரச விவகாரங்கள் குறித்தும் சந்திரிகவினது ஆலோசனைகளைக் கேட்டு வந்தார் எனவும்ää இப்பொழுது அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதால் அதனாலும் சந்திரிக மைத்திரி மீது விசனம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஎதுஎப்படியிருப்பினும்ää மைத்திரி, சந்திரிக இருவரும் சிறீ.ல.சு.கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள் என்பதே பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களினதும்ää நாட்டு மக்களினதும் கருத்தாக இருக்கின்றது. ஏனெனில் இருவரும் சதித்தனமான முறையில் கட்சிக்குத் தெரியாமல் கட்சியின் பிரதான விரோதியான ஐ.தே.கவுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதுடன்ää அடுத்து வந்த பொதுத் தேர்தலிலும் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு ஐ.தே.கவின் வெற்றிக்கு ஆதரவளித்து சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளனர்.\nகடந்த பொதுத் தேர்தலில் மக்கள் கட்சிக்கு வழங்கிய ஆணைக்கு மாறாக கட்சியின் ஒரு பகுதியினரை ஐ.தே.கவுடன் கூட்டரசாங்கத்திலும் இணைத்துள்ளனர். அதுமாத்திரமின்றி,இனிமேலும் அவ்வாறு செய்வதற்கே முயற்சிக்கின்றனர். இருவரினதும் இந்த நடவடிக்கைகளை கட்சியை அழிக்கும் துரோகச் செயலாகவே கட்சி உறுப்பினர்கள் பார்க்கின்றனர்.\nகட்சியினதும் நாட்டினதும் நலனை முதன்மைப்படுத்துவதை விட மகிந்த ராஜபக்ச என்ற ஒரு தனிமனிதனை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் கட்சியை இருந்த இடம் தெரியாமலே அழித்துவிடும் என்பதே பலரினதும் கருத்தாக உள்ளது. இதனால் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களும் இவர்கள் இருவர் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனாலேயே மகிந்த தலைமையிலான எதிரணி மீது நாளுக்குநாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதன் பிரதிபலிப்பை நடந்து முடிந்த சில கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் வெளிப்படுத்தியுள்ளன. உள்ள10ராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கும் ப���து அரசின் மீதான முழு வெறுப்பையும் வெளிப்படுத்துவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே அத்தேர்தல்களை ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அரசு இழுத்தடிக்கின்றது. ‘மா புளித்தால் அப்பத்துக்கு நல்லது’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல அரசு எவ்வளவுக்கு எவ்வளவு இத்தேர்தல்களை இழுத்தடிக்கிறதோää அவ்வளவுக்கு தேர்தலில் அது படுதோல்வியைத் தழுவும் என்பது திண்ணம்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபுதிய அரசியலமைப்பு: மலையைக் கெல்லி எலியைப் பிடித்த...\nபுல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி\nஅரசின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ...\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருப...\nவட இலங்கை இடதுசாரி முன்னோடிகளில் எம்.சி.சுப்பிரமணி...\n“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடா...\n\"யார் பயங்கரவாதிகள்\" By Vijaya Baskaran\nமாவீரர் நாள் புனித நாளா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2013/06/blog-post_20.html", "date_download": "2021-02-26T12:39:06Z", "digest": "sha1:KY6D5HMLNW5FJWNQLWUY3F2LO2HCRBZL", "length": 18066, "nlines": 133, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: நம் முன்னோர் படிக்காதவர்களா..?", "raw_content": "\nவெள்ளையர்களும், வெளிநாட்டு மதவாத சக்திகளும், அதன் ஏஜென்ட்களான நம்மூர் முற்போக்கு-திராவிட கிறுக்குகளும் நம் முன்னோர்கள் படிக்காதவர்கள்-பாமரர்கள்-பிற்போக்குவாதிகள் என்று பல காலமாக கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நம்ப வைத்துள்ளனர். இதனாலேயே, நம் சமூக வழக்கங்களையும் மரபுகளையும் தாழ்வாக பார்க்கும் ப���ர்வையை ஏற்படுத்திவிட்டனர்.\nஆனால் உண்மை அதுவல்ல. நம் முன்னோர்கள் பெரும்பான்மையானோர் படித்தவர்கள்.அதற்கு பல வரலாற்று ஆதாரங்களை காட்ட முடியும்.\n௧. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கன்னிவாடி கன்னகுல பட்டயம் என்னும் வரலாற்று ஆவணத்தில் முத்துசாமி கவுண்டர் என்னும் ஐந்து வயது பாலகன் பள்ளி சென்று வந்ததை குறிப்பிட்டுள்ளனர்.\n௨. பழையகோட்டை வரலாற்றில் வண்ணார் சாதியில் பிறந்த ஒருவர் புலமை மிக்கவராக இருந்ததும் அவரை அன்றைய மன்றாடியார் உபசரித்தது பற்றியும் வரலாற்று குறிப்புகள் உண்டு.\n௩. பட்டகாரர்களில் பலர் கல்வியோடு அஷ்டாவதானம் - தசாவதானம் என்னும் கலைகளும் பயின்றிருந்தார்கள்.\n௪.எழுமாத்தூர் சமஸ்தானத்தில் பறையர் சாதியில் பிறந்த புலவர் ஒருவர் கோபம்கொண்டு சாபமிட்ட குறிப்பும் உள்ளது.\n௫.கொங்கு பெண்கள் பலர் கல்வி, புலமையோடு பல இலக்கிய நூல்களையும் படைத்தது பற்றி கல்வெட்டுகளும், ஆவணங்களும் இருக்கின்றது.\n௬. கொங்க கருணீகர் என்னும் சாதி கணக்குப்பிள்ளைகளாக இருந்தனர். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், ஊரார் விசேசம், போன்ற அனைத்து கணக்கு வழக்குகளும் அவர்கள் பார்க்கும் அளவு கணக்கீட்டு அறிவை வைத்திருந்தது எப்படி..\n௭. நம் பட்டயங்களை வெட்டியது ஆசாரியார்; கல்வெட்டுகளை வெட்டியது கல்தச்சர்கள்-அவர்கள் எப்படி வெட்டினார்கள்..\n௮. மோரூர் கன்ன கோத்திர காங்கேயர் உரிச்சொற்களுக்கு நிகண்டு தொகுத்து எழுதியிருந்தார்.\nகொங்கு 18 குடிகளுள் புலவனார் என்ற சாதியையும் உண்டு. அவர்கள் தொழிலே புலமை பாடுவது தான். அவர்கள்தான் அன்றைய திண்ணை பள்ளி ஆசிரியர்கள் (உபாத்தியாயர்கள்). மங்கள வாழ்த்தில் கூட புலவனார் பற்றிய குறிப்பு உண்டு.\n(\"கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து..\";\n\"வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்து..\")\nகொங்கதேச பள்ளிகளில் அனைத்து சாதிக்கும் இடம் உண்டு. அதனால் தான் அனைத்து சாதியிலும் புலவர்கள் இருந்தார்கள். ஞானிகள்/முனிவர்கள்/சித்தர்களும் அனைத்து சாதியிலும் இருந்தார்கள். அன்றைய பள்ளி கல்வியில் உள்ளூர் வரலாறு பூகோளம், விவசாயம், நீராதாரம், இயற்கை வளங்கள், சமூகவியல், தர்ம-ஒழுக்க நெறி சார்ந்த புராண-இலக்கிய கல்வி, செயல்முறை தொழிற்கல்வி, சித்த மருத்துவம், பொறியியல் உட்பட பாரம்பரிய கலைகள் அனைத்தும் போதிக்கப்பட்டன.\nஇதை தரம்ப��ல் என்னும் புகழ்பெற்ற இந்திய வரலாற்று-சமூகவியல் ஆய்வாளரும் தனது \"Beautiful Tree\" நூலில் உறுதி செய்கிறார்.\nஆரம்பகட்ட கல்வி புலவனாரிடத்தும், மேற்படி கல்விமுறைகள் துறை சார்ந்த பெரியோரிடத்தும் (குலகுரு விடத்திலும்) நடந்தது.\nவெள்ளையர்கள் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்ததும், நம் பாரம்பரிய அறிவு மூலமான புலவனார்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தனர். அவர்கள் சாதியை முதலியார்களோடு சேர்த்து அவர்கள் அடையாளத்தையே மறைத்தனர். மெக்காலே கல்வி முறையில் படிக்காதவர்களுக்கு கல்வியறிவற்றோர் என்று கணக்கில் சேர்க்கப்பட்டனர். இன்றும் பல புலவர்கள் நம் கொங்கு நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமண நிகழ்ச்சியில் நாம் செய்ய வேண்டிய கடன்கள் உள்ளன.\nபுலவனார் பற்றிய மேலதிக தகவல்களுக்கு:http://kongupulavanars.blogspot.in/\nஎனவே பிற சதிகளுக்கு கல்வி மறுத்தோம் என்பதும் பொய்; நம்மவர்கள் படிக்கவில்லை என்பதும் பொய்; இடையில் சிலகாலம் நம் கொங்க தேசம் உட்பட பாரதம் முழுக்க ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தாலும் வெள்ளையர் சூழ்ச்சியாலும் நம் கல்வி முறையும் வரலாறும் மறந்தது என்பதே உண்மை.\nகோடை வகுப்புகளுக்கு வெளியே அனுப்புவதை விட வெறும் ஒரு வாரமேனும் நம் கொங்கதேச வரலாறு, சமூக வரலாறு, பாரம்பரிய கலைகள் தொழில்நுட்பங்கள், புராணங்கள் போன்றவற்றை சொல்லித்தர வைக்கலாம். இன்றும் அதை மீட்க நம்மால் முடியும்\nநாட்டு பசு ~ வீரம் ~ கற்பொழுக்கம்\nபெண்ணியவாதிகள் என்னும் சமூக விரோதிகள்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்ப��களாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nபழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவெள்ளாள குணத்தின் சிகரமாகவும் சிறந்த உதாரணமாகவும் வெள்ளாளர் குலத்தின் மகாமேருவாகவும் இன்றளவும் ஒளிவீசி நம் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் த...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94862/tamil-news/Sources-says-Shankar-to-direct-Ranveer-singh.htm", "date_download": "2021-02-26T13:20:49Z", "digest": "sha1:K4KC3GFKJPZBMXI26XAZ4DBFNCEA5XCV", "length": 10269, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராம்சரணை தொடர்ந்து ரன்வீர் சிங்கை இயக்கும் ஷங்கர் - Sources says Shankar to direct Ranveer singh", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nராம்சரணை தொடர்ந்து ரன்வீர் சிங்கை இயக்கும் ஷங்கர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். கடைசியாக படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்திற்கு பின் படப்பிடிப்பு துவங்கவில்லை. மேலும் கமல் தற்போது அரசியலில் பிஸியாகி விட்டதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இருப்பினும் 60 சதவீதம் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் மீதி படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் அடுத்தப்பட வேலையில் ஷங்கர் இறங்க உள்ளார். இதற்கிடையே ராம்சரண் நடிப்பில் தமிழ்-தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி விட்டார் ஷங்கர். இந்தப்படம் முழுமையாக முடிந்த பின்னர் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தை ஷங்கர் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇரண்டு புதிய படங்களில் நடிக்கும் ... விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக ரம்யா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லால் மகளுக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து\nவிஷ்ணுவர்த்தனின் பாலிவுட் படம் ஜூலை 2ல் ரிலீஸ்\nஇணையத்தை சூடாக்கிய சன்னி லியோன் கவர்ச்சிப் படங்கள்\nராஷ்மிகாவுக்க�� நடிப்பு பயிற்சி அளிக்கும் பாலிவுட் இயக்குனர்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா\n'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ்\nஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா\nதெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா\nமார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரன்வீர் சிங்கை தோப்புக்கரணம் போட வைத்த அக்ஷய் குமார்\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/1525", "date_download": "2021-02-26T12:05:57Z", "digest": "sha1:UWCB5VT5D6BGQBEHII2KLB3XGUSP56KA", "length": 9655, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Buwongo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: won\nGRN மொழியின் எண்: 1525\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Same both sides..\nஉயிருள்ள வார்த்தைகள் (in Iwongo)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nBuwongo க்கான மாற்றுப் பெயர்கள்\nWongo (ISO மொழியின் பெயர்)\nBuwongo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Buwongo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்க��் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Cyprus_Nicosia/For-Sale_Houses/Excellent-house-for-sale-in-Nicosia-center", "date_download": "2021-02-26T12:24:29Z", "digest": "sha1:O537X7W3FU6GRZGKQ34HXDN2TALD5V7B", "length": 14374, "nlines": 148, "source_domain": "housing.justlanded.com", "title": "Excellent house for sale in Nicosia center: விற்பனைக்கு : வீடுகள் இன நிகோசியா, சைப்ப்ராஸ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: விற்பனைக்கு > வீடுகள் அதில் நிகோசியா | Posted: 2021-01-19 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) ம���ாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in வீடுகள் in சைப்ப்ராஸ்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லிமாச்சொல்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிகோசியா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் பபிஒஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/vanni-youth-attack-on-dalit-students", "date_download": "2021-02-26T12:46:53Z", "digest": "sha1:VRUKLPQH4J2DGAQSO46KECRNK564OFQK", "length": 8055, "nlines": 96, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "தலித் மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய வன்னிய இளைஞர்கள்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nதலித் மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய வன்னிய இளைஞர்கள்\nதலித் மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய வன்னிய இளைஞர்கள்\nகடலூரில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை ஆணவ சாதியினர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூரில் அதிக அளவிலான வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களும், குறைந்த அளவிலான தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர். இங்குப் பல நாட்களாகத் தலித் மக்கள் மீது வன்னியர்கள் ஆதிக்கத்தை செலுத்திருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 14) தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தை வழிமறித்துப் பாதி வழியில் ஏறிய வன்னியர் இளைஞர்கள் வேண்டுமென்று தலித் மாணவிகளைச் சீண்டிச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி, அந்த மாணவிகளின் கண்ணத்தில் அறைந்துள்ளனர்.\nஇதனையடுத்து பேருந்தில் நடந்ததுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு தலித் மக்கள் ஒன்று சேர்ந்து மாணவிகளைத் தாக்கிய இளைஞர்களை எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.\nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமி���் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T12:30:33Z", "digest": "sha1:HLXRHP35UPGXAWS24TUNFFQVGGZ5AEJR", "length": 10488, "nlines": 111, "source_domain": "kottakuppam.org", "title": "ஆர்ப்பாட்டம் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nEVM வாக்கு இயந்திரத்தை தடை செய்யக்கோரி அதிரையில் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்\nகோட்டக்குப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 10 வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது….\nNovember 12, 2019 கோட்டகுப்பம்\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nMay 26, 2019 கோட்டகுப்பம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் அழிவை சந்திக்க இருக்கும் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள்: குடிநீர் வற்ற வைத்து எண்ணெய் குடிக்கவா முடியும்\nMay 4, 2019 கோட்டகுப்பம்\nகோட்டகுப்பதில் பல பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியாச்சு ஆனால் செயல்படாமல் இருந்து என்ன பயன்\nதிருச்சி இஜ்திமா மாநாடு நிறைவு…\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nகுடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nபஞ்சாயத்து மனைகளுக்கு அங்கீகாரம் பெற மீண்டும் வாய்ப்பு… நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமின் இணைப்பு பெயர் மாற்றம் ஏப்., 1 முதல் இணைய சேவை\nஇந்தியாவின் முதல் எஃகு உருக்காலை பரங்கிப்பேட்டை\nபெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nபிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்\nஇரட்டை பச்சிளம் குழந்தைகள்; தூக்கிச் சென்ற குரங்குகள் – தஞ்சையை பதறவைத்த குழந்தையின் மரணம்\nஇந்த வலைத்தளத்தின் அ��ைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nபஞ்சாயத்து மனைகளுக்கு அங்கீகாரம் பெற மீண்டும் வாய்ப்பு… நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/corona-confirms-football-coach-the-fans-were-shocked-121012200117_1.html?utm_source=Sports_News_In_Tamil_Cricket_Others_HP&utm_medium=Site_Internal", "date_download": "2021-02-26T13:23:22Z", "digest": "sha1:KBAWULLZJPPL2VLOWJUONNEYRMGB2ZBZ", "length": 11397, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா உறுதி \nசமீபத்தில் கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கால்பந்து விளையாட்டு உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரியல் மாட்ரில் கால்பது கிளப் அணியின் பயிற்சியாளர் சிடேனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாகப் பரவிவருகிறது. ஆனால் இத்தொற்று முடிந்தபாடில்லை. சாத���ரணமக்கள் முதல் பிரபலங்களையும் இத்தொற்றுப் பாதித்துள்ளது.\nஇந்நிலையில் கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான கிளப் அணியான ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகப் பதவிவகித்து வரும் முன்னாள் ஸ்பெயின் தேசிய அணியின் கால்பந்து அணியின் கேப்டன் சிடனின் சிடேனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎன்னயாடா கிண்டல் பண்ணீங்க…. கடுமையாக வொர்க் அவுட் செய்யும் தமன்னா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட புத்தக விழாக்கள் – நிரந்தர புத்தகவிழாவை தொடங்கிய அமைச்சர்\nஆழ்கடலில் கண்டறியப்பட்ட கொரோனா மாஸ்க்குகள் – கடல் உயிரினங்களுக்கு ஆபத்து\nதமிழகம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் மேல் தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை தகவல்\nமுதல் மனைவி காசு கேட்டதால் இரண்டாவது மனைவியோடு சண்டை – கொலை செய்து தப்பியோடிய கணவன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weblate.securedrop.org/translate/securedrop/securedrop/ta/?checksum=ea5bc7a8d018185a", "date_download": "2021-02-26T12:43:41Z", "digest": "sha1:L56B2CY7SAKG7RJBTPOLQK33262ZKQRS", "length": 5823, "nlines": 137, "source_domain": "weblate.securedrop.org", "title": "SecureDrop/SecureDrop — Tamil @ Weblate: SecureDrop", "raw_content": "\nYou have been logged out due to inactivity. செயலின்மையால் நீங்கள் விடுபதிகை செய்யப்பட்டுள்ளீர்கள்\nYou have been logged out due to password change கடவுச்சொல் மாற்றத்தால் நீங்கள் விடுபதிகை செய்யப்பட்டுள்ளீர்கள்\nIncorrect password or two-factor code. சரியில்லாக் கடவுச்சொல் அல்லது இருகூற்றுக் குறி.\nThere was a problem verifying the two-factor code. Please try again. தானே உண்டாக்கப்பட்ட கடவுச்சொல்லில் பிழை ஏற்பட்டுள்ளது. பயனர் உருவாக்கப்படவில்லை. தயவு செய்து மீண்டும் முயல்க.\nImage updated. படிமம் புதுப்பிக்கப்பட்டது.\nThere was an error with the autogenerated password. User not created. Please try again. தானே உண்டாக்கப்பட்ட கடவுச்சொல்லில் பிழை ஏற்பட்டுள்ளது. பயனர் உருவாக்கப்படவில்லை. தயவு செய்து மீண்டும் முயல்க.\nUsername \"{user}\" already taken. பயனர்பெயர் \"{user}\" முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது.\nAn error occurred saving this user to the database. Please inform your admin. இந்தப் பயனரைத் தரவுதளத்துடன் சேமிப்பதில் பிழை ஏற்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் நிர்வாகியிடம் தெரிவிக்கவும்.\nName not updated: {} பெயர் புதுப்பிக்கப்படவில்லை: {}\nTest alert sent. Please check your email. சோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/bigg-boss-tamil-4-today-2-promo/", "date_download": "2021-02-26T12:32:14Z", "digest": "sha1:OYMVDEPUELJJZBS2R25MGQRKF5E26AZC", "length": 3301, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "BIgg BOss Tamil 4 Today 2 Promo Archives - Kalakkal Cinema", "raw_content": "\nBalaji-கிட்ட பேசுறப்போ கைய கட்டிட்டு பேசணும்.., Kamal-யிடம் Aari புகார்..\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\nகலைமாமணி விருதை தொடர்ந்து சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஅழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன் \nமாஸ்டரை தொடர்ந்து வலிமைக்கு குறி வைக்கும் அமேசான் பிரைம் வீடியோ – வெளியான ஷாக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-02-26T12:03:49Z", "digest": "sha1:ZXO5UU6O67ASOPJ5QUG5E2BL4EHWSK3D", "length": 11472, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "நந்தன் கால்வாய்- வீடுர் அணை ரூ.69.02 கோடியில் புனரமைப்பு-அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறைகளுக்கு ரூ.30.13 கோடியில் புதிய அலுவலகங்கள்-முதலமைச்சர் திறந்து வைத்தார்\nசென்னையில் 44-வது புத்தக கண்காட்சி-துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதிருமங்கலம் அம்மா திருக்கோயிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு\nசத்துணவு திட்டத்துக்கு ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு\nவெள்ளநீர் வடிகால் வலையமைப்பு திட்டத்திற்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு\nநீதி நிர்வாகத்திற்காக ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு-பேர���ையில் துணை முதலமைச்சர் தகவல்\nபயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nஆதிதிராவிடர்- பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உறுதி-துணை முதலமைச்சர் தகவல்\nஅரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nஉள்ளரங்க விளையாட்டுகளுக்கு ரூ.17.47 கோடியில் பயிற்சி மையம்-துணை முதலமைச்சர் தகவல்\nசென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2181.50 கோடியில் திட்ட பணிகள்-முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nநந்தன் கால்வாய்- வீடுர் அணை ரூ.69.02 கோடியில் புனரமைப்பு-அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை\nநந்தன் கால்வாய் மற்றும் வீடுர் அணை ரூ.69.02 கோடியில் புனரமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.26.57 கோடி மதிப்பீட்டில் நந்தன் கால்வாயை மேம்படுத்தும் பணியை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.\nநந்தன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சலாற்றின் குறுக்கே கீரனூர் ஆணைக்கட்டில் உள்ள இடதுபுற கால்வாய் ஆகும். நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகளை சேர்ந்த 5255.10 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 14 ஏரிகளைச் சேர்ந்த 1566 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.\nநந்கன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் அணைக்கட்டிலிருந்து விழுப்புரம் மாவட்டம் பனமலைப்பேட்டை வரை 37.88 கி.மீநீளம் கொண்டதாகும். நந்தன் கால்வாய் நீர்கடத்தும் திறனை முழுமையாக மேம்படுத்தும் விதமாக கால்வாய் தூர்வாரவும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள குறுக்கு கட்டுமானங்களை மேம்படுத்தக் கோரியும் செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி வட்டங்களைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் நீண்ட காலமாக வைத்தக் கோரிக்கையினை ஏற்று பழுதடைந்த நந்தன் கால்வாயினை புனரமைக்க முதலமைச்சரின் அறிவிப்பின்படி நந்தன் கால்வாய் புனரமைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது\nஇதனைத்தொடர்ந்து திண்டிவனம் வ��்டம் வீடுர் அணையில் ரூ.42.44 கோடி மதிப்பீட்டில் கட்டுமானங்களை புனரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியையும் அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.\nகிராமங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப் படுத்த ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\n1754 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவி-அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/9428", "date_download": "2021-02-26T13:11:58Z", "digest": "sha1:ZATJ756EBQCS5BCUUHFITSEAWM2DGDKD", "length": 8963, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "வேலைத்தேடி சென்ற பெண்ணை 25 ஆண்கள் ஒரு மாதங்களாக பாலியல் வல்லுறவு – | News Vanni", "raw_content": "\nவேலைத்தேடி சென்ற பெண்ணை 25 ஆண்கள் ஒரு மாதங்களாக பாலியல் வல்லுறவு\nவேலைத்தேடி சென்ற பெண்ணை 25 ஆண்கள் ஒரு மாதங்களாக பாலியல் வல்லுறவு\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் வேலைத்தேடி வந்த 26 வய­தான பெண் ஒரு­வரை வீட்டில் ஒரு மாத கால­மாக தடுத்து வைத்து 25 பேர் பாலியல் வல்­லு­ற­வு படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்­ற­வா­ளிகள் கைதா­காமல் தப்­பிக்க 1.75 கோடி ரூபா பொலிஸ் அதி­காரி இலஞ்சம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவேலைக்காக கேரள மாநிலம் கோட்­டயம் அருகே உள்ள மூவாற்­றுப்­புழா பகு­தியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கொச்­சிக்கு சென்­றவேளையில், தனியார் நிறு­வ­னத்தில் வேலை வாங்­கித்­��­ரு­வ­தாக கூறியொருவர், அழைத்து சென்­றுள்ளார்.\nஅப்­போது அந்த நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் வேலை தரு­வ­தாக கூறி அவரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.\nபின்னர் கொச்­சியில் அடுக்கு மாடி குடி­யி­ருப்பில் அடைத்து வைத்து சுமார் ஒரு மாதம் 25 பேர் மாறி மாறி பலாத்­காரம் செய்­துள்­ளதாகவும்,இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்து தப்­பிய இளம் பெண் கொச்சி பாலா­ரி­வட்டம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.\nபொலிஸ் விசா­ர­ணையில் இளம் பெண்ணை பலாத்­காரம் செய்த 25 பேரையும் கண்­ட­றிந்த பொலிஸ் அதிகாரி விஜயன் அவர்­களை கைது செய்­யாமல் இருக்க ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் தலா 7 இலட்சம் வீதம் மொத்தம் 1.75 கோடி ரூபா இலஞ்சம் பெற்­றுள்ளார்.\nமேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடினை பதிவு செய்­யாமல் இருந்துள்ளார். இந்த விபரம் கொச்சி தனிப்­பி­ரிவு பொலி­ஸூக்கு தெரிய வந்ததையடுத்து பொலிஸ் அதிகாரி விஜயனை பதவிநீக்கம் செய்ய எர்ணாகுளம் உத்தரவிட்டுள்ளார்.\n15 வ யதில் தி ருமணம் 20 வ யதில் பெ ண்ணால் கணவனுக்கு ஏற்ப்பட்ட க.தி : வெளியாகிய…\nஒன்லைன் திருமண இணையத்தளத்தால் இளைஞருக்கு ஏற்பட்ட க.தி : பெ ண்ணால் இப்படி ஒரு…\nவீதியில் இ.ற.ந்.து கிடந்த நபரின் இ.ரு.த.ய.த்.தி.ல் நடந்தது என்ன..\nகல்யாணம் பண்ணிய மனைவியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவன் போட்ட திட்டம் : இறுதியில்…\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/worldt20-india-bangladesh-match-result/", "date_download": "2021-02-26T12:50:57Z", "digest": "sha1:6ED3EQ3EORYABSTZAFOICSDVLEGY7QON", "length": 17776, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "உலகக்கோப்பை T20 போட்டி: கடைசிப்பந்தில் இந்தியா வெற்றி- மரணபயம் காட்டிய வங்கதேசம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nஉலகக்கோப்பை T20 போட்டி: கடைசிப்பந்தில் இந்தியா வெற்றி- மரணபயம் காட்டிய வங்கதேசம்\nஇன்று நடைப்பெற்ற உலகக்கோப்பை T20 போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின.\nவிறுவிறுப்புடன் நடைப்பெற்ற போட்டியின் முடிவில், இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.\nபேட்ஸ்மென்கள் சோபிக்கத் தவறிய இந்த ஆட்டத்தில், இரு அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்.\nஇவ்வெற்றிக்கு, அணித்தலைவர் தோனியின் சிறப்பான செயல்பாடும் முக்கியக் காரணமாகும். கடைசிப்பந்தில், ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரனைப்போல் ஓடி, ஆட்டக்காரரை ரன் அவுட் செய்து வெற்றியை உறுதி செய்தார்.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஏழு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 147 ரன் கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் வங்கதெசம் ஆடத் துவங்கியது. அதிகப்பட்சமாக சுரெஷ் ரைனா 30 ரன்கள் எடுத்தார்.\nவங்கதேசத் துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய பந்துவீச்சை லாவகமாக சமாளித்து, அந்த அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தனர்.\nபிறகு, அஸ்வின், ரைனா, ஜடெஜாவின் சுழலில் சற்றுத் திணறி விக்கெட்டுகள் விழுந்தாலும், ��ட்டவேண்டிய இலக்கு எளிதானதாகவே இருந்தது.\nவெல்லும் தருவாயில் இருந்த வங்கதேச அணியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா திணறியது.\nஇந்நேரத்தில், தோனியின் நம்பிக்கையை வீணாக்காமல், தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியை , புதிய பந்துவீச்சாளர்கள் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்து வீசி வெற்றியடையச் செய்தனர்.\nவங்கதேச அணியில் தமிம் இக்பால் அதிகப் பட்சமாக 35 ரன்கள் அடித்தார்.\nஆஷிஸ் நெஹ்ரா : 4-0-29-1\nஜஸ்ப்ரீத் பூம்ரா : 4-0-32-0;\nஇப்போட்டியில், அஸ்வின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப் பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம், இந்தியா அரையிறுதிக்கு முன்னேரும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.\nகுரூப் B யில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் வென்றுள்ள நியுசிலாந்து முதல் இடத்தில் உள்ளது.\nகுரூப் B அணிகளின் இன்றைய நிலை கீழ்வருமாரு:\nரோஹித் சர்மா c S ரஹ்மான் & b முஸ்டாஃபிசூர் 18 16 1 1 112.5\nசிகந்தர் தவன் lbw ஷகிப் 23 22 2 1 104.55\nவிராத் கொஹ்லி b ஷுவாகதா 24 24 0 1 100\nசுரெஷ் ரைனா c S ரஹ்மான்& b அல்-அமின் 30 23 1 2 130.43\nஹர்திக் பாண்டியா c சௌம்யா சர்கார் & b அல்-அமின் 15 7 2 1 214.29\nயுவராஜ் சிங் c அல்-அமின் & b மஹமதுல்லா 3 6 0 0 50\nரவிந்திர ஜடெஜா b முஸ்டாஃபிசூர் 12 8 2 0 150\nஜஸ்ப்ரீத் பூம்ரா dnb 0 0 0 0 0.00\nசுவாகதா ஹொம் 3 0 24 1 8\nஅல் அமிம் ஹுசைன் 4 0 37 2 9.25\nமுஸ்திஃபுர் ரஹுமான் 4 0 34 2 8.5\nஷகிப் அல் ஹசன் 4 0 23 1 5.75\nமஹுமுதுல்லா 1 0 4 1 4\nதமிம் இக்பால் st தோனி& b ஜடெஜா 35 32 5 0 109.38\nமுஹமது மிதுன் c பாண்டியா & b அஸ்வின் 1 3 0 0 33.33\nசப்பிர் ரகுமான் st தோனி & b ரைனா 26 15 3 1 173.33\nசகிப் ஹல் ஹாசன் c ரைனா & b அஸ்வின் 22 15 0 2 146.67\nமோர்தசா(c) b ஜடெஜா 6 5 0 1 120\nமஹமதுல்லா c ஜடெஜா& b பாண்டியா 18 22 1 0 81.82\nசௌம்யா சர்க்கார் c கொஹ்லி & b நெஹ்ரா 21 21 1 1 100\nமுஷ்ஃபிகுர் ரஹிம் (wk) c தவான் & b பாண்டியா 11 6 2 0 183.33\nமுஸ்டாஃபிர் ரஹ்மான் runout (தோனி) 0 0 0 0 0.00\nஅல் ஹமின் ஹொசைன் dnb 0 0 0 0 0.0\nரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் நரசிங் யாதவ்: ஊக்கமருந்து குற்றச்சாட்டில்இருந்து விடுவிப்பு ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: இந்தியா கால் இறுதிக்கு முன்னேற்றம் ஒலிம்பிக் தோல்வி: என்னை மன்னித்துவிடுங்கள் ஒலிம்பிக் தோல்வி: என்னை மன்னித்துவிடுங்கள்\nPrevious தனிநபர் வழிப்பாட்டை தவிருங்கள்: மோடி துதிபாடிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுரை\nNext மம்தாவை மட்டுமல்ல, பாஜக-வால் இடதுசாரிகளைக் கூட அப்புறப் படுத்தப் முடியாது மேற்குவங்கத்தில் \nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு: வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடக்கம்\n5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் 2.7லட்சம் வாக்குச்சாவடிகளில் 18.66 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்… தேர்தல் ஆணையர்..\nமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெறும் : சுனில் அரோரா\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nவிதர்பா மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nநடிகர் பவர்ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி…\nமாநில அரசு புதிய திட்டங்களையோ, அல்லது புதிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு: வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடக்கம்\n5 மாநிலங்களில் 824 தொகுதிகளில் 2.7லட்சம் வாக்குச்சாவடிகளில் 18.66 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்… தேர்தல் ஆணையர்..\nமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெறும் : சுனில் அரோரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/12/yaaradiyo-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-02-26T13:09:29Z", "digest": "sha1:MMDICBI5NRID2DVNKTYTTGGQODHO2KSP", "length": 4871, "nlines": 136, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Yaaradiyo Song Lyrics in Tamil from Gorillla Movie", "raw_content": "\nஎந்தன் கைகள் கோர்த்து கொண்டு\nகாழ் நீ இருள் பிழை நான்\nகான் நீ ஒரு கோடி நான்\nவான் நீ ஒரு முகில் நான்\nபொய் நான் மெய்யடி நீ\nகண் நான் இமையடி நீ\nஉடல்தான் நான் உயிரடி நீ\nபெண்ணே உன்னை காணும் முன்பே\nவாழ்க்கை என்பதே வீண் என்றேன்\nஉன்னை நானும் கண்ட பின்னே\nஇனி வாழும் ஒவ்வொரு நிமிடம்\nநீயும் நானும் சேர்ந்து வாழும்\nஎந்தன் கைகள் கோர்த்து கொண்டு\nகாழ் நீ இருள் பிழை நான்\nகான் நீ ஒரு கோடி நான்\nவான் நீ ஒரு முகில் நான்\nபொய் நான் மெய்யடி நீ\nகண் நான் இமையடி நீ\nஉடல்தான் நான் உயிரடி நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/minister-intensive-care-unit-edappadi-palanisamy-visits-hospital", "date_download": "2021-02-26T12:44:13Z", "digest": "sha1:EIIMGDQVGFMOLQFXG6R666OIVL2CTUAR", "length": 10384, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் - மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை! | nakkheeran", "raw_content": "\nதீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் - மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை\nஉலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் எ��ப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.36 கோடியாக உயர்வு...\nஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசி; அனுமதியளிப்பது குறித்து இன்று முடிவு\nமகாராஷ்டிராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா\nதமிழகத்தில் 3.98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\n\"அரசின் அறிவிப்புக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nமாசிமகத் திருவிழா... பிரம்மாண்ட சிலைக்கு குவியும் காகிதப்பூ மாலைகள்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8752", "date_download": "2021-02-26T12:36:35Z", "digest": "sha1:N47ZNVGZPLPGZ35AVYADMTLY6UXF5BMW", "length": 15062, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - சத்குரு வெற்றிப்படி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன���னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n: சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்\n- சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் | ஆகஸ்டு 2013 |\nவெற்றிப்படி 1: கைகளை நம்புவோம்\nசில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும். ஏனென்றால் அச்சமயம் வராமல் கூடப் போய்விடும் சாத்தியம் உண்டு. உங்களுக்கு தெரியுமா, நீங்கள் கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடந்து செல்ல முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூடச் சொல்கிறது. ஆனால், அதில் ஒரு சிறிய சிக்கல்... அந்தக் கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்துபோகும் சாத்தியமும் கூடவே இணைந்திருக்கும், அப்படிதானே இதுதான் அதிர்ஷ்டத்தை நம்பிக் கணக்கு போடுபவர்களின் நிலையும்கூட.\nஅதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவைமேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.\nவெற்றிப்படி 2: தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்\nஉறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதத்தில்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உ��்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பலவிதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.\nவெற்றிப்படி 3: தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல\nஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக்கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள். உங்கள் பார்வை தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, அத்தனை மீதும் ஏறி தட்டுத் தடுமாறித்தான் செல்வீர்கள். உங்களுக்குத் தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று எண்ணம் கொள்கிறீர்கள். தெளிவிற்கு தன்னம்பிக்கை ஒருபோதும் மாற்றாகாது.\nஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். \"சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம். பூ விழுந்தால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்\" என்று முடிவெடுத்துச் செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்வதற்கு 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது, இல்லையா இதுபோல் முடிவெடுப்பவராய் நீங்கள் இருந்தால், உலகில் நீங்கள் இரண்டு தொழில்களைத்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராக அல்லது ஜோசியக்காரராக இருக்கலாம். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.\nவெற்றிப்படி 4: கொஞ்சம் வளைந்து கொடுங்கள்\nவாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமைக் குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழுத் திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலர் சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்குப் பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.\nநீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.\nவெற்றிப்படி 5: எனக்கு என்ன கிடைக்கும்\nஉயர்ந்த மனிதன் ஆகவேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள். உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை \"எனக்கு என்ன கிடைக்கும்\" என்பதைத் தாண்டி இருந்தது. \"எனக்கு என்ன கிடைக்கும்\" என்பதைத் தாண்டி இருந்தது. \"எனக்கு என்ன கிடைக்கும்\" என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்.\nஅப்போது இயல்பாகவே \"என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்\" என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்\nசத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ்\n: சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/blog-post_390.html", "date_download": "2021-02-26T13:06:28Z", "digest": "sha1:A7XNHV6YYGSTYQU2E65YCBAMYUJR54AD", "length": 20304, "nlines": 163, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவார்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவார்\nமுன்பொரு காலத்தில் குரோசுஸ் என்றோர் அரசர் இருந்தார். அவர் பெரிய பணக்காரர். அவர் மிகப்பெரிய மெய்யியல் அறிஞரான தேல்ஸ் என்பவரிடம், “கடவுள் என்பவர் யார் அவர் எப்படிப்பட்டவர்” என்ற கேள்வியைக் கேட்டார். த���ல்ஸ் அவரிடம், “இதற்கான பதிலை நான் நாளை சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.\nமறுநாள் வந்தது. குரோசு தேல்சை அழைத்து, “நான் கேட்ட கேள்விக்கான பதிலைச் சொல்லும்” என்று சொன்னபொழுது, “நாளை சொல்கிறேன்” என்றார். இப்படி ஒவ்வொருநாளும் குரோசுஸ் தேல்ஸிடம் கேட்டபொழுதும், தேல்ஸ், “நாளை சொல்கிறேன்... நாளை சொல்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். இதற்கிடையில் தேல்ஸ், குரோசுஸ் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். அவரால் முடியவில்லை.\nதேல்ஸ் தனக்குப் பதில் சொல்வதற்குக் காலம் தாழ்த்துவதை அறிந்த குரோசுஸ் ஒருநாள் பொறுமையிழந்து தேல்சைக் கூப்பிட்டு, “தேல்ஸ் நீ மிகப்பெரிய அறிஞர் என்று நினைத்துதான் உன்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டேன். இதற்கான பதில்தான் என்ன நீ மிகப்பெரிய அறிஞர் என்று நினைத்துதான் உன்னிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டேன். இதற்கான பதில்தான் என்ன” என்று கேட்டார். தேல்ஸோ மிகவும் வருத்தத்தோடு, “அரசே” என்று கேட்டார். தேல்ஸோ மிகவும் வருத்தத்தோடு, “அரசே என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இத்தனை நாள்களும் கடவுள் என்பவர் யார் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இத்தனை நாள்களும் கடவுள் என்பவர் யார் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்வதற்குத்தான் நான் முயன்றுகொண்டிருக்கின்றேன்; என்னால் முடியவில்லை” என்றார்.\nமிகப்பெரிய மெய்யியல் அறிஞரான தேல்சிற்கு வேண்டுமானால் கடவுள் என்பவர் யார் அவர் எப்படிப்பட்டவர் போன்றே கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், கிறிஸ்தவர்களாக நமக்குத் தெரியும். கடவுள் என்பவர் இரக்கமுள்ளவர்; அவர் நம்மோடு இருப்பவர் என்று. இன்றைய முதல் வாசகம், கடவுளை இம்மானுவேலனாய், நம்மோடு இருப்பவராகச் சுட்டிக்காட்டுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.\nஆண்டவரில் நம்பிக்கை வைக்காத ஆகாசு\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘இம்மானுவேலனாய்’ இருக்கும் இயேசுவின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பைச் செய்தியை வாசிக்கின்றோம். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இந்த முன்னறிவிப்புச் செய்தி, சொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nகிமு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதேயாவை ஆகாசு என்ற அரசன் ஆட்சி செய்து செய்தான். இவன் யூதேயாவின் கடைசி அரசனாகிய எசேக்கியாவிற்குத் தந்தை. இவனுக்கு சிரியா நாட்டினரிடமிருந்து ஆபத்து வந்தது. இத்தகைய சமயத்தில் இவன் இறை உதவியை நாடியிருக்கவேண்டும்; ஆனால், இவனோ இறை உதவியை நாடாமல், அசிரியர்களின் உதவியை நாடினான். மட்டுமல்லாமல், அவர்களுடைய சடங்குகளை எருசலேம் திருக்கோவிலில் புகுத்தினான். இதனால் ஆண்டவரின் சினம் இவன்மீது பொங்கி எழுந்தது.\nஇது ஒருபக்கம் இருந்தாலும், ஆண்டவரின் வாக்கு ஆகாசு அரசனுக்கு மீண்டுமாக அருளப்பட்டது. அந்த வாக்கு, ஓர் அடையாளத்தை ஆண்டவரிடம் கேட்குமாறு சொன்னது. இதற்கு இவன் என்ன செய்தான் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.\nஆகாசு அரசனிடம் ஆண்டவர், ஓர் அடையாளத்தைக் கேளும் என்று கேட்கின்றபொழுது, அவனோ, நான் ஆண்டவரிடம் அடையாளமும் கேட்கமாட்டேன்; அவரைச் சோதிக்கவும் மாட்டேன் என்கிறான். இதனால் ஆண்டவரே ஓர் அடையாளத்தைத் தருகின்றார். ஆம், “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ எனப் பெயரிடுவார்” என்ற வார்த்தைகளில் ஆண்டவர் ஓர் அடையாளத்தைத் தருகின்றார்.\nஆண்டவர் ஆகாசு மன்னருக்குத் தருகின்ற இந்த வாக்குறுதி அல்லது அடையாளம் இயேசுவில் நிறைவேறுகின்றது. மரியின் வயிற்றில் பிறந்த மெசியாவாம் இயேசு, இம்மானுவேலனாய்; நம்மோடு இருப்பவராய் விளங்குகின்றார். ஆண்டவராகிய கடவுள் ஆகாசு அரசனுக்குத் தந்த வாக்குறுதி நமக்கொரு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. அது என்ன என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.\nஆண்டவர் ஆகாசு அரசனிடம் தருகின்ற வாக்குறுதி இயேசுவில் நிறைவேறுகின்றது. இது ஆண்டவர் வாக்குறுதி மாறாதவர் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் புரிவதாக வாக்குறுதி தந்தார்கள் (யோசு 24: 24); ஆனால், அவர்களும் சரி ஆகாசு அரசனும் சரி கடவுளுக்குத் தந்த வாக்குறுதியை மீறிச் செயல்பட்டார்கள். இதனாலேயே அவர்கள் அழிவுக்கு மேல் அழிவைச் சந்தித்தார்கள்.\nஇறைவன்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு மட்டுமே ஊழியம் புரிய அழைக்கப்பட்டிர��க்கும் நாம், அவற்றின்படி நடக்கின்றோமா\n‘இதோ உலகமுடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்’ (மத் 28:20) என்று சொல்லி நம்மோடு இருக்கின்ற, இருக்க வருகின்ற மெசியாவாம் இயேசுவின்மீது நாம் நம்பிக்கைகொண்டு, அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/10860-2010-09-04-04-50-43", "date_download": "2021-02-26T12:21:58Z", "digest": "sha1:SUYRFFCQ7WDPJCCQ3JGHFSABPUTBREFD", "length": 10760, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை ஆவணங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅரசு மருத்துவர்களின் போராட்டம் நமக்கானதும் கூட..\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nகியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்களைக் கைவிட்டதேன்\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல; இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது\nசோனியாவின் கபட முகத்திரை கிழிகிறது\nபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவு தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\nவகுப்புரிமைக் கொள்கை - தொடரும் தடைகள்\nஈழத் தமிழர்களின் குடி கெடுத்த கருணாநிதியும், வாழ வைத்த தமிழ்த் தேசியவாதிகளும்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2010\nஈழத் தமிழர்கள் இனப்படுகொலை ஆவணங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/100-219161", "date_download": "2021-02-26T12:35:05Z", "digest": "sha1:TNK5YQLM44NHT6YKPUJZBGZILJ6XDK2Q", "length": 10230, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’சிங்கராஜா வனம்’ TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப��பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சுற்றுலா ’சிங்கராஜா வனம்’\nசிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட, மிகப் பெரிய தேசிய வனமாகும். இது இலங்கையின் சப்ரகமுவ, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது.\nசிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீற்றர் தொடக்கம் 1170 மீற்றர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உள்ளாசப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும்.\nஇன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. அத்துடன் ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் திகதி, இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது.\nஇது இலங்கையின் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளதுடன், சிங்கராஜா வனப்பகுதியில், ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6 செல்சியஸ் ஆகும். மே மாதம் தொடக்கம் ஜுலை வரை தென்மேற்குப் பருவக் காற்று மூலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக் காற்று மூலமும் இக்காடு மழையைப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லிமீற்றர் மழை இங்கே பொழிகின்றது.\nஇவ்வனப்பகுதியை பார்வையிடுவதற்காக வருகை தரும் உள்ளூர் மற்றும் ​வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்க���்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல்: ஐவர் இடைநிறுத்தம்\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/harin_27.html", "date_download": "2021-02-26T13:04:06Z", "digest": "sha1:GBHI2TXBZCXBLE4OTJ3MFHFF5V6ALLFF", "length": 18759, "nlines": 120, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ", "raw_content": "\nஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ\nஇன்று(27) எதுல் கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டே தெரிவித்த கருத்துக்கள்.\nஇன்று ரஞ்சனை சிறைச்சாலை இடமாற்றத்திற்கு உட்படுத்துகின்றனர், இதனைக் கருத்திற் கொண்டு கறுப்புப் பட்டி அனிந்து இன்று இச்சந்திப்பை மேற்கொள்கின்றேன்.\nரஞ்சனை பார்வையிட திலிப் ஐயவீர பாராளுமன்ற உறுப்பினர் சென்றிருந்தார் என்றாலும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வில்லை.\nபாராளுமன்ற உறுப்பினருக்குரிய வரப்பிரசாதத்தை சிறைச் சாலை அதிகாரிகளால் தடுக்க முடியாது.\nஊடகவியலாளர்களுக்கு மரியாதை கருதி தங்கள் நேரங்களையும் கருத்திற் கொண்டு ஊடக சந்திப்பின் நேரங்களையும் கருத்திற் கொண்டு மொத்த நேரங்களை 30 நிமிடங்களாக குறைத்து ஊடக சந்திப்பை நடத்துபவர்களுக்கு 15 நிமிடங்களும், கேள்விகளை விடுக்க ஊடகவியலாளர்களுக்கு 15 நிமிடங்களுமாக நின்ற நிலையில் இந் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளர்களான மரிக்கா��ும் மனுஷவும் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பார்கள்.\nவெட கரன ரடே நபே விருவா\nமவ் பிமட பெமின் செமதா\nரட ரகின கெனெக் வெனம் ஏ ஒபை உதும் மினிசா\nவிது நென பலென் லொவ பொரதென மினிஸ் பவ்ர சதன\nவென கெனெக் நெதி ஒப ஹெர அபே\nஇந்த பாடலைக் கேட்டு 69 இலட்சம் மக்களை ஏமாந்து விட்டனர்.கேட்டாவின் வெளிவிவகார கொள்கை மேசமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசு இந்தியாவிற்கு அனுப்பிய தூதுவரை அந்த அரசு ஏற்பதாக இல்லை.கனடா அரசும் இலங்கைத் தூதுவரை இன்னும் ஏற்க வில்லை.\nவெளிவிவகார கொள்கை விடயத்தில் இரண்டு மடங்கு பின்னடைவை சந்தித்துள்ளனர்.\n160 பேரின் இடமாற்றம் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் பேசியிருந்தேன். இது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி செலுத்துகின்றோம். கருத்துச் சுதந்திரத்திற்கு இன்று இடமில்லை. எனக்கு ஏற்படுத்திய தடையை மாயையைக் கொண்டு இல்லாமல் விஞ்ஞான பூர்வமாக பதிலளித்துள்ளேன்.இன்று வெட கரன விருவாவின் விடயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் மேசமான முறையில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nகிழக்கு முனையம் குறித்து துறைமுக பனிப்பாளர் சபைக்கு மாற்று வழி குறித்து அறிவிக்குமாறு கூறப்பட்டது.\nஅவர்களும் இதற்கு சாதகமாக பதிலளிக்க வில்லை. அவர்களும் இந்தியாவிற்கு வழங்கும் நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள்.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இந்த விடயம் தெளிவாக கூறப்பட்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.\nமுந்தரா துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இலங்கையின் ஜேசிடி முனையை உபாயமற்றதாக ஆக்குவதுதான் அதானியின் நிலைப்பாடாகும். இது தான் எங்களுக்குரிய பிரச்சிணை. உபாயமிக்க இந்த முனையம் இல்லாமல் போனால் நாட்டிற்கு வருமானம் இல்லை. இதனால் ஏற்றுமதித் தொழித் துறை மற்றும் அது சார்ந்த வருமனமும் இல்லாமல் போகும் அபாயத்தை இங்கு சுட்டிக்காட்டினார்.\nகுறிப்பாக வெளி விவகார விடயம் பாரிய பின்னடைவுக்குச் சென்றுள்ளது.\nகொவிட் 19 தெற்றினால் பாதிக்கப்ட்ட பவித்ரா உட்பட ஏனைய அமைச்சர்கள் துரிதமாக சுகமடைய பிரார்திக்கிறோம். நாங்கள் ஆரம்பம் முதல் பல விடயங்களை தர்க்க ரீதியாக முன்வைத்தோம்.\n54 நபர்களைக் கொண்டு எதிர்க் கட்சியால் முடியுமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். சகலதற்கும் முகம் கொடுத்தோம். கொவிட் குறித்து பாராளுமன்றத்தில் சஜித் பிரேம���ாச கூறிய போது அவரை பலர் இழிவுபடுத்தினர். பவித்ரா நகைப்பு கிடமாக பேசினார்.இதன் பிறகு சரி விஞ்ஞான ரீதியாக பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.தடுப்பூசி இந்த நாளையிலும் இங்கு வராது.\nஎந்த விமர்சனமும் இல்லாத நல்ல நபர்களைக் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஒற்றுமையை இலக்காக்க் கொண்டு புதிய கட்சி புதிய பயணம் ஒன்றை முன் கொண்டு செல்லுவோம்.இன்று பலரும் இதில் இனைந்த வன்னமுள்ளனர்.இது ஒற்றுமையின் கட்சி என்று ஐக்கிய மக்கள் சக்தி குறித்து கூறினார்.\nவியத் மக வீழ்ச்சி கண்டு விட்டது.தோற்று விட்டது.புதிய அரசியல் சிந்தனை நாட்டுக்கு தேவைப்டுகிறது. குடும்பத்தை இலக்காக் கொண்ட கோத்திர குறுகிய அரசியல் கலாசாரம் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும்.\nஇலவச கல்வியில் படித்த நடுத்தர மக்களும் தங்கள் ஆளுமையால் முன்னுக்கு வர முடியுமான அரசியல் கலாசாரம் உருவாக்கப்படவேண்டும்.\nசிறைச்சாலையில் மரணித்தவர்கள் விடயத்தில் இன்று ஒன்றும் இல்லை.நீதி அவர்களுக்கு கிடைத்ததாக தெரியவில்லை.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளி��்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16135,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ\nஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/03110354/2320633/Tamil-cinema-HipHop-Aadhis-next-movie-title-update.vpf", "date_download": "2021-02-26T11:58:00Z", "digest": "sha1:CIAFOAGOP4EWRYNDAWTIECGGP4ZKYRXG", "length": 13788, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் || Tamil cinema HipHop Aadhis next movie title update", "raw_content": "\nசென்னை 22-02-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்\nமீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.\nமீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.\nபாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.\nஇந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘சிவக்குமாரின் சபதம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதேபோல் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் அன்பறிவு படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nHipHop Aadhi | ஹிப்ஹாப் ஆதி\nஹிப்ஹாப் ஆதி பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹிப்ஹாப் ஆதி\nசுதந்திர தினத்தில் புதிய ஆல்பத்தை வெளியிடும் ஹிப்ஹாப் ஆதி\n - ஹிப் ஹாப் ஆதி விளக்கம்\nகாதலர் தினத்தை டார்கெட் செய்யும் ஹிப்ஹாப் ஆதி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ஹிப்ஹாப் ஆதி\nமேலும் ஹிப்ஹாப் ஆதி பற்றிய செய்திகள்\nமாஸான டீசருடன் ஓடிடி வெளியீட்டை உறுதிசெய்த ‘ஜகமே தந்திரம்’ படக்குழு\nதிரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகுமா\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.... யாரும் வாய்ப்பு தருவதில்லை - கண்கலங்கிய வடிவேலு\nதிரிஷ்யம்-2 ரீமேக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது - நடிக்கப்போவது யார் தெரியுமா\nபிரியா வாரியருக்கு ரசிகர்கள் ஆபாச கோரிக்கை\nஹிப்ஹாப் ஆதி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.... யாரும் வாய்ப்பு தருவதில்லை - கண்கலங்கிய வடிவேலு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு - சிவகார்த்திகேயன் உள்பட 42 பேருக்கு விருது பவானி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவரா ஷிவானி வீட்டில் விசேஷம்.... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் திரிஷ்யம்-2 ரீமேக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது - நடிக்கப்போவது யார் தெரியுமா ஷிவானி வீட்டில் விசேஷம்.... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் திரிஷ்யம்-2 ரீமேக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது - நடிக்கப்போவது யார் தெரியுமா சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/23082515/2385245/Tamil-cinema-Raashi-Khanna-says-about-love-letters.vpf", "date_download": "2021-02-26T13:44:03Z", "digest": "sha1:HPRISN7VOQHYZGGY7PW3VNGXT5VO3FLY", "length": 13081, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகை ராஷி கண்ணாவை கவர்ந்த காதல் கடிதம் || Tamil cinema Raashi Khanna says about love letters", "raw_content": "\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை ராஷி கண்ணாவை கவர்ந்த காதல் கடிதம்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nதமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷி கண்ணா. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.\nஅவர் கூறியதாவது: “நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு சீனியர் மாணவர் என்னை காதலித்தான். காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் எப்படியோ தப்பித்து விடுவேன். ஆனாலும் ஒருநாள் பின் தொடர்ந்து வந்து தைரியமாக எனது கையில் கடிதத்தை திணித்து விட்டுபோய் விட்டான். ஒரு பூவும் கொடுத்தான்.\nஎனக்கு முதலில் இருந்தே அவனை பிடிக்கவில்லை. ஆனால் அந்த கடிதத்தில் என்னை வர்ணித்து பெருமையாக எழுதி இருந்ததை படித்ததும் சந்தோஷமாக இருந்தது. அந்த கடிதத்தை வீட்டுக்கு கொண்டு போய் அம்மாவிடம் காட்டினேன். அவரும் இந்த அளவுக்கு உன்னை யாரும் வர்ணித்து இருக்க மாட்டார்கள்.\nஇத்தனை அழகாக இருக்குறியே. நாங்கள் கூட கவனிக்கவில்லையே. அவனை பிடித்து இருந்தால் சொல்லு’ என்றார் அம்மா. எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்றேன். அதன்பிறகு அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை” என்றார்.\nராசி கண்ணா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅந்தாதூன் ரீமேக்கில் ராஷி கண்ணா\nலாக்டவுனில் தமிழ் கற்கும் சூர்யா பட நடிகை\nநான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன்.... நடிக்க வாங்க - வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்\nகீர்த்தி சுரேஷின் தூய்மையான காதல்\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சுரேஷ்\n26 வருடங்கள் ஆகிவிட்டது... குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு\nவாய்ப்பு கொ��ுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்... தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்\nவிக்ரமுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.... யாரும் வாய்ப்பு தருவதில்லை - கண்கலங்கிய வடிவேலு படத்தில் வில்லன்.... நிஜத்தில் போலீஸ் - பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர் திரிஷ்யம்-2 ரீமேக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது - நடிக்கப்போவது யார் தெரியுமா ஷிவானி வீட்டில் விசேஷம்.... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 2-வது குழந்தை பிறந்தது சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2021-02-26T13:24:28Z", "digest": "sha1:QTCUYYBUTUAT3IQGD4PDVDRY6DKL6OAG", "length": 18422, "nlines": 132, "source_domain": "geniustv.in", "title": "டெக்னாலஜி – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nடெக்னாலஜி, முக்கியசெய்திகள் Comments Off on ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nவிண்ணில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்தவதற்காக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் உள்ள கிரகங்கள் பற்றி, ஆஸ்ட்ரோ சாட் செயற்கை கோள் ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோளுடன், இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் 6 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் 28ம் …\nஆப்பிள் ஐபோன் அன்று முதல் இன்று வரை அதன் 7 வருட விளம்பரங்கள்\nசெய்திகள், டெக்னாலஜி Comments Off on ஆப்பிள் ஐபோன் அன்று முதல் இன்று வரை அதன் 7 வருட விளம்பரங்கள்\nஐபோன் அன்று முதல் இன்று வரை அதன் 7 வருட விளம்பரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் அறிமுகம்\nடெக்னாலஜி Comments Off on ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் ���றிமுகம்\nஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளான ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் முறையே 4.7 மற்றும் 5.5 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் 1334*750 ரெசல்யூஷனும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருப்பதோடு இரு கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது. புதிய ஐபோன்களில் 3டி ஃபோர்ஸ் டச் அம்சமும் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புதிய …\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்\nஇந்தியா, செய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் Comments Off on வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்\nஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2,117 கிலோ எடையுள்ள ஜிசாட்-6 செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றுடன் …\nஇந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மேலும் சில ஆண்டுகள் இலவசம்\nஇந்தியாவில் கிட்டத்தட்ட 7 கோடி பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை ஒரு வருடத்திற்கு மட்டுமே அதன் பயன்பாட்டை இலவசமாக வழங்கிவந்தது .அதன் பின் ஒரு பயனாளருக்கு 1 அமெரிக்க டாலர் பயன்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் அந்நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி துறை துணைத்தலைவர் நீராஜ் அரோர இந்தியாவில் என்னும் சில ஆண்டுகள் வாட்ஸ்அப் பயன்பாட்டை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், இந்தியாவில் கிரெட்டி …\nமங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் நுழைந்து ஒரு மாதம் நிறைவு\nசெய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\nஇந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பின் (இஸ்ரோ) சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம் கடந்த மாதம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்ப���்டது. இன்றுடன் ஒருமாத காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மங்கல்யான் விண்கலம் 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘Wi-fi’ வசதி: தொடங்கி வைத்தார் ரயில்வே அமைச்சர்\nசெய்திகள், டெக்னாலஜி, தமிழகம் 0\nநாட்டிலேயே முதன் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னோடித் திட்டமாக ‘Wi-fi’ வசதியை ரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார். ரயில்வே பட்ஜெட்டில் பயணிக ளுக்காக பல்வேறு வசதிகள் அறிவிக்கப் பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ‘ஏ-1’ மற்றும் ‘ஏ’ வகை ரயில் நிலையங்களில் ‘Wi-fi’ வசதி செய்து தரப்படும் என்பதாகும். தமிழகத்தில் உள்ள ‘ஏ-1” வகை ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, கோவை ஆகியவற்றில் ‘Wi-fi’ …\nமேக் இன் இந்தியா: இனி சிங்க முகம்\nஇந்தியா, செய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\nஇறக்குமதியை குறைத்துவிட்டு, இந்தியாவை உற்பத்தி சார்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை இன்று நாட்டிற்கும் உலகிற்கும் அறிமுகம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தை பிரபலப்படுத்தவும், அதுகுறித்த விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளவும் http://www.makeinindia.com என்ற பிரத்யேக வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டில் மொத்தம் 25 துறைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் சிங்க முகத்தை இனி பார்க்கலாம் என்கிற ரீதியில் ஒவ்வொறு …\nமங்கள்யான் அனுப்பிய முதல் படம்: இஸ்ரோ வெளியிட்டது\nசெய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\nசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. …\nஇந்திய மங்கள்யான் , அமெரிக்க கியூரியாஸிட்டியும் ட்விட்டரில் நலம் விசாரிப்பு\nஉலகம், செய்திகள், டெக்னாலஜி, முக்கியசெய்திகள் 0\n Keep in touch. I’ll be around. — ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014 செவ்வாயை ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலமும், செவ்வாய் ஆராய்ச்சியில் இணைந்திருக்கும் இந்தியாவின் மங்கள்யான் …\nBBC – தமிழ் நியுஸ்\nபுற்றுநோய், செயற்கை எலும்பு - விண்வெளிக்கு தயாராகும் ஹேலி ஆர்சினோ - யார் இவர்\nஓடிடி, சமூக ஊடகங்களுக்கு பிரத்யேக கொள்கை: கடிவாளம் போட்ட இந்திய அரசு - முக்கிய தகவல்கள் 25/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்.... இல்லாவிட்டால் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன\nவலிகளை மறந்து வெற்றிக்கொடிக்காக ஓடும் வீராங்கனை ஸ்வப்னா 25/02/2021\n9 - 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக முதல்வர் அறிவிப்பு 25/02/2021\nசெய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன\nஆஸ்திரேலியாவில் நிறைவேறிய சட்டம்: செய்திகளை பகிர கூகுள் மற்றும் ஃபேஸ்புக் கட்டணம் செலுத்த வேண்டும் 25/02/2021\nவிவசாயிகள் போராட்டம்: மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/demonstration-against-the-new-education-policy-that-completely-disrupts-the-educational-structure", "date_download": "2021-02-26T12:40:01Z", "digest": "sha1:ZYLXUCPD4XSPCY4BATLA7TKJCEYKDZ5L", "length": 9780, "nlines": 97, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "கல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nகல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கும் புதிய கல்விக் கொள��கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்\nகல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்\nஎதிர்வரும் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மே 17 இயக்கத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.\nபுதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் அதன் வழியாகச் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பலரும் எதிர்த்துவருகின்றனர். சேவைத் துறையாக இருந்த கல்வித் துறையை வர்த்தக துறையாக மாற்ற ஆளும் பாசிச பாஜக முடிவெடுத்திருக்கிறது. மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி இந்த புதிய கொள்கை முறை இருப்பதாகவும், அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையாக இல்லாமல், இது கல்வியைச் சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனாக இருக்கிறது என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வழுபெற்றுவருகிறது. 3, 4, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பருவ தேர்வு (செமஸ்டர்) ஏழை மாணவர்களைக் கல்வி கற்கவிடாமல் தடுக்கும் அத்தனை வழிமுறைகளும் இந்த புதிய கல்விக்கொள்கை முறையில் இருக்கிறது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடர் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.\nஇந்த புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், அந்த புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் இருக்கிற ஒரு திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெற்றுவந்த நிலையில், 2019-2020 கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் இதனைக் கண்டித்து எதிர்வரும் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கல்வி பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே 17 இயக்கத் தோழர்கள், தமிழ்த்தேசியப் பேரியக்க தோழர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.boyslove.me/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-manhwahentai-webtoon-boylove-0001/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-98/", "date_download": "2021-02-26T13:19:50Z", "digest": "sha1:WU4X7QHWP5OUBSN7ZKI7GIGBKGINWU73", "length": 20327, "nlines": 151, "source_domain": "ta.boyslove.me", "title": "His Women’s University - Chapter 98 - Boys Love - Bl - Bl Manga - Bl Webtoon - Yaoi - Yaoi Manga - Yaoi Hentai", "raw_content": "\nஅத்தியாயம் 99 அத்தியாயம் 98 அத்தியாயம் 97 அத்தியாயம் 96 அத்தியாயம் 95 அத்தியாயம் 94 அத்தியாயம் 93 அத்தியாயம் 92 அத்தியாயம் 91 அத்தியாயம் 90 அத்தியாயம் 89 அத்தியாயம் 88 அத்தியாயம் 87 அத்தியாயம் 86 அத்தியாயம் 85 அத்தியாயம் 84 அத்தியாயம் 83 அத்தியாயம் 82 அத்தியாயம் 81 அத்தியாயம் 80 அத்தியாயம் 79 அத்தியாயம் 45 அத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 99 அத்தியாயம் 98 அத்தியாயம் 97 அத்தியாயம் 96 அத்தியாயம் 95 அத்தியாயம் 94 அத்தியாயம் 93 அத்தியாயம் 92 அத்தியாயம் 91 அத்தியாயம் 90 அத்தியாயம் 89 அத்தியாயம் 88 அத்தியாயம் 87 அத்தியாயம் 86 அத்தியாயம் 85 அத்தியாயம் 84 அத்தியாயம் 83 அத்தியாயம் 82 அத்தி��ாயம் 81 அத்தியாயம் 80 அத்தியாயம் 79 அத்தியாயம் 45 அத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 99 அத்தியாயம் 98 அத்தியாயம் 97 அத்தியாயம் 96 அத்தியாயம் 95 அத்தியாயம் 94 அத்தியாயம் 93 அத்தியாயம் 92 அத்தியாயம் 91 அத்தியாயம் 90 அத்தியாயம் 89 அத்தியாயம் 88 அத்தியாயம் 87 அத்தியாயம் 86 அத்தியாயம் 85 அத்தியாயம் 84 அத்தியாயம் 83 அத்தியாயம் 82 அத்தியாயம் 81 அத்தியாயம் 80 அத்தியாயம் 79 அத்தியாயம் 45 அத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nகுறிப்புகள்: மன்வாஹெண்டாயில் ஆன்லைனில் உயர் தரமான வயது வந்தோர் ஆங்கில காமிக்ஸ் ஸ்கேன் மற்றும் ஸ்கேலேஷன்களைப் படிக்கவும். வயது வந்தோர் காமிக்ஸ் ஆன்லைனில் படியுங்கள் - புதிய தொடர்களுடன்\nஷ oun னென் அய்\nஹூகாகோ, சென்செய் டு கோய் நி ஓச்சிரு\nஹூகாகோ, கிமி டூ கோய் ஓ ஷைட்.\nடைட்டன் மங்கா மீது தாக்குதல், பரா மங்கா, மிருகங்கள் மங்கா, berserk manga, சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, கருப்பு க்ளோவர் மங்கா, ப்ளீச் மங்கா, boku இல்லை ஹீரோ கல்வி மங்கா, boruto manga, டிசி காமிக், அரக்கன் ஸ்லேயர் மங்கா, dr கல் மங்��ா, டிராகன் பந்து சூப்பர் மங்கா, தீயணைப்பு படை மங்கா, இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச ஹெண்டாய் மங்கா, இலவச மங்கா, இலவச வெப்டூன் ஆன்லைன், கோப்ளின் ஸ்லேயர் மங்கா, haikyuu மங்கா, ஹெண்டாய் மங்கா, hentia manga, வேட்டைக்காரன் x வேட்டைக்கார மங்கா, கிமெட்சு நோ யாய்பா மங்கா, இராச்சியம் மங்கா, முத்த மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன், மங்கா, மங்கா டெக்ஸ், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா ஆன்லைன், மங்கா பாண்டா, மங்கா பூங்கா, மங்கா பிளஸ், மங்கா வாசகர், மங்கா ரெடிட், மங்கா பாறை, மங்கா நீரோடை, mha மங்கா, என் ஹீரோ கல்வியாளர் மங்கா, என் வாசிப்பு மங்கா, நருடோ மங்கா, ஒரு துண்டு மங்கா, ஒரு பஞ்ச் மேன் மங்கா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், r மங்கா, மூல மங்கா, இலவச மங்காவைப் படியுங்கள், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மங்காவைப் படியுங்கள், மங்கா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் படிக்கவும், reddit மங்கா, ஏழு கொடிய பாவங்கள் மங்கா, தனி சமநிலை மங்கா, அந்த நேரத்தில் நான் ஒரு சேறு மங்காவாக மறுபிறவி எடுத்தேன், வின்லேண்ட் சாகா மங்கா, yaoi மங்கா\nபாய்ஸ் லவ் வெப்டூன், பாய்ஸ் லவ் மங்கா, ப்ளூ வெப்டூன் ஹெண்டாய், யாயோ மங்கா, பாய்ஸ் மவ் ஹெண்டாய் பாய்ஸ்லோவ்.எம்\nBl, சிறுவர்களின் காதல், பையன் x பையன், மனிதன் x மனிதன், yaoi... Bl என்றால் என்ன யாவோய் என்றால் என்ன இந்த வார்த்தைகள் இன்று ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன\nBl வெறுமனே சிறுவர்களின் அன்பின் சுருக்கமாகும். Bl பொருள் காதல் செயல்கள் மற்றும் சில நேரங்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் ஒரு வகை bl நாடகங்கள் (பொதுவாக) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு இடையில். Bl வாசகர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களின் ஆசிரியர்களும் பொதுவாக பெண்கள், அவர்கள் வரைய விரும்புகிறார்கள் bl நாடகம், bl மங்கா, மற்றும் bl fanfiction.\nநீங்கள் படிக்கலாம் bl காமிக்ஸ் உயர் தரத்துடன் எளிதாக மற்றும் பிற வகைகளை அனுபவிக்கவும் bl அனிம், bl காமிக்ஸ், மற்றும் bl விளையாட்டுகள் சிறந்த bl இணையதளத்தில் [வலைத்தளத்தை செருகவும்].\nயாவோயின் பொருள் மிகவும் எளிது. இது சிறுவர்களின் அன்புக்கான ஒரு ஜப்பானிய சொல் - சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு இடையிலான காதல் மற்றும் உறவு. அதாவது நிறைய yaoi நாடகம் மற்றும் yaoi காமிக்ஸ் இந்த காதல் தீம் பற��றி இருக்கும். மிகவும் பிரபலமான ஒன்று yaoi நாடகங்கள் மங்கா வாசகர்களிடையே யாவோய் ட j ஜின்ஷி, மை ஹீரோ அகாடெமியா, நருடோ, ஒன் பீஸ், யூரி போன்ற அதிகாரப்பூர்வ மங்காவில் ஆண் கதாபாத்திரங்களின் கற்பனைக் கதைகளை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் பனி போன்றவற்றில். நீங்கள் யாயோ அனிமேஷைத் தேட விரும்பினால், yaoi மங்கா, அல்லது யாவோய் கேம்கள், [வலைத்தளத்தைச் செருகவும்] சிறந்த தரமான மற்றும் இலவச சூடான உள்ளடக்கத்தையும், யாயோ காதல் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளையும் வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பாருங்கள், நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\n© 2019 Boyslove.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T13:36:08Z", "digest": "sha1:CC6UMMAFZSQFYMOREMZGGBN6OJTLLBDD", "length": 5970, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் தூக்கிலிடப்பட்டவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய விடுதலைக்கு பின் தூக்கிலிடப்பட்டவர்கள்‎ (4 பக்.)\n► இந்திய விடுதலைக்கு முன் தூக்கிலிடப்பட்டவர்கள்‎ (12 பக்.)\n\"இந��தியாவில் தூக்கிலிடப்பட்டவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2013, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/drdo-recruitment-2021-application-invited-for-04-engineer-posts-006994.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-26T13:28:12Z", "digest": "sha1:BASPMVLTE2HMLBUYA7G46SSYEBJTYDIF", "length": 14214, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க! | DRDO Recruitment 2021 : Application invited for 04 Engineer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சியுடன் நெட், கேட் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காம் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)\nமொத்த காலிப் பணியிடங்கள் : 04\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு மெக்கானிக்கள், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅதோடு நெட், கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.31,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்���ட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.drdo.gov.in/home என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://drdo.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\nரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\n மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வு முகமையில் பணியாற்ற ஆசையா\n தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கன்னியாகுமரியில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\n3 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n3 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n4 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nNews ஜெய்ப்பூர் இலக்கிய விழா: பிப்.26ம் தேதி.. மேடையை அலங்கரிக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்\nSports இதுதான் சூட்சமம்.. இங்கிலாந்தை யோசிக்க கூட விடாமல் காலி செய்த அக்சர் & அஸ்வின்.. எப்படி நடந்தது\nFinance கண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..\nLifestyle இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்\nMovies கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா\nAutomobiles ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல்... பெண்களுக்கு பெருமை சேர்த்த எம்ஜி மோட்டார்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.20 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மருத்துவத் துறையில் 292 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-sharing-their-comments-on-petrol-diesel-price-hike-329534.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-26T13:41:53Z", "digest": "sha1:AJDAB7RPAMYJMENLBEH66OBR5YOLKOW6", "length": 20642, "nlines": 253, "source_domain": "tamil.oneindia.com", "title": "அய்யோ.. இனிமே இப்படிதான் லவ்வ காப்பாத்தனும் போல..!! #பெட்ரோல் | Netizens sharing their comments on petrol diesel price hike - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nராகுல்காந்தியும் திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டார்... இனி தேர்தல் பிரச்சார மேடைகளில் கேட்கலாம்\nநெகிழ்ச்சி.. அப்படியே \"உடைந்து விம்மிய\" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nடெல்லியில் வீட்டுக்குள் புகுந்த மெகா சைஸ் பல்லி... அலறிய நெட்டிசன்ஸ்\nகடைகள் ஓகே.. அப்படியே அரசு அலுவலகங்களையும் 24 மணிநேரம் திறந்து வச்சா வேலைவாய்ப்பு பெருகும்ல\nதினம் தினம் ரம்ஜான் இருந்தா நல்லா தான்யா இருக்கும்.. கா���ர் பாய் கை பக்குவம்\n ரஹ்மானும் ஒரு வேளை அரசியலுக்கு வர்றாரோ\nரஜினி ரசிகர்களே பேசாமல் ரஹ்மானை முதல்வராக்கலாம்.. நெட்டிசன்ஸ் ரகளை\nஎக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா.. கூகுள் சிஇஓவே இந்தி பேசமாட்டார்.. நெட்டிசன்ஸ் அதகளம்\nAutomobiles பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nMovies ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்லால் பரபர டிவீட்\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅய்யோ.. இனிமே இப்படிதான் லவ்வ காப்பாத்தனும் போல..\nசென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அவரவர் பாணியில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nபெட்ரோல் டீசல் விலை ஒரு முடிவே இல்லாமல் உயர்ந்து வருகிறது. 80 ரூபாய்க்கு மேல் விற்கும் ஒரு லிட்டல் பெட்ரோலால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.\nபெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி நேற்று முழு அடைப்பு நடைபெற்ற போதும் இன்று பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவிற்கு எவ்வளவு நல்லது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பாக் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படியாகாது என்று ஊடுருவாமல் பயந்துபோய் பாகிஸ்தானிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நன்றிகள் மோடிஜி\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவிற்கு எவ்வளவு நல்லது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பாக் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படியாகாது என்று ஊடுருவாமல் பயந்துபோய் பாகிஸ்தானிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நன்றிகள் மோடிஜி\n#பெட்ரோல் டீசல் விலை உயர்வு pic.twitter.com/D5bf0sdfEP\nகார் அல்ரெடி இருக்கு.. பெட்ரோல் வாங்க லோன் கொடுங்க..\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு: ''வாய் திறந்து பேசுங்கள் மோடி''- ராகுல் காந்தி #\nமோடி: இதுக்குத்தான் இந்த நாட்டிலேயே இருக்கறதில்லை. அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு\nவாய் திறந்து பேசினார் மோடி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு: ''வாய் திறந்து பேசுங்கள் மோடி''- ராகுல் காந்தி #\nமோடி: இதுக்குத்தான் இந்த நாட்டிலேயே இருக்கறதில்லை. அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு\nவாய் திறந்து பேசினார் மோடி\nஎடுக்கும் குருட் ஆயில் ல பாதி ஆயில் சன்புலவர் ஆயில் ன்னு சொல்லிக்கிட்டு பாதி ஆயில் உளுந்து வடையில் ஓளிச்சி வச்சிருந்தால்...#அப்புறம்_எப்படிங்க_பெட்ரோல் #டீசல்_விலை_ஏறாது....\nஎடுக்கும் குருட் ஆயில்ல பாதி ஆயில் சன்ஃபிலவர் ஆயில்ன்னு சொல்லிக்கிட்டு பாதி ஆயில் உளுந்து வடையில் ஒளிச்சி வச்சிருந்தால்...\n10 ரூ வித்தியாசமா இருக்கும்.\nஅதனால முதல புல்லட் பைக்\nசொகுசு கார் ஆட்டோ என\nஇப்போ 4 ரூபா வித்தியாசத்தில\n10 ரூ வித்தியாசமா இருக்கும்.\nஅதனால முதல புல்லட் பைக்\nசொகுசு கார் ஆட்டோ என\nஇப்போ 4 ரூபா வித்தியாசத்தில\nபொண்ணுங்க மொபைலுக்கு ஈ சி பன்னி விட்டு லவ்வ மெயின்டென் பன்னோம்.\nஇப்ப அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு லவ்வ காப்பாத்தனும் போல. pic.twitter.com/X39Ny6dIVi\nபொண்ணுங்க மொபைலுக்கு ஈ சி பன்னி விட்டு லவ்வ மெயின்டென் பன்னோம்.\nஇப்ப அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு லவ்வ காப்பாத்தனும் போல...\nகையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nஏழை மாணவர்களின் கனவுகளை கேள்விக் குறியாக்கி சென்று விட்டார்...\nஅதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த \"ஃபிடல்.. சே\".. நெட்டிசன்கள் கலகல கலாய்\nஜோனு... சில்லுனு... உங்க ஊர்ல மழையா எங்க ஊர்லையும்\nஎப்போதும் என்னை சிரிக்க வைக்கிறாய்.. மனைவிக்கு ஒபாமாவின் ரொமான்டிக் வாழ்த்து\nசிறை வைக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளி குடிக்கிறது பூமி.. சமூக வலைதளங்களில் பறக்கும் #மழை டிவிட்ஸ்\nவரச் சொல்லு உன் புருஷனை பாத்துரலாம்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்\nஅய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலைய��...\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு துக்க செய்தியா\nஎன்னடா இது பாசமலர் மும்தாஜ்க்கு வந்த சோதனை\nஇந்த ஆண்டின் சிறந்த பஞ்ச் டயலாக்கு இதுவாத்தான் இருக்கும்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnetizens petrol diesel price hike நெட்டிசன்ஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/soorarai-potru-will-get-oscar-awards-121012600071_1.html?utm_source=Tamil_Film_And_Movies_HP&utm_medium=Site_Internal", "date_download": "2021-02-26T13:00:31Z", "digest": "sha1:VMD4FFGCZCX7FKAUVYLFSZS4DEMFOMT6", "length": 11008, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சூரரை போற்று’: கொண்டாடும் சூர்யா ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சூரரை போற்று’: கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்\nஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சூரரை போற்று’:\nசூர்யா நடித்த சூரரைப்போற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே அறிந்ததே\nகுறிப்பாக சூர்யாவின் நடிப்பு, சுதா கொங்கராவின் திரைக்கதை ஜிவி பிரகாஷின் இசை ஆகியவை மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கு உள்ளானது\nஇந்த நிலையில் இந்த படம் தற்போது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிறந்த நடிகர் சிறந்த நடிகை சிறந்த இயக்குனர் சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட ஒரு சில பிரிவுகளுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nஇதனை அடுத்து சூரரைப்போற்று படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்\nசூர்யாவின் அடுத��த படத்தில் இணைந்த அருண்விஜய்\nதிருமணம் குறித்து வெளியான தகவல்….ஸ்ருதிஹாசன் பதில்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்த சூர்யா \nசூர்யாவின் வளர்ச்சிக்கு ஜோதிகா தான் காரணமா\nசூர்யா 40 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-02-26T12:48:42Z", "digest": "sha1:CWZ3YG3YSQIYFLZWWHZECLZRSJMO77R3", "length": 12280, "nlines": 84, "source_domain": "trendingupdatestamil.net", "title": "தமிழக செய்தி: தமிழ்நாடு மனிதனுக்கு மூன்று மரண தண்டனை: தமிழக மனிதனுக்கு மூன்று மடங்கு மரண தண்டனை", "raw_content": "\nதமிழக செய்தி: தமிழ்நாடு மனிதனுக்கு மூன்று மரண தண்டனை: தமிழக மனிதனுக்கு மூன்று மடங்கு மரண தண்டனை\nதமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் நீதிமன்றம் 34 வயதான ஒரு நபருக்கு இதே வழக்கில் மூன்று முறை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\nகுற்றம் சாட்டப்பட்டவர் 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்ததாக மனரீதியாக குற்றம் சாட்டப்படுகிறார்\nவியாழக்கிழமை விசாரித்தபோது, ​​நீதிபதி போக்ஸோவின் மூன்று பிரிவுகளிலும் அவருக்கு தண்டனை வழங்கியது மட்டுமல்லாமல், அவருக்கு ரூ .30,000 அபராதமும் விதித்தார்.\nஇதே வழக்கில் 34 வயது முதியவருக்கு மூன்று முறை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி 17 வயது சிறுவனை மனநலம் பாதித்ததாகவும் பின்னர் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு டிசம்பர் 2019 ஆகும்.\nகுற்றவாளி டேனிஷ் படேல் என்று பெயரிடப்பட்டு குஜராத்தில் வசிப்பவர். இங்கே அவர் கல் உடைக்கும் பிரிவில் தொழிலாளியாக வேலை செய்கிறார். அவர் அருகிலுள்ள கிராமத்தில் வசித்து வந்தார். அவர் தனது அருகில் வசிக்கும் 17 வயது பாதிக்கப்பட்டவரை ஒரு பைக்கோடு ஒதுங்கிய இடத்தில் அழைத்துச் சென்றார்.\nஅங்கு, அவர் மைனருடன் தவறாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட பகுதிகளிலும் கிளைகளை அடித்தார். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு உள் காயங்கள் ஏற��பட்டன. பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் 18 நாட்கள் சிகிச்சையின் பின்னர் இறந்தார்.\nகுற்றம் சாட்டப்பட்டவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த போக்ஸோ மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வியாழக்கிழமை விசாரித்தபோது, ​​நீதிபதி அவரை போக்ஸோவின் மூன்று பிரிவுகளிலும் தண்டித்தது மட்டுமல்லாமல், அவருக்கு ரூ .30,000 அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ .6 லட்சம் செலுத்த நீதிமன்றம் கோரியதுடன், குடும்பத்திற்கு ரூ .3 லட்சம் தனித்தனியாக வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.\n\"வலை நிபுணர். தீவிர ஆல்கஹால் காதலன். தீய விளையாட்டாளர், சிக்கல் செய்பவர், காபி ஆர்வலர். வன்னபே டிவி மேவன்.\"\nREAD ராகுல் ராய் மூளை பக்கவாதம் மற்றும் வாஜித் கான் மனைவி கமல்ரூக் கான் குற்றச்சாட்டு பொழுதுபோக்கு செய்திகள் - ராகுல் ராய் மூளை பக்கவாதம் மற்றும் வாஜித் கானின் மனைவி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள்\nஆதாரங்களின்படி- மாஸ்கோ ரஷ்யாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு மந்திரி மட்டத்தில் இந்தியாவுடன் ஒரு சந்திப்பை சீனா கோரியுள்ளது.\nசிறப்பம்சங்கள்: கிழக்கு லடாக்கில் தொடர்ந்து இராணுவ பதட்டங்களுக்கு மத்தியில் சீன இராணுவ மந்திரி வீ ஃபெங்...\nபெரிய செய்தி- கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது, ரஷ்யா நிறுவனத்துடன் டாக்டர் ரெட்டியின் ஒப்பந்தம் வணிகம் – இந்தியில் செய்தி\nஇந்திய முஜாஹிதீன் பயங்கரவாத தளம் முடிவடைந்த பிரத்யேக நேர்காணல் பட்லா ஹவுஸ் கர்னல் சிங் கண்களைக் கூறினார்\nமாற்றத்திற்கு தமிழகம் தயாராகி வருகிறது: கமல்ஹாசன் | கோயம்புத்தூர் செய்தி\nPrevious articleபோலி பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இந்த நிறுவனங்கள் மீது சீனா நடவடிக்கை எடுக்கிறது\nNext articleமெட்டாவில் நடுக்கம்; போகோட்டாவில் உணர்ந்தேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதேர்தல் ஆணையம் வாக்கெடுப்பு அட்டவணையை அறி���ிப்பதற்கு முன்பு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் நலத்திட்டங்களை அறிவிக்கின்றன\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nஜான் ஆபிரகாம், எம்ரான் ஹாஷ்மி, சுனியல் ஷெட்டி, ரோஹித் ராய் ஆகியோரைக் கொண்ட மும்பை சாகா டிரெய்லரைப் பாருங்கள்\nநாசா செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் 360 டிகிரி ஹை-டெஃப் புகைப்படத்தை வெளியிட்டது, இது 142 புகைப்படங்களைக் கொண்டது. | நாசா செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் 360 டிகிரி ஹை-டெஃப் புகைப்படத்தை வெளியிட்டது, இது 142 புகைப்படங்களைக் கொண்டது.\nவிஜய் ஹசாரே டிராபி 2021 கிருனல் பாண்ட்யா சதம் அடித்தார் மற்றும் சத்தீஸ்கருக்கு எதிராக 3 சிக்சர்கள் மற்றும் 20 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்\nஜப்பானில் ஹைபுசா 2 இலிருந்து விண்கல் மாதிரிகள் பாதுகாப்பாக பூமியை அடைந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2/", "date_download": "2021-02-26T12:51:15Z", "digest": "sha1:UZQIRFNK2WXVVGUQOPODQBLV44VRXPMB", "length": 4283, "nlines": 106, "source_domain": "www.sramakrishnan.com", "title": "நன்றி – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nஎனது மகன் ஹரியின் White Knights Creative Agency நிறுவனத்தைத் துவக்கி வைத்து வாழ்த்திய திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன், திரு. சீனு ராமசாமி, திரு. ஆனந்த சங்கர் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றி\nஇந்த நிகழ்வை வாழ்த்திய நண்பர்கள். வாசகர்கள். அன்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2021-02-26T12:53:59Z", "digest": "sha1:4727OGOZXD3SB7CV7F2EEHMUTPGGBR73", "length": 29133, "nlines": 179, "source_domain": "chittarkottai.com", "title": "நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\n30 வகை எண்ணெய் இல்லாத சமை���ல்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,337 முறை படிக்கப்பட்டுள்ளது\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் ரிபோசோம்களும்\n2009ம் ஆண்டு வேதியல் துறைக்கான உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் சிதம்பரத்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வயது 57) என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாகும். ‘வெங்கி’ என்பது அவரது பெயரின் செல்லச் சுருக்கம்.\nவெங்கியுடன் ரூபாய் ஏழுகோடி மதிப்பிலான இந்தப் பரிசுத் தொகை அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ் (வயது 69) மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண்மணி அடாயோநாத் (வயது 70) ஆகிய மூவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ரிபோசோம் வேதிப்பொருளின் அமைப்பு முறைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், நுண்ணணு உயிரியல் ஆய்வகத்தில் (எம். ஆர். சி) இந்த மூவரும் கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது..\nதமிழ்நாட்டில் சிதம்பரத்தில் பிறந்த ராமகிருஷ்ணன், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். 3 வயதிலேயே சிதம்பரம் நகரை விட்டு குஜராத்துக்கு ��ென்று விட்டதால் அங்கேயே பள்ளிப்படிப்பையும் பின் குஜராத் மாநிலம் பரோடா நகரில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலையில் பட்டப்படிப்பையும், முடித்தபின், அமெரிக்காவில் ஓஹியோ பல்கலையில் ஆராய்சிப்படிப்பை (Ph.D) முடித்து விட்டு கலிபோர்னியா பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.\nநமது உடலில் உள்ள திசுக்கள் யாவும் ஆயிரக்கணக்கான உயிரணுக்களால் (Cell) ஆனது. ஒவ்வொரு உயிரணுவிலும் சைட்டோபிளாசம் என்ற திரவம் பிளாஸ்மா என்ற மென்திரையால் பொதியப்பட்டுள்ளது.\nசைட்டோபிளாசம் என்ற திரவத்தில் செல்லின் உட்கரு, ரிபோசோம், கால்கேபாடி, எண்டோ பிளாஸ்மிக் ரெட்டிகுலம் (EPR), சென்ட்ரியோல், அமினோ அமிலம், மைட்டோகான்றியா போன்ற ஏராளமான சமாச்சாரங்கள் மிதக்கின்றன.\nசெல்லின் உட்கருவில் மரபியல் தொடர்பான DNA, RNA என்ற நியூக்ளிக் அமிலங்களும், DNA யில் குரோமசோம் தொகுப்பும், அதில் மரபணுக்கள் வரிசையும் (Gene) உள்ளன. ஒரு செல்லானது பிரிந்து இரண்டாகும் போதும் (Cell Division), பிளவிப்பெருக்கத்தின் போதும் உதவும் அமைப்பு செண்ட்ரியோல் ஆகும். அமினோ அமிலங்கள்தான் புரதம் உருவாக்கத்தில் அடிப்படை அலகாகச் செயல்படுகின்றன. நம் உணவு செறித்தபின் அமினோ அமிலம், கொழுப்பு, சர்க்கரை என அவைகள் தன்மயமாதல் மூலம் மாற்றப்பட்டு உயிர் அணுக்களுக்கு இரத்தத்தின் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இவைகள் மைட்டோகான்றியா என்ற தொழிலகத்தில் ATP என்ற சக்தியாக மாற்றப்படுகின்றன. இப்படியாக செல்லில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் என சில குறிப்பிட்ட பணிகள் உண்டு.\nEPR ல் சக்தியாக மாற்றப்பட்ட கொழுப்பும், ரிபோசோம்கள் உருவாக்கிய புரதமும் பிறசெல்களுக்கு கால்கேபாடி என்ற துறைமுகம் மூலம் ஏற்றுமதியாகின்றன.\nரிபோசோம்களை செல்லில் புரதம் தயாரிக்கும் தொழிற்சாலை எனலாம். 60% RNA, 40% புரதத்தால் ஆன இந்த நுண்மணி, EPRல் ஒட்டிக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு. இந்த ரிபோசோம்கள் தயாரித்து வெளியிடும் புரதங்கள்தான் இந்த உலகில் உயிர் வாழும் அத்தனை உயிரினங்களின் உடலில் நடைபெறும் ரசாயண மாற்றங்களுக்கும் காரணம் எனலாம்.\nஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின், நோய் எதிர்ப்பு அணுக்கள் (ANTI-BODIES), கணையம் மற்றும் நாளமில்லா சுரபிகள் சுரக்கும் ஹார்மோன்கள், என்சைம்கள் போன்றவைகள் நம் உடலில் உள்ள ஆயிரக் கணக்கான புரதங்களில் சில. இவ���கள் அனைத்துக்கும் தனித்தனியான பணிகள் இருக்கின்றன.\nசரி. இதில் நம் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்ன\nநோய் எதிர்ப்பு மருந்துகள் பாக்டீரிய ரிபோசோம்களில் செயல்படும் விதம்\nநம் உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிர்தான் காரணம் என்பது நாம் அறிந்ததே. இந்த பாக்டீரியா, ஒரு செல் உயிரி வகையைச் சேர்ந்தது. இவற்றில் உட்கரு கிடையாது. ஆனால் ரிபோசோம்கள் உள்ளன. இந்த ரிபோசோம்களில் நோய் எதிர்ப்பு மருந்துகள் செயல்படும் விதம் குறித்து இராமகிருஷ்ணன் ஆராய்ந்தார். இதன் பயனாக அந்த குறிப்பிட்ட பாக்டீரியாவில் உள்ள ரிபோசோம்களை முடக்கக் கூடிய மருந்துகளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் கணடறிந்தார். இதன் மூலம் அந்த பாக்ட்டீரியாவினால் ஏற்படும் நோய்களை நாம்மால் கட்டுப்படுத்தி விடமுடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் சாரம். இதற்கு ரிபோசோம்களின் கட்டமைப்பு, மற்றும் செயல்பாடுகள் பற்றி நாம் துல்லியமாக அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ரிபோசோம்கள் நம் உரோமத்தின் குறுக்குவெட்டில் 2000ல் ஒரு பங்கு பருமன் அளவே உடையது.\nகி.பி 2001 ஆம் ஆண்டு வரை விஞ்ஞானிகளால் ரிபோசோம்களின் உட்கட்டு அமைப்பை அறிந்தது கொள்ள முடிந்த போதிலும், அதில் பொதிந்துள்ள சிக்கலான நியூக்ளிக் அமிலங்களின் அமைப்பு பற்றியோ, அதில் உள்ள ஏராளமான RNA–புரதத் தொகுப்பு பற்றிய உண்மைகளையோ அதன் உள்ளே புகுந்து ஆராயக்கூடிய சாத்தியம் மனிதனுக்கு அந்த கால கட்டம் வரை அறவே இல்லை.\nரிபோசோம்கள் பற்றி அணுவியல் ரீதியிலான ஒரு முப்பரிமான வரைபடத்தை (Atomic level image) நம்மால் உருவாக்க முடிந்தால்தான் மேற்சொன்ன அதன் செயல்பாடுகள் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும். இது நம் கற்பனைக் கெட்டாத ஒரு சங்கதி என்ற ஒரு நிலையில்தான் நம் ராமகிருஷ்ணன் சக விஞ்ஞானிகளோடு இணைந்து இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்காக அவர் கைக்கொண்ட தொழில் நுட்ப யுக்தி ‘எக்ஸ்ரே கிரிஸ்டலோ கிராபி’ என்பதாகும். இந்த முறையில் ரிபோசோம் உட்கூறுகளின் மூலக்கூறான நுண்ணணுக்களை செல்களிலிருந்து வெளியே பிரித்தெடுத்து, அதைச் சுத்தப்படுத்தி படிகமாக மாற்றிய பின் அவற்றை ஊடுகதிர் (x-ray) மூலமாக ஆராய்ச்சி செய்தார்.\nஇதற்காக ரிபோசோம்களில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணணுக்களின் மூலக்கூறுகள் பற்றி ராமகிருஷ்ணன் ஆராய்ந்து ஒரு முப்பரிமான வரைபடத்தை உருவாக்கி, ரிபோசோமில் நோய் எதிர்ப்பு மருந்துகள் செயல்படும் விதங்கள் பற்றியும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் முடிவு, மனிதனால் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு இனி நம்மால் புதுப் புது மருந்துகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை மனிதகுலத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.\nஇயற்கை இதுகாறும் ‘இரகசியம்’ என்று போற்றிக் காப்பற்றி வந்த பல உண்மைகளை இந்த ஆராய்ச்சி உடைத்து அம்பலப்படுத்தி இருக்கிறது.\nபல ஆண்டுகளுக்கு முன் DNA வைக் கண்டுபிடித்த பிரான்சிஸ் கிரீக் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் போன்றோருக்கே புரியாத புதிராயிருந்த இந்த பிரம்ம சூத்திரம், இன்று ராமகிருஷ்ணனின் உழைப்பால் வெளிச்சதிற்கு வந்திருக்கிறது.\nநாம் கட்டுகின்ற வீடு எப்படி இருக்க வேண்டும், எது எது எங்கு அமைய வேண்டும் என்று தீர்மானித்து ஒரு நிழல் உரு வரைபடம் (Blue Print) தயாரிக்கிறோம். அதேபோன்று உருவாகப் போகும் ஒரு புதிய செல்லிற்கு ஒரு புரோட்டின் அமைப்பு எப்படி எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் நிபுணர் DNA ஆவார். செல்லின் உட்கருவில் நிறை வேற்றப்பட்ட இந்த தீர்மானம், நகல் வடிவில் தூதர் RNA (Messenger RNA) மூலமாக ரிபோசோம் களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சைட்டோபிளாசத்திலிருந்து அமினோ அமிலம் ரிபோசோம்களுக்கு Transfer RNA மூலம் கொண்டு வரப்படுகிறது. DNA கட்டளையை நிறைவேற்றும் விதமாக அதன் சங்கேத மொழிப்படியே அமினோ அமிலங்களை செங்கற்களைப் போல் அடுக்கி, ரிபோசோம் புதிய புரதங்களை உருவாக்குகின்றது. DNA உத்தரவின்படி அச்சுப்பிசகாமல் காலம் காலமாக நிகழ்ந்து வரும் ரிபோசோம்களின் இந்த தவறில்லாத செயல்பாடு நமக்கு இது வரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது. இன்று இது எப்படி நிகழ்கிறது என்ற மர்ம முடிச்சும் அவிழ்க்கப்பட்டுள்ளது.\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nவறுமையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன் »\n« மாற்றுத்திறன் மாணவி பிளஸ் 2ல் 1159 மார்க்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nகையைக் கடிக்குதா கரண்ட் பில்\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/review/str-suseendhran-bharathiraja-taman-movie-eswaran-review", "date_download": "2021-02-26T12:34:04Z", "digest": "sha1:XZGBT2X6FLOT7UFW2TVGWR5PRFD6UPTA", "length": 15805, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "STR ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா? ஈஸ்வரன் - விமர்சனம் | nakkheeran", "raw_content": "\nதனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் முனைப்புடன் உடல் இளைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கரோனா காலத்திற்குள்ளேயே படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு சிம்பு அளித்த மகிழ்ச்சி படம் பார்த்தபின்பும் தொடர்கிறதா இயல்பான, தரமான படங்களை தந்து ஆரம்பத்தில் கவனமீர்த்த சுசீந்திரன், சமீபகாலமாக குறுகிய கால - பட்ஜெட் படைப்புகளை கொடுத்து வருகிறார். பட்ஜெட் குறைவது நல்லதுதான், தரமும் குறைந்தால் ஆபத்து.\nபழனிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் பாரதிராஜாவின் மகன்கள் உள்பட குடும்பத்தினர் அனைவரும் அவரை பிரிந்து வசிக்கின்றனர். சிம்பு, பாரதிராஜாவின் பாதுகாவலராக இருக்கிறார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் ஊருக்கு வர குடும்பம் ஒன்று கூடுகிறது. அதே நேரம், வில்லனின் வன்மத்தாலும் ஜோதிட கணிப்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நேரக்கூடிய ஆபத்திலிருந்து குடும்பத்தை காத்து எதிரிகளை அழித்தாரா சிம்பு என்பதுதான் 'ஈஸ்வரன்' கதை.\nஸ்லிம், ஃப்ரெஷ் தோற்றத்தில் ஆட்டம், பாட்டு, அதிரடி... அனைத்திலும் அசத்���ுகிறார் 'ஆத்மன்' STR. படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு அவர்தான் என்றாலும் அந்த ஈர்ப்பு முதல் அரை மணிநேரம்தான். அடுத்து நம்மை அமர வைக்கக்கூடியது திரைக்கதைதானேசொல்லப்போனால் படத்தில் சிம்புவுக்கு காட்சிகள் சற்றே குறைவு. அவருக்கு மற்றவர்கள் பில்ட் - அப் கொடுத்தாலும் அவர் சற்று அமைதி காத்திருப்பது ஆறுதல். அதேபோல் அவரது டைமிங் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றன. படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நந்திதா ஸ்வேதா, மற்றொருவர் நிதி அகர்வால். இருவருக்குமே அதிக வேலை இல்லை. மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமும் இல்லை.\nசிம்புவை காட்டிலும் இயக்குனர் பாரதிராஜாவே அதிக காட்சிகளில் தோன்றுகிறார். அவரின் நடிப்பும், கதாபாத்திரமும், அதன் பின்னணி கதையும் படத்தை தாங்கிப் பிடித்து இருக்கிறது. அதுவே படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி தன் முகபாவனைகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார். இவரின் இளவயது கதாபாத்திரமாக நடித்திருக்கும் இவரது மகன் மனோஜ், இயல்பாகப் பொருந்தியிருக்கிறார், நடித்திருக்கிறார். பாலசரவணன், முனீஸ்காந்த் ஆகியோரின் நகைச்சுவை சில இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. காளிவெங்கட், கவனிக்கவைக்கிறார். வில்லன் 'ஸ்டன்' சிவா, மிரட்டலான தோற்றத்தோடு சிறப்பான வில்லனாகக் கூடிய சாத்தியம் இருந்தாலும் அவரது பாத்திரம் அத்தனை அழுத்தமாக இல்லை.\nஏற்கனவே பார்த்துப் பழகிய கதை, அரதப்பழசான காட்சி அமைப்பு என பழைய டெம்ப்ளேட்டிலேயே திரைக்கதை அமைத்திருக்கும் சுசீந்திரன் படத்தை வேகமாக முடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தி உள்ளார் என்ற உணர்வு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனாலும் அவரின் அடிப்படை பலமான கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகளுக்கிடையிலான உணர்வுகள், இயல்பான நகைச்சுவை போன்றவை ரசிக்க வைக்கின்றன. கரோனா ஊரடங்கை சரியாகப் பொருத்தியிருப்பது நல்ல யோசனை.\nதிருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் பாடல்களும், கிராமத்துக் காட்சிகளும் அழகாக இருக்கின்றன. தமனின் இசை மிக வேகமாக இருக்கிறது, வேகமாக நம்மை கடந்து சென்றுவிடுகிறது. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, அழுத்தமாக இல்லை. தமிழ் சினிமா கண்ட பல கிராமத்து படங்களின் சாயல்களுடன் உருவாகியுள்ள ’ஈஸ்வரன்’, குடும்பங்களுக்கு ஓகே. STRஐ எதிர்பார்த்திருந���த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் குறைவுதான்.\n'ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு\n''நான் திரும்பி வந்துட்டேன் இனி எங்கேயும் போகமாட்டேன் உங்களை விட்டு'' - கல்லூரி விழாவில் நடிகர் சிம்பு பேச்சு\nபிக் பாஸ்ஸை தொகுத்து வழங்கும் சிம்பு பிக் பாஸ்ஸில் வெளியேறும் கமல் பிக் பாஸ்ஸில் வெளியேறும் கமல்\nஅதிமுக கூட்டணி மொத்தமாக காலியாகி விட்டது..\nசமந்தாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கீர்த்தி சுரேஷ்\nவிஜய்சேதுபதி படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் 'மாரீசன்'\n\"நான் கோயிலுக்காக தாடி வளர்க்கல...\" கருணாஸ் சொன்ன காரணம்\nமிஷ்கின் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\n\"இன்று முதல் நான்...\" வைரலாகும் செல்வராகவனின் பதிவு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/tamil-and-other-entertainment", "date_download": "2021-02-26T13:02:27Z", "digest": "sha1:3V3IGS4TZKUKSDC7ZF7H3RGS7HFS7DAM", "length": 7289, "nlines": 114, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "Tamil Entertainment Website | Tamil Bollywood | Bollywood News in Tamil | Kollywood News | Tamil Tourism | Tamil Cinema | பொழுதுபோக்கு | த‌மி‌ழ் ‌சி‌னிமா | திரைப்படம் | திரையரங்குகள்", "raw_content": "\nஆஸ்கார் இனித் தொலைவிலில்லை ....க���ிஞர் வைரமுத்து டுவீட்\nநடிகர் சந்தானம் படத்தின் முக்கிய அப்டேட்... லிட்டில் மேஸ்ட்ரோவின் குரலில் சூப்பர் பாடல் ரெடி \nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nசிலரே இறப்புக்கு பின்னரும் இருப்பர் – நடிகர் விவேக்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nஅந்த வசனத்தை சொல்லி விஜய் சிரித்தார்...நெஞ்சம் மற்ப்பதில்லை எஸ்.ஜே.சூர்யா \nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nசூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nசக்ரா படத்துக்கு சன் தொலைக்காட்சி கொடுத்த ஆஃபர்…தட்டிக்கழித்த விஷால் இப்போது வருத்தம்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nஆர்யா நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கும் பேண்டஸி படம்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nமார்ச் மாதம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணமா\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதோழர் பாண்டியன்’ என்று டைட்டில் வைத்ததே அவருக்காகத்தான்: சத்யராஜ்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nவிண்ணைத்தாண்டி வருவாயா … வெளியாகி 11 ஆண்டுகள்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது \nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nசீரியல் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடிக்கும் திரைப்படம்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ணும் போது தவறி விழுந்த பிரியா வாரியர் - வீடியோ\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nநடிகர் அஜித்குமார், ஷாலினி சமீபத்திய புகைப்படம் வைரல்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nவிஜய்யிடம் மன்னிப்புக் கேட்கும் எஸ் ஏ சந்திரசேகர்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nவெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பணம் வாங்கி மோசடி… ஆர்யா மீது புகார்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nத்ருஷ்யம் 3 க்ளைமேக்ஸ் ரெடி… இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்ட ரகசியம்\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nவாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நஸ்ரியா - வைரல் வீடியோ\nவெள்ளி, 26 பிப்ரவரி 2021\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.04.11&oldid=333573", "date_download": "2021-02-26T14:07:32Z", "digest": "sha1:TGSDY5MZX77XSQ3DJJPNG6OUE4J5U6QO", "length": 3464, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2019.04.11 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பே��்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 4 டிசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{பத்திரிகை| நூலக எண் = 72292...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] நினைவு மலர்கள் [1,451] சிறப்பு மலர்கள் [5,241] எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nநியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம்\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T14:07:36Z", "digest": "sha1:UYJFHW7E32L7TKENVKDB6SB5W5B5HTRB", "length": 6115, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐதரோனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 19.02 g mol-1\nகாடித்தன்மை எண் (pKa) −1.7\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவேதியியலில், ஐதரோனியம் (Hydronium) அல்லது ஒட்சோனியம் (Oxonium) என்பது நீர்க்கரைசல் நேரயனான H3O+ ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T12:19:00Z", "digest": "sha1:BUUKBZFGITF5EUMSMGQEIQDJIVZTKLBG", "length": 5200, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆண் திரைப்பட நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக ஆண் திரைப்பட நடிகர்கள்‎ (3 பகு)\n► மொழி வாரியாக ஆண் திரைப்பட நடிகர்கள்‎ (5 பகு)\n► மொழி வாரியாக திரைப்பட நடிகர்கள்‎ (12 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T13:32:34Z", "digest": "sha1:RVHZHXTGADU5JTTXY4QLOE6ISLKBFMM6", "length": 7849, "nlines": 129, "source_domain": "tiruppur.nic.in", "title": "தேர்தல் துறை | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021\nஇந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு\nவாக்காளர் பட்டியலில் பெயர் தேடல்\nசிறப்பு சுருக்க திருத்தம் – 2021\n16.11.2020-30.11.2020 பார்க்க பகுதி 1(PDF 9 MB) பார்க்க பகுதி 2(PDF 7 MB) பார்க்க பகுதி 3(PDF 6 MB) பார்க்க பகுதி 1(PDF 5 MB) பார்க்க பகுதி 2(PDF 5 MB) பார்க்க பகுதி 1(PDF 8 MB) பார்க்க பகுதி 2(PDF 7 MB) பார்க்க பகுதி 1(PDF 8 MB) பார்க்க பகுதி 2(PDF 7 MB)\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 26, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/06/blog-post_23.html", "date_download": "2021-02-26T13:14:40Z", "digest": "sha1:X3XYNMHBVCRKJL5N5H6QGWAKVUO2K6R6", "length": 3629, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "கொத்தவால் தெரு பக்கீர்லெப்பை ஹாஜி முஹம்மது எஹயா மறைவு - Lalpet Express", "raw_content": "\nகொத்தவால் தெரு பக்கீர்லெப்பை ஹாஜி முஹம்மது எஹயா மறைவு\nஜூன் 23, 2019 நிர்வாகி\nலால்பேட்டை JMA அரபிக்கல்லூரி முன்னாள் செயலாளர் கொத்தவால் தெரு பக்கீர்லெப்பை ஹாஜி முஹம்மது ��ஹயா அவர்கள் இன்று தாருல் பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்\nஇன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு \"ஸப்ரன் ஜமீலா\" எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/verithanam-youtube-record.html", "date_download": "2021-02-26T13:03:03Z", "digest": "sha1:3VATQVLD45U66LY2UQH2YSXRTL77PAZB", "length": 3988, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "ஒன்றரை மணிநேரத்தில் வெறித்தனமான '20,00,000' வியூஸ் - வெறித்தனம் படைத்த சாதனை", "raw_content": "\nHomeதிரைப்படங்கள்ஒன்றரை மணிநேரத்தில் வெறித்தனமான '20,00,000' வியூஸ் - வெறித்தனம் படைத்த சாதனை\nஒன்றரை மணிநேரத்தில் வெறித்தனமான '20,00,000' வியூஸ் - வெறித்தனம் படைத்த சாதனை\nஅட்லீ இயக்க விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில். இத்திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல், வெளியாகும் ஒவ்வொரு பாடல் தகவலும் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.\nஇந்நிலையில் நேற்று வெளியான வெறித்தனம் பாடலும், வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ட்விட்டர், யூட்யூப் என சமூக வலைத்தளங்களில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி இருக்கிறது இப்பாடல்.\nட்விட்டரில் லட்சணக்கானோரால் பேசப்பட்டு முதல் இடம் பிடிக்க யூட்யூப்பிலோ வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 20,00,000 பார்வைகளை பெற்று வெறித்தனம் காட்டி வருகிறது.\nதற்சமயம் 42,00,000 பார்வையாளர்களுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் இப்பாடலை மேலும் பல சாதனைகளை தகர்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10907314", "date_download": "2021-02-26T12:10:59Z", "digest": "sha1:WDCKKUTQZSK3GUNYRIWZ35WMQXDV7YPB", "length": 49949, "nlines": 180, "source_domain": "old.thinnai.com", "title": "சாகசம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nபுதிய ஊர் புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிகிறதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் பதினெட்டு வருடம் ஓடிவிட்டதை நினைக்கவே சிவசண்முகத்துக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எப்பவாவது ஊர் நினைப்பு வரும். நடேசமூர்த்தி சைக்கிளை ஓசி வாங்கி, அதில் பல்டி முதல் கைவிட்டு ஓட்டுவது வரை அநேக வித்தைகள் பழகியது… நடேசமூர்த்தியே பயந்துவிட்டான். சைக்கிள் உயரங்கூட இல்லாமல், ஆளே சராசரிக்கு கொஞ்சம் கட்டைகுட்டையாய் உருண்ட தேகம், எப்படி சைக்கிளில் வித்தைகள் பழகினான் தைரியமாய்…\nபடிப்புதான் ஏறவில்லை. ரெண்டு காதிலும் துளை வைத்த ஆண்டவனே பிழை செய்தவன். மனசுள் எதுவும் தங்கவில்லை. எத்தனை உயர மரத்திலும் விறுவிறுவென்று மேலேறி தேனெடுத்தான். தேங்காய் பறிக்க, கிணற்றுக்குள் விழுந்த வாளியை இறங்கி எடுக்க, என்று ஊர் மொத்தத்துக்கும் உபகாரம், தன் வீட்டுக்குதான் சல்லிக்குப் பிரயோசனமில்லை. அப்பா அடிப்பிரியர். ஒன்று அவர் அடிப்பார், இல்லை அடி வாங்கிக்கொண்டு முகம்வீங்க வீடு திரும்புவார்.\nபிள்ளையாவது உருப்படுவான் என நினைத்துக் கனவு கண்ட அம்மைக்கு முகத்தில் கரி பூசினான் சிவசண்முகம். அப்பாவுக்கு பயந்து பஜனை மடத்தில், ஆற்றங்கரை மண்டபத்தில், ஆல நிழலில் படுத்துறங்குதல் வாடிக்கை என்றாயிற்று. அம்மா தேடி வருவாள், அழுதபடி கூட்டிப் போவாள். அம்மா சிரித்து பார்த்த ஞாபகம் இல்லை. நான் மாட்டாவிட்டால் ஒருவேளை அப்பா, அவளை அடிப்பாராய் இருக்கும். பரிட்சையில் தோற்று வீடு திரும்ப மனசில்லாமல் வெளியேறிய அந்த கணம், இனி அம்மா மாட்டிக் கொள்வாள்… வேறு வழியில்லை, என்று வருத்தமாய் இருந்தது.\nஆனால் வெளிக்கிளம்பிய பரவசம். நிஜத்தில் இந்தப் பரிட்சை, அதன் முடிவு, என்று அவன் காத்திருந்திருக்க வேண்டியதில்லை. தலைகோதும் புதிய காற்றின் ஆசுவாசம். இயற்கை பிரியமானது. பசி – மானுடத்தின் பெரும் ���ிரச்னை அது. அதைக் கடந்தவர்கள் ஜெயிக்கிறார்கள் என அவன் புரிந்துகொண்டான்… அட அந்த வயதில்.\nபள்ளிக்கூடம் இல்லாவிட்டால் என்ன, காலம் கற்றுத் தந்தது பாடங்கள். எதுவும் சாப்பிடக் கிடைக்காமல் தொடர்ச்சியாய்த் திகைத்த நாட்கள். நான் பிச்சைக்காரன் அல்ல, அல்ல – என தனக்குள் கதறிய நாட்கள் அவை. எதோ ஊர், கோவில் திருவிழா என்று கேள்விப்பட்டு இலவசச் சாப்பாடு சுகம் கண்டு அங்கேயே அந்த வாரம் முழுதும் வேடிக்கையும் கூத்துமாய்க் கழித்த நாட்கள். விதவிதமான வண்ணங்களில் ஷர்பத், அதன் பேரே கலர்தான். சிலம்பாட்டம், குத்துச்சண்டை, கோழிமுட்டு – ஆடுமுட்டு என முரட்டுத்தனமான போட்டிகள்.\n‘கிங் சர்க்கஸ்.’ வசீகரமான எதோ எம்ஜியார்¢ பாட்டுடன் வரவேற்பு. டிக்கெட் கவுண்டரை நோக்கி சிறுவர் பட்டாள உற்சாகம். நெடும்பட்டைகளாய் அடர்சாயத்தில் கூடாரம். அடுக்கிய கிறிஸ்தவ மெழுகுவர்த்தி போல. உச்சியை குடுமிக் கூம்பாகக் கட்டி, காற்றுக்கு அது விம்மியடங்குவதைப் பார்க்க மனசே பொங்கியது.\nகாட்சிகள் துவங்க, வெளியே பொழுது போகாமல் காத்திருந்தான். உள்ளே கோமாளியின் கூத்துக்குப் பையன்களின் ஊளைச்சிரிப்பு. வாசலில் டிக்கெட் கிழிக்கிறவன் அவனைப் பார்த்தான். ”சர்க்கஸ் பார்க்கணுமா” என்றான் புன்னகையுடன். அனுமதித்து விடுவான் போலிருந்தது.\nமறுநாள் காலையில் ஏழு மணிக்கே சர்க்கஸ் பயிற்சிகள் துவங்கிவிட்டன. வெளி மணல்வெளியில் யானையை பெரும் குழாய்த் தண்ணீரைப் பீய்ச்சி ஒருவன் குளிப்பாட்ட சுகமாய்க் காட்டிக்கொண்டிருந்தது. நீளக்கழுத்தசைத்து முகத்தை நீட்டியபடி அசைபோடும் ஒட்டகம். அது வேறு உலகமாய் இருந்தது. வித்தை மாஸ்டர் சிவாஜி, அவரே கோமாளி வேஷம் போடுவார். அவர்முன் சைக்கிளில் பல்டி அடித்துக் காட்டினான். ”பார்” என்றபடி அவர் சைக்கிளில் வந்தவேகத்தில் ஒரு தவ்வு தவ்வி பல்டி அடித்து தரையில் ஊன்றித் தடுமாறாமல் நின்றார். அசந்துவிட்டான்.\n” – தெரியாது, என வெட்கத்துடன் தலையாட்டினான். அவனைத் துள்ளச் சொல்லி தான் பிடித்துக்கொண்டு ரெண்டுமுறை இறக்கி விட்டார். மூணாம்முறை விட்டுவிட்டார். தடுமாறி விழுந்தான். ”வலிக்குதா” – இல்லை, என்று தலையாட்டினான். அடுத்தமுறை சரியாய்ச்செய்ய முடிந்தது. பயம் போய்விட்டது.\nஅப்போது வயது பதினொண்ணு. பதினேழு பதினெட்டு வருடங்கள் கடந்திருந்தன. எத்தனை வித்தைகள் கற்றுத் தேர்ந்து விட்டான். சிவாஜி மாஸ்டரே ஓய்வு எடுத்துக்கொண்டு அவனை முன்னுக்குத் தள்ளி விட்டார். இத்தனை சிரத்தையாய்க் கற்றுக்கொள்ள அவர்காலத்தில் ஆள் கிடைத்த மகிழ்ச்சி அவருக்கு.\nடவுசரும் இல்லாமல் பேன்ட்டும் இல்லாமல் முக்கால் அளவில் ஒரு சராய். அதன் விநோதப் பட்டித் தொங்கல்கள். மூக்கில் ஒட்ட வைத்த எலுமிச்சை அளவு பிளாஸ்டிக். கண்மை, கன்ன ரவுஜ் என்று பார்க்கவே பிள்ளைகள் ஹ¨வென்று கொந்தளித்தார்கள்…\nஆள் இல்லையென்றால் அரிதாரம் அழித்து வளையத்துக்குள் முதலில் நாய் பாய, பின்னாலேயே அவனும் பாய்வான். யானைகளை சிங்கங்களை வைத்து ரிங் மாஸ்டரோடு ஊடே ஊடே போய் பயந்தாப் போல வேடிக்கைகள் செய்வான். நகைச்சுவைப் பேச்சு காட்சிக்குக் காட்சி மாறிக்கொண்டே யிருக்கும்.\nஇந்தி, மராட்டி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எத்தனை பாஷைகள் தெரிந்து கொள்ள நேர்ந்தது. பள்ளிக்கூடத்தை விட அதிகம் படிக்க தெரிந்துகொள்ள நேர்ந்தது. சிவாஜி மாஸ்டருக்கு மொத்தம் 18 பாஷை தெரியும் என நினைக்க ஆச்சர்யம். அந்தந்த மாநிலத்தில் அந்த பாஷை பேச வேண்டியிருந்தது. பாஷை தெரியாத மாநிலம் என்றால் உள்ளூர் ஆள் ஒருத்தனிடம் மைக் கொடுத்துப் பேசச் சொல்லி விடுவார்கள். காட்சிகள் மௌனமாய் நடக்கும்… அந்த பாஷையின் முக்கிய வார்த்தைகள் – நன்றி மீண்டும் வருக, போல, பேசி கைதட்டல் பெறுவார்கள்.\nசக்கரம் பெரும் சுற்றாய்க் கீழிறங்கிய கணம் அது. அடிவயிற்றுக் குளிருடன் அதை ரசித்தான். சர்க்கஸ் வண்டி பத்து மைல் நெருக்கத்தில் வரும்போதே தன் ஊர்க்காற்றின் பரவசம் தாள முடியவில்லை. சிரிப்பில் கண் பனித்து விட்டது.\nஅம்மாவைப் பார்க்கிற வேகத்தில் நெஞ்சு படபடத்தது. எப்பவாவது கையில் காசு தங்கினால் அம்மா பெயருக்குப் பணம் அனுப்பி வைப்பான். சர்க்கஸ் வேலை என்று மனசு நிலைப்பட்டதும் உடனே அம்மாவுக்கு (அப்பாவுக்கு அல்ல) ஒரு வரி எழுத துடிப்பாய் இருந்தது. என்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டான். கொஞ்ச நாள் போகட்டும், போகட்டும் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தான். வேலை சம்பளம் என்று சிறுகச் சிறுகச் சேர்த்து இருநூறு ரூபாய் சேர்ந்ததும், சட்டென்று மனம் விழித்தது. அம்மாவுக்கு முதன்முதலில் பணம் அனுப்பப் போகிறேன். மனசெல்லாம் பூத்துச் சிரித்தது… பணம் அல���ல, அதில் அம்மா அவன் முகத்தைத்தான் பார்ப்பாள், என்பது தெரியும். அப்போது எந்த ஊரில் இருக்கிறான் என்று எழுதுவான். நான் நலம். மீண்டும் பணம் சேர்த்து, எவ்வளவு முடியுமோ அனுப்பி வைக்கிறேன்…\nமுதலாளி அனுமதி தந்தால் ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு வரலாம்… சர்க்கஸ் கம்பெனியில் விடுமுறை என்று கிடையாது. ஓய்வு கிடையாது. எல்லாரும் கடுமையாக உழைத்தார்கள். மிருகங்கள் உட்பட தினசரி மூன்று காட்சிகள் வேலை செய்தன. சுற்றுவட்டாரப் பள்ளிக்கூடங்களில் முதலாளி போய்ப் பேசி மொத்தமாய் சகாய விலையில் டிக்கெட் தந்து சிறப்புக் காட்சி கூட உண்டு.\nசரவணனின் கல்யாணத்தன்றைக்குக் கூட விடுமுறை இல்லை. சைக்கிள் வித்தை செய்யும் ரம்யாவையே அவன் கல்யாணம் செய்துகொண்டான். முதலாளி முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்ட எளிய கல்யாணம். பின்னிரவுக் காட்சி முடிந்தபின்தான் சரவணன் அரிதாரம் அழித்து முதலிரவு என்று கித்தான் அறைக்குள் ஒதுங்கினான்…\nவிடுமுறை என்றால் வித்தை செய்யும்போது யாருக்காவது அடிபட்டு இரத்தம் தெறிக்க ஆஸ்பத்திரி போனால்தான். அடி படாதது போல, அது வேடிக்கை என்கிறாப் போல உடனே இவன், உள்ளுக்குள் அழுதபடி, வேடிக்கை செய்வான். ”மோட்டார் பைக்கை குண்டுக்குள்ள ஓட்டச் சொன்னா -டிக்குள்ளியே விட்டுட்டான்…” கூட்டம் சிரிக்க, ”இப்ப நான் ஓட்டறேன்” என்று தடுமாறுகிறாப்போல ஆனால் திறமையாய் ஓட்டிக் காட்டினான் சிவசண்முகம். பின்வாசல் வழியாக வண்டியில் ஏற்றி, அடிபட்ட ஆளை ஆஸ்பத்திரிக்கு முதலாளி கூட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருப்பார்.\nஅந்த ஒருமாதம் அடிபட்டவனுக்கு ஓய்வு\nகாலம் உடலை முறுக்கேற்றி யிருக்கிறது. அதிகம் பேசாத கூச்சமான அந்தப் பையன் இல்லை இப்போது. மீசைதாடியெல்லாம் ஒரே இம்சை. தினசரி ஷேவ் எடுக்க வேண்டும்… அம்மா எப்படி இருப்பாள் தெரியவில்லை. அந்தப் பக்கங்களில் வந்தாலும் இதுவரை ஊருக்கு இவ்வளவு கிட்டத்தில் டேரா போட்டதில்லை. காலையில் ஒருநாள் பயிற்சியைத் தவிர்த்துவிட்டு ஒருநடை போய்ப் பார்த்துவிடத் துடிப்பாய் இருந்தது. சிவாஜி மாஸ்டர் சிரிப்புடன் தலையைத் தடவிக் கொடுக்கிறார். ”நான் எங்க ஊருக்குத் திரும்பிப் போனப்ப அம்மா செத்துப்போயிருந்தாங்க…” என்கிறார். ”நீ அதிர்ஷ்டக்காரன் சம்முவம்.”\nவித்தைசெய்கிற மோட்டார் பைக்கை எடுத்த��க் கொண்டு அம்மாவைப் பார்க்கப் போனான். ஊர் எல்லையில் அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் டேரா போட்டிருந்தார்கள். ரெண்டு கிராமத்தின் நடு எல்லைதான் கூட்டம் சேர்க்க வசதி. டபடப என்று அதன் சத்தமே வெடிச் சத்தமாய் வித்தியாசமாய் இருந்தது, டீஸல் பம்புசெட் மாதிரி. கூடாரம் இறக்கி முளையடித்துக் கொண்டிருந்தார்கள்.\nதெரு மாறவேயில்லை. வாசலில் ஐயா உட்சார்ந்திருந்தார். உடல் கட்டுத் தளர்ந்து மிகுந்த அலுப்பாய் இருந்தார். முரட்டுத்தனம் விலகி விட்டால் செத்துத் தொலையலாம், இனி என்னத்துக்கு இன்னமும் வாழ்க்கை இழுத்துக் கொண்டு கிடக்கிறது, என்கிறாப்போல.\nகண் பார்வை அத்தனைக்கு இல்லை அவருக்கு… என்றாலும் ”சிவு” என்று பரபரப்புடன் வந்தாளே அம்மா. ”எய்யா யாரு வந்திருக்காக பாரும்…”\n”ம்” என்றார் ஐயா. அவரால்தான் விரட்டப் பட்டான் அவன், என்கிற குற்ற உணர்வின் நெருடல். அதெல்லாம் பழைய கதை, என்றிருந்தது அவனுக்கு.\n”அம்மா பக்கத்தூர்ல… கிங் சர்க்கஸ்… எங்கதுதாம்மா. அதுலதான் நான் இருக்கேன்…” என்கிறான் அவள் கையைப் பிடித்துக் கொண்டே. அவன் தோளில் சாய்ந்தபடி அழும் அம்மாவைப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாய் இருக்கிறது.\n”ஊர்ல எல்லாப் பயலுவளும் என் நடிப்பை அப்பிடிச் சொல்றாங்க. எங்க சிவாஜி மாஸ்டருக்குப் பிறகு நான்தான் மெய்ன். எல்லா வித்தையும் செய்வேன்…”\nநடிப்புல சிவாஜிக்கு அப்புறம் நான்தான்\n”ரொம்ப சந்தோசம்டா” என்கிறாள் அம்மா. அவளுக்குப் பேசவே வாயில்லை. பையனைப் பார்த்ததே பெரிய விஷயமாய் இருந்தது.\n”நாளைக்கு வந்து பாரும்மா. எய்யா நீரும் வாரும்” என்றான்.\nஅப்பா ஏனோ வரவில்லை. அம்மாமுன் வித்தைகள் செய்வது அதுவே முதல் முறை, என்பதால் சந்தோஷமாய் இருக்கிறது. உள்ளே கூட்டிப்போய் முதலாளி முதல் சிவாஜி மாஸ்டர் வரை எல்லாரையும் அறிமுகம் செய்தான்.\nஉள்ளேயே தனியே அவளை உட்கார வைத்தார்கள். பபூன் வேஷத்தில் அவனைப் பார்க்க அம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.\nஉற்சாகமாய் ஊஞ்சலில் தாவியேறும் போது சர்ரக்கென்று விழுந்து விடுகிறாப்போல பாசாங்கு செய்து விநாடிநேரத்தில் சுதாரித்து ஏறினான்.\nகூட்டம் ஒருவிநாடி திகைத்து பின் வியந்து கைதட்டியது.\nகைதட்டலுக்கு சந்தோஷப்படுவாள் அம்மா என நினைத்தான்.\nஅடுத்த காட்சி. சிவாஜி மாஸ்டர் அவன் தலையில் பூசணிக்காயை வைத்���ு சுடுவது போல் பாவ்லா செய்தார். பயந்து அவன் ”விட்ருங்க மாஸ்டர், விட்ருங்க மாஸ்டர்” எனக் கதறி அழ வேண்டும். படார் அவன் நெஞ்சுக்குள்ளிருந்து சிவப்பு மையை பீய்ச்சி மயங்கி விழுந்தான்.\nகூட்டம் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. ”ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சி” என்று அம்மா சர்க்கசுக்குள் ஓடிவந்தாள்.\nநன்றி – (ஆனந்த விகடன் 05 08 2009)\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nசாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு\nமிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்\nமறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை\nஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்\n” புறத்தில் பெருந்திணை “\nஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்\nகாட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….\nதேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா\nகடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு\nநல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nவேத வனம் – விருட்சம் 44\nPrevious:கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nNext: வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு\nபெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு\nசாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு\nமிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்\nமறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை\nஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்\n” புறத்தில் பெருந்திணை “\nஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்\nகாட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….\nதேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா\nகடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு\nநல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nவேத வனம் – விருட்சம் 44\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப��புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/125.html", "date_download": "2021-02-26T11:58:07Z", "digest": "sha1:M6ATNFK5EB4ZOZPW6YYKDWM4MX3V6AEP", "length": 12894, "nlines": 162, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 125 கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n125 கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை\nமறை மாவட்டம் : குழித்துறை\nஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்\nபங்குத்தந்தை : அருட்பணி ராபர்ட் ஜான் கென்னடி.\nபங்கு : புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை.\nஞாயிறு திருப்பலி : காலை 09.30\nவெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு.\nதிருவிழா : நவம்பர் மாதத்தில் கிறிஸ்து அரசர் விழாவை, நிறைவு நாளாகக் கொண்டு பத்து நாட்கள்.\n1914 ம் ஆண்டு அருட்பணி தனிஸ்லாஸ் பணிக்காலத்தில் திரு மாதவடியான் என்பவரது முயற்சியால் ஒரு கல் குருசு அமைக்கப்பட்டது. அருட்பணி பயஸ் மோரிஸ் அவர்கள் முயற்சியால் பீடமாக உயர்த்தப் பட்டு தூய ஜார்ஜியார் சொரூபம் வைக்கப்பட்டு அருட்பணி தர்மநாதன் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 24-10-1963 அன்று அருட்பணி ரபேல் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. பங்குமக்களின் உழைப்பு மற்றும் நன்கொடைகளால் பணிகள் நிறைவு பெற்று 1965 ம் ஆண்டு அருட்பணி ஸ்டீபன் அவர்கள் பணிக்காலத்தில் மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.\nஅருட்பணி ஜான் ஜோசப் பணிக்காலத்தில் 17-04-1988 ல் பங்குப் பேரவை அமைக்கப் பட்டது. தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி மரிய சூசை வின்சென்ட் பணிக்காலத்தில் பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளால் கட்டி முடிக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 2012 ம் ஆண்டு அருட்பணி ஒய்சிலின் சேவியர் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. செம்பருத்திவிளை ���ங்கின் கிளைப் பங்காக ஈத்தவிளை கிறிஸ்து அரசர் ஆலயம் பல்வேறு நிலைகளிலும் வளர்ந்து வருவது சிறப்புக்குரியது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2021-02-26T12:56:51Z", "digest": "sha1:DKAYCP3U6P4MP7A2JT73IIXK5KOIAUQZ", "length": 5327, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது- ஐக்கிய மக்கள் சக்தி - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது- ஐக்கிய மக்கள் சக்தி\nபாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது- ஐக்கிய மக்கள் சக்தி\nநவம்பர் 23ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.\nசெய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண இதனை தெரிழவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் ஆபத்து நிலவுகின்ற நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது என தெரிவித்துள்ள அவர் பாடசாலைகளை 23ம் திகதி ஆரம்பிக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது முன்னுரிமைக்குரிய விடயமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் நிலைமை முன்னேற்றமடைகின்றது என அரசாங்கம் சித்தரிக்க முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் பாடசாலைகளைமீள ஆரம்பிப்பது பொருத்தமான நடவடிக்கையாக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nPrevious articleகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையுத்தரவு\nNext articleஇலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா மருந்து தேவையில்லை-சர்ச்சையை கிளப்பிய வாசுதேவ\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2017/05/24/201705242030-ta/", "date_download": "2021-02-26T12:31:09Z", "digest": "sha1:BLIZJEPT7SJHGTEQCPNQGF3HGXHKYVXN", "length": 6960, "nlines": 78, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nமுதலாம் கடற்படை தாதி பயிற்சியின் தாதி தலைக்கவசங்கள் வழங்கள்\nஇலங்கை கடற்படை வரலாற்றின் முதல் தடவயாக தாதி தலைக்கவசங்கள் வழங்கும் விழா இன்று (24) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மண்டபத்தில் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த பயிற்ச்சி திட்டம் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சுகாதார பிரிவுக்கு இணையாக 2015 நவம்பர் 13 திகதி பதிவு செய்யப்பட்டு தொடங்கியது.கடற்படையின் முதலாம் பயிற்சி திட்டமான குறித்த பயிற்சி திட்டத்தின் டிப்ளமாவை 28 ஆண் செவிலியர்கள் மற்றும் 07 பென் செவிலியர்கள் முடித்தைனர்.\nகுறித்த கடற்படை செவிலியர்கள் அனைவரும் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் சுகாதார பிரிவின் மேற்பார்வையின் மற்றும் பாடத்திட்டத்தைக்கு இணங்கயாக வெலிசர கடற்படை மருத்துவமனையில் குறித்த பயிற்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇங்கு முக்கியமான 09 பாடதிட்டங்களுக்கு கிழ் சிறப்பு திறன்கள் காட்டிய செவிலியர்கள் 06 பேறுக்கான விருதுகள் மற்றும் பதக்கங்கள் கடற்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் டி சி குணவர்தன அவர்களால் வழங்கப்பட்டன.\nகே டி டி செவ்வந்தி\nதாதி நெறிமுறைகள் மற்றும் சட்ட\nகே டி டி செவ்வந்தி\nஆர் எஸ் எஸ் என்\nகே டி எம் டி குமாரி\nஜி சி என் டி சில்வா\nடபிள்யூ பி எஸ் பி\nஇங்கு சிறப்பு அதிதியாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவை மருத்துவ அதிகாரி ஜயசுந்தர பன்டார, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை துணைவேந்தர் பேராசிரியர் எம் எச் ஜே ஆரியரத்ன, கடற்படை பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் ரியர் அட்மிரல் லலித் ஏகநாயக்க மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட தளபதி லெப்டினன்ட் கர்னல் பாலசூரிய ஆகியவர்கள் உட்பட கடற்படையின் பணிப்பாளர் நாயகங்கள்,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news22times.com/tag/andrea/", "date_download": "2021-02-26T12:02:54Z", "digest": "sha1:UNBQUMBNA727XATWCVPUZTFHDQ5XGKWE", "length": 12200, "nlines": 73, "source_domain": "news22times.com", "title": "Andrea Archives - NEWS22 TIMES", "raw_content": "\nமாஸ்டர் படத்தில் நடித்ததால் மார்க்கெட் இழந்ததாக புலம்பும் பிரபல இளம் நடிகை\nFebruary 23, 2021 adminLeave a Comment on மாஸ்டர் படத்தில் நடித்ததால் மார்க்கெட் இழந்ததாக புலம்பும் பிரபல இளம் நடிகை\nசென்ற மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மார்க்கெட் இழந்து விட்டது என புலம்பி வருகிறாராம் பிரபல நடிகை ஒருவர். ஆரம்ப கட்டத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை இப்பொழுதும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்பந்தமாகி வருவதை வழக்கமாக கொண்டிருக்க, தனக்குத் தானே செய்வினை வைத்துக் கொண���டது போல அவருக்கே வினையாக வந்து முடிந்தது . மாஸ்டர் படத்திற்கு […]\nரசிகர்களுக்கு வீக்கெண்ட் கிஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.. கப்புனு கேச்சு புடிச்ச ஃபேன்ஸ்\nFebruary 20, 2021 adminLeave a Comment on ரசிகர்களுக்கு வீக்கெண்ட் கிஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.. கப்புனு கேச்சு புடிச்ச ஃபேன்ஸ்\nவீக்கெண்ட்டில் வீக்காக இருக்கும் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுக்கும் வகையில் கிஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. விஜய்,விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட மாஸ்டர திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததோடு ஒரு பாடலுக்கு வந்து போட்டு இருப்பார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது வீக்கெண்ட் வருவதால் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரொமான்டிக்காக கிஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கும் […]\nஇந்த மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது மாஸ்டர்… தேதியுடன் வெளியான அறிவிப்பு\nJanuary 27, 2021 adminLeave a Comment on இந்த மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது மாஸ்டர்… தேதியுடன் வெளியான அறிவிப்பு\nமாஸ்டர் திரைப்படம் இந்த மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு கோலாகலமாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிய இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டிலேயே வெளியாக இருந்த இந்த திரைப்படம் குரானா சூழல் காரணமாக திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டு இருந்ததால் இதன் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வந்தது. இதனால் மிகுந்து அப்செட்டில் இருந்த […]\nநயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் காட்டமான புகார்\nJanuary 19, 2021 adminLeave a Comment on நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் காட்டமான புகார்\nநடிகைகள் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா மீது பிரபல தயாரிப்பாளர் காட்டமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா இப்பொழுது எட்ட முடியாத உயரத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் கைவசம் காத்துவாக்குல ரெண்��ு காதல், நெற்றிக்கண், அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் இருக்க மேலும் சில திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நடிகையாக மட்டுமல்லாமல் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தனது காதலர் விக்னேஷ் […]\nமாஸ்டர் திரைப்படத்தை வெளியிட 100% அனுமதிக்கு கோரிக்கை.. நடிகர் விஜய் அதிரடி\nDecember 28, 2020 December 28, 2020 adminLeave a Comment on மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட 100% அனுமதிக்கு கோரிக்கை.. நடிகர் விஜய் அதிரடி\nவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் தமிழக அரசின் உத்தரவின் படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மாஸ்டர் போன்ற பெரிய திரைப் படங்கள் வெளியாவதற்கு 50 சதவீத பார்வையாளர்கள் போதாது என்பதால் இது பற்றிய இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. பிகில் திரைப்படத்தின் மாபெரும் […]\nஇதுபோன்ற வீட்டை மாற்றுவது ஒருபோதும் காணப்படவில்லை .. 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு நகர்கிறது. வைரல் வீடியோ February 26, 2021\nபடத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர் என்னை அழைத்தார் .. தூக்க மாத்திரைகள் தண்ணீரில் கலந்து .. சிறந்த நடிகை கருத்துரைகள் February 26, 2021\nமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும், வளர்ச்சிக்கு 5 குறிப்புகள் February 26, 2021\nபெண்களுக்கு ஒரு நல்ல செய்தி .. குறைக்கப்பட்ட தங்க விலை \nஅம்மா எழுதிய கடிதத்தைப் பகிர்ந்துகொண்டு ஜான்வி உணர்ச்சிவசப்பட்டார் \nஅஜித்தின் ரீல் மகளின் படுகவர்ச்சியான டான்ஸ் வீடியோ லீக்… ரசிகர்கள் ஷாக்\n16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பரத் மற்றும் சந்தியா .. வைரலாகும் புகைப்படம்\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன்.. வலுக்கும் கண்டனங்கள்\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்கா ஷர்மா மட்டும் இல்ல நாங்களும் சிரிச்சோம்…பிரபல ஸ்டைலிஸ்ட் கலகல\nபடுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை.. தவம் கிடக்கும் இளசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/Kolkata/car-service-center.htm", "date_download": "2021-02-26T12:24:04Z", "digest": "sha1:ARU2EKRAKJCZBVZYUFGBFZ3ZO2NFBLCL", "length": 6983, "nlines": 137, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கொல்கத்தா உள்ள 4 டொயோட்டா கார் சர்வீஸ் சென்டர்கள் | டொயோட்டா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாcar சேவை centerகொல்கத்தா\nகொல்கத்தா இல் டொயோட்டா கார் சேவை மையங்கள்\n4 டொயோட்டா சேவை மையங்களில் கொல்கத்தா. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா சேவை நிலையங்கள் கொல்கத்தா உங்களுக்கு இணைக்கிறது. டொயோட்டா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா டீலர்ஸ் கொல்கத்தா இங்கே இங்கே கிளிக் செய்\nடொயோட்டா சேவை மையங்களில் கொல்கத்தா\nடாப்சல் டொயோட்டா g3-157/246, Maheshtala, பட்ஜ் பட்ஜ் டிரங்க் ரோடு, கொல்கத்தா, 700141\nடாப்சல் டொயோட்டா 719, இ எம் பைபாஸ், ஆனந்தப்பூர், கஸ்பா, ரூபி மருத்துவமனைக்கு அருகில், கொல்கத்தா, 700107\nடாப்சல் டொயோட்டா 522/524, டிரங்க் ரோடு, budge Maheshtala, பெனீர் புல் பஸ் நிறுத்தம் அருகில், கொல்கத்தா, 700141\nகொல்கத்தா இல் 4 Authorized Toyota சர்வீஸ் சென்டர்கள்\nG3-157/246, Maheshtala, பட்ஜ் பட்ஜ் டிரங்க் ரோடு, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700141\n719, இ எம் பைபாஸ், ஆனந்தப்பூர், கஸ்பா, ரூபி மருத்துவமனைக்கு அருகில், கொல்கத்தா, மேற்கு வங்கம் 700107\n522/524, டிரங்க் ரோடு, Budge Maheshtala, பெனீர் புல் பஸ் நிறுத்தம் அருகில், கொல்கத்தா, மேற்கு வங்கம் 700141\nடொயோட்டா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/221", "date_download": "2021-02-26T13:20:38Z", "digest": "sha1:CZMRZ4TMBRPRTFMF2ANI4CFTPT4IARQA", "length": 3520, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 221 | திருக்குறள்", "raw_content": "\nவறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nவறியவர்க்கு ஒரு பொருளைக்‌ கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்‌ கொடுப்பதெல்லாம்‌ பயனை எதிர்பார்த்துக்‌ கொடுக்கும்‌ தன்மை உடையது.\nவறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை-ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடை���்து-அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.\n(ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)\nஈகையாவது இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல் (இதன் பொருள்) ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல் ; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பை கொடுத்த நீர்மையாதலை யுடைத்து,\n(என்றவாறு) இது கொடுக்குங்கால் இல்லாதார்க்குக் கொடுக்க வேண்டு மென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/07/19-bible-devotion-2/", "date_download": "2021-02-26T12:52:05Z", "digest": "sha1:X4K3T3I47Z27N4MYIFVVHVGWLGD2UL7J", "length": 6585, "nlines": 104, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "நான் உன்னுடனே இருக்கிறேன் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nHomeChurch BlogBible Devotionநான் உன்னுடனே இருக்கிறேன்\nநீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா-41:10\nநான் உன்னுடனே இருக்கிறேன். இந்த வார்த்தைக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது காரணம் உலகத்தில் தோன்றின அத்தனை உறவுகளும், ஒருநாள் நம்மைவிட்டகன்று போய்விடும். இந்த வார்த்தையைச் சொல்லும் நம்முடைய தேவன் யார் காரணம் உலகத்தில் தோன்றின அத்தனை உறவுகளும், ஒருநாள் நம்மைவிட்டகன்று போய்விடும். இந்த வார்த்தையைச் சொல்லும் நம்முடைய தேவன் யார் இதோ மரித்தேன் சதாகாலமும் உயிரோடு இருக்கிறேன் என்றவர். எதுவரையிலும் நம்மோடு இருப்பேன் என்றார் தெரியுமா இதோ மரித்தேன் சதாகாலமும் உயிரோடு இருக்கிறேன் என்றவர். எதுவரையிலும் நம்மோடு இருப்பேன் என்றார் தெரியுமா இந்த உலகத்தின் முடிவு பரியந்தம். அவர் இருக்கும் போது நமக்கென்ன கவலை\nவேதத்திலே ஒரு வாலிபனைப் பற்றி வாசிக்கிறோம். அவன் பெயர் கிதியோன். அவன் ஒரு நாள் கோதுமையைப் போரடித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் காதுகளில் ஒரு சத்தம் விழுந்தது. அதாவது பராக்கிரமசாலியே மீதியானியருக்கு விர���தமாகப் போ நான் உன்னுடனே இருக்கிறேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.\nஅன்று தேவன் கிதியோனோடு இருந்து, தமது வார்த்தையை உறுதிப்படுத்தி ஜெயத்தைக் கொடுத்தது போல, இன்று உங்கள் வாழ்விலும் ஜெயத்தைக் கொடுக்க உண்மையுள்ளவராகவே இருக்கிறார். விசுவாசியுங்கள். ஜெயம் உங்களுடையதே\nகர்த்தருக்காக வாழ நாம் முயற்சி எடுக்கும்பொழுது, எந்த விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்முடன் கூட இருக்கிறது என்பதை நாம் நம்பலாம்.\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/a-magnitude-4-0-earthquake-shook-sikkim-this-morning/", "date_download": "2021-02-26T13:36:58Z", "digest": "sha1:6B5ZOQWNHK42BJSXNUSMSXXFIJXYVNDO", "length": 10487, "nlines": 152, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "சிக்கிமில் இன்று காலை நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.0 ஆக பதிவு.. சிக்கிமில் இன்று காலை நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.0 ஆக பதிவு..", "raw_content": "\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/இந்தியா/சிக்கிமில் இன்று காலை நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.0 ஆக பதிவு..\nசிக்கிமில் இன்று காலை நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.0 ஆக பதிவு..\nநேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையையொட்டிய பகுதியருகே சிக்கிமில் இன்று காலை 3.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.\nஇ��னை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. சிக்கிமில் யுக்சம் நகரருகே நேற்று காலை 10.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,408 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு.. கவலையில் இல்லத்தரசிகள்..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nபுதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி\nவாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதா\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nபோலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட கொடூரம்..\nஎவ்வளவு வயதானாலும் இளமையை தக்க வைத்து கொள்ள வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே\nபிப்., 7 ஆம் தேதி மீண்டும் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/dec/27/village-council-meeting-at-dmk-in-bethanadapatti-3531940.html", "date_download": "2021-02-26T12:41:16Z", "digest": "sha1:NIUI75WTCF2C4THZ65ELIT54W7AACQVF", "length": 9981, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெத்தநாடாா்பட்டியில்திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nபெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம்\nபாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.\nஆலங்குளம் பேரவை உறுப்பினா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று பேசினாா். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பெத்தநாடாா்பட்டியில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தாமிரவருணி குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நிறுத்தப்பட்ட கடையம்-சுரண்டை நகர பேருந்தை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.\nஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் கிராமத்தில், திமுக சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு கட்சியின் பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் வி.ஏ. மாரிவண்ண முத்து தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் வழக்குரைஞா் சிவகுமாா், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று, கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துப் பேசினா்.\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்த��ார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nகொட்டும் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/seeman-ntk-tamilnadu-bjp.html", "date_download": "2021-02-26T12:53:14Z", "digest": "sha1:IJCFPVLPQ7ECJSL7ZTQPUPGEDYWCT36Y", "length": 13056, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியவை ஆளும் நீங்கள் தனித்து போட்டியிட திராணி உண்டா; பாஜகவை வெளுத்த சீமான்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / இந்தியவை ஆளும் நீங்கள் தனித்து போட்டியிட திராணி உண்டா; பாஜகவை வெளுத்த சீமான்\nஇந்தியவை ஆளும் நீங்கள் தனித்து போட்டியிட திராணி உண்டா; பாஜகவை வெளுத்த சீமான்\nமுகிலினி February 21, 2021 சுவிற்சர்லாந்து\nதமிழகத் தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி என விறுவிறுப்பாக உள்ளன. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் தனித்துதான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் இந்தியாவில் பாஜக கர்நாடகம் வரை வந்து விட்டது. தற்போது அதிகாரத்தில் உள்ளதால் தமிழகம், புதுச்சேரியை குறி வைக்கிறது. முதலில் புதுச்சேரியை கைப்பற்ற நினைக்கிறது.\nஇதற்காகவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அங்குள்ள முதல்வர் நாராயணசாமியை இதுவரை கிரண்பேடியை வைத்து செயல்பட விடாமல் தடுத்து வந்தனர். தேர்தல் நேரத்தில் துணைநிலை ஆளுநரை மாற்றி எப்படியாவது ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள் என கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது. கட்சித��ன் வெவ்வேறு. ஆனால் வெளியுறவு, பொருளாதாரம், பாதுகாப்பு என எல்லாவற்றிலும் கொள்கை ஒன்று தான். இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக, நாம்தமிழர் கட்சியை போல் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா என சவால் விடுத்தார்.\nதமிழகத்தில் பல்வேறு சம்பவம் தொடர்பான வழக்குகளை அரசு திரும்பபெறுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nகலவரத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டது நாம் தமிழர் கட்சியினர் மீதுதான். எனவே அதனை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் எனவும் சீமான் கோரிக்கை வைத்தார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nகண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது\nதமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள \"கண்டா வரச்சொல்லுங்க\" பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து க...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர ��ிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-dismiss-traffic-ramasamy-petition-high-court-dismissed/", "date_download": "2021-02-26T12:04:38Z", "digest": "sha1:6T47NRIH36YQHWICDLYNOANQGAHZQDBT", "length": 14936, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்! \"டிராபிக்\"மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஜெ. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇதுபோன்ற வழக்கு இனிமேல் தொடரக்கூடாது என்று டிராபிக் ராமசாமிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.\nகடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு ���ென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு மாத்திற்கும் மேலாக மருத்துவ மனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.\nகடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா தற்போது பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.\nமருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியும்,அதிமுக நிர்வாகிகளும் அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விளக்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில் முதல்வர் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த மனு கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும், முதல்வர் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த மனு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது பேசிய தலைமை நீதிபதி, இதுபோன்ற மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி, புதிய மனுவையும் தள்ளுபடி செய்தார்.\nஇதுபோன்ற மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்த டிராபிக் ராமசாமிக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.\nமீண்டும் மீண்டும் இதே போன்ற வழக்குகளை தொடரக்கூடாது என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.\nகச்சத்தீவு குறித்த மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி ஜாமீன் கிடைக்குமா சசிகலா புஷ்பா மனு மீது இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை சசிகலா புஷ்பா மனு மீது இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை பாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு\n, தமிழ்நாடு, மனு, “டிராபிக்”\nPrevious 500-1000 செல்லாது: திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங். ஆர்ப்பாட்டம்\nNext புலிகளுக்கு உணவாக்கப்படும் மனநோயாளிகள்\nதற்போது அமலாகி உள்ள தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள் என்ன\nதமிழகத்தின் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரகும���ர் நியமனம்\nதென்மாவட்டங்களில் ராகுல்காந்தி நாளை முதல் 3 நாள் சுற்றுப்பயணம்- முழு விவரம்…\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nவிதர்பா மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6ந் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு… சுனில் அரோரா\nதற்போது அமலாகி உள்ள தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள் என்ன\n5 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே2ந்தேதி… சுனில் அரோரா\nஅனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்\nசட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்: தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21423", "date_download": "2021-02-26T12:59:08Z", "digest": "sha1:X2Q3R3J22U7QJWCBE7474GZQLDZNOCEW", "length": 16664, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 26 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 575, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 17:47\nமறை���ு 18:28 மறைவு 05:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 9, 2019\nநாளிதழ்களில் இன்று: 09-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 301 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 13-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2019) [Views - 361; Comments - 0]\nஎழுத்து மேடை: “கடற்கரைகளின் குரல்” – எழுத்தாளர் தோப்பில் மீரான் மறைவையொட்டி சாளை பஷீர் நினைவேந்தல் கட்டுரை” – எழுத்தாளர் தோப்பில் மீரான் மறைவையொட்டி சாளை பஷீர் நினைவேந்தல் கட்டுரை\nபுகழ்பெற்ற முஸ்லிம் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார் நெல்லை பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது நெல்லை பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதென் மாநில அளவில���ன ஐவர் கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் வி-யுனைட்டெட் அணிக்கு கோப்பை\nகோடை காலத்தை முன்னிட்டு USC நடத்திய United Summer Camp இளம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் இளம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்\nரமழான் 1440: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.4,000/- கறி கஞ்சி ரூ.5,000/- அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1440: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 15 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nநாளிதழ்களில் இன்று: 12-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2019) [Views - 319; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2019) [Views - 288; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/5/2019) [Views - 356; Comments - 0]\nஇளைஞர்கள் முயற்சியால் குருவித்துறைப் பள்ளியில் மீண்டும் மண்பாண்டங்கள்\nரமழான் 1440: மே 10 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: மே 09 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இதுவரை... (9/5/2019) [Views - 632; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2019) [Views - 308; Comments - 0]\nரமழான் 1440: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (7/5/2019) [Views - 752; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/5/2019) [Views - 281; Comments - 0]\nகாயல் பெண் எழுத்தாளர் ஆக்கத்தில் ஆங்கில இஸ்லாமிய நாவல் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம்\nநாளிதழ்களில் இன்று: 06-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/5/2019) [Views - 328; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/04/blog-post_7401.html", "date_download": "2021-02-26T12:25:59Z", "digest": "sha1:ZRRETRQQE4Q5E7A4GIZTCRVH6PWGPGO7", "length": 22252, "nlines": 193, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், \"என்னப்பா விஷயம்..\n ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்'' என்று கேட்டான் அந்த இளைஞன்.\nஇவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படிம் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.\n இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், \"அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்\" என்றார்.\nஅந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.\n2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.\n இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.\n\"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல��லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.\nஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கபடும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.\nபெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுபாடுகள் விதிக்க படுகின்றன.\nஇப்படி கட்டுபாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.\nஉபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே\nஒருமுறை புத்தரின் சீடன் ஒருவன் வறியவன் ஒருவனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அவன் அதை கேட்கவில்லை. உடனே, அந்த சீடனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.\nநேராக புத்தரிடம் சென்றான். \"குருவே தாங்கள் உபதேசம் சொன்னால் மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏழ்மையானவனிடம் உபதேசம் சொன்னேன். ஆனால், அவன் அதை கேட்கவில்லை; அதன்படி நடந்துகொள்ளவும் இல்லை...'' என்று கூறி குறைபட்டுக் கொண்டான்.\nஅதற்கு புத்தர் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த ஏழ்மையானவனை தன்னிடம் அழைத்து வருமாறு மட்டும் சீடனிடம் கூறினார்.\nமறுநாள் அந்த ஏழ்மையானவனோடு புத்தரிடம் வந்து சேர்ந்தான் சீடன். ஏழ்மை யானவனை மேலும் கீழும் பார்த்தார் புத்தர். பசிக்கொடுமையால் எலும்பும் தோலுமாக இருந்தான் அந்த ஏழ்மையானவன். அவனுக்கு சுவை மிகுந்த உணவை கொடுத்து உட்கொள்ளச் செய்த புத்தர், இனி வீட்டுக்குச் செல் என்றார்.\nபுத்தரின் சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உபதேசம் செய்வார் என்று பார்த்தால், சாப்பாடு போட்டு அனுப்புகிறாரே என்று எணினான்.\n\"இப்போது அவனுக்குத் தேவை உபதேசம் அல்ல. அவனது பசியை போக்க தேவையான உணவுதான். அந்த உணவுதான் இப்போது அவனுக்கு உபதேசம்'' என்றார்.\nபுத்தர் ஒரு ஆணாக இருந்தாலும் கூட, ஒரு தாய்மைக்கே உரிய பொறுமையான பக்குவத்தோடுதான் உபதேசங்கள் செய்தார். அதனால்தான் அவரது அறிவுரைகளை மக்கள் கேட்டார்கள். அதன்வழி நடந்தார்கள்.\nஆனால், ஆண்களில் பெரும்பாலானோர், பசிக்கு வருந்தியவனிடம் உபதேசம் செய்து கோபப்பட்ட சீடனாகவே இருக்கிறார்கள்.\nமகான்களுக்கே உரிய பக்குவத்தோடு நடந்து கொள்வதாலும் பெண்களை நாம் போற்றுகிறோம். இதில் விதிவிலக்காக சில பெண்களும் உண்டு. அவர்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nஇன்றைய கணவன்-மனைவியரில் பலரது பிரச்சினையே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். எதையும் பொறுமையாக கடைபிடித்தால் பிரச்சினை தானாகவே விலகிபோகும்.\nஇந்த விஷயத்தில் ஒரு ஆண், பெண்ணிடம் இருந்து எப்படி வேறுபடுகிறான் குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம் குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம்). ஒரு ஆண், தனது பலத்தால், அதிகாரத்தால் எதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இவர்கள் போடுவது தப்புக் கணக்கு. ஆனால், பெண்கள் போடும் மனக்கணக்குதான் எபோதும் ஜெயிக்கிறது. விட்டுக்கொடுத்து போகத் தெரிந்த பெண்கள் இந்த கணக்கில் எப்போதுமே நுற்றுக்கு நுறு வாங்கி விடுகிறார்கள். எப்போதுமே ஒரு ஆணிடம் `தான்' என்ற அகங்காரம் இருக்கிறது. நடைமுறை சூழ் நிலைகளால் அந்த அகங்காரம் சிறு வயதிலேயே அவனது முளையில் பதிவு செய்ய பட்டு விடுகிறது. அதனால், மனைவிக்கு அவன் உத்தரவு இடுபவனாகவே செயல்படு கிறான். மனைவிதான் அவனது உத்தரவை செயல்படுத்த வேடும் என்கிற எழுத படாத சட்டத்தால், அவள் பல அனுபவங்களை பெற்று, மன தளவில் பக்குவம் அடைந்து விடுகிறாள். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் கூட, ஆண் தனக்கு பிடித்த சினிமாவைக் காணவே மனைவியையும், குடும்பத்தினரையும் அழைத்துச் செல்கிறான். இந்த விஷயத்தில் மனைவியின் கருத்தைக் கேட்பது தனக்கு அவமானம் என்று கருதுகிறான் அவன். வீட்டில் சமையல் என்றாலும், தனக்கு பிடித்த உணவைத்தான் பெண் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் - தேவைபட்டால் கட்டாயபடுத்தும் ஆண், தனது சேவையை மறுபேச்சு கேட்காமல் செய்யும் பெண்ணின் எதிர்பார்பை கேட்டு தெரிந்து கொள்ளவே மறந்துபோய் விடுகிறான். வரன் பார்க்கும் விஷயத்தில் கூட ஆணின் கையே ஓங்கி இருக்கிறது. தனக்கு இப்படிபட்ட பெண்தான் வேடும் என்று நினைத்ததை சாதித்துக் கொள்கிறான் அவன். ஆனால், பெண்தான் பாவம். தனது கருத்தை வெளிபடுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவிக்கும் அவளுக்கு எதிர்பாரப்புக்கு மாறான கணவனே பெரும்பாலும் வந்து சேர்கிறான். ஆனாலும், பொறுத்துக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துகிறாள். ஆசைகளை மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள்.\n- இப்படி, தனக்காக அன்றி பிறருக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்ளும் பெண்ணுக்குள் பாசம் மட்டும் இல்லையேல், இவை எல்லாம் சாத்தியபடாமல் போய் இருக்கும் என்பது மட்டும் உண்மை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்தி...\nஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெ...\nநட்பு முறிவதைத் தாங்கமுடியாத இந்தியக்குழந்தைகள்;சர...\nமுறையற்ற உறவுகளுக்குள் இருக்கும் முற்பிறவி ரகசியங்கள்\nசித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ப...\nமாமியார் மருமகள் சண்டையை நிறுத்திட வழி\n12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்\nவிக்ருதி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகுழந்தைப் பாக்கியம் பெற ஒரு சுலப வழி\nஒரு ஜோதிடரிடம் கேட்கக்கூடாத கேள்வி:உங்கள் சிந்தனைக...\nமேஷம் விருச்சிகம் ராசி அன்பர்கள் இன்னும் ஒரே ஒரு ம...\nபேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய ஆடம்பர கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/07/1_29.html", "date_download": "2021-02-26T12:07:30Z", "digest": "sha1:UBXURMOGOPLPAEJZVHNHN47QJVO3CZNO", "length": 10897, "nlines": 181, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எனது ஜோதிட அனுபவங்கள்-1", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎங்களுடைய ஊரில் ஒரு VAO இருந்தார்.அவர் எனது உறவினர் மூலமாக எனக்கு அறிமுகமானார்.அவரது வீட்டுக்குச் சென்று அவரது ஜாதகம்,அவரது மனைவி,மகளின் ஜாதகங்களைப் பார்த்தேன்.பார்த்து முடித்துவிட்டு,புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபின்னரே அவர் கூறினார்.\nஎனது மகள் டிகிரி படிப்பாள் என உறுதியாக சொன்னீர்கள்.ஆனால்,இதுவரை நாங்கள் பார்த்த ஜோதிடர்கள் அனைவருமே உங்கள் மகள்பள்ளிப் படிப்பை தாண்டிட மாட்டாள் எனக் கூறியுள்ளார்களே ஏன் இந்த வித்தியாசம்\nநான் யோசித்தேன்.இந்தக் கேள்விக்கு என்ன விடை சொல்வது என அவரது மகளின் பிறந்த ஜாதகத்தை மனக்கண்ணுக்குக் கொண்டு வந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஎனது மகளுக்கு புதன் நீசம்.இப்போ புதன் தசை நடக்குது.இது அவளின் 15 ஆம் வயது வரை நடப்பதால் அவள் பள்ளிப்படிப்போடு (படிப்பை)நிறுத்திவிடுவாள்’ என எல்லா ஜோதிடரும் சொல்லியிருக்கிறார்கள் என விளக்கினார்.\nஇப்போது எனக்குப் புரிந்துவிட்டது.உங்கள் மகளுக்கு தாய் மாமா இருக்கிறாரா\n“இருக்கிறார்” என அந்த VAO சொன்னார்.\n“சரி,அந்த தாய்மாமா உங்கள் மனைவியின் உடன் பிறந்தவரா இல்லை சித்தப்பா பெரியப்பாவின் மகனா இல்லை சித்தப்பா பெரியப்பாவின் மகனா” என கூர்மையாகக் கேட்டேன்.\nஅவரோ பதட்டத்தோடு, “இல்லையில்லை; எனது மனைவியின் சொந்தத் தம்பி” என அழுத்தந்திருத்தமாக சொன்னார்.\n“அப்போ,உங்க மகளுக்கு புதன் நீசமாக இருக்கிறது என அந்த ஜோதிடர்கள் சொன்னது பொய்.புதன் நீசமாக இருந்தால், தாய்மாமா இருக்கக் கூடாது.நீங்களோ தாய் மாமா இருப்பதாக சொல்கிறீர்கள்.எனவே, உங்கள் மகள் நிச்சயமாக பட்டப்படிப்பு படிப்பாள்” என ஆறுதல் கூறினேன்.\nஅவர் பரம திருப்தியடைந்தது அவரது முகத்தில் தெரிந்தது.\nஜோதிட விதிமுறைகள் பல இருக்கின்றன.ஒரு ஜாதகருக்கு தாய்மாமா இருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதற்கே சுமார் 40 விதிகள் இருக்கின்றன.புதன் நீசம் என்பது ஒரு மேலோட்டமான சட்டென அடையாளம் கண்டுகொள்ளப்படக் கூடிய விதி.அவ்வளவே\nஇதேபோலத்தான்,ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று கேள்விகேட்டால்,அதற்கும் சுமார் 40 ஜோதிட விதிமுறைகள் இருக்கின்றன.நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான ஜோதிடர்கள் தினமும் ஜோதிடப் புத்தகங்களைப் படிப்பதில்லை.இதுதான் ஜோதிடத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்வதற்குக் காரணம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசெல்வ வளம் பெருக வைக்கும் கஜலட்சுமி வழிபாடு\nசனிபகவானை மகிழ்விக்கும் துதி(ஏழரைச் சனி,அஷ்டமசனிக்...\nதமிழ்நாட்டின் புராதன இந்துக்கலைகளை கற்றுக்கொள்ள ஒர...\nபதவி உயர்வைத் தரும் மந்திரம்\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nசிறந்த மணவாழ்க்கை அமைய சிறந்த வழி: நன்றி தமிழ் வெப...\nஉங்களின் ஜிமெயில் மற்றும் வலைப்பூவை பாதுகாப்பது எப...\nகோட்டைச்சாமி அவர்களின் குருபூஜை விழாவில்(பரமக்குடி...\nதமிழ்நாட்டில் ஒரு ஜோதிட கிராமம்\nமறுபதிப்பு:செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சன...\nஏன் ஜோதிடம் கற்க வேண்டும்\nகுலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2021-02-26T13:06:04Z", "digest": "sha1:OSB4T55SYOOECCHKERCRTEJS4YOCABIR", "length": 7432, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "முல்லைத்தீவு மாந்தைப் பகுதியில் 60 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nமுல்லைத்தீவு மாந்தைப் பகுதியில் 60 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\n20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் நேரில் கையளித்துள்ளார்.\nஇந்த காணி ஆவணங்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவர்கள் ஊடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தக் காணிகள் கையளிப்பு தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ள முல்லைத்தீவில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலர் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்த இராணு முகாம் அமைந்திருக்கும் இடத்தில் சுமார் 200 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு உரித்தானவை என்றும் அதற்காக நாம் மேலும் போராட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/22/45687/", "date_download": "2021-02-26T12:21:03Z", "digest": "sha1:SQPWNR5ZT2LCOMQIACFKY35ZUHKCMUVN", "length": 9426, "nlines": 139, "source_domain": "makkalosai.com.my", "title": "சிங்கப்பூரில் இருக்கும் மலேசியர்கள் பயண அனுமதி கடிதத்துடன் பயணிக்கலாம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சிங்கப்பூரில் இருக்கும் மலேசியர்கள் பயண அனுமதி கடிதத்துடன் பயணிக்கலாம்\nசிங்கப்பூரில் இருக்கும் மலேசியர்கள் பயண அனுமதி கடிதத்துடன் பயணி��்கலாம்\nஜோகூர் பாரு: சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் குறுகிய கால பயணங்களுக்கு (பி.சி.ஏ.ஏ) கீழ் ஒப்புதலுடன் குறுகிய பயணங்களுக்கு திரும்ப முடியும், மைக்கின் சிங்கப்பூர் தொழிலாளர் விவகாரங்கள் பணியக தலைவர் எஸ்.அருள்தாஸ் தெரிவித்தார்.\nமலேசியாவில் சமீபத்திய இயக்க கட்டுப்பாட்டு வரிசையில் உதவி பெறும் சிங்கப்பூர் மலேசியர்களிடமிருந்து பல அழைப்புகள் உள்ளன. “குடும்பத்தில் ஒரு மரணம் போன்ற அவசர வழக்குகள் கொண்ட ஒரு வாரம் சராசரியாக ஆறு அழைப்புகளை நாங்கள் பெற்றோம்,” என்று அருள்தாஸ் கூறினார்.\nமலேசியர்கள் தங்கள் நிறுவனத்தின் மூலம் PCA க்கு விண்ணப்பிக்க முடியும் என்றார். ஆனால் அவர்கள் செலுத்துவதற்கு முன்னர் S $ 2,100 (RM6,394) செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.\nசிங்கப்பூரில் அவர்கள் 14-நாள் தனிமைப்படுத்தலுக்கான கட்டணம் ஆகும் என்று அவர் கூறினார். மலேசியர்களின் சில முதலாளிகள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்திற்கு வேலை செய்திருந்தால்.\n“இந்த நிறுவனங்கள் மலேசியர்களுக்கு பணம் செலுத்துவதை அவர்கள் தற்காப்புக் கட்டணத்தை செலுத்துவதன் மூலம்,” என்று அவர் கூறினார். மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியோர் பி.சி.ஏ.ஏ.ஏ. மற்றும் பரஸ்பர கிரீன் லேன் (RGL) கடந்த ஆண்டு ஆக தொடங்கியது.\nPCA இன் கீழ், 2,000 மலேசியர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் நீண்ட கால வேலை அனுமதிப்பத்திரங்களுடன் கோஸ்வே கடந்து தினமும் இரண்டாவது இணைப்பைக் கடக்க முடியும். RGL 400 மலேசியர்களும் சிங்கப்பூரர்களும் உத்தியோகபூர்வ மற்றும் வணிக விஷயங்களில் ஒவ்வொரு வாரமும் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய அனுமதிக்கிறது.\nPCA ஒப்புதலைப் பெறாத மலேசியர்கள் அவர்கள் கோவிட் -1 க்கு சோதனை சான்றிதழை காட்ட வேண்டும்.\nPrevious articleசீன தடுப்பூசி- மலேசிய தன்னார்வலர்கள் தேர்வு\nNext articleதனிமைப்படுத்தல் மையத்தை மேம்படுத்துமாறு மகாதீர் கோரிக்கை\nபெர்கேசோவின் வேலை வாய்ப்புச் சந்தை-வெபினார் வழி வேலை வாய்ப்பு காப்பீட்டு முறை\nஇது வரை கோவிட் தொற்றினால் 1,111 பேர் மரணம்\nபணம் கேட்டு மிரட்டிய மலேசியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை\nஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது – ஜோ பிடன் நம்பிக்கை\nதிருப்பதியில் விமான பயணிகள் தரிச��ம்\nபினாங்கின் லாபத்திற்காக கெடா வனப்பகுதிகளை தியாகம் செய்ய முடியாது\nநாளையும், நாளை மறுநாளும் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nபெர்கேசோவின் வேலை வாய்ப்புச் சந்தை-வெபினார் வழி வேலை வாய்ப்பு காப்பீட்டு முறை\nஇது வரை கோவிட் தொற்றினால் 1,111 பேர் மரணம்\nபணம் கேட்டு மிரட்டிய மலேசியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் சிறைத் தண்டனை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1325797", "date_download": "2021-02-26T14:36:29Z", "digest": "sha1:ULGX6TTVHNYSUCH5TA4JL6AGBY74VXE3", "length": 2811, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரக்கூன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரக்கூன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:32, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ceb:Procyon lotor\n15:10, 22 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:32, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ceb:Procyon lotor)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1759714", "date_download": "2021-02-26T14:15:32Z", "digest": "sha1:YS7Z53LSDPWER5XXOBRK6GGAB6P5GNEI", "length": 3053, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வேதநாயகம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வேதநாயகம் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:53, 30 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n13:55, 5 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n03:53, 30 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-patient-asked-kushboo-to-pray-palani-murugan-for-get-well-soon-410165.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-26T13:46:30Z", "digest": "sha1:L2RC5E4SSOIHSJK3S4RMIEL6NKJFXVU6", "length": 17317, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்! | Corona patient asked Kushboo to pray Palani Murugan for get well soon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nராகுல்காந்தியும் திருக்குறள் படிக்க ஆரம்பித்து விட்டார்... இனி தேர்தல் பிரச்சார மேடைகளில் கேட்கலாம்\nநெகிழ்ச்சி.. அப்படியே \"உடைந்து விம்மிய\" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nபாலியல் புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி. காரை தடுத்து நிறுத்தினர்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநெகிழ்ச்சி.. அப்படியே \"உடைந்து விம்மிய\" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ\n2022-2023-ம் ஆண்டுக்கான ஃபுல்ப்ரைட் ஃபெலோஷிப் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு\nபரனூர் டோல்கேட் அருகே சக அதிகாரிகளால் மிரட்டப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி.. கனிமொழி கண்டனம்\nவன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன\nதமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்\nAutomobiles பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nMovies ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒருவர் இருக்கிறார்...மோகன்ல���ல் பரபர டிவீட்\nFinance இது சூப்பர் செய்தியாச்சே.. மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 0.4% வளர்ச்சி..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nசென்னை: தனக்கு உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என கொரோனா நோயாளி ஒருவர் குஷ்புக்கு ட்வீட் அனுப்பியுள்ளார்.\nநடிகை குஷ்பு ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். இந்த ட்விட்டர் வாயிலாக திமுகவில் இருந்த போது சரி, காங்கிரஸில் இணைந்தபோதும் சரி, பாஜகவில் இணைந்த போதும் சரி அவர் தனது எதிர் கருத்துகளை ட்விட்டரில் முன் வைத்து வந்தார்.\nதற்போது பாஜகவில் இணைந்தவுடன் ட்விட்டரில் படுவேகமாக செயல்படுகிறார். அது போல் பிரச்சாரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு முறை கடலூரில் வேல் யாத்திரை நடத்த குஷ்பு சென்னையிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது மதுராந்தகம் அருகே அவரது கார் மீது கன்டெய்னர் லாரி ஒன்று பலமாக மோதியது. இதில் குஷ்பு காயமின்றி உயிர் தப்பினார். அப்போது முருகன் அருளால்தான் தான் உயிர் பிழைத்தேன் என குஷ்பு தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் குஷ்புக்கு ஒருவர் ட்வீட் அனுப்பியுள்ளார். அதில் எனக்கு கொரோனா சோதனை செய்ததில் உறுதியாகியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறேன். பழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம் என கூறியதோடு , குட் நைட் மேடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குஷ்பு விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். எப்போதும் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு குஷ்பு உதவி செய்வது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி\nசாதித்த ராமதாஸ்.. சாந்த���ாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nநேற்றும் இன்றும் 2-2 லட்டுகள்.. நாளை என்ன.. அடித்தட்டு மக்களின் மனதை தட்டி தூக்கும் எடப்பாடியார்\nஅரசு அறிவிக்க உள்ள திட்டங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் தெரிவித்து விடுகிறார்: முதல்வர்\nவேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவை\nஹிந்தியில் காதல் பாட்டு பாடு.. கரூர் டூ கள்ளக்குறிச்சி வரை பெண் ஐபிஎஸ்ஸை தொல்லை செய்த ராஜேஷ் தாஸ்\nபயிற்சி டிரைவர் ஓட்டிய பஸ் விபத்தில் 10 பேர் படுகாயம்... ஸ்டிரைக்குக்கு முடிவு காண்பாரா முதல்வர்\nசென்னையில் ஷாக்.. வீட்டின் பூட்டை உடைத்து மாற்று திறனாளி பெண் பலாத்காரம்\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் \"ஜாக்பாட்\".. ஆனந்தத்தில் மக்கள்\nமேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nஎகிறி அடித்த அமித்ஷா.. அதிமுக எட்டடி பாய்ந்தால்.. பாஜக 16 அடி பாயுதே.. வேற லெவல் ஸ்டிராட்டஜி.. செம\nகூகுள் 1 லட்சம் பதில்கள் கொடுக்கலாம்; அதில் சரியான ஒன்றை நூலகரால் தர முடியும் -உயர்நீதிமன்ற நீதிபதி\nபுதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-26T13:25:09Z", "digest": "sha1:DSVS2CDNHY4SFIVC44XFARHIKBEJDNZU", "length": 9290, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரமுகர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலூரில் பரபரப்பு.. தேர்தல் நாள் அதுவுமா.. அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை\nசொந்த தம்பியை இரக்கமே இல்லாமல் சுட்டு கொன்ற திமுக பிரமுகர்.. திருவனந்தபுரத்தில் பிடித்தது போலீஸ்\nபாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை.. மேலும் 3 பேர் கைது\n' - தி.மு.க புள்ளிக்கு ஷாக் கொடுத்த தூத்துக்குடி போலீஸ்\nஅமைச்சருடன் வந்த கார் மோதியதில் கு��்பகோணம் அருகே ஒருவர் பலி\nகோவை அருகே இந்து முன்னணி பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. பரபரப்பு\n30 பசுக்கள் உயிரிழக்க அரசே காரணம்... சட்டீஸ்கர் பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு\nசுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்.. பாடை கட்டி போராட்டம் நடத்திய மக்கள்\nவண்டலூர் அருகே திமுக பிரமுகர் மர்மநபர்கள் வெட்டிக்கொலை\nபாஜக பிரமுகரின் காரில் கணக்கில் வராத ரூ. 20.55 லட்சம் பணம்.. \nஇந்து முன்னணி பிரமுகர் கொலை... போலீசார் கண் எதிரே கடைகளை அடித்து நொறுக்கிய கட்சியினர்- வீடியோ\nஇந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை... கோவையில் பேருந்துகள், கடைகள் மீது தாக்குதல், பதற்றம்- வீடியோ\nஇந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு.. திண்டுக்கல்லில் சாலை மறியல் \nவிபத்தில் கால் முறிவு.. அதிமுக பிரமுகர் தமிழ்மகன் உசைன் மகனை கைது செய்ய கோரி சாலை மறியல்\nஉ.பி.,யில் பாஜக மூத்த தலைவர் பிரிஜ்பால் மீது மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு\nசென்னையில் அதிமுக பிரமுகரிடம் இருந்து ரூ.4.8 கோடி பணம் பறிமுதல்\nகரூர் கிட்டங்கியில் சிக்கிய பதுக்கல் பணம் - அதிமுக பிரமுகரிடம் விசாரணை\nகாங்கிரஸ் பெண் பிரமுகர் கூந்தல் அறுப்பு விவகாரம் - கிரைம் பிராஞ்ச் விசாரணைக்கு உத்தரவு\n26 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கை சிறுமி - திமுக பிரமுகர், அரசுப் பேருந்து கண்டக்டர் கைது\nநெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் எரித்துக் கொலை- போலீசார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/158762/beetroot-and-ragi-dosa/", "date_download": "2021-02-26T13:00:37Z", "digest": "sha1:HU62CSWJ4IQG7ESYW4GQ53OR63PUX52D", "length": 23225, "nlines": 384, "source_domain": "www.betterbutter.in", "title": "Beetroot and ragi dosa recipe by Mohamed Zeaudeen in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ராகி தோசை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபீட்ரூட் ராகி தோசை செய்முறை பற்றி\nபீட்ரூட் இரத்தம் ஊறுவதற்கு மிகவும் நல்லது\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nகேப்பை மாவு ஒரு கப்\nஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு கால் கப்\nதுருவிய பீட்ரூட் கால் கப்\nஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு மற்றும் உப்பு ராகி மாவு சேர்த்து கலந்து 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து கொள்ளவும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சை மிளகாய�� பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்\nவதக்கிய பீட்ரூட் மாவில் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் திருப்பி எடுக்கவும்\nராகி உடல் வலிமைக்கு நல்லது\nபீட்ரூட் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றும் இரத்தம் ஊறுவதற்கு அனைவருக்கும் ஏற்றது சத்தானது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணக்கூடியது\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nMohamed Zeaudeen தேவையான பொருட்கள்\nஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு மற்றும் உப்பு ராகி மாவு சேர்த்து கலந்து 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து கொள்ளவும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சை மிளகாய் பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்\nவதக்கிய பீட்ரூட் மாவில் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் திருப்பி எடுக்கவும்\nராகி உடல் வலிமைக்கு நல்லது\nபீட்ரூட் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றும் இரத்தம் ஊறுவதற்கு அனைவருக்கும் ஏற்றது சத்தானது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணக்கூடியது\nகேப்பை மாவு ஒரு கப்\nஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு கால் கப்\nதுருவிய பீட்ரூட் கால் கப்\nபீட்ரூட் ராகி தோசை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சம��யல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tn-schools-and-colleges-are-holiday-due-to-corona/", "date_download": "2021-02-26T12:27:23Z", "digest": "sha1:3JXXWUWLBXNDCOHHCO7EBP6JCLF7BH5E", "length": 6528, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு | Chennai Today News", "raw_content": "\nகொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு\nகொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு\nகொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு\nகொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாம�� அவர்கள் உத்தரவிட்டுள்ளார்\nஅது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளதோடு அங்கன்வாடி மையங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் அனைத்து தியேட்டர்களையும் மூட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇருப்பினும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மருத்துவம் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் எங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது\nகொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஉள்ளாடை தெரிய ஃபேஷன்ஷோவில் நடந்து வந்த தமன்னா\nஇந்தியா வந்தது கொரோனா தடுப்பூசி: மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது\nபள்ளி திறந்த நான்கு நாட்களில் 1400 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு:\nபள்ளி, கல்லூரிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பா\nநவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடக்கம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Home/Search?cx=010423942146016428512%3Avvss5oorw0c&cof=FORID%3A9&ie=UTF-8&q=%EC%95%84%ED%8B%80%EB%9E%80%ED%8B%B0%EC%8A%A4%20%EB%A6%AC%EC%A1%B0%ED%8A%B8%E3%80%90%EC%B9%B4%EC%B9%B4%EC%98%A4%ED%86%A1:Za31%E3%80%91%E2%96%B2%ED%95%98%EB%82%A8%EC%98%88%EC%95%BD%EB%B9%84%EC%97%86%EB%8A%94%EC%B6%9C%EC%9E%A5", "date_download": "2021-02-26T12:49:36Z", "digest": "sha1:FJWH74VEF72II35VHA7GGRMUDGR56KPF", "length": 4308, "nlines": 98, "source_domain": "www.dailythanthi.com", "title": "Search", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26, 2021\nதமிழகம், புதுச்சேரியில் வரும் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை; இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட வாக்கு பதிவு | தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். |\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/blog-post_7138.html", "date_download": "2021-02-26T12:14:01Z", "digest": "sha1:2MHWHYPCTRNFC3G2RLHNYGTDAAJXNMJT", "length": 9145, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம் - Lalpet Express", "raw_content": "\nமருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம்\nஜூலை 09, 2009 J.நூருல்அமீன்\nமனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்;\n''நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எங்கள் நீண்டக் கால கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றிய நீங்கள் இந்த குளறுபடியையும் நீக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து உங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றிய சட்டத்தில் திறந்த போட்டி (ஒ.சி)க்கான தகுதியை பெறும் முஸ்லிம் போட்டியாளர்ளுக்கு ஒ.சி. ஒதுக்கீட்டில் தான் இடம் அளிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் ஓ.சி. ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் இடம் பெறும் காரணத்தினால் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை எந்த காரணத்தைக் கொண்டு குறைந்து விடக் கூடாது என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பான அவசர சட்டத்தின் விதி 5 குறிப்பிடுகின்றது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)இடஒதுக்கீடு தொடர்பான இந்த அரசாணையின் விதிமுறைக்கு முரணாக தற்போது மருத்துவ பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. ஓ.சி. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவ கல்லுரியில் ஒ.சி. பிரிவில் இடம் இல்லை என்று கூறப்பட்டு அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டிற்கு மாற்றிக் கொண்டால் அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லூரியில் இடம் தருகிறோம் என்று அறிவுறுத்தப்படுகின்றது. இவ்வ���று இடம் அளிக்கப்பட்டால் பிற்படுத்தபட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்படும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது வரை இந்த குளறுபடியின் காரணமாக பி.சி.எம். ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பட்டப்படிப்பில் சேரும் ஒட்டுமொத்தமான முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடுகின்றது.\nமாண்புமிகு முதல்வர் அவர்கள் இக்குளறுபடியை தீர்க்க உடனடியாக தலையிட்டு ஒ.சி. பிரிவில் தகுதிப் பெற்றுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைக்கும் அதே வேளையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைப்பதற்கும் ஆவண செய்யுமாறும் கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் ஏற்பட்ட குளறுபடியை திருத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nTags: மனிதநேய மக்கள் கட்சி\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5638", "date_download": "2021-02-26T13:22:18Z", "digest": "sha1:HMHQ55WZIICKBYMC2T5ERIFVD3MH667B", "length": 4069, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்!- நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை | Thinappuyalnews", "raw_content": "\nகண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்- நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை\nகண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nகண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி பள்ளிவாயிலின் கண்ணாடி ஜன்னல்களையும், மின் ��ிளக்குகளையும் உடைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாக்குதல் தொடர்பான தகவல் அறிந்து பிரதேச வாசிகள் திரண்டு சென்ற நிலையில், பொதுபல சேனா ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பியோடியதாகவும், சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிசார் ஸ்தலத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columns.asp?id=224", "date_download": "2021-02-26T13:01:14Z", "digest": "sha1:J3JYAMQMIL4X5EVHX4MZQDCOTHWKSTUE", "length": 51408, "nlines": 277, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 26 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 575, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 17:47\nமறைவு 18:28 மறைவு 05:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 224\nஞாயிறு, ஜுலை 30, 2017\nஆக்கம்: அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,\nமருத்துவ இதழ் எழுத்தாளர்; ஆய்வாளர்; இயற்கை ஆர்வலர்\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 2942 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇது முன்பே எதிர்பார்த்த தருணம்தான். இப்படியொரு நிலை எனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது எனும் பெருவிருப்பம் என் மனதில் ஆழமாகவே பதிந்திருந்த போதிலும், இதனைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் எதையும் இதுகாலம் வரை நான் முழுமையாகச் செய்யவில்லை.\nஒரு பிரபலமான அறைக்கு வெளியே, இன்று நான் வரிசையில் அமர்ந்துள்ளேன். அறையினுள் இருப்பவர் என்னிடம் சொல்லவிருப்பதை எண்ணி, என் மனம் பதைபதைத்துக் கொண்டிருக்கிறது. அருகேயுள்ள எவருக்கும் இத்தகைய பதற்றம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை, அவர்களும் என்னைப் போன்று அதனை இரகசியமாக வைத்திருக்கக் கூடும்.\nஓராண்டுக்கு முன்னர்தான், அந்த வலியை நான் முதன்முதலில் உணர்ந்தேன். முன்னனுமதியின்றி எனது உடலுக்குள் ஊடுருவிய அதை, ஆரம்பத்தில் அலட்சியமாகவே கையாண்டேன். ஆயினும், அது என்னை விட்டு அகன்று செல்வதற்கான எந்த ஓர் அடையாளமும் தென்படவில்லை.\nநாட்களும் - மாதங்களும்தான் நகர்ந்ததே தவிர, வலி சற்றும் குறைந்தபாடில்லை. தூங்கும் நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் எல்லாம், அதனைப் பற்றிய சிந்தனைகளே என் மனதை அதிகமதிகம் ஆக்கிரமித்தது. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனது இரு கைகளையும் இறுக்கமாக வைத்து – அங்கு குடியிருக்கும் வலியை முதலில் ஆசுவாசப்படுத்திய பிறகே, எந்த ஒரு உடல் சார்ந்த வேலைகளையும் நான் செய்திட முனைந்தேன்.\nநாளுக்கு நாள், வலியின் வீரியம் அதிகமானது. இணையத்தைத் துழாவி, அந்த வலிக்கு ஓர் ஆங்கிலப் பெயரைச் சூட்டினேன். அது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு பெயர்தான். இந்த நோவினைக்கு நான் இட்ட பெயர், குறைந்தது தொண்ணூறு விழுக்காடாவது பொருத்தமாகத்தான் இருக்கும் என உறுதியாக நம்பினேன். புதிதாக வைக்கப்பட்ட பெயருடன், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் - அந்த வலி வளரத் துவங்கியது.\nஒரு வகையான கவலை என் மனதைக் கவ்விக்கொண்டது. வேறு எதையும் அதிகளவு எண்ண முடியாவண்ணம், பல சிந்தனைச் சிக்கல்கள் என்னுள் உருவாயின. இருப்பினும், அன்றாட அலுவல், குடும்ப நடவடிக்கைகள், குழந்தை வளர்ப்பு, இறை வழிபாடு & பொழுதுபோக்காக மாறிய எழுத்து -வாசிப்பு ஆகிய அனைத்தையும் என்னால் இயன்றளவுக்கு செவ்வனே செய்துகொண்டிருந்தேன். எனக்குப் பெரியதொரு இயலாமை ஏற்பட்டுவிட்டால், இனி இவை அனைத்தையும் எப்படித் தொடர்வது\nஅந்த வலி எனது பிரார்த்தனைகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துக்கொண்டது. குடும்பத்தாரின் தொடர் வற்புறுத்தலினால், இன்று நான் மருத்துவனையில் பரிசோதனைக்காகக் காத்திருக்கிறேன். உடலினுள் நுணுகி நோக்கும் கருவியின் (scan) மூலம், வலிக்கான காரணத்தைக் கண்டறியவே இந்த காத்திருப்பு. இதோ இன்னும் சில மணித்துளிகளில் நான் அறைக்குள்ளே அழைக்கப்படலாம்.\nஅந்த வலியோ, அதன் வலிமையோ அல்லது நான் அதற்கு வைத்த பெயரோ – எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. அந்தப் பெயரை மாற்றி, மனதுக்கு இதமான வேறொரு பெயரை - அறைக்குள் இருக்கும் மருத்துவர் சூட்டிட மாட்டாரா என்ற அவா என் மனதில் நிறைவாகவே இருக்கிறது.\nஒருவேளை நான் அழைத்த பெயரையே மருத்துவரும் கூறினால் என்னவாகும் குழப்பமடைகிறேன் இன்னும் நடந்திராத ஒன்றை எண்ணி அஞ்சுகிறேன் அப்படி நடந்துவிட்டால், எனக்கு ஏற்பட்ட அறிகுறிகளைக் கொண்டு - அந்த நோவினையைச் சரியாக கனித்த பெருமையைத் தவிர, வேறென்ன இதில் நன்மை இருக்கிறது\nஅவர் அறுதியிட்டு கூறுகிறார், நான் நினைத்த அதே சுகவீனம்தான் இந்த வலியின் மூலம் என்று\nமருத்துவரின் பரிசோதனை முடிவும் எனது கனிப்பும் நூறு விழுக்காட்டுக்கும் மேலாகவே பொருந்திற்று போலும். எனினும், அதை எண்ணி மகிழும் நிலையில் நானோ என் மனமோ அன்று இருக்கவில்லை. இந்த நோயுற்ற நிலைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்கிறார். அந்த சிகிச்சையை சற்றும் தாமதிக்காமல் உடனே செய்திடவும் வலியுறுத்துகிறார். எனது பிணியைப் போக்குவதில், என்னை விட அவருக்கே அதிக ஆர்வம் இருப்பது போலத் தோன்றுகிறது.\nபெயர் சூட்டுவதில் மாத்திரமல்ல; அறுப்பதிலும் அவர் வல்லுநராம் அறுப்பதற்கு தேதி குறிக்கப்படுகிறது. உள்நோயாளி பிரிவில் நான் சேர்க்கப்படுகிறேன். எனக்கென்று ஒரு தனி படுக்கையறையைத் தருகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் இருப்பதைப் போன்று, அந்த அறை சொகுசாகத்தான் இருக்கிறது.\nஇறைவனின் பாதுகாப்பிலும், செவிலியர்களின் கண்காணிப்பிலும் - என்னை ஒப்படைத்துவிட்டு, என் உறவுகள் வீடு திரும்புகின்றன. பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தவிர்த்து, நான் அந்த அறையில் தனியாகத்தான் இருக்க வேண்டுமாம். தனிமையில் இருக்க எனக்கென்ன பயம்\nதனிமை எனக்குப் புதிதல்ல. ஆசியா, அய்ரோப்பா & ஆப்பிரிக்கா கண்டங்களின் பல்வேறு தேசங்களுக்குத் தனியாக சென்று வந்தவன் நான். அந்தந்த நாடுகளின் பேச்சு மொழி தெரியாதபோதிலும், எனக்கு ஏற்பட்ட இன்னல்கள் பலவற்றையும் சாதுர்யமாக சமாளித்திருக்கிறேன். அனைத்துமே தனி ஒருவனாக ஆம், நான் தைரியமிக்கவன். என்றுமே, நான் தனிமையை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.\nஇது தொழில்நுட்ப யுகம். இதோ கைபேசி இருக்கிறது. எனது மூன்றாவது கையாகவும் இரண்டாவது மூளையாகவும் இது விளங்குகிறது. தனிமையை விரட்டிட, இது ஒன்று மட்���ுமே எனக்கு போதுமானது இந்த கருவிக்கு தேவையான மின்சார உணவை - வேளை தவறாமல் நான் வழங்கினால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என்னால் தனியாக இருந்துவிட முடியும். நம்பிக்கை பிறக்கிறது. தனிமையைக் கண்டு நான் அஞ்சவில்லை.\nபகல் ஓய்வெடுக்கச் செல்கிறது. மருத்துவர், செவிலியர் & தூய்மைப் பணியாள் என எல்லோரும் என் அறைக்குள் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். விளக்கை அனைத்துவிட்டு, கண்களை இருட்டாக்க முயற்சிக்கின்றேன். தைரியமாக இருந்த என் மனம், தனிமையிடம் தோற்கத் துவங்குகிறது.\nகடல் அலைகளுக்கு முன்பு அமைதியாக அமர்ந்தும் & மனதைக் கவர்ந்த புனைக்கதை நூலுக்குள் முழுவதுமாக மூழ்கியும், நான் தனிமையை சுவைத்த பொழுதுகள் ஏராளம் உண்டு; ஆனால் இன்றைய தனிமையோ, வலுவிழந்த என்னை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.\nஇந்த நடுநிசியில், என்னோடு அலைபேசியில் அரட்டை அடித்திட ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் எனது அய்நூறுக்கும் மேற்பட்ட நட்பு வட்டங்கள் - சென்ற கணம் வரை அனுப்பிக் குவித்த பதிவுகளை, மூன்று முறைகளுக்கும் மேலாகப் பார்த்தாகிவிட்டது.\nஒளி உமிழும் தொடுதிரையை வெகு நேரம் படுத்திருந்தபடியே உற்று நோக்குவதால், கண்களும் கைகளும் வலிக்கத் துவங்கின. இதுவரை ஏற்பட்ட வலிகள் போதாதென்று, தலையும் அதன் பங்குக்கு வலிக்கிறது.\nஇருந்தாலும், நான் விடுவதாக இல்லை. உடன் மனிதர்கள் இருந்தாலே, எல்லோரையும் போல் நானும் கைபேசியைத் தான் முறைத்துக் கொண்டிருப்பேன் தனியாக இருக்கும் இவ்வேளையில், இதைத் தவிர்த்து வேறென்ன நான் செய்வது... தனியாக இருக்கும் இவ்வேளையில், இதைத் தவிர்த்து வேறென்ன நான் செய்வது... ஆனால், அந்தக் கருவி ஓலமிட்டு அறிவிக்கிறது - அதற்கான உணவு தீர்ந்துபோவதாக ஆனால், அந்தக் கருவி ஓலமிட்டு அறிவிக்கிறது - அதற்கான உணவு தீர்ந்துபோவதாக உணவைத் தேடி, ஒரு வழியாக என் கைகளிலிருந்து அது கீழே இறங்குகிறது.\nதூக்கம்தான் இந்தத் தனிமைக்கு சிறந்த மருந்தாக அமையும் எனத் தோன்றுகிறது. ஆனால், இரு புறமும் மாறி மாறிப் புரண்டு படுத்த பின்பும், என்னால் உறங்க இயலவில்லை. என் நிலை எனக்கே பிடிக்கவில்லை. சத்தமாக அழுதிட வேண்டும்போல் இருக்கிறது; எனினும், சத்தமின்றி அழுதுகொள்கிறேன்.\n யாருமே இல்லாததால், வலியிடம் அழுதபடியே பேசுகிறேன், “ஏய் வந்தே��ியே எனது இன்றைய நிலைக்கு நீதான் காரணம் எனது இன்றைய நிலைக்கு நீதான் காரணம் ஏன் என்னை வதைக்கிறாய் என்னிடம் நீ எதை எதிர்ப்பார்க்கிறாய் உனக்கென்று கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது உனக்கென்று கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது இந்த உடலும், உயிரும் கூட எனக்குச் சொந்தமானதல்லவே... இந்த உடலும், உயிரும் கூட எனக்குச் சொந்தமானதல்லவே...” விரக்தி கலந்த சினத்தோடு ஆவேசமாகக் கேட்கிறேன்.\nஉடன் பதில் கிடைக்கிறது. “உன் இறைவன் உன்னை சோதிக்கின்றான்”, எனும் ஒற்றை வரி பதில்\nஇப்போதுதான் அனைத்தும் புரிகிறது. எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை வெறுமனே ’தனிமை’ என்று சுருக்கிச் சொல்ல இயலாது போலும்; மாறாக, இது ‘வெறுமை’ – சலிப்பூட்டுகிற ஒரு இயலாமை நிலை\nஇறைவனிடத்தில் முழுவதுமாகச் சரணடைதலும், சமர்பித்தலும்தான் இதற்கான ஒற்றைத் தீர்வு என இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. மொத்த உலகமும், இந்த அற்ப வாழ்வும் ஒரு சோதனைக் கூடம்தான் என்பதை நினைவுகொள்கிறேன்.\nமின்விசை ஏற்றப்பட்ட நிலையில், மீண்டும் அலைபேசி என் கைகளில் தவழ்கிறது. மின்னணு வடிவில் இருக்கும் வேதநூலை ஓதிடத் துவங்குகிறேன். என் மனதும் நானும் சாந்தமடைகிறோம். மரணத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறேன். மண்ணறைத் தனிமையை விட, எனது இன்றைய நிலை இலகுவானதுதான் என்பதை உணர்கிறேன்.\nஇதே கட்டிடத்தில், அருகே இருக்கும் அறைகளில் உறங்கும் நோயாளிகளை எண்ணிப் பார்க்கிறேன். எல்லா அறைகளிலும் நானே இருப்பது போன்று உணர்கிறேன். அவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.\nஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், எனது சிகிச்சைக்கான செலவுகளை - நான் பணிபுரியும் நிறுவனமே ஏற்றுக்கொண்டது. அத்தகைய உதவி எதுவும் கிடைக்காமல், பொருளாதாரத்திற்காகத் தவிக்கும் வசதியற்ற நோயாளிகளை நினைவுகூர்கிறேன். அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.\nஇதுவரை என்னைத் துன்புறுத்திய வலிகள் அனைத்தும் - அன்றைய நாளுக்கான தத்தம் பணிகளைச் செவ்வனே நிறைவு செய்து, சோர்வோடு உறங்கச் செல்கின்றன. கூடவே, நானும் உறங்குகிறேன்.\nபகல் துயில் எழுவதினால், இரவு ஓய்வெடுக்கச் செல்கிறது. அறைக்கு வெளியிலிருந்து வரும் சிறு ஓசை என்னை விழிப்பூட்டுகிறது. இதோ இப்போதுதான் நான் தூக்கம் களைவேன் என்பதை முன்கூட்டியே தெ��ிந்து வைத்தாற்போன்று, ஒரு செவிலி அனுமதி கேட்டபடியே உள்ளே வருகிறார்.\nஅறுப்பதற்காக நான் அகப்பட்டுக்கொண்டதைக் குறிக்கும் பொருட்டு, ஒரு சீருடையை என் வசம் தருகிறார். சிறைப்பட்டிருக்கும் என் மனதிற்கு தைரியம் சொல்கிறார். இதுபோன்று எத்தனையோ நோயாளிகளுக்கு தைரியம் சொன்னவன் நான்; இருப்பினும், அந்த வயது மிகுந்த செவிலி நிச்சயம் என்னை விடவும் இதில் பட்டறிவுமிக்கவர் என்பதில் சந்தேகமே இல்லை.\nஎனது தற்போதைய மனநிலையை அவர் நன்கு அறிந்திருக்க வாய்ப்புள்ளது. என்னைப் போன்று எத்தனை எத்தனை வலுவிழந்த மனிதர்களைத் தன் வாழ்க்கைப் போக்கில் சந்தித்திருப்பார் அவர்\nஅவரிடம் பேச வேண்டும் போல் இருக்கிறது. இதுவரை அவர் சேவையாற்றிய மனிதர்கள் & அருகிலுள்ள அறைகளில் இருக்கும் நோயாளிகள் என அவரிடம் சில மருத்துவமனைக் கதைகளைக் கேட்க வேண்டும்போல் தோன்றுகிறது. அவரோ வேலையில் பரபரப்பாக இருக்கிறார்.\nஅறுவை சிகிச்சை அறைக்கு என்னைக் கொண்டு செல்கின்றனர். குடும்பத்தாரையும், நெருங்கிய நண்பர்களையும் இதோ பார்த்தாகிவிட்டது. இப்போது ‘நான்’ அவர்களுக்கு தைரியம் சொல்கிறேன் குடும்பங்களை விட்டும் பிரிந்து, தூர தேசங்களிலுள்ள மருத்துமனைகளில் தனியாக இருக்கும் நோயாளிகளின் பரிதாப நிலையை எண்ணிப் பார்க்கிறேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவனே அனைவருக்கும் போதுமானவன்.\nசிகிச்சை துவங்குகிறது. துணியினால் ஆன முகமூடியை அணிந்த செவிலி ஒருவர், நெகிழியினால் ஆன முகமூடி ஒன்றினை எனக்கு அணிவிக்கிறார். அதில் வரும் வெண்புகை என்னை மயக்கமடையச் செய்கிறது. அருமை மகளின் அழகிய முகத்தை மனத் திரையில் காண்கிறேன்.\nசிறிய வெட்டுத் தளும்புகள் கூட இல்லாத என் மேனியை - கிழித்து அறுக்கும் வல்லுநரின் முகபாவனைகளை, அவரின் முகமூடி மறைத்து கொள்ளட்டும். சென்ற இரவுக்கு நான் கடனாக செலுத்த வேண்டிய தூக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது. “என் இறையே...”, எனக் கூறியபடி நான் மயக்கமடைகிறேன்.\nமாலை நேரம் நெருங்கியிருக்கும் என நினைக்கிறேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நான், கண்களை மெல்லத் திறக்கிறேன். என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதனைச் சுதாரித்துக் கொள்கிறேன். முதல் வேலையாக, சிகிச்சை அளிக்கப்பட்ட எனது உடலின் அந்தக் குறிப்பிட்ட பகுதியை தொட்டுப் பார்க்கிறேன். எல்லாம் முடிந்து விட்டதை அறிந்துகொள்கிறேன். சரியான பகுதியில்தான் சிகிச்சை அளித்துள்ளனர் என்பதையும் சேர்த்தே உறுதி செய்கிறேன்.\nமீண்டும் என்னை அறையில் கண்ட குடும்பத்தார் – மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மருத்துவமனை நாட்கள் தொடர்கிறது. நண்பர்கள் பலரும் நலம் விசாரிக்க வருகின்றனர். அலுவலகத்தில் என்னிடம் அதிகம் பேசிராத கடைநிலை ஊழியரும் இதில் அடக்கம். அனைவரது அன்பு கலந்த பிரார்த்தனைகளினால், எதிர்பார்த்ததை விட வேகமாகவே எனது புண் ஆறுகிறது.\nஎன்னைச் சுற்றி நடப்பவை அனைத்தையும் படுக்கையில் இருந்தவாறே அவதானிக்கிறேன். ’நாலு பேரு நாலு விதமாக பேசுவார்கள்’ என்பது, நாடகம் போல் எனது கண்களின் முன்னால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.\nஒரு நண்பர், “நீ இன்னொரு மருத்துவரிடமும் ஆலோசனைக் கேட்டிருக்கலாம்,” என்கிறார். அருகில் நின்ற இயற்கை ஆர்வலரோ, “இறைவழி மருத்துவத்தை பின்பற்றி இருந்தால், அறுவை சிகிச்சையை தவிர்த்திருக்கலாம்,” எனக் கூறுகிறார். உடற்பயிற்சி, சித்த மருத்துவம், வர்மம் & உணவே மருந்து என பார்வையாளர்களின் அறிவுரைப் பட்டியல் நீண்டுகொண்ட போகிறது.\nஆங்கில மருத்துவப் பிரியரின் குரலும் - அச்சமயம் ஓங்கி ஒலித்திட, அந்த அறை ஒரு விவாத மேடையாகவே மாறுகிறது. எனினும், இறுதி வரை சுமூகமான தீர்மானம் எதுவும் எட்டப்படாமல் விவாதம் ஒத்திவைக்கப்படுகிறது.\nஇந்த மருத்துவமனையும், நான் தங்கியிருந்த அறையும் எனக்கு மிகவும் பழக்கமானதாக ஆகிவிட்டது. இனி எல்லோரிடமும் சொல்வதற்கென்று, எனக்கும் ஒரு மருத்துவமனைக் கதை கிடைத்துவிட்டது.\nஅதிக பளுவைச் சுமக்கக் கூடாது... அதிக உடல் உழைப்பு கூடாது... போன்ற பல “கூடாது”களை அடுக்குகிறார் மருத்துவர். அவை அனைத்தையும் கேட்ட பின், இந்த சிகிச்சை மீண்டும் எனது அன்றாட வாழ்க்கையை - வழமையான முறையில் நான் தொடர்வதற்காக இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.\nநான் வீடு திரும்புகிறேன். சில நாட்கள் கழித்து, அந்த மருத்துவரின் பிரபலமான அறையின் முன்பு, மீண்டும் வரிசையில் அமர்கிறேன். இம்முறை, சிகிச்சைக்குப் பின்னர் நடத்தப்படும் பரிசோதனைக்காக\nஇதோ நான் பரிசோதனைக்காகக் காத்திருக்கிறேன். இன்னும் சில மணித்துளிகளில் நான் அறைக்குள்ளே அழைக்கப்படலாம்.\nஇதோ ஓர் இளவயது செவிலி என்னைப் பெயர் சொல்��ி அழைக்கிறார்.\nகற்பனை வெளியில் இருந்து நான் மீள்கிறேன். ஆம், கற்பனைதான் நீல நிறத்தில் மேலே இருப்பவை அனைத்துமே கற்பனைதான்\nசைகை மொழியில் அந்தச் செவிலிக்கு பதிலுரைத்தபடியே, மருத்துவரின் அறைக்குள் - அனுமதி கேட்டு நுழைகிறேன். சில பரிசோதனைகளுக்குப் பிறகு, தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு அவர் எனக்கு உத்தரவிடுகிறார்.\nஆம், எனது கனிப்பு தவறாகிப்போனது. அந்த வலிக்கு நான் வைத்த பெயர் அறவே பொருந்தாது என அறுதியிட்டுக் கூறுகிறார். முதன்முதலாக வெற்றியின்மை ஆனந்தமளிக்கிறது.\nநான் மீண்டது கற்பனையில் இருந்து மட்டுமல்ல, தேவையற்ற அச்சத்தில் இருந்தும்தான் இல்லாத ஒரு மரத்துக்காக இத்தனை காலம் நீர் ஊற்றியதை எண்ணி நான் மனம் வருந்துகிறேன். எல்லாம் நன்மைக்கே என ஆறுதலடைகிறேன்.\nமகிழ்ச்சியான இந்தச் செய்தியை கேள்வியுற்ற மறுகணமே, அந்த நாள்பட்ட வலியின் ஆற்றல் குன்றிப்போனது போல் உணர்கின்றேன். ஓரு வேளை, அந்த வலி தனது பணியை முடித்துக் கொண்டு நிரந்தரமாக உறங்கச் சென்றிருக்கலாம். அது நிம்மதியாகத் தூங்கட்டும் இனி நான் அதனைத் தொந்தரவு செய்யவதாக இல்லை.\nசாமானியர்களின் பயம்தான் அனைத்து வகை மருத்துவத் துறைகளுக்கும் தீனிப் போடுகிறது என்னும் தெளிவைப் பெறுகிறேன்.\nதெளிந்த என் மனது மெல்லத் திறக்கிறது... பயமும், வலியும் என்னை விட்டும் ஓசையின்றி வெளியேறுகின்றன...\nஇனி அந்த வலியைப் பற்றி, நான் ஒரு வார்த்தைக் கூட எழுதுவதாக இல்லை\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅருமையான கட்டுரை . நான் ஏதோ என்னமோ என்று நினைத்து விட்டேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்துக் கொண்டிருக்கும் உண்மையும் கூட...\nஇதற்கு மேல் வார்த்தைகளில் சொல்வதற்கு தெரியவில்லை... கண்ணீர்தான் மிச்சம்.\nஎன்னையே நான் அதில் பொருத்திப் பார்த்துக் கொண்டதால் வந்தது.\nஅல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கப் போதுமானவன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by: சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) on 08 August 2017\nமாஷா அல்லாஹ். அருமையான கட்டுரை.\nநீண்ட நாட்களுக்கு பின்பு கருத்து எழ���தத் தூண்டியது இந்த ஆக்கம்.\nகாரணம், கட்டுரையில் நீல எழுத்துக்களில் எழுதிய சம்பவங்களை நானே எழுதியது என்ற உணர்வுதான். சென்ற மாதம் பாரிய அறுவை சிகிச்சை ( OPEN HEART ) முடிந்து நலமுடன் ஓய்வில் உள்ளேன். அந்த அனுபவங்களை எழுதியது போல உள்ளது.\nமருத்துவமனையில் உள்ள அனைத்து அறைகளிலும் நானே இருப்பது போல உணர்ந்ததை, கட்டுரையாளர் அப்படியே குறிப்பிட்டதை படித்து அழுது விட்டேன்.\nதம்பி ஹபீப் குறிப்பிட்டது போல, உனக்கு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் என்னையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்று நினைக்க தோன்றுகிறது, இருந்தாலும் வல்ல அல்லாஹ எதை நாடியுள்ளானோ அது நன்மையாகவே இருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருப்பதால் கவலை இல்லாமல் இருக்கின்றது.\nகட்டுரை அருமையான நடை , ஒரு தேர்ந்த எழுத்தாளரின் அனுபவ ஓட்டம் ,ஒரே மூச்சில் படித்து முடிக்க தூண்டிய ரசனை..\nசபாஷ். வாழ்த்துக்கள் தம்பி ஹபீப் இப்றாஹீம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇருக்கையின் விளிம்பிற்கு வந்துவிட்டேன் , கட்டுரையின் விளிம்பை படிக்கும் வரை .. படிக்கும் பொழுது சுவாரசியம் என்பதை விட ஒவ்வொரு நொடியும் பதைபதைப்பு தொற்றிக்கொண்டது. அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ...\nஒளி உமிழும் தொடுதிரை போன்ற வார்த்தைகள் தமிழ் கற்கும் அவாவை தூண்டுகின்றது .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2021-02-26T12:11:11Z", "digest": "sha1:2YJLXSA7AVCRWWMOKF5D5F4VIUAGG6PW", "length": 5454, "nlines": 76, "source_domain": "periyar.tv", "title": "இது அரசியல் அல்ல இனப்போராட்டம் – ஆசிரியர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇது அரசியல் அல்ல இனப்போராட்டம் – ஆசிரியர் கி.வீரமணி\nCategory ஆசிரியர் உரை தமிழர் தலைவர் பேசுகிறார் மற்றவை விருது Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nஎல்லோருக்கும் உரியார் அவர்தான் பெரியார் – முனைவர் த.ஜெயக்குமார் உதவிப் பேராசிரியர்\nஎன்ன செய்தது திராவிடர் இயக்கம்\n“இன்றைய அரசியலில் பெரியாரின் தேவை என்ன – திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு\nபெரியார் விருது 2021- திராவிடத் திருநாள் நிகழ்வில் 2021ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுபெற்ற இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட்\nஎல்லோருக்கும் உரியார் அவர்தான் பெரியார் – முனைவர் த.ஜெயக்குமார் உதவிப் பேராசிரியர்\nஎன்ன செய்தது திராவிடர் இயக்கம்\n“இன்றைய அரசியலில் பெரியாரின் தேவை என்ன – திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு\nபெரியார் விருது 2021- திராவிடத் திருநாள் நிகழ்வில் 2021ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுபெற்ற இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/naturopathy-remedies/medicinal-properties-and-benefits-of-turkey-berry-121022300082_1.html", "date_download": "2021-02-26T13:14:39Z", "digest": "sha1:4CIMWZOSBN5D5GWFPT6XW4QMLEHMXNO7", "length": 8740, "nlines": 109, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "சுண்டைக்காயின் மருத்துவ குணங்களும் பயன்களும் !!", "raw_content": "\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்களும் பயன்களும் \nசுண்டைக��காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல்பருமன் குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.\nசுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளை தலா இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.\nசுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஓடு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.\nசுண்டைக்காய் வற்றல் மற்றும் ஓமம் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.\nசுண்டை வற்றல் உடன் கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியன சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியன குணமாகும்.\nமுதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊறவைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காயவைக்கவும்.\nபகலில் இரண்டையும் காயவைத்து மாலை நேரம் வந்ததும் இரவு முழுவதும் மோரில் சுண்டைக்காயை ஊறவைக்கவும், இப்படி நான்கு நாட்கள் வற்றல் நன்றாக காயும் வரை காயவைக்கவும்.\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nமுருங்கை பிசின் எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா....\nதினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்படுத்தும்\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nசுக்குவை கஷாயம் செய்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள் \nபாதாம் பிசினின் அற்புத மருத்துவ நன்மைகள்....\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் \nபல நோய்களுக்கு தீர்வு தரும் துத்தி இலை \nபல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வசம்பு \nதேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்...\nஆஸ்துமாவிற்கு நிவாரணம் சித்த மருத்துவமும் பயன்களும் \nதிரிபலா பொடியின் அற்புத பயன��கள் \nவிரைவான எடை குறைப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன...\nநிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் அவரைக்காய் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/will-gayle-play-in-today-match-120092400043_1.html", "date_download": "2021-02-26T13:39:48Z", "digest": "sha1:AQDCQFPDM2VB6KICNKKIT3JUI2XQYMTM", "length": 8033, "nlines": 106, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "இன்றைய போட்டியில் கெய்ல் களமிறங்குவாரா? ஆர் சி பி vs பஞ்சாப்!", "raw_content": "\nஇன்றைய போட்டியில் கெய்ல் களமிறங்குவாரா ஆர் சி பி vs பஞ்சாப்\nவியாழன், 24 செப்டம்பர் 2020 (11:31 IST)\nஇன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக கெய்ல் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஐபிஎல்லைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கிய ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது கிறிஸ் கெய்ல்தான். தன் இமாலய சிக்ஸரகளால் ரசிகர்களை வியக்க வைத்த கெய்ல் பெங்களூர் அணியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கழட்டி விடப்பட்டார். அதன் பின்னர் அவர் அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இன்று கோலி தலைமையிலான ஆர் சி பி அணிக்கும் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நடக்க உள்ளது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடாத கெய்ல் இன்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் இறங்கினால் அது பஞ்சாப் அணிக்கு மேலும் பலமாக அமையும்.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து\nIND-ENG 3-வது டெஸ்ட் போட்டி - இந்திய வீரர் அஸ்வின் சாதனை \nஅஸ்வினை வாழ்த்தினாரா கிண்டல் செய்தாரா யுவ்ராஜ் சிங் சர்ச்சை டிவீட்\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nதன் அவுட்டைப் பார்த்து தானே சிரித்த ஹர்திக் பாண்ட்யா… ஏன் தெரியுமா\nவிஜயகாந்துக்கு கொரோனா: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nபாபா படத்தில் செய்ததை மீண்டும் அண்ணாத்த வில் செய்யும் ரஜினி… ஊத்திக்காம இருந்தா சரி\nஅஜித்தெல்லாம் ஒன்றும் உதவி செய்யவில்லை… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை பேச்சால் சர்ச்சை\nஜாமீனில் வந்தும் திருந்தல… 4 வயது பெண் குழந்தையிடம் அத்துமீறிய இளைஞன்\nதமிழக வீரர் அஸ்வினை மட்டம் தட்டினாரா யுவராஜ் \nஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து\nவிஜய் ஹசாரே கோப்பையில் இரட்டை சதம் அடித்து கலக்கிய பிருத்வி ஷா\nஅஸ்வினை வாழ்த்தினாரா கிண்டல் செய்தாரா யுவ்ராஜ் சிங் சர்ச்சை டிவீட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.langxuhb.com/news/dotted-pattern-glass-candle-holders/", "date_download": "2021-02-26T13:04:05Z", "digest": "sha1:P4Q6BJVTOCTAVZFNYO6JJQ4BMBMNG4LA", "length": 3775, "nlines": 137, "source_domain": "ta.langxuhb.com", "title": "செய்தி - புள்ளியிடப்பட்ட கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர்கள்", "raw_content": "\nபுள்ளியிடப்பட்ட கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர்கள்\nபுள்ளியிடப்பட்ட கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர்கள்\nபான்டர் கார்டில் அம்பர் நிறம், சாம்பல் நிறம் அல்லது வேறு ஏதேனும் வண்ணங்கள்.\nகிரிஸ்டல் தெளிவான கண்ணாடி, ஆடம்பர மற்றும் உயர் இறுதியில், போட்டி விலை மற்றும் குறைந்த MOQ உடன்.\nஇடுகை நேரம்: ஜூலை -30-2020\nபாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம், அனைத்து தயாரிப்புகளும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/393", "date_download": "2021-02-26T13:35:50Z", "digest": "sha1:KEAHD7CMR6IWQMREQDTUIF2TZUBS3PXO", "length": 7878, "nlines": 63, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "உடல்நிறை குறைப்பு ஒரு இலகுவான கலை- பகுதி 1 « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஉடல்நிறை குறைப்பு ஒரு இலகுவான கலை- பகுதி 1\nஎமது உடல் நிறையை சரியான அளவில் பேணிக் கொள��வதும் ஒரு கலையே திருமூலர் திருமந்திரத்திலே “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்” என்று சொல்லி உடலை ஆலயத்துடன் ஒப்பிட்டிருக்கின்றார். அந்த ஆலயத்தை அழகுற பராமரிப்பது கலை மட்டுமல்ல எமது கடமையுமாகும்.\n“ உடல் நிறையை குறைப்பது இயலாதகாரியம், பட்டினிகிடக்க வேண்டி வரும், நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்” என்ற ஒரு தப்பவிப்பிராயம் பொதுவாக நிலவிவருகிறது.\nமிகவும் சிறிதளவு உணவை உட்கொண்டும் கூட நிறை தானாகக் கூடிவருகிறது. எவ்வளவு வேலைகளைச் செய்தும், உடற்பயிற்சி செய்தும் நிறை குறைவதாகத் தெரியவில்லையே என்று எல்லாம் ஆதங்கப்பட்டுக் கொள்கின்றோம்.\n“இது பரம்பரை உடம்பு, இதனைக் குறைக்கவே முடியாது எனது நிறை நெடுகவே இப்படித்தான்” என்று சொல்லி திருப்பதிபட்டுக் கொள்ள முனைகின்றோம்.\n“சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பருத்திருப்பதே பலம், நிறை குறைந்து போனால் உடல் பலவீனப்பட்டு விடும், உடல் அழகு கெட்டுவிடும்” என்று பயப்பட்டுக் கொள்கின்றோம்.\n“கொழு கொழு என்று இருப்பது தான் அழகு” என்று தனது பருத்த உடலைப்பார்த்து பூரித்துபோய் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்.\n“உணவை கட்டுப்படுத்தி வாழ்வதும் ஒரு வாழ்க்கையா பக்கத்து வீட்டு அம்மம்மா பருத்த உடம்புடன் 10 பிள்ளைகளையும் பெற்றெடுத்து பல காலம் வாழவில்லையா பக்கத்து வீட்டு அம்மம்மா பருத்த உடம்புடன் 10 பிள்ளைகளையும் பெற்றெடுத்து பல காலம் வாழவில்லையா உணவை ஒறுத்து வாழ்வதன் அர்த்தம் என்ன உணவை ஒறுத்து வாழ்வதன் அர்த்தம் என்ன என்று எல்லாம் எத்தனை விதமான எண்ணங்கள் மனதில் தோன்றிமறைந்து கொண்டிருக்கின்றன.\n“உணவை வீணடிக்கக் கூடாது, கடவுளுக்கு ஏற்காது” என்று எண்ணி மிச்ச சொச்ச உணவுகளை எல்லாம் உண்டு பருத்து உடம்பு வீணாகிப்போய் நோய்களை தேடிக்கொண்டவர்கள் எத்தினைபேர்\n“நான் மற்றவர்களுடன் ஒப்பிடும்பொழுது சாப்பிடுவது மிகவும் குறைவு ஆனால் நிறை தானாக அதிகரித்து வருகிறதே” என்று வேதனைப்படும் மனங்கள் எத்தனை\n“நல்லாய் சாப்பிடு, நல்லா வேலை செய், நிறை தானாகக் குறையும்” என்று பலரின் அறிவுரைகளைக் கேட்டு ஏமாந்து போனவர்கள் எத்தனை பேர்.\n“எனது நிறையைக் குறைக்கவே முடியாது” என்ற தீர்மானத்திற்கு வந்து மனம் சோர்ந்து போனவர்கள் எத்தனை பேர்\nஏன் நாம் உடல்நிறை குறைப்பு என்ற இந்த இலகுவான கலையை கற்றுத் தேற முடியாது அதிகரித்த உடல் நிறை என்ற பிரச்சனையை சரியான திசையில் அணுகுவோமாயின் அதனை வெற்றிகொள்வது மிகவும் இலகுவானது.\nயாழில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chance-of-rain-in-4-districts-including-coimbatore-and-nilgiris-in-the-next-24-hours/", "date_download": "2021-02-26T13:27:42Z", "digest": "sha1:7QKGUZXMM3CIBMAV7Q3MZ7FONVGT5V7H", "length": 6443, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nஅடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.\nஅரபிக் கடலில் தென்கிழக்கு மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல சுழற்சி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nமேலும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்படுகிறது.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில்12 செ.மீ மழையும், திருத்தணி, சிவகிரியில் தலா 7 செ,.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபெண் எஸ்.பி.யிடம் அத்துமீறல் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.\nதமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல்…. தமிழக தேர்தல் ஆணையர் பேட்டி….\nதேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – தலைமை தேர்தல் ஆணையர்\nகீர்த்தி சுரேஷ்-செல்வராகவனின�� ‘சாணிக் காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.\nபெண் எஸ்.பி.யிடம் அத்துமீறல் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.\nதமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல்…. தமிழக தேர்தல் ஆணையர் பேட்டி….\nதேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – தலைமை தேர்தல் ஆணையர்\nகீர்த்தி சுரேஷ்-செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/232437", "date_download": "2021-02-26T14:38:08Z", "digest": "sha1:UJC2F52YLDUXS46IWTMXZ5ERHNPUV6CA", "length": 2784, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரராத் மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரராத் மலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:18, 18 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n22:15, 28 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lv:Ararats (kalns))\n20:18, 18 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sq:Ararati)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2021-02-26T11:54:51Z", "digest": "sha1:PDEG62CVCP2HGIF4YWWESWR2YZDCA7WI", "length": 6288, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "தமிழக சட்டசபையில் பட்ஜெட் விளக்கக்காட்சியை டி.எம்.கே புறக்கணிக்கிறது, நிலைகள் வெளிநடப்பு - ToTamil.com", "raw_content": "\nதமிழக சட்டசபையில் பட்ஜெட் விளக்கக்காட்சியை டி.எம்.கே புறக்கணிக்கிறது, நிலைகள் வெளிநடப்பு\n2021-22க்கான தமிழ்நாட்டின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை வழங்குவதை எம்.கே.ஸ்டாலின் கட்சி திமுக புறக்கணித்துவிட்டது\nபிரதான எதிர்க்கட்சியான திமுக செவ்வாய்க்கிழமை 2021-22க்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் புறக்கணித்துவிட்டு சபையிலிருந்து வெளியேறினார்.\nபட்ஜெட்டிற்காகவும், முன்கூட்டியே மானியங்களுக்கான கோரிக்கைகளை சமாளிப்பதற்காகவும் சபை கூடியவுடன், சபாநாயகர் பி தனபால் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்த��� அழைத்து இடைக்கால நிதிநிலை அறிக்கையை முன்வைத்தார்.\nஇருப்பினும், திமுக துணைத் தலைவர் துரைமுருகன் காலில் விழுந்து கட்சியின் ‘பார்வையை’ வெளிப்படுத்த தலைவரின் அனுமதியைக் கோரினார்.\nசபாநாயகர் பதிலளித்தார், பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும், திமுக தலைவர் என்ன பேசினாலும் அது பதிவு செய்யப்படாது.\nஇதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று திரு துரைமுருகனை கட்சியின் கருத்தை தெரிவிக்க அனுமதிக்க சபாநாயகரின் அனுமதியைக் கோரினர்.\nதிரு பன்னீர்செல்வம் பட்ஜெட்டைப் படிக்கத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சிறிது நேரம் கோஷங்களை எழுப்பிய பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\n(இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப்படுகிறது.)\nPrevious Post:ஊழலை எதிர்த்துப் பணியாற்றியதற்காக இந்திய செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜை அமெரிக்கா க ors ரவிக்கிறது\nNext Post:சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூரின் பிறந்த குழந்தை கரிஷ்மா கபூர், சோஹா அலிகான் மற்றும் குணால் கெம்மு ஆகியோரிடமிருந்து வருகை பெறுகிறது\n2 வங்காள அமைச்சர் ஜாகிர் ஹொசைன் மீது வெடிகுண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்டார்\nஃபைசர் கோவிட் தடுப்பூசி ஒரு டோஸுக்குப் பிறகு பரவுதலைக் குறைக்கிறது: இங்கிலாந்து ஆய்வு\nகல்லாங் எம்.ஆர்.டி நிலையம் அருகே சுரங்கப்பாதையில் நடந்த ரயில் சம்பவத்தில் மனிதன் உயிரிழந்துள்ளார்\nபொது சேவை அதிகாரிகளுக்கு அதிக டிஜிட்டல் திறன் பயிற்சி அளிக்க புதிய அகாடமி\nCOVID-19 ஷாட்கள் வருடாந்திர விவகாரமாக மாறினால், அஸ்ட்ராஜெனெகா, ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் தடைகளை எதிர்கொள்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/21865/un-naatkal-ellam-veenaanathaa-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2021-02-26T12:13:13Z", "digest": "sha1:HHLESFUBQJRIT4MDDJMUIDCPCAUUJE2I", "length": 5087, "nlines": 136, "source_domain": "waytochurch.com", "title": "un naatkal ellam veenaanathaa உன் நாட்கள் எல்லாம் வீணானதா", "raw_content": "\nun naatkal ellam veenaanathaa உன் நாட்கள் எல்லாம் வீணானதா\nஉன் நாட்கள் எல்லாம் வீணானதா\nபோராட பெலன் இல்லை என்றாலும்\nவிட்டு விடு என்று உலகம் சொன்னாலும்\nமுடியும் என்று இயேசு சொல்கிறார்\nஎழும்பி வா நீ விட்��ுக்கொடுக்காமல்\nமேலே பறந்திட எழும்பி வா நீ\nவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா\nநீ எழும்பி வா நீ -2\nமனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்\nஉனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்\nகனவில் இல்லா மேலான வாழ்வை\nபூமியில் வாழ உதவி செய்வார்\nஆட்சி செய்யும் நேரம் வந்தது\nஎழும்பி வா நீ எழும்பி வா நீ\nஎழும்பி வா நீ எழும்பி வா\nநீ எழும்பி வா நீ\nஎழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்\nமேலே பறந்திட எழும்பி வா நீ\nவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா\nநீ எழும்பி வா நீ\nஅலைகள் போல் மேலே உயர எழும்பிடு\nபோனதை மறந்திடு புதிய வழி நோக்கி\nசோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன்\nசந்தேகத்தை விடு உன்னால் முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/27489", "date_download": "2021-02-26T12:59:54Z", "digest": "sha1:MJN7K55SZ2AMFPUSKIQTQTZ25UXBG6HL", "length": 14819, "nlines": 252, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் ஃப்ளவர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nA4 அளவு கலர் பேப்பர் (விரும்பிய நிறங்களில்)\nA4 பேப்பரை (http://www.arusuvai.com/tamil/node/15022) இந்த லிங்கில் உள்ளது போல் முக்கோணங்களாக மடித்துக் கொள்ளவும்.\nமடித்த முக்கோணங்களில் 14 முக்கோணங்களை எடுத்து, படத்தில் காட்டியவாறு முதல் சுற்றில் 7, அடுத்த சுற்றில் 7 என க்ளு வைத்துக் கோர்க்கவும்.\nஇரண்டு சுற்று மஞ்சள் நிற முக்கோணங்களை கோர்த்த பின்னர் மூன்றாவது சுற்று கோர்க்கும் முன், ஐந்து ஐந்து சிவப்பு நிற முக்கோணங்களாக கோர்த்து இரண்டையும் இணைத்து வைத்துக் கொள்ளவும். அதை மஞ்சள் நிற முக்கோணங்களுக்கு மேல் மூன்றாவது சுற்றாக இணைக்கவும். (எளிமையாக புரிந்துக் கொள்ள வலது புறத்தில் சிறியதாக தனியாக இருக்கும் பூவைக் காட்டி இருக்கிறேன். முதல் சுற்று ஆரஞ்சு, இரண்டாவது பச்சை, மூன்றாவது சிவப்பு, இந்த வரிசையில் தான், இப்பொழுது மூன்றாவது சுற்றில் ஐந்து ஐந்தாக கோர்த்து, இரண்டையும் இணைக்கவும்.)\nஅனைத்து சிவப்பும் கோர்த்ததும் இப்படி இருக்கும், 5 தான் கோர்க்க வேண்டும் என்பது இல்லை 3, 4, 5, 6, 7 இப்படி எத்தனை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.\nஅடுத்து 4 வது சுற்று வேறோரு கலரை கொண்டு பார்டர் கட்டவும்.\nஇது ஏழு இதழ��� பூ என்பதால் நடுவில் ஓட்டை பெரிதாக தெரியும், அதை மறைக்க சிறியதாய் படத்தில் உள்ளது போல் ஏதேனும் வைத்து கொள்ளவும்.\nஇங்கு இருப்பது 7, 5, 4, 3 இதழ்கள் உள்ள பூக்கள், நடுவில் உள்ள இடைவெளியும் நம் விருப்பம் போல் சேர்ப்பது தான்.\nபச்சை நிற பேப்பரை ஸ்டிக் போல் சுருட்டி க்ளு தடவி, பூவின் நடுவில் சொருகவும். ஜாடியை அலங்கரிக்க பூக்கள் ரெடி\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nபொங்கல் மினியேச்சர் - 2\nபேப்பர் அன்னப்பறவை - 2\nகாகித மயில் செய்யும் முறை பகுதி - 1\nகாகித ரோஜாக்கள் பாகம் - 2\nபேப்பர் பூக்கூடை செய்வது எப்படி\nநோட் பேட் - Note pad\nகாகித மயில் செய்யும் முறை பகுதி - 2\nவாவ் மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்\nஅழகோ அழகு... கலர் காம்பினேஷன், ஃபினிஷிங்... எல்லாமே சூப்பர். :)\nரேணுகா தெளிவான‌ விளக்கம் ஒரு முறை படிச்சதுமே புரிந்துட்டு ரொம்ப‌ அழகான‌ கலர், எல்லா பூக்களுமே நல்லா இருக்கு எனக்கு பின்க் சான்டுல் ரொம்ப‌ பிடிச்சிருக்கு\nஎல்லா பூக்களும் ரொம்ப அழகாக இருக்கு... க்ரீன் கலர் பார்டர் பூ ரொம்ப...ரொம்ப அழகா இருக்கு...\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nரேணு அக்கா, சூப்பர் , ரொம்ப‌\nசூப்பர் , ரொம்ப‌ பொறுமை அக்கா உங்களுக்கு,\n* உங்கள் ‍சுபி *\nவாழ்த்து சொன்ன தோழிகளுக்கு மிகவும் நன்றி\nவனி ஏன் இப்படி எப்பவும் நல்ல விஷயம் சொல்லிட்டு ஸ்மைலி போட்டு என்னை படுத்தறீங்கோ:))\nகோகிலா ஸ்டேஷ்னரி கடைகளில் தேடி பாருங்க, அங்க கிடைக்கவில்லை என்றால், பிரிண்ட் போடும் பேப்பர் கிடைக்கும் கடைகளில் கேட்டு பாருங்க, இது வரை நான் இந்தியாவில் வாங்கியதில்லை, அதனால் எனக்கு வேற எதும் தெரியல.. இந்தியாவில் எங்க கிடைக்கும்ன்னு யாராவது சொல்லுங்கப்பா\nபார்க்கவே ரொம்ப அழகா இருக்கு ரொம்ப கலர் புல்லா இருக்கு பேப்பர் ப்ளவர் சூப்பர்,\nவனி வனி கொஞ்சம் வாங்கப்பா, நீங்க எங்க பேப்பர் வாங்கினீங்க இந்தியாவில்,\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28776", "date_download": "2021-02-26T12:36:30Z", "digest": "sha1:YMMRWMBKTP7YB3USDGRG7YQKVKXOKVHD", "length": 9708, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "ரோஜா கோலம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇடுக்குப் புள்ளி 15 - 8 வரை\nஅறுசுவை டீம், சூப்பர் கலக்கீறிங்க‌ போங்க‌ ..........\nஇது எப்போதுலேந்து ஏற்கனவே அறுசுவைக்கு பல‌ முகம் இதுல‌\nஇன்னொரு புது முகமா அருமை........\nரொம்ப‌ தெளிவா இருக்கு,ஈஸியா கத்துக்கலாம்.\n* உங்கள் ‍சுபி *\nகோலம் தெளிவான விளக்கத்தோடு கொள்ளை அழகு.....\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஇந்தப் பகுதி மிக அருமையாக இருக்கிறது. பிடித்திருக்கிறது.\nசொல்லியிருக்கும் விதம், புரிந்துகொள்ள இலகுவாக அமைந்துள்ளது. நிச்சயம் நிறைய வரவேற்பு இருக்கும். என் பாராட்டுக்கள்.\nபலகைத் தரை இருக்கிற வீட்டில் நான் எங்கே போய்க் கோலம் போடுவேன்\nசுபத்ராவின் கைவண்ணம் அழகு :) வாழ்த்துக்கள் சுபத்ரா :)\n3 கோலங்களையும் நோட்புக்கில் போட்டு வைத்தாயிற்று. எனக்கு மிகவும் பிடித்த ரோஜா கோலம். தினமும் அறுசுவையில் வண்ணமயமாக ஒளிரும் கோலங்களை கண்டு களிக்கலாம். புதிய பகுதியை நானும் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஉங்க‌ ஸ்டைலில் நானும் கர்ர்.. ஏன்னா என் வீடும் பலகை தரைதான்(சொல்லப்போனா படகு இல்லம்போல‌ மர‌ இல்லம்). நடுங்கும் குளிரில் கோலம்போட்டால் (வாசலில்தான்) விதயாசமா பாக்குறாங்க‌:)\nகோலங்கள் மூன்றும் மிக‌ அருமையா இருக்கு.ரோஜா தவிர‌ மற்ற‌ இரண்டும் அம்மா போடுவாங்க‌. பாகற்காய் கோலம் அவரின் ஸ்பெஷல். தேங்ஸ்பா.கலர் காம்பினேஷனும் சூப்பர்.\nகோலபகுதி ஆரம்பிச்சாச்சு.கோலங்கள் எல்லாம் அழகாக இருக்கு,கலரும் சூப்பர்.\nஅறுசுவை & சுபத்ரா மேடம்\nகோலங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப அழகா இருக்குங்க.\nசுபத்ரா அக்கா ரொம்ப அழகா போட்டுருக்கீங்க ஒவ்வொரு ரோஜாவும் மிகவும் அழகாக உள்ளது.\nஅழகு ரோஜாக்கள். சூப்பர் டீம்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nவாவ்.. சூப்பர்... மை ஃபேவரைட் ரோஸ் கோலம்.. கலர் ஃபுல் & ப்யூட்டி ஃபுல்...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/463.html", "date_download": "2021-02-26T13:03:31Z", "digest": "sha1:S4N7C7ERT25JXSVXVAODJLC2HPNG3CLO", "length": 13075, "nlines": 169, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 463 புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n463 புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி\nபுனித யூதா ததேயு ஆலயம்\nஇடம் : பேளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி அஞ்சல், சேந்தமங்கலம் தாலுக்கா, 637402\nபங்கு : தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், சேந்தமங்கலம்\nபங்குத்தந்தை : அருட்பணி. வேதநாயகம், (கப்புச்சின் சபை)\nமாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிறு : காலை 11.00 மணிக்கு திருப்பலி.\nதிருவிழா : அக்டோபர் மாதம் 28ம் தேதி.\nவழித்தடம் : சேந்தமங்கலத்தில் இருந்து இராசிபுரம் வழியாக 16 கி.மீ தொலைவில் பேளுக்குறிச்சி புனித யூதா ததேயு ஆலயம் உள்ளது.\nசேலம் மறைமாவட்டத்தில், சேந்தமங்கலம் பங்கில், பேளுக்குறிச்சி என்கிற சிற்றூரில் அமைந்துள்ளது புனித யூதா ததேயு ஆலயம்.\nபேளுக்குறிச்சி கிறிஸ்தவ மக்களின் வேண்டுதலுக்கிணங்க, அன்றைய இராசிபுரம் பங்குத்தந்தை அருட்பணி. இருதயநாதன் அடிகளார் முயற்சியால் புனித யூதா ததேயு ஆலயம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு 25.01.1998 அன்று சேலம் மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்பணி. பால் அடிகளாரால் அர்ச்சித்து புனிதப்படுத்தப் பட்டது.\nஇவ்வாலயமானது, 2003 ம் ஆண்டிற்கு முன்பு வரை, இராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலயத்தின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.\nபிறகு, 2003 ம் ஆண்டு சேந்தமங்கலம் தனிப்பங்காக உயர்த்தப்படவே, பேளுக்குறிச்சி அதன் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.\nசேந்தமங்கலத்தின் மூன்றாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. டேவிட் டோமினிக் அவர்களின் பணிக்காலத்தில், இவ்வாலயத்தின் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.\nபேளுக்குறிச்சி புனித யூதா ததேயு ஆலயமானது 25 -ம் ஆண்டு வெள்ளிவிழாவை நோக்கி சிறப்புற பயணிக்கிறது.\nதகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. வேதநாயகம் (கப்புச்சின் சபை)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/190564?ref=home-feed", "date_download": "2021-02-26T11:55:16Z", "digest": "sha1:FNQAOMKAZFN7HAIHCBZBUJHD77I2ZRVP", "length": 7056, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "புதிய ஆண் நண்பருடன் நடிகை ஸ்ருதிஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம், என்ன செய்து கொண்டு இருக்கிறார் பாருங்க.. - Cineulagam", "raw_content": "\n ஷகிலா முதல் புகழ் வரை- அவர்களின் சம்பளம் என்ன தெரியுமா\nராஜா ராணி 2 சீரியல் நாயகன் சித்துவிற்கு ஏற்பட்ட சோகம்- ஏன் இப்படி நடக்கிறது\nஅட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது- அவருடன் கணவருடன் எடுத்த இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா\nசீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணனா இவர்- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற ம���மகன்... திடீரென உயிரிழந்த துயரம்\nகுக் வித் கோமாளி ஷகீலா முதல் புகழ் வரை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இதோ வெளியான முழு விவரம்\nகணவருடன் சேர்ந்து தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. குவியும் லைக்ஸ்\nஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற அஜித்தின் தற்போதே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nமீண்டும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சினேகா சூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான புகைப்படம்\nகோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த குரங்கு.. அருமையாக பீன்ஸ் கட் செய்யும் க்யூட் காணொளி\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபுதிய ஆண் நண்பருடன் நடிகை ஸ்ருதிஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம், என்ன செய்து கொண்டு இருக்கிறார் பாருங்க..\nநடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர்.\nஇவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார், கடந்த சில வருடங்களாக இவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. தற்போது இவர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் பிரபாஸின் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பரான Santanu உடன் புதிய பாடல் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.\nமேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/10045935/CPL-Cricket-St-Lucia-team-advances-to-final.vpf", "date_download": "2021-02-26T13:13:22Z", "digest": "sha1:R6RCUP4HCXK62J67QNKVUUGEILZFWUQU", "length": 9660, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "C.P.L. Cricket: St. Lucia team advances to final || சி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + \"||\" + C.P.L. Cricket: St. Lucia team advances to final\nசி.பி.எல். கிரிக்கெட்: செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nசி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், செயின்ட் லூசியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nபதிவு: செப்டம்பர் 10, 2020 04:59 AM\n8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது அரைஇறுதியில் கயானா அமேசான் வாரியர்ஸ்-செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கயானா அணி 13.4 ஓவர்களில் 55 ரன்னில் சுருண்டது. இது சி.பி.எல். வரலாற்றில் 2-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். தொடர்ந்து ஆடிய டேரன் சேமி தலைமையிலான செயின்ட் லூசியா அணி 4.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா ஜோக்ஸ், பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்சை சந்திக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. சி.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் டிரின்பாகோ\nசி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\n2. சி.பி.எல். கிரிக்கெட்: டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றி\nசி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. 2 நாளில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் எத்தனை\n2. சுழல் சூறாவளியால் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது பகல்-இரவு டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இங்கிலாந்தை சுருட்டியது\n3. இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது - அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட் சாய்த்து அசத்தல்\n4. டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-02-26T12:23:34Z", "digest": "sha1:KPDRIWQX5LOVSUXNAMB3M76C6GVCVLSC", "length": 4218, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கீர்த்தி சுரேஷின் மிரட்டல் \"பென்குயின் ட்ரைலர்\" - எப்படி இருக்கு?? Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கீர்த்தி சுரேஷின் மிரட்டல் “பென்குயின் ட்ரைலர்” – எப்படி இருக்கு\nTag: கீர்த்தி சுரேஷின் மிரட்டல் “பென்குயின் ட்ரைலர்” – எப்படி இருக்கு\nகீர்த்தி சுரேஷின் மிரட்டல் “பென்குயின் ட்ரைலர்” – எப்படி இருக்கு\nKeerthy Suresh's Penguin Movie Official Trailer Reaction கீர்த்தி சுரேஷின் மிரட்டல் \"பென்குயின் ட்ரைலர்\" - எப்படி இருக்கு [youtube https://www.youtube.com/watchv=95JQwxQJOJk] தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்...\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\nகலைமாமணி விருதை தொடர்ந்து சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஅழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன் \nமாஸ்டரை தொடர்ந்து வலிமைக்கு குறி வைக்கும் அமேசான் பிரைம் வீடியோ – வெளியான ஷாக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.perunduraihrforum.in/2018/11/blog-post.html", "date_download": "2021-02-26T13:32:39Z", "digest": "sha1:XK4KCGKIKVKQUDCEP63LYUAGP3AL5YRV", "length": 4478, "nlines": 40, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "தொழிலாளர் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nதொழிலாளர் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை\nசென்னையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:\nதேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகள், தீபாவளியையொட்டி தனியார் நிறுவன நிர்வாகிகளிடமிருந்து பரிசுப் பொருள்களும், பணமும் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.\nஅந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த அலுவலக அதிகாரிகள் சிலர் பரிசுப் பொருள்கள், பணமும் வாங்குவது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், அந்த அலுவலகத்தில் புதன்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தச் சென்றனர். டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான 15 போலீஸார் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதில் அந்த அலுவலகத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு பின்னரே ஊழியர்கள் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இச்சோதனை நள்ளிரவை கடந்தும் நீடித்தது.\",\nசாதாரண சோப்பால் கைக் கழுவினால் வைரஸ் தொற்றுகளை அழிக்க முடியுமா..\nஇ.எஸ்.ஐ., மருந்தக அதிகாரிகளுக்கு.. அதிர்ச்சி வைத்தியம் பனியன் நிறுவன HR தடாலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-26T12:49:21Z", "digest": "sha1:FUZYI67UE5QMWEVT3D4MC77R47JSATYK", "length": 10138, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடகவியலாளர் | Virakesari.lk", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துங்கள் - இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கோரிக்கை\nசட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை - பிரதி பொலிஸ்மா அதிபர்\nபிரதான பொலிஸ் பரிசோதகர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம் - கரு ஜயசூரிய\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கி��ியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தடை உத்தரவு\nமட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சிசகரன் அவர்களுக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பெற...\nஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திரத்திற்காக அதிக விலை கொடுகின்றார்கள்\nதெற்காசிய ஊடகவியலாளர்களுக்கு பத்திரிகை சுதந்திரம் தொடர்பான உறுதிப்பாடுகள் பாரிய அளவில் குறைந்து வருகின்றன. அதற்காக தெற்க...\nஆப்கானில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை: இரு மாதங்களில் 6 ஊடகவியலாளர்கள் பலி\nஇவர் உள்ளூர் வானொலி சேவையில் பிரதம அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். ஆப்கானிஸ்தானில், கடந்த 2 மாதங்களில் படுகொலை செய்...\nஊடக அடையாள அட்டையின் செல்லுபடி காலம் நீடிப்பு\nஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீ...\nகிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உதயம்\nகிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று ( 27-12-2020 ) நடைபெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியல...\nஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் விரைவில்\nஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டமொன்று விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர்...\nஅரச மருந்தக கூட்டுத்தாபனத்தில் மோசடி : அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை\nஉள்நாட்டு உற்பத்தி என்ற போர்வையில் அரச மருந்தக உற்பத்திக் கூட்டுத்தாபனத்தில் பெருமளவான ஊழல் இடம்பெற்றுவருகின்றது. கடந்த...\n5 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\n20 ஆவது திருத்த பாராளுமன்றில் விவாதத்தில் கலந்து கொண்ட மேலும் ஒரு உடகவியலாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.\nஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனி ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் - சுதந்திர ஊடக இயக்கம்\nநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதாகக்கூறி கடந்த அரசாங்கம் ஆட்சி...\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/215002-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-02-26T13:05:36Z", "digest": "sha1:BHKLSLGJNPIBZWEV7V77BUXHTSI46HW5", "length": 8524, "nlines": 157, "source_domain": "yarl.com", "title": "கஷ்டம் எல்லோருக்கும் பொதுவானது. சு.கி.சிவம். - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nகஷ்டம் எல்லோருக்கும் பொதுவானது. சு.கி.சிவம்.\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nகஷ்டம் எல்லோருக்கும் பொதுவானது. சு.கி.சிவம்.\nJuly 15, 2018 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது July 15, 2018\nபதியப்பட்டது July 15, 2018\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 13 hours ago\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nதொடங்கப்பட்டது சனி at 17:17\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 20 hours ago\nசைவ இறை இசைப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், தற்போது பௌத்த மத காப்புரைகள் ஒலிக்கின்றன – ரவிகரன் சுட்டிக்காட்டு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்தாளுக்கு மாஸ்க் போடுறதெண்டால் என்ன மாதிரி....\nஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.\nநாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு\nசரிஈ....... இப்போது அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. 🤥\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nகணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nBy பிரபா சிதம்பரநாதன் · Posted 1 hour ago\nஇந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்.. இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது..\nகஷ்டம் எல்லோருக்கும் பொதுவானது. சு.கி.சிவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/life/most-common-post-covid-syndrome", "date_download": "2021-02-26T13:54:27Z", "digest": "sha1:M2DJEHGPDXP3HASL67ZQQAMCSVIVNVYL", "length": 12924, "nlines": 168, "source_domain": "image.nakkheeran.in", "title": "கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் 28 உடல் உபாதைகள் ! ஆய்வில் வெளிவந்த தகவல்.... | nakkheeran", "raw_content": "\nகரோனாவிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் 28 உடல் உபாதைகள் \nசீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இவற்றுள், குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 2% மக்கள் ஏராளமான பின்விளைவுகளைச் சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதற்கு முன்பாக தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) வழங்கிய தரவுகளின் படி, கரோனாவிலிருந்து மீண்டவர்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு ஐந்து வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு லேசானது முதல் கடுமையான கரோனா நோயின் (போஸ்ட் கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் இருந்துள்ளன.\nஓஎன்எஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கை��ில், 10 பேரில் ஒருவருக்கு கரோனா நோயின் (போஸ்ட் கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருந்துள்ளன.\nஇதுகுறித்து சமீபத்திய ஆய்வில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளினிக்கல் எக்ஸலன்ஸ் (நைஸ்) நிறுவனம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் சந்திக்கும் 28 உடல் உபாதைகளைக் கண்டறிந்து வெளியிட்டது. அவை 7 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\n1. சுவாச பிரச்சனைகள்: வறட்டு இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.\n2. இருதய அறிகுறிகள்: நெஞ்சு வலி, படபடப்பு, மார்பில் இறுக்கம் ஏற்படும்.\n3. நரம்பியல் அறிகுறிகள்: வலி, தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை.\n4. இரைப்பை குடல் அறிகுறிகள்: குமட்டல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வயிற்று வலி, தசைக்கூட்டு அறிகுறிகள், மூட்டு வலி, தசை வலி உள்ளிட்டவை.\n5. உளவியல் / மனநல அறிகுறிகள்: மனச்சோர்வு, கவலை போன்றவை.\n6. ENT தொடர்பான அறிகுறிகள்: வாசனை மற்றும் சுவையின்மை, தொண்டை வலி, காதிரைச்சல் (டின்னிடஸ்), காது வலி, தலைச்சுற்றல் உள்ளிட்டவை.\n7. தோல் அறிகுறிகள்: சில தடிப்புகள் தோன்றலாம். இவற்றைத் தவிர்த்து, உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவையும் முக்கியமானவை.\nகரோனா நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதேபோன்று, இந்தியாவிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்து தற்போது, படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது. இதுபோன்ற சூழலில், கரோனாவின் புதிய வடிவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனித இனம் மீண்டெழும் என்ற நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கின்றனர்.\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.36 கோடியாக உயர்வு...\nஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசி; அனுமதியளிப்பது குறித்து இன்று முடிவு\nமகாராஷ்டிராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா\nதமிழகத்தில் 3.98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை\nMNC -களுடன் போராடும் தமிழர்.. Bus போகாத ஊரில் இருந்து ஒரு Businessman Bus போகாத ஊரில் இருந்து ஒரு Businessman\nகிலோய் மூலிகையின் ஆறு அற்புத பலன்கள்..\nகுழந்தைகளின் இணைய பயன்பாடு; பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்\nகரோனா கால மன உளைச்சலை போக்க தலாய் லாமாவின் 5 சிறந்த அறிவுரைகள்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=S.H.SEYED%20IBRAHIM&authoremail=info@imo.com.sa", "date_download": "2021-02-26T13:00:00Z", "digest": "sha1:Z4RWT6BENCHTLANFR6GZTSMT2YC5AM4U", "length": 29229, "nlines": 307, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 26 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 575, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 17:47\nமறைவு 18:28 மறைவு 05:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: சென்னையில் நடைபெற்ற மாநிலந்தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் ஜாவியா மாணவர்கள் முதல், மூன்றாம் பரிசுகளை வென்றனர் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஜாவியாவில் பாராட்டு சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஜாவியாவில் பாராட்டு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎன் நெஞ்சம் நிறைந்த, கோடான கோடி வாழ்த்துக்கள்\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளி இமாமின் மனைவி காலமானார் இன்று 23:00 மணிக்கு நல்லடக்கம் இன்று 23:00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன். யா அல்லாஹ் இவரை மன்னிப்பாயாக இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக ஆமீன் இவரை இழந்து வாடும் இவரது பெற்றோருக்கும் , உற்றார் உறவினர்களுக்கும், மற்ற அனைவருக்கும் உன்புறத்திலிருந்து \" சபுரன் ஜமீலா\" அழகிய பொறுமையை கொடுத்தருள்வாயாக ஆமீன்\nஇந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக ஆமீன்\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை கா�� இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சிறிய – பெரிய குத்பா பள்ளிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் இன்று 17.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 17.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூஹூன் ……\nஎல்லாம் வல்ல நாயன் மர்ஹும் சாளை அப்பா, அவர்களின் …அனைத்து பிழைகளையும் பொறுத்து …அவனின் சிறப்பான ….ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சங்கையான இடத்தில் சேர்த்தருள்வானாகவும் ஆமீன்\nஎல்லோர்கள்ளின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற சங்கைக்கூறிய + கண்ணியதுக்கு உரிய மாமனிதர் சாளை அப்பா. அல் பக்கவுலில்லாஹ்\nமர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் ….எங்களின் ஸலாத்தினை கூறிக்கொள்கிறேன் …..\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: உம்றா பயணம் சென்ற காயலர் மதீனாவில் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம். அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன் ஆமீன்\nசூப்பர் இப்ராஹிம் எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் கல்வித் தந்தை அப்துல் ஹை ஆலிம் மகன் காலமானார் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம். ஹாபிழ். நூஹு காக்கா அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன் ஆமீன்\nசூப்பர் இப்ராஹிம் எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: முதலமைச்சர் கோப்பைக்கான - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், KSC அணி இரண்டாமிடம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடி���்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: குருவித்துறைப் பள்ளி முன்னாள் செயலரின் மனைவி காலமானார் ஜன. 01 – திங்கள் 09.00 மணிக்கு நல்லடக்கம் ஜன. 01 – திங்கள் 09.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\n\"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூஹூன்.\"\nஎல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் …அனைத்து பாவ பிழைகளையும் பொருத்து அவனின் சிறப்பான ….ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சங்கையான இடத்தில் சேர்த்தருள்வானாகவும் ஆமீன் ……\nமர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தருவானாக ஆமீன் ஆமீன் ….எங்களின் ஸலாத்தினை கூறிக்கொள்கிறேன் ….. வஸ்ஸலாம்.\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச். குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தர்மபுரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மரைக்கார்பள்ளி தெருவை சார்ந்த 14 வயது மாணவர் மரணம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்பு இளவல் மர்ஹூம். உமர் அவர்ஹள்ளின் வாபாத் செய்தி மிகவும் கவலையாகா இருந்தது. மேலும், ஜன்னத்துல் பிருதோஸ் எனும் உயர் பதவியில் நல்லடியார் கூட்டத்தில் சேர்ப்பானாகவும் ஆமீன் அல்லாஹ் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும், இந்த இழப்பை தாங்க கூடிய சக்தியையும், பொறுமையை அளிப்பானாக ..ஆமீன். ஆமீன், யா ரப்பால் ஆலமீன்\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ரியாத் கா.ந.மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினரின் தாய்மாமா காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன்\nமர்ஹூம். சோனா காக்கா அவர்களின் பாவங்களை பொருத்து வல்ல அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வ��னாகவும் ஆமீன்.\nமேலும், அவர்ஹள்ளின் பிரிவால் வாடும் உறவினரகள், மக்கள், சகோதரர்கள், சஹோதரிகள் யாவர்ஹளுக்கும் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாகவும் ஆமீன், ஆமீன், யா ரப்பால் ஆலமீன்\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13208", "date_download": "2021-02-26T12:32:28Z", "digest": "sha1:AZRM7BVX74M7SLEBLL2FVHRCBJFWHSOS", "length": 17991, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 26 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 575, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 17:47\nமறைவு 18:28 மறைவு 05:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 10, 2014\nதூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் - மாவட்ட செயலாளர் பெரியசாமி மகன் - என்.பி.ஜகன்\nஇந்த பக்கம் 2289 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.பி. ஜெகன் எம்.காம் பட்டதாரி. கிறிஸ்தவ நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். 2.7.1979ம் ஆண்டு பிறந்தார். மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன்.\nதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவும், கல்லூரி பருவத்தில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஹோட்டல் கீதா இன்டர்நேஷனல் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இவரது மனைவி மெரின் பேபி நிஜா. இவருக்கு அக்சய் பெரீசன் டேவிஸ் (10) என்ற மகனும், டிவைனா எபி பிரியதர்ஷினி (6) என்ற மகளும் உள்ளனர். இருவரும் முறையே 5ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.\nஜெகனுக்கு கீதாஜீவன், சுதா, மிஷிதா ஆகிய 3 சகோதரிகளும், ராஜா, அசோக்வரதன் ஆகிய 2 சகோதரர்களும் உள்ளனர். சகோதரிகளில் கீதாஜீவன் 1996ல் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும், 2006ம் ஆண்டு தூத்துக்குடி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக அமைச்சரவையில் கால்நடை துறை அமைச்சராகவும், பின்னர் சமூக நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதி.மு.க.வின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது\nதிருச்செந்தூர் வட்டாரத்தில் சிறந்த பள்ளிக்கூடம் என எல்.ஐ.சி. நிறுவனத்தால் எல்கே மேல்நிலைப்பள்ளி தேர்வு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 11 தகவல்\nஇட ஒதுக்கீடும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் ஒரு விரிவான வரலாற்று பார்வை ஒரு விரிவான வரலாற்று பார்வை\nமக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா.பாண்டியன்\nபாபநாசம் அணையின் மார்ச் 11 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 10 தகவல்\nபெரிய நெசவுத் தெருவில் முறிந்த நிலையில் ஆபத்தாக நின்ற மரக்கிளை நகராட்சியின் துரித நடவடிக்கையால் அகற்றம்\nமார்ச் 10 (2014) அன்று காயல்பட்டினம் கடல��ன் காட்சி\nதிமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு\nபாபநாசம் அணையின் மார்ச் 10 (2014 / 2013) நிலவரம்\nஅரிமா சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்புக் கூட்டம் மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது\nமார்ச் 09 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜெயலலிதா பிரச்சார தேதியில் மாற்றம் தூத்துக்குடியில் மார்ச் 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் தூத்துக்குடியில் மார்ச் 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: நாகர்கோவிலில் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்\nதமிழ்நாடு தனியார் மின் பணியாளர் சங்க கிளை அலுவலக திறப்பு விழா\nமார்ச் 08 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=20164", "date_download": "2021-02-26T12:54:23Z", "digest": "sha1:VB2QXWVYL2MJETPYTRRGWPFL3ZFV2X3P", "length": 57120, "nlines": 304, "source_domain": "rightmantra.com", "title": "திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்\nதிருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்\nமாங்காட்டில் ஆன்மீக வழிபாட்டு சபையின் சார்பாக கடந்த மே மாதம் நடைபெற்ற நம்பியாண்டார் நம்பி குரு பூஜை பற்றிய சிறப்பு பதிவு இது. சைவ சமயம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் & மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு எத்தனை கடமைப்பட்டுள்ளதோ அதே அளவு, நம்பியாண்டார் நம்பிக்கும் கடமைப்பட்டுள்ள���ு. ஏனெனில் இவரது முயற்சியால் தான் நமக்கு திருமுறைகள் கிடைத்தது.\nதிருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.\n(Please check : பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்\n11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திருச்சபை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும். இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரக்கக் காணலாம்.\nநாயன்மார்களை மறக்காமல் குரு பூஜை கொண்டாடும் வேளையில் திருமுறைகளை மீட்டுத் தந்த இவருக்கும் குரு பூஜை கொண்டாடுதல் தானே முறை… அதைத் தான் மாங்காட்டு ஆன்மீக வழிபாட்டு சபை ஆண்டுதோறும் செய்து வருகிறது.\nஇந்த ஆண்டு மேற்படி குரு பூஜை கடந்த மே மாதம் 16, மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாங்காட்டில் உள்ள கல்யாணி திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மிக மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இரண்டு நாள் விழாவும் மிக நேர்த்தியாக நடைபெற்றது.\nவிழா நிகழ்ச்சிகளின் விரிவான அப்டேட் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. அதற்கு முன், நாம் பார்த்து ரசித்தவற்றை உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம்.\n** மிகப் பெரியதொரு விழாவை பற்றிய பதிவு என்பதால், இந்தப் பதிவை தயாரிப்பது மிகவும் சவாலாக இருந்தது. அதைவிட சவாலாக இருந்தது பதிவில் புகைப்படங்களை நுழைப்பது. பதிவில் கூடுதல் (முக்கியமான) புகைப்படங்களை சேர்க்கவும், இருக்கும் படங்களை ஒழுங்குப்படுத்தவும் வேண்டியிருப்பதால், இந்தப் பதிவை மீண்டும் நாளை பார்க்கவும். சற்று நேர்த்தியாக மாற்றியமக்கைப்படும்.இப்போதைக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்காக பதிவை போஸ்ட் ��ெய்கிறோம். நன்றி\nஇது போன்ற சைவ சமய விழாக்கள், சைவப் பெரியோர்களின் குரு பூஜை விழாக்கள் பல ஆண்டுகளாக சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஏன்… இந்த நம்பியாண்டார் நம்பி குரு பூஜைக்கு கூட இது ஐந்தாம் ஆண்டு. ஆனால் இப்போது தான் இது பற்றிய விபரங்கள் நமக்கு தெரியவருகிறது.\nஇத்தனை நாள் தெரியாதது இப்போது தான் தெரியவருகிறது. காரணம், நல்ல விஷயங்களை தேடினால் நிச்சயம் அவை நம் கண்களுக்கு அகப்படும். நம் கவனத்துக்கு வரும். இத்தனை நாள் இது போன்ற விஷயங்கள் கண்ணில் படாமல் இருந்ததற்கு காரணம், கண்ணிருந்தும் குருடராய் நாம் வாழ்ந்ததே.\nஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மனதில் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று. அது உங்கள் நலன் சார்ந்ததோ அல்லது பொது நலன் சார்ந்ததோ எதுவாக வேண்டுமான்லும் இருக்கட்டும். உங்கள் தேடல் அது குறித்தே இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அது தொடர்பான விஷயங்கள் மந்திரம் போட்டது போல உங்கள் கண்களுக்கு புலப்படும். அதுவும் உங்களுக்கு அருகிலேயே இருப்பது புரியும். உங்களை தேடி அது வரும்.\nதேடல் என்கிற ஒன்று இருந்தால் தான் தேடுவது எதுவாக இருந்தாலும் கிடைக்கும். தேடல் உள்ளவரை தான் வாழ்க்கை.\nநமது தேடலில் இது போன்ற விழாக்களும் நிகழ்ச்சிகளும் இயல்பாகவே தற்போது இருப்பதால் இது போன்ற விழக்களின் விபரங்கள் தேடி வந்துவிடுகின்றன. எதற்கு போவது எதை தவறவிடுவது என்கிற தவிப்பு தான் தற்போது. அந்தளவு ஒவ்வொரு விழாவும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் அற்புதமாக இருக்கின்றன.\n(இந்த விழாவில் தான் நாம் சிவத்திரு.ஜனார்த்தனம் அவர்களை சந்தித்தோம்.)\nஇந்த விழாவை பொருத்தவரை நமக்கு தெரியப்படுத்தியது நண்பர் சீதாராமன் அவர்கள். (வள்ளி,லோச்சனாவின் தந்தை). அவரும் நம்முடன் விழாவில் கலந்துகொண்டார்.\nநாம் மேற்படி நம்பியாண்டார் நம்பி குருபூஜைக்கு சென்றபோது திருமுறை ஊர்வலம் புறப்பட்டு மாங்காடு கோவிலை சுற்றி வந்துகொண்டிருந்தது. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக திகழ்ந்தது. ஒரு பக்கம் சிவனுக்கு மிகவும் பிடித்த கயிலாய வாத்தியங்களை கோசை நகரான் குழுவினர் ஒலிக்க, அவர்களுக்கு சற்று பின்னே விழாக்குழுவினரின் மகளிர் அணியினர் திருமுறைகளாய் ஓதியபடி வர, அவர்களுக்கு பின்னே சீருடை அணிந்த பள்ளி மாணவ மாணவியர் தி���ுமுறைகளை பாடிக்கொண்டே வர…. நாம் சென்னை நகரில் தான் இருக்கிறோமா என்று சந்தேகமே வந்துவிட்டது.\n) ந(ர)கமாக மாறிவிட்ட சென்னையில் இப்படி ஒரு ஊர்வலமா அதில் பள்ளி மாணவர்கள் வேறு கலந்துகொண்டு திருமுறைகள பாடிக்கொண்டு வருகிறார்களா அதில் பள்ளி மாணவர்கள் வேறு கலந்துகொண்டு திருமுறைகள பாடிக்கொண்டு வருகிறார்களா என்ற வியப்பு. ஊர்வலத்தில் இருந்த ஒருசிலரிடம் விசாரித்தபோது தான் புரிந்தது திரு.சங்கர் அவர்களின் மாணவர்கள் இவர்கள் என்று. (சங்கர் அவர்களுடனான சந்திப்பு இரண்டாம் பாகம் விரைவில் வரவிருக்கிறது).\nநிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நண்பகல் செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்கள் ‘பாரில் மனிதர் ஆகுவீர்’ என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.\nஅப்போது அவர் கூறிய ஒரு சம்பவம் அருமை.\nதிருமுறை பெற்றுத் தந்த வேலை\nஇது நடந்து சுமார் 40 ஆண்டுகள் இருக்கும். சைவத்தின் மீதும் திருமுறைகள் மீதும் மிகவும் ஈடுபாடு கொண்ட திருச்சியை சேர்ந்த மாணவர் அவர். பள்ளியிறுதி படிப்பை முடித்த பின்னர் திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர விரும்பினார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கட்டணம் செளுத்திஎல்லாம் படிக்கமுடியாத ஒரு நிலை.\nதிருப்பனந்தாள் மடத்தில், அப்போது ஸ்காலர்ஷிப் திட்டம் (கல்வி உதவித் தொகை) ஒன்று இருந்தது. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அக்கல்லூரியில் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாகவே இடம் தந்தார்கள். எனவே மடத்தின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் எப்படியாவது சேர்ந்து தாம் விரும்பிய வித்துவான் படிப்பை படிக்க விரும்பி நேராக திருப்பனந்தாள் மடத்தின் குரு மகாசந்நிதானத்தையே சந்திக்க வந்துவிட்டார் இவர் திருப்பனந்தாள் வந்துவிட்டார்.\nஆனால் மடத்தில் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.\n“குரு மகா சந்நிதானத்தை பார்க்கணும்.”\nஇவர் சொல்ல தயங்கின் நின்றார்.\n“இல்லே… ஆதீனத்தோட கல்லூரில சேர்ந்து புலவர் பட்டப் படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் வேணும்….”\n“அதுக்கு அப்ளிகேஷன் வாங்கி பள்ளியிறுதி மார்க் உள்ளிட்ட விபரங்களை ஃபில்லப் பண்ணி கொடுத்துட்டு போங்க… நாங்களே தகவல் அனுப்புவோம்….”\n“நான் ஏற்கனவே அப்ளிகேஷன் பூர்த்தி செய்து தபால்ல அனுப்பியிருக்கேன்”\n“இ��்லே… குரு மகா சந்நிதானத்தையே நேர்ல பார்த்து பேசிட்டு போனா எனக்கு கொஞ்சம் நம்பிக்கையா இருக்கும்”\n“அதெல்லாம் அவர் யாரையும் இப்போ பார்க்க மாட்டாரு. உங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குறதுக்கு தகுதி இருந்தா எல்லாம் முறைப்படி நடக்கும். நீங்க முதல்ல கிளம்புங்க…”\nஇவர் எவ்வளவோ மறுத்தும் குரு மகா சந்நிதானத்தை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.\nஆனால் இவருக்கு ஆதீனத்தை பார்க்காமல் ஊருக்கு திரும்ப மனமில்லை. எப்படியாவது ஆதீனம் வெளியே வந்து தானே ஆகணும். அப்போ, அவரை பார்த்து விஷயத்தை சொல்லிடலாம் என்று கருதியவர் வெளியே வந்து சாலையில் மடத்தின் எதிரே காத்திருக்க முடிவு செய்தார். நீண்ட நேரம் காத்திருந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தார். உள்ளே இருந்தால் தானே விரட்ட முடியும் வெளியே சாலையில் நிற்பவரை என்ன செய்யமுடியும்\nநீண்ட நேரமாக மடத்தின் வாசலில் ஒருவர் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருப்பதை குரு மகா சந்நிதானம் பார்த்துவிடுகிறார். மடத்தின் நிர்வாகியை கூப்பிட்டு, “யார் அவர் எதற்கு இப்படி மடத்தின் முன்னே குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார் எதற்கு இப்படி மடத்தின் முன்னே குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார் ” என்று விசாரிக்க, நிர்வாகி நடந்ததை கூறுகிறார்.\n“உங்களுக்கு தகுதி இருந்தா அதது முறைப்படி நடக்கும் என்று நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன் சுவாமி. ஆனால் அவர் பிடிவாதமாக இருக்கிறார்”\n“அப்படியா சரி… அவரை கூப்பிடு. நானே விஷயத்தை சொல்லிவிடுகிறேன்” என்றார்.\nஅந்த விடாக்கொண்ட மாணவர் உள்ளே அழைத்து வரப்படுகிறார்.\nவந்தவர் குருமகா சந்நிதானத்தை பார்த்தவுடன், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்.\nபின்னர் சந்நிதானத்திடம் தனக்கு திருமுறை படிப்பு மீது இருக்கும் தணியாத ஆர்வத்தை எடுத்துக்கூறி தான் ஆதீனக் கல்லூரியில் வித்துவான் பட்டப்படிப்புக்கான ஸ்காலர்ஷிப்புக்கு மனு செய்திருக்கும் விபரத்தை கூறினார்.\n“அதான் எல்லாம் சரியா பண்ணியிருக்கீங்களே…… அதது முறைப்படி நடக்கும்… எதுக்கும் அடுத்த வாரம் வந்து பாருங்க…. இப்போ கிளம்புங்க”\n“நன்றி சுவாமி” என்று கூறியவர் மீண்டும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்.\n“ஏம்பா… அதான் முதல்லயே நமஸ்காரம் செஞ்சுட்டியே… திரும்���வும் ஏன் செய்றே…\n“இல்லை சுவாமி…. பெரியவங்களை பார்க்கும்போதும் சரி விடைபெறும்போதும் சரி… ரெண்டு முறையும் தவறாம விழுந்து வணங்கனும்னு பெரியபுராணத்துல சொல்லியிருக்கு\nதிருமுறை மீது இவருக்கு இத்தனை ஞானமா நெகிழ்ந்து போன ஆதீனம்… “உனக்கு ஒரு வாரம் கழிச்சு முடிவை சொல்லலாம்னு நினைச்சேன். இப்போவே சொல்றேன்… உனக்கு ஸ்காலர்ஷிப் உண்டு. ஆதீனக் கல்லூரியில இடமும் உண்டு… கவலைப்படாதே…” என்று கூறியவர், அடுத்த கணமே நிர்வாகியை அழைத்து, இந்த மாணவருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கிவிட்டேன். இவருக்கு உடனே அட்மிஷன் கொடுத்துவிடுங்கள் நெகிழ்ந்து போன ஆதீனம்… “உனக்கு ஒரு வாரம் கழிச்சு முடிவை சொல்லலாம்னு நினைச்சேன். இப்போவே சொல்றேன்… உனக்கு ஸ்காலர்ஷிப் உண்டு. ஆதீனக் கல்லூரியில இடமும் உண்டு… கவலைப்படாதே…” என்று கூறியவர், அடுத்த கணமே நிர்வாகியை அழைத்து, இந்த மாணவருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கிவிட்டேன். இவருக்கு உடனே அட்மிஷன் கொடுத்துவிடுங்கள்\nதிருப்பனந்தாள் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக ஒரு கல்லூரி பேராசிரியராக உயர்ந்து சமீபத்தில் தான் ஓய்வுபெற்றார்.\nஆக… திருமுறை அவருக்கு தந்தது கல்வியை மட்டுமல்ல…. நல்ல பணியும் நல்ல மனநிறைவான வாழ்க்கையும் தான். அவர் பெயர் கணபதி.\nஇவ்வாறு திரு.கி.சிவக்குமார் கூறி முடிக்க சபையில் எழுந்த கைதட்டல்கள் அடங்க நீண்ட நேரமாகியது.\nதிருமுறைகளை தெரிந்துவைத்திருப்பதன் அவசியத்தை இதைவிட யாராவது கூற முடியுமா என்ன\nஎனவே வாசகர்களே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சைவத் திருமுறைகளை தெரிந்துகொள்ள தவறாதீர்கள். படிக்க தயங்காதீர்கள்.\nதற்போது நிகழ்ச்சி குறித்த விரிவான அப்டேட்….\nமுதல் நாளான சனிக்கிழமை மாலை புலவர் சா.குருநாதன் அவர்கள் பங்குபெற்ற திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 அளவில் மாங்காடு ஸ்ரீதேவி பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற திருக்குறள் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅதைத் தொடர்ந்து மாங்காடு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகாலயம் வழங்கிய “சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி” என்கிற பக்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பி.கிருஷ்ணன் பாலாஜி குழுவினர் இதை சிறப்பாக நடத்தினர்.\nமுடிவில் திரு.ஏ.பாண்டியன் அவர்கள் நன்றி கூற, முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.\nஅடுத்த நாள் ஞாயிறு தான் திருவிழாவே. சும்மா பட்டை கிளப்பிவிட்டார்கள்.\nஅதிகாலை 4.30 க்கு திருமுறைமாமணி. சிவனகம் அருளரசு அவர்கள் திருப்பள்ளியெழுச்சி பாட, அதன் பின்னர் சிவப்பூசைத் திருக்காட்சி நடைபெற்றது. 117 அடியார்கள் கலந்துகொண்டு சிவபூசை செய்தனர். அதனை திருமுறை.வேள்வி வித்தகர் சரவணன் அவர்கள் வழிநடத்தினார். முடிவில் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் மேடையில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையுடன் எழுந்தருளினார்.\nதொடர்ந்து காலை 6.30 மணியளவில் திரு.எம்.எஸ்.ராமமூர்த்தி (உரிமையாளர், கல்யாணி திருமண மண்டபம்) அவர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டு இடபக் கோடியை ஏற்றினார். சிவத்திரு.ஜெயபாண்டியன் மற்றும் சிவத்திரு.பாஸ்கர் ஆகியோர் கொடிக்கவி பாடினர்.\nஇதை தொடர்ந்து சுமார் 7.00 மணியளவில், பன்னிரு திருமுறை திருவீதி உலா நடைபெற்றது.\nபன்னிரு திருமுறை நூலுடன் நால்வர் திருவுருவச் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வண்டியில் ஏற்றப்பட்டு, சென்னை ஐ.சி.எப். சிவனருள் குழுவினர் மற்றும் கோயம்பேடு கோசைநகரான் குழுவினரின் கயிலாய வாத்தியங்கள் முழங்க பன்னிரு திருமுறை உலா தொடங்கியது. குன்றத்தூர் தேவார ஆசிரியர் திரு.சங்கர் அவர்களின் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். அரங்கில் இருந்து புறப்பட்ட ஊர்வலமானது, மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோவிலை வலம் வந்து, மீண்டும் அரங்கை வந்தடைந்தது.\nகையிலா வாத்தியக் குழுவினர், வாத்தியங்களை இசைக்க விழாக்குழுவினர் மற்றும் மகளிர் மற்றும் பள்ளிச் சிறுவர் சிறுமியர் திருமுறைகளை பாடிக்கொண்டே ஊர்வலம் வந்தது கண்கொள்ளா காட்சி.\nகாலை 10.00 மணியளவில் திருமுறை ஊர்வலம் மீண்டும் அரங்கை அடைந்தவுடன் திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. சிவத்திருமதி.விருத்தம்பாள் சிவசந்திரன், சிவத்திருமதி.மோகனாம்பாள் ராமமூர்த்தி, மாங்காடு சிவத்திருமதி ராணி செல்வம், சிவத்திருமதி விஜயலட்சுமி மற்றும் சிவத்திருமதி கீதா பழனி ஆகியோர் பங்கேற்று விளக்கேற்றினர்.\nஅன்னம் பாலிப்பு இல்லாமல் சைவ விழாவா காலை சிற்றுண்டியை ருசிக்கும் அடியார்கள்\nபின்னர் திருமுறை ஊர்வலத்தில் மாணவர்களை பங்கேற்க செய்த திருமுறை ஆசிரியர் திரு.சங்கர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். பின்னர் ��ர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களும் தலா ஒரு டிபன் பாக்ஸ் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். இந்த குழுவினரை சிறப்பாக வழிநடத்திய சீனியர் மாணவ மாணவிகள் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.\nதமிழ்நாடு சேக்கிழார் மன்றத்தின் பொதுசெயலாளர் சிவத்திரு.பார்த்திபன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.\nமாங்காடு காமாட்சியம்மன் கோவில் மற்றும் வெள்ளீஸ்வரர் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மருத்துவர். ரா. சீனிவாசன் அவர்கள் தலைமையில், திரு.ஜி.கிருஷ்ண நாயக்கர் அவர்கள், திரு.பிரேம்சேகர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஐய்யப்பன், டி.என்.பாஸ்கர் மற்றும் ஊர் பெரியவர்கள் முநிலையில் விழா துவங்கியது.\nதொடர்ந்து திருமுறை பேரவையின் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவத்திரு.ஜெக. சம்பந்தன் அவர்கள் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.\n11.30 அளவில் தேவார இசைமணி குற்றாலம் ஜி.சுப்பிரமணியம் அவர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செந்தமிழரசு கி.சிவக்குமார் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.\nதொடர்ந்து தவத்திரு.குருபழனி அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கினார்.\nமதியம் உணவு இடைவேளை. கல்யாண விருந்து இந்த திருமுறை விருந்திடம் தோற்றுவிடும். அந்தளவு அனைத்தும் பிரமாதம். விழா ஏற்பாடு செய்வது சுலபம். ஆனால், அனைத்தையும் ஒரு ஒழுங்கோடு நடத்துவது அத்தனை சுலபமல்ல.மாங்காடு ஆன்மீக் வழிபட்டு சபையினர் அந்த வகையில் பிரமாதப்படுத்தியிருந்தனர்.\nஅடியார் பசி தீர்க்கும் அருந்தொண்டு…. மதிய உணவு வழங்கப்படுகிறது\nமதியம் உணவு இடைவேளைக்கு பிறகு, 2.00 மணியளவில், சிவனகம் அருளரசு அவர்கள் தலைமையில் ஆளுடையப் பிள்ளையாரின் பிரபந்தங்களின் முற்றோதல் நடைபெற்றது.\nஅதன் பின்னர் சிவலோகம் சார்பாக சிவத்திரு.திவாகர் அவர்களின் சிறப்பு இயல், இசை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாபாஞ்சலி கலைக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர்.\nமாலை 5.30 மணியளவில் சிறப்பாக பணியாற்றிய அடியார்களுக்கு பாராட்டு நடைபெற்றது. இறுதியாக மாங்காடு ஆன்மீக வழிபாட்டு சபையின் பொருளாளர் திரு.கோபிநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் தமிழ்நாடு சேக்கிழார் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சைவ அமைப்புக்களும் உழவாரப்பணி குழுக்களும் பங்கேற்றன.\nநிகழ்ச்சியின் முழு புகைப்படத் தொகுப்பு\nஉங்களை ந��்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகாங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி\nநான்கு யுகங்களில் சிறந்தது எது ஏன்\nஇறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் \nகடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்\nஇதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்\nஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்\nதேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்\nபணத்தை தேடி வரவழைத்த பதிகம் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஉணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்\nவசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்\nநமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nஅகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்\nமாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்\nவாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்\nவறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\n‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nஅன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nவிரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)\nவெற்றி���ரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி\nகோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்\nஎது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club\nமனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்\n10 thoughts on “திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்\nபதிவை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. 2 நாள் விழாவையும் கண் முன்னே கொண்டு வந்து நேரில் பார்த்த உணர்வை வெளிப் படுத்தி விட்டீர்கள், திருமுறையால் வேலை கிடைத்தது என்பதை நினைக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி . திருமுறை நமக்கு பல நல்ல குணங்களை எடுத்து கூறியிருக்கிறது. பெரியவர்களை வணங்கியதால் வேலை கிடைத்தது . திருமுறை நமக்கு ஓர் மா மருந்து . திரு சிவகுமார் அவர்களின் சொற்பொழிவை நம் 2013 ஆண்டுவிழாவில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.\nஇந்த தளத்தின் மூலம் இறைவன் எங்களுக்கு ஓர் அறிய நிகழ்வுகளை படிக்கும் பாக்கியத்தை ஏற்படுத்தி உள்ளார் . தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nஅனைத்து படங்களும் அருமை .\nதிருமுறையில் இம்மையே நன்மை தரும் திருப் பதிகங்கள் பல உள்ளன . அதாவது பகையை போக்கும் பண்புடைய பதிகம், தீராப் பிணிகளை தீர்க்கும் பதிகம், கண்ணொளி பெருக்கிடும் பதிகம், வழக்குகளில் வெற்றி தரும் பதிகம் , நன் மக்கட்பேறு நல்கும் பதிகள் பல உள்ளன. இவற்றை பற்றி நம் தளத்தில் பல பதிவுகளாக எழுதவும். அனைவருக்கும் பயன் படும்.\n……………தற்காலத்தில் சென்னையில் நடக்கும் விழாவா அல்லது …………………அக்காலத்தில் மன்னர்கள் முன்நின்று நடத்திய சைவ விழாவா என வியப்புறும் வண்ணம் அமைந்துள்ளது. விழா ஏற்பாட்டாளர்கள், விழாவில் பங்கு பெற்றோர், விழா சிறக்க நிதியுதவி செய்துள்ளோருக்கும், இவ்வனைத்தையும் எங்கள் பார்வைக்கு விருந்துதளித்த தங்களுக்கும் நன்றிகள்.\nவணக்கம் சுந்தர். அழகான புகைப்படங்கள் .நிறைய விஷயங்களை நியாபகம் வைத்து தொகுத்து தந்து இருகிறீர்கள்.பார்கவே பிரமிப்பாக இருந்தது.எத்தனை விசயங்களை இரண்டு நாட்களில் நடத்தி இருகிறார்கள்.விழா குழுவினர்க்கும் ,தொகுத்த உங்களக்கும் வாழ்த்துக்கள். நன்றி.\nஇத் தொகுப்பு மிகவும் அருமை. நேரில் காண்பது போன்ற தோற்றத்தை இப்பதிவு விளக்கியுள்ளது. இது போல் எல்லா விழாக்களிலும் பங்கு பெரும் பாக்கியத்தை இறைவன் தங்களுக்கு அ���ித்திருக்கின்றார்.\nஇந்த பதிவு ஒன்று மட்டும் போதும்..ஆயிர ஆயிரமாயிரம் தத்துவங்கள் பேசும்..தாங்கள் செய்த புண்ணியம்..எங்களுக்கும் இந்த பதிவை பார்த்து..உணர வாய்ப்பு கிடைத்தமைக்கு ..இறைவா..\nசிங்கார சென்னையிலே..இது போன்ற விழாவா தங்கள் முக புத்தகத்தில் -நிலை தகவல் பதிந்த போது..ஒரு 2 மணி நேர விழாவாக இருக்கும் என்று நினைத்தேன்..ஆனால் இரண்டு நாள் விழா ..சொல்ல வார்த்தைகள் இல்லை..\nபெரியவங்களை பார்க்கும்போதும் சரி விடைபெறும்போதும் சரி… ரெண்டு முறையும் தவறாம விழுந்து வணங்கனும்னு பெரியபுராணத்துல சொல்லியிருக்கு என்ற தகவல் புதிதாய் தெரிந்து கொண்டேன்..இது போல் எத்தனை எத்தனை செய்திகள் இருக்கு என்ற தகவல் புதிதாய் தெரிந்து கொண்டேன்..இது போல் எத்தனை எத்தனை செய்திகள் இருக்குஎன்று நினைக்கும் போது..பெரிய புராணம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது..தங்களின் பக்குவத்தில் பெரியபுராணம் பற்றி கண்டிப்பாக தொடர் பதிவு எழுதவும்..\nசிவகுமார் அய்யாவின் சொற்பொழிவு கேட்க வேண்டும் அண்ணா..அடுத்த முறை கண்டிப்பாக அழைக்கவும்.\nவழக்கமாக பதிவுகளிலே உள்ள வண்ணபடங்கள் களை கட்டும்..இந்த பதிவில் 100 வண்ணபடங்கள் இணைத்து, என்னை திக்கு முக்காட வைத்து விட்டிர்கள் அண்ணா. பம்பரமாய் சுழன்று ..சுழன்று இருபிர்கள் என்று நம்புகிறேன்.தங்கள் உழைப்புக்கு வந்தனம் .\nஇந்த நேரத்தில் சீதாராமன் அய்யாவிற்கும் என் நன்றிகள்..\nகொள்ளை கொள்ளும் வண்ணபடங்கள் அழகு..\nஅழகோடு இணைந்த கருத்துகள் பேரழகு..\nமறுபடியும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைவர்க்கும் நம் நன்றிகளை உரித்தாகுவோமாக..\nஇந்த வார விடுமுறைக்கு – இந்த ஒரு பதிவு போதும் என்றும் தோன்றுகிறது..இது போல் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் அண்ணா..\nசென்னைக்கு பெருமை சேர்த்த ஒரு சிறப்பான விழா இது என்றால் மிகையல்ல.\nஇரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவை, தங்கள் புண்ணியத்தால் காணும் பாக்கியம் பெற்றோம்.\nஇவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்சிக்கு,எந்த ஒரு ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது\nபோகட்டும். தாங்கள் இந்த குறையை போக்கிவிட்டீர். இந்த விழாவை இதை விட சிறப்பாக யாராலும் விவரிக்க முடியாது. தங்கள் உரைநடையாகட்டும், புகைபடங்களாகட்டும் யாவும் அருமை அருமை.\nஇந்தபதிவி��ை, அவ்விழா குழுவினர் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் என்று அனைவருக்கும் தெரியபடுத்தவும். அவர்கள் அடையம் மகிழ்சிற்கு எல்லையே இருக்காது.\nமற்றும்மொருமுறை என்னுடைய உள்ளார்ந்த நன்றிகள்\nசார்… நன்றி. ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் எடுத்த புகைப்படங்களுடன் விழாக்குழுவினரிடம் நான் கேட்டுப் பெற்ற புகைப்படங்களும் சேர்த்தே இங்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தனையும் நான் எடுத்த படங்கள் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/09/12092019.html", "date_download": "2021-02-26T11:59:29Z", "digest": "sha1:DLTG53KWFKBFB5JBZU2MN34EKNXDW4XX", "length": 37708, "nlines": 190, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் விக்கினங்களை தீரக்கவல்ல ஆவணிமாத விநாயகர் சதுர்த்தி வழிபாடு ! ! ! 12.09.2018 சிறப்பு கட்டுரை", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் விக்கினங்களை தீரக்கவல்ல ஆவணிமாத விநாயகர் சதுர்த்தி வழிபாடு \nசைவ மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.\nவிநாயகர்’ என்றால் ‘மேலான தலைவர்’ என பொருள்..யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.\nஎந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை. பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.\nஎழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் – O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என���பது ஆன்றோர் வாக்கு.\nகரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.\nபுராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார்.\nதலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.\nபிள்ளையார் சுழி என்பது எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக அமைந்தது போல, யாகம் எனும் ஹோமம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முதலாக அமைவது ஸ்ரீ கணபதி ஹோமம் ஆகும். நாம் தொடங்கக் கூடிய அனைத்து காரியங்களையும் சுபமாக நிறைவேற்ற வல்லது, வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்லது. ஆகையினால் தான் ஒரு புதிய தொழில் தொடங்கும்போதும், கிரஹப்ரவேசம் செய்யும்போதும், அந்த இடத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்க கணபதி ஹோமம் செய்கிறோம்\nபிள்ளையாரின் அவதார சரிதம் :\nஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் கு���ம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார்.\nஅச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.\nகாளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார்.இது நடந்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அந்த தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது\nஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் இருக்கிறது. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர்.\nமாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும் . விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை.\nஎனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி’ விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.\nவிநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. சிலர் வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு. சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர். அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் நோன்பு தினமாகக் கைக்கொள்வர். சிலர் கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வபட்ச ஷஷ்டிவரை . அதை விநாயக சஷ்டி என்று காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர்.\nவிநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அதில் ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைம் ஏற்றுக் கொள்கிறார் . தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே ���ழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.\nஅதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.\nபூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.\nஇவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.\n(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)\nபிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை ��ுக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.\nஇந்த விரதத்தை காலையிலிருந்தே அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்���த்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/bhuvaneswar-kumar-who-has-challenged-australia-and-england/", "date_download": "2021-02-26T13:05:40Z", "digest": "sha1:S3FY7JXNZBE276G4CWAREPPUJKNSCBML", "length": 8067, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சவால் விட்ட புவனேஷ்வர் குமார் ? - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சவால் விட்ட புவனேஷ்வர் குமார் \nஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சவால் விட்ட புவனேஷ்வர் குமார் \n‘ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணிலும் நமது பந்துவீச்சாளர்களால் சாதிக்க முடியும்’ என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை இந்திய அணி வெற்றிகரமாக முடித்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தாலும், ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கிலும், டி20 தொடரில் 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. பொதுவாக, வெளிநாட்டு மண்ணில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டதில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது. ஆனால், இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிகொடுத்தார்கள் என்றே கூறலாம்.\nபல போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டாலேயே இந்திய அணி வென்றது. டி20 தொடரில் தொடர் நாயகனாக ஜொலித்த புவனேஷ்வர் குமாரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுகுறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன்,`இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் கடைசி ஓவர்களில் எங்கள் பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர். அவர்கள் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள்’ எனப் புகழ்ந்திருந்தார்.\nஇந்த நிலையில், தென்னாப்பிரிக்கத் தொடர்குறித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ”நாங்கள் பேராசை பிடித்தவர்கள் இல்லை. எங்களுக்கு இந்த 2 கோப்பைகள் போதும். அடுத்த முறை இங்கு (தென்னாப்பிரிக்கா) வரும்போது, 3 கோப்பைக���ையும் வெல்ல முயற்சிப்போம். இந்தச் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக, டெஸ்ட் தொடர். 1-2 என்ற கணக்கில் அதை நாங்கள் இழந்திருந்தாலும், அந்த 2 போட்டிகளுமே நாம் வெற்றிபெற்றிருக்க வேண்டியவைதான். தொடரை 3-0 என்ற கணக்கில் அல்லது 2-1 என்ற கணக்கிலோ நாம் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், அது எங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணிலும் சாதிக்க நாங்கள் தயாராகிவிட்டோம்’’ என்றார்.\nஇந்தியா Vs தென் ஆப்பிரிக்கா\nபிங்க்பால் டெஸ்ட் : இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றிக்கு இவர்களே காரணம் – விராட் கோலி புகழாரம்\nஅறிமுகமான 2 போட்டியில் மிகப்பெரிய சாதனை பட்டியலில் இணைந்த அக்சர் படேல் – விவரம் இதோ\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தல தோனியின் சாதனையை காலி செய்த் கிங் கோலி – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-played-with-child/", "date_download": "2021-02-26T12:08:50Z", "digest": "sha1:ZYZIFTIOBUD2MRBL6X2XBPSJLE72W2OB", "length": 3441, "nlines": 67, "source_domain": "crictamil.in", "title": "5 வயது சிறுவன் கூட விளையாடும் தோணி MS Dhoni", "raw_content": "\nHome Uncategorized 5 வயது சிறுவன் கூட விளையாடும் தோணி…அருகில் இருந்த தாய் நெகிழ்ச்சி – வைரலாகும் வீடியோ\n5 வயது சிறுவன் கூட விளையாடும் தோணி…அருகில் இருந்த தாய் நெகிழ்ச்சி – வைரலாகும் வீடியோ\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.\nபயிச்சியின் இடைவெளியில் சிறுவன் கூட விளையாடிய தோணி .\nதங்களது வாழ்க்கையை படமாக எடுக்க இந்த வீரர்கள் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா..\nஎங்களுடன் இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை..ஒய்வு பெற்ற கம்பீர் புகார்..\nவெற்றிக்கு காரணமாக இருந்த அந்த 36 எக்ஸ்டராஸ்…காரணமும் அசத்தல் நாயகன் புஜாராதான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183684729_/", "date_download": "2021-02-26T13:39:18Z", "digest": "sha1:2ZNJE224HWU2FRLYZDDA2NII52OR66G4", "length": 4630, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "அக்பர் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / அக்பர்\nஇந்திய சரித்திரத்தில் முகலாயர்களின் ஆட்சிக்காலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, அக்பரின் காலகட்டம்.அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, அவர் வயது பதிமூன்று மட்டுமே. படிப்படியாகத் தமது திறமைகளை வளர்த்துக்கொண்டு, உலகம் மெச்சும் உன்னத அரசராக அவர் தன்னை உருவாக்கிக்கொண்டது பெரும் அதிசயம்.அரசர்களை மக்கள் கொண்டாடுவது சகஜம். ஆனால், மக்களால் நேசிக்கப்படும் தலைவராக இறுதிவரை நீடித்தவர் அக்பர். நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதுதான், தன் ஒரே கடமை என்று இருக்கவில்லை அவர். தேவைப்படும் சமயங்களில் மட்டுமே போர் தொடுத்து தன் எதிரிகளை முறியடித்தார்.மனிதாபிமானம், நிர்வாகத் திறன், வீரம், மக்களை நேசிக்கும் பண்பு – அக்பர் இன்று வரை நினைவில் நிலைத்து நிற்பதற்கான காரணங்களை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-02-26T11:58:50Z", "digest": "sha1:Q6AKKOXXG7ZRVFNB6NYSDG35NTIV322J", "length": 5416, "nlines": 92, "source_domain": "newneervely.com", "title": "[:ta]பாலர்பகல்விடுதி -பொதுக்கூட்ட நிகழ்வு படங்கள்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]பாலர்பகல்விடுதி -பொதுக்கூட்ட நிகழ்வு படங்கள்[:]\nபாலர்பகல்விடுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில் புதிய நிர்வாகசபை தெரிவு இடம் பெற்றது. அக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு.செ.பத்மநாதன் அவர்களை அங்கத்தவர்கள் தெரிவுசெய்திருந்தனர். அத்துடன் கடந்த ஆண்டுக்கான கணக்கறிக்கைகளும் அச்சடித்து வழங்கப்பட்டது. பொருளாளர்- திரு.பொ.சரவணபவானந்தன்\nஉபதலைவர் திரு.பொ.சற்குணநாதன் அவர்களும் நிர்வாக சபை உறுப்பினர்களாக திரு.சி.கணபதிப்பிள்ளை திரு.தி.முத்துக்குமார் திரு.பா.நிதீபன் திரு.பா.சசிகுமார் திரு.பிரகாஸ் திருமதி த.நிரோஜனா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/240174?ref=category-feed", "date_download": "2021-02-26T12:34:06Z", "digest": "sha1:O4APH7J4PSQSOKD525JC5VDFBL7DXHZN", "length": 7899, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானிய மக்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்��ு கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய மக்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை\nபிரித்தானியாவில் வரும் வார இறுதியில் சகாரா பாலைவனத்திலிருந்து கடுமையான தூசிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியா அதன் குளிர்காலத்தை கடுமையான உறைபணியில் கழித்தது. குறிப்பாக பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து அதிகபட்சமாக -20 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்ப நிலையை அனுபவித்தது.\nதற்போது குளிக்கலாம் முடிந்து வசந்த காலம் தொடங்கவுள்ள நிலையில், வரும் வார இறுதியில் மழை பெய்ய உள்ளதாகவும், பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த வாரத்திற்கு அப்படியே நேர்மாறாக வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, இந்த வாரக் கடைசியில் சகாரா பாலைவனத்திலிருந்து கடுமையான தூசிக் கற்று (Saharan Dust) வீசும் என பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதே சகாரா தூசி மேகங்கள் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, தெரிவுநிலையைக் குறைத்து, அங்குள்ள மக்களை திணறடித்துக்கொண்டிருக்கிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/561316", "date_download": "2021-02-26T12:06:39Z", "digest": "sha1:HARGEJX7VTYAAMZIRN57MTHFBBLYYCGU", "length": 4357, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வீரபாண்டி எஸ். ஆறுமுகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீரப��ண்டி எஸ். ஆறுமுகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவீரபாண்டி எஸ். ஆறுமுகம் (தொகு)\n15:55, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n1,313 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n06:38, 31 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n15:55, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEcprakash85 (பேச்சு | பங்களிப்புகள்)\nபூலவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். சேலம் இரண்டாம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் திமுக வின் உயர் மட்ட குழுவில் உள்ளார்.\n| name = வீரபாண்டி.எஸ்.ஆறுமுகம்\n| caption = மாண்புமிகு தமிழகத் வேளாண்துறை அமைச்சர் திரு. வீரபாண்டி.எஸ்.ஆறுமுகம்\n| office = [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை]]
[[தமிழ்நாடு]] [[வேளாண்துறை அமைச்சர் ]]\n| constituency = [[சேலம் (சட்டமன்றத் தொகுதி)]]\n| party =[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]]\n| children = ஆ.ராஜேந்திரன்,ஆ.செழியன்,\n== வெளி இனைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/9", "date_download": "2021-02-26T14:25:02Z", "digest": "sha1:ZQERD6NISIXLS4WQGPTGSF4OEXMPSW6L", "length": 11201, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரை ஆண்டு பற்றியது. பயன்பாட்டுக்கு, 9 (எண்) என்பதைப் பாருங்கள்.\nநூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: கிமு 20கள் கிமு 10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 762\nஇசுலாமிய நாட்காட்டி 632 BH – 631 BH\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 9 IX\nகிபி ஆண்டு 9 (IX) என்பது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு \"சபீனசு மற்றும் கமேரினசு நீதிபதிகளின் ஆட்சி ஆண்டு\" (Year of the Consulship of Sabinus and Camerinus) எனவும், \"ஆண்டு 762\" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்��ாட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 9 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஒன்பதாம் ஆண்டாகும்.\nடியூட்டோபர்க் காட்டுப்பகுதியில் வாருசின் தலைமையிலான ரோம இராணுவம் தோற்றதை அடுத்து, இலத்தீன் மற்றும் செருமனிய மொழி பேசும் இனத்தவர்களைப் பிரிக்கும் எல்லையாக ரைன் ஆறு நிறுவப்பட்டது.\nபனோனியா (இன்றைய ஹங்கேரி) ரோம ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nமக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோமில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, குழந்தைகளற்ற உறவுமுறை தடை செய்யப்பட்டது.\nநவம்பர் 17 – வெஸ்பாசியான், ரோமப் பேரரசன் (இ. 79)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T12:27:58Z", "digest": "sha1:3VTUEPA6FKRELLOIV7ZPHPMZE7VC66TY", "length": 26872, "nlines": 461, "source_domain": "www.neermai.com", "title": "அர்த்த சிராசனம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு ஆரோக்கியம் அர்த்த சிராசனம்\nவிரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும், இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.\nமூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும்.\nஆன்மீக பலன்கள்: மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.\nபயன்பெறும் உறுப்புகள்: தலை, முதுகு எலும்பு, கால்கள்.\nஇந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.\nஅடுத்த கட்டுரைபத்மாசனம் (Lotus position)\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகீரைகளின் அரசி : பரட்டைக்கீரை\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ��சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajini-talks-to-actor-affected-by-cancer-120111800082_1.html", "date_download": "2021-02-26T12:55:40Z", "digest": "sha1:LIL6OBXAUE6OSHKJ3QFGIFMOV7HUH5SQ", "length": 8124, "nlines": 108, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "புற்றுநோயால் பாதித்த நடிகருடன் பேசிய ரஜினி… குவியும் பண உதவி!", "raw_content": "\nபுற்றுநோயால் பாதித்த நடிகருடன் பேசிய ரஜினி… குவியும் பண உதவி\nஇந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவண தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.\nசமீபத்தி நடிகர் சூரி தவசிக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி அளித்து,அவருடன் மருத்துவமனையில் உள்ள உதவியாளருக்கு தேவையான 3 வேளையும், உணவு வழங்கப்படும் எனவு மேற்கொண்டு உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25000 பண உதவி செய்துள்ளார். நடிகர் சமுத்திரகனி ரூ.50 ஆயிரம் பண உதவி செய்துள்ளார்.நடிகர் விஜய் சேதுபதியும் நடிகர் சிம்புவும் தவசிக்கு ரூ.1 லட்சம் பண உதவி செய்துள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த் தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்நிலையில் தவிசிக்கு வெளிநாடுகளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.\nமேலும் 95853 52233 என்ற கூகுள் பே எண்ணுக்கு பலரும் பணம் அனுப்பி செய்து வருகின்றனர்.\nசீரியல் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடிக்கும் திரைப்படம்\nநடிகர் அஜித்குமார், ஷாலினி சமீபத்திய புகைப்படம் வைரல்\nஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nசிம்புவின் ‘மாநாடு’ குறித்த முக்கிய அறிவிப்பு: வெங்கட்பிரபு டுவீட்\nமாநாடு படத்தில் எஸ் ஏ சந்திரசேகரின் கதாபாத்திரம் இதுதான் – வெளியான ரகசியம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் கொடுத்த தொகை\n‘மாநாடு’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: புதிய தகவல்\nகருப்பு உடை… தண்ணீரில் நிற்கும் சிம்பு – வைரலாகும் புகைப்படம்\nஆஸ்கார் இனித் தொலைவிலில்லை ....கவிஞர் வைரமுத்து டுவீட்\nநடிகர் சந்தானம் படத்தின் முக்கிய அப்டேட்... லிட்டில் மேஸ்ட்ரோவின் குரலில் சூப்பர் பாடல் ரெடி \nசிலரே இறப்புக்கு பின்னரும் இருப்பர் – நடிகர் விவேக்\nஅந்த வசனத்தை சொல்லி விஜய் சிரித்தார்...நெஞ்சம் மற்ப்பதில்லை எஸ்.ஜே.சூர்யா \nசூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/", "date_download": "2021-02-26T12:23:08Z", "digest": "sha1:G3J72CEPEVQFK2PPQFAB6GU7MAQEWJ2E", "length": 36992, "nlines": 532, "source_domain": "www.tnpolice.news", "title": "POLICE NEWS + – வாழ்க காவலர்கள் ! வளர்க காவல்துறை !", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகாவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாமா\nதமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை : தமிழ்நாடு காவல்துறை\nதமிழகம் முழுவதும் “Operation Smile” திட்டம்\nதமிழக DGP இல்ல திருமண விழாவில் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்\nபுதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்\nசென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு நலத்திட்டங்கள் குறித்த கையேடு\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாய்ஸ் க்ளப் துவங்க சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை\nகாவலர் சதாம் உசேன் என்பவரை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்\nகோலகலமாக நிறைவுற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவிபரிதத்தில் முடிந்த விளையாட்டு, சக நண்பர் எரித்து கொலை\n3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், சோமங்கலம் காவல்துறையினர் நடவடிக்கை\n32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு\nநொளம்பூர் காவல் நிலையத்திற்கு ஆணையர் பாராட்டு\nதுப்பாக்கி முனையில் கைது செய்த அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர்\nஇறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்\nகுற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்கிய இராணிப்பேட்டை SP\nஇராணிப்பேட்டை ��ாவட்டத்தில் கிராமிய காவல் ஆய்வாளர் அலுவலகத்தை திறப்பு\n காவல் ஆய்வாளருக்கு கால் எலும்பு முறிவு \nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமனைவியை தாக்கி காயப்படுத்தியவர் கைது.\n9 நபர்கள் TNP Act -ன் கீழ் கைது\n‘புன்னகையை தேடி’ நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்\nபழனி சாலையில் ஒருவர் உயிரிழப்பு, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை\nகாணாமல் போன 9 குழந்தைகளை கண்டுபிடித்துள்ள திண்டுக்கல் காவல்துறையினர்\nமனிதநேயமிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.\nசெல்போனில் வீடியோ எடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது\nகாவலர்கள் பயன்பாட்டிற்கு ATM, DIG திறந்து வைத்தார்\nவிபத்தில் உயிரிழந்த SSI குடும்பத்திற்கு IG முன்னிலையில் காசோலை\nதிருமணமான இருபது நாளில் மரணம், திருச்சி காவலருக்கு நடந்த சோகம்\nDIG திருமதி ஆனிவிஜயா IPS அவர்களுக்கு “அமெரிக்க விருது”\nலாட்டரி விற்பனை 5 பேர் கைது, 2 லட்சம் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nஅசிங்கப்படுத்தும் விதத்தில் முகநூல் மூலம் செய்தி பரப்பிய நபர் மீது போலீசாரின் துரித செயல்பாடு\nதிருநெல்வேலியில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீச்சு, போலீசார் குவிப்பு\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது\nகாவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nரூ 16.50 லட்சம் போலி வயர்கள் பறிமுதல்:வியாபாரி கைது\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 19/02/2021\n31 சிறுவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ஆபரேசன் ஸ்மைல் திட்டம்\nபதக்கம் சென்ற விழுப்புரம் காவல்துறையினருக்கு வாழ்த்து\nகோவை மாநகர காவல்துறையினருக்கு ஸ்காட்ச் வெள்ளி பதக்கம்\nகாவல் நிலையத்திற்கு விருனை வழங்கிய முதலமைச்சர்\nகள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது\nகரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிஞர் அண்ணா பதக்க விருது\nதமிழக முதல்வரின் காவல் தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை அதிகாரிகள்\n���ாவல் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது அறிவிப்பு\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\n76 பேரின் வாழ்வை ஒளி பெற செய்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்\nசிறுவனை வாழ்த்தி பரிசு வழங்கிய திருவள்ளூர் SP அரவிந்தன்\nமாரத்தான் போட்டியில் திருவள்ளூர் SP\nகும்மிடிப்பூண்டியில் DSP அலுவலகத்தில் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nவாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன்,IPS விழிப்புணர்வு\nதிருவள்ளூரில் சுங்கச்சாவடி முற்றுகையிட்ட கட்சியினர் 100 பேர் கைது\nதற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 17/02/2021\nமகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் […]\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 16/02/2021\nமதுரையில் நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்\nமணல் திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரி குண்டர் சட்டம்\nதிருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை\nசென்னையில் குற்றங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nமதபோதகரை கொலை செய்த கொலையாளியை அரைமணி நேரத்தில் கைது செய்த திருவள்ளூர் போலீஸ்\nமதுரையில் மளிகைக்கடைகாரருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் விசாரணை\nமூன்றாம் கண்களான சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில இரயில் கொள்ளையர்கள்\nதேனி மாவட்ட பெண் காவலர்களின் அருமையான விழிப்புணர்வு பாடல் (Video)\nதேனி: 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா தொடர்பாக பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாடல் வரிகள் மூலமாகவும், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு […]\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nகடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தையும் காக்கும் பூவிருந்தவல்லி காவல்துறையினர்\nதற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS\nகுற்றவாள��களை விரைவாக பிடிக்க உதவிய காவலருக்கு பாராட்டு\nசிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் SP\nவழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த மீன்பிடிதுறைமுகம் காவல்துறையினர்\n24 இருசக்கர வாகனங்கள் மீட்ட மாதவரம் காவல் குழுவினருக்கு பாராட்டு\nகோயம்புத்தூர் மாநகர காவல்துறை குறித்து ஆணையர் பெருமிதம்\nகாவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டிய தூத்துக்குடி SP\nசிறப்பாக பணியாற்றிய 17 காவல்துறையினருக்கு வெகுமதி\n43 பேருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nசிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் பாராட்டுச் சான்றிதழ்கள்\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nநாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் […]\nADSP உடலை சுமந்து சென்ற DIG மற்றும் SP\nசந்தனக்கூடு ஊர்வலத்தை தொடங்கி வைத்த IG\nகுழந்தையை மீட்ட பெண் காவலர்\nநாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல்\nநாகையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\nநாகப்பட்டினத்தில் திரு.ஓம் பிரகாஷ் மீனா IPS அவர்கள் பொறுப்பேற்பு\nஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nஉதவும் காவல் கரங்கள் -2003 குழு மூலம் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி\nவேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புதிய அறை திறப்பு, DIG தலைமை\nசாராய வேட்டையில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் இலக்குவன், 400 லிட்டர் ஊறல் அழிப்பு \nகாவலர் வீரவணக்க நாளை அனுசரித்த குடியாத்தம் காவல் துறையினர்\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nவாகன திருடர்கள் கைது செய்த வேலூர் காவல் துறையினர்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசென்னை : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும் […]\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கைகோர்த்து கபசுர குடிநீர் வழங்கிய வடபழனி காவல் உதவி ஆணையர் திரு.ராஜேந்திரன்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nசமூக சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், திருவள்ளூரில் காவல்துறையினருடன் இணைந்து மரம் நடு விழா\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ், 1000 பேருக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கரம் கோர்த்த காவல் ஆய்வாளர் திருமதி.ஜோதிலட்சுமி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காலை உணவு அளித்ததில் மகிழ்ச்சி\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ்\nபசியில் வாடும் ஏழைகளின் பசியை போக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ்\nஇல்லாதோருக்கு உணவு அளித்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_1660.html", "date_download": "2021-02-26T13:18:31Z", "digest": "sha1:PFVHNWMHTFDRVXULMCNJGVY3MP3KGMWF", "length": 23093, "nlines": 473, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியில் இணைவு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்கி\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியில் இணைவு\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக்காரர் ஆம் ஆத்மி கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர். ஆம் ஆத்மியின் பெயர் ‘எளிய மக்கள் கட்சி’ என்று தமிழில் பெயர் மாற்றப்பட்டது.\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக அணு உலை எதிர்ப்பாளர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கூடங்குளம் போராட்டக்காரர்கள் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் சேர வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சனிக்கிழமை ‘ஆம் ஆத்மி’ கட்சியில இணைந்தார்கள். இதற்கான விழா சனி மாலையில் இடிந்தகரை கிராமத்தில் கிழக்கு அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது. ‘ஆம் ஆத்மி’ கட்சி தமிழக தேர்தல் பணிக்குழு தலைவர் டேவிட் பரூக்குமார் வந்து இருந்தார். அவரது முன்னிலையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் மைபா ஜேசுராஜ், மில்டன், கெபிஸ்டன், முகிலன் ஆகியோரும், நூற்றுக்கணக்கானவர்களும் கட்சியில் இணைந்தனர்.\nவிழாவில் ‘ஆம் ஆத்மி’ என்ற வார்த்தைகளுக்கு, ‘எளிய மக்கள் கட்சி’ என்று தமிழில் மொழியாக்கம் செய்து, பெயர் சூட்டப்பட்டது. அதே நேரத்தில் கூடங்குளம் போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும் புஷ்பராயன் கட்சியில் சேரவில்லை. குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியடுவீர்களா என்று கேட்டதற்கு கட்சி தலைமை என்ன சொல்கிறதோ என்று கேட்டதற்கு கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை ஏற்று முடிவு செய்வேன் என்று உதயகுமார் கூறினார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்கி\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/08/24/", "date_download": "2021-02-26T11:59:11Z", "digest": "sha1:U3LA5UI7EFKSUULWSWY4GUUNXJFCPZBX", "length": 4103, "nlines": 72, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\n70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார தேக்கநிலை: நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கையும்,நிர்மலா சீதாராமன் மழுப்பல் பேட்டியும்\nநாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார தேக்கநிலை இருப்பதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மிட்மைன் சம்மிட் 2019 என்ற தலைப்பில் ஹீரோ க்ரூப் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத்...\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி 971 கோடி டாலர் முதலீடு வெளியேறியது\nஇந்திய ரூபாய் மதிப்பானது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.வாரத் தொடக்க நாளான திங்கட்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 65 காசுகளாக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/04/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-02-26T12:57:01Z", "digest": "sha1:6SITDGPALHXJ3VXOWOWPKHIRLIBQ5R3S", "length": 26128, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "புதிய முறையில் கூகுள் தேடுதல் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபுதிய முறையில் கூகுள் தேடுதல்\nபுதிய முறையில் கூகுள் தேடுதல்\nசர்ச் இஞ்சின் என்னும் தேடுதல் சாதனத்தை வடிவமைத்து அதன் பயன்பாட்டை பல பரிமாணங்களில் தந்து புகழ் பெற்றிருக்கும் கூகுள் நிறுவனம் அண்மையில் தேடுதல் வகையில் இன்னும் இரண்டு வசதிகளை அண்மையில் இணைத்துள்ளது.\nமுதலாவதாக தேடும் பொருளை உணர்ந்து அது சார்ந்த தளங்களைச் சேர்த்துத் தருதல். இதனால் தேடுதல் முடிவுகள் இன்னும் நெருக்கமாக நாம் எண்ணித் தேடும் பொருளைக் கொண்டுள்ள தளங்களைக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Semantic Web என கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பம் நம் தேடுதல் கேள்வியுடன் இணைந்த பொருள் கொண்ட தளங்களையும் தருகிறது. எடுத்துக் காட்டாக “principles of physics” என்று தேடுதலுக்கான சொற்களைத் தந்தால் இந்த சர்ச் இஞ்சின் “angular momentum,” “special relativity,” “big bang”மற்றும் “quantum mechanics” போன்றவை இதனுடன் சேர்ந்த கோட்பாடுகள் என்பதனை உணர்ந்து அவை குறித்த தளங்களையும் தருகிறது.\nகூகுள் சர்ச் இஞ்சின் மற்ற நிறுவன சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மிக வேகமாகத் தகவல்களைத் தேடித்தருவதில் பெயர் பெற்றது. ஆனால் இது போன்ற கேள்விகள் சார்ந்த கோட்பாடுகள் உள்ளவற்றையும் தேடுதலுக்கு உட்படுத்தினால் நேரம் சற்று அதிகம் பிடிக்கும் என்பதால் அதற்கான தொழில் நுட்பத்தினை இன்னும் நுட்பமாக வடிவமைக்கும் முயற்சியில் கூகுள் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஒருவர் ‘Barack Obama’என்று கொடுத்தால் உடனே அப்பெயர் சார்ந்த தளங்களை எளிதாக சர்ச் இஞ்சின் தந்துவிடும். ஆனால் என் கண் அறுவை சிகிச்சைக்குப் பின் என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டால் அதனைப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் சர்ச் இஞ்சின் நுண் ணிய தொழில் நுட்பத்தையும் பின் அதன் அடிப்படையில் வேகமாகத் தேடும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய மு��ற்சியில் முதல் வெற்றி பெற்று இன்னும் அதனைச் சீராக்கும் முயற்சியில் கூகுள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nஇரண்டாவதாக வந்துள்ள ஒரு வசதி தேடுதல் குறித்த விளக்கத்தினைச் சற்று அதிகமாகத் தருவது. இப்போது முடிவுகள் தெரிவிக்கப்படுகையில் முதலில் ஒவ்வொரு முடிவும் நீல நிறத்தில் சற்று அழுத்தமான எழுத்துக்களில் தளம் தரப்பட்டுப் பின் அது குறித்த விளக்கம் தரும் டெக்ஸ்ட் இணைக்கப்படுகிறது. இந்த டெக்ஸ்ட் இணைப்பை “snippet” எனக் கூறுகிறோம். இதன் மூலம் அந்த தளம் கூறும் செய்தி என்ன என்று தெரிந்து கொள்கிறோம். இனி தேடுதல் கேள்விகளில் மூன்று சொற்களுக்கு மேல் இருந்தால் இந்த விளக்க டெக்ஸ்ட்டிலும் அதிக வரிகள் இருக்கும். தேடுதல் கேள்விகளின் பொருளை உணர்ந்து தளங்களை கூடுதல் விளக்கங்களுடன் தேடித் தருவதில் இன்னும் ஒரு சிக்கலும் உள்ளது.\nஒருபுறம் சர்ச் இஞ்சின் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தளங்களை மட்டுமே தருவது என்ற நோக்கம் இருந்தாலும் தளங்களின் காப்பி ரைட் உரிமையை மீறாமலும் முடிவுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வகையிலும் கூகுள் மிகக் கவனமாகத் தன் தொழில் நுட்பம் அமைய வேண்டும் என முயற்சிகளை எடுப்பதாக அந்நிறுவனத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த வகை தேடுதல் உலகின் 37 மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\n[…] புதிய முறையில் கூகுள் தேடுதல் […]\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம�� செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய��ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\nதிமு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\nஅன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் \n« ஜன மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2563333", "date_download": "2021-02-26T14:07:15Z", "digest": "sha1:OPGPLIBHNM3UBFRCF7JQ4LMN4EUPWY3Y", "length": 3116, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீக்பிரீட் லென்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீக்பிரீட் லென்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:09, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n08:06, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n08:09, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சீக்பிரீட் லென்சு''' ( Siegfried Lenz 7 மார்ச்சு 1926 --7 அக்டோபர் 2014) செருமானிய எழுத்தாளர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mk-stalin-condemned-take-money-in-people-money-121012700030_1.html", "date_download": "2021-02-26T13:10:39Z", "digest": "sha1:F35QP6WMOTDQ3STH4LOWKWEOCWL4P3X5", "length": 11187, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரசு பணத்தில் அம்மா நினைவிடமா? எவ்வளவு ���ுயநலம்? – மு.க.ஸ்டாலின் ஆந்தங்க அறிக்கை! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரசு பணத்தில் அம்மா நினைவிடமா எவ்வளவு சுயநலம் – மு.க.ஸ்டாலின் ஆந்தங்க அறிக்கை\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவகம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கின்றனர்.\nஇந்நிலையில் ஜெயலலிதா நினைவகத்தை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, துணை முதல்வர் ஓபிஎஸ்கோ என்ன அருகதை இருக்கிறது என கேள்வி எழுப்பி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அரசு செலவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது போன்ற இழிவான சுயநல அரசியல் நாடகம் வேறில்லை” எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு; தொண்டர்களுக்கு தனி ரயில் புக் செய்த அமைச்சர்\nமீண்டும் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை; 5 கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் எஸ்கேப்\n’தலைவர் இருக்க பயமேன்’: முக ஸ்டாலினின் முருகன் விளம்பரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 523 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_14.html", "date_download": "2021-02-26T12:14:21Z", "digest": "sha1:QJGF6VLLNRFCRFHIM6BSMVLL3YW4GPRL", "length": 7422, "nlines": 120, "source_domain": "www.ceylon24.com", "title": "மனுத் தாக்கல் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தம்மை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஆணைக்குழுவை நியமித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகிய அரச ஊழியர்களின் முறைப்பாடு தொடர்பில் விசாரிக்க மாத்திரமே ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் Avant Garde நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅரச ஊழியர் அல்லாத ஒருவரினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விசாரிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால் தமக்கு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறும் மனுக்களை விசாரித்து இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி தடையுத்தரவு பிறக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களான சந்திர ஜயதிலக்க, சந்திரா பெர்னாண்டோ உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nநிஷ்ஷங்க சேனாதிபதி அரசின் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார உள்ளிட்டோர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலவசக் கல்வி���ின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/news/news/sacked-soldier-tej-bahadur-yadav-named-samajwadi-s-varanasi-candidate-513748", "date_download": "2021-02-26T12:53:59Z", "digest": "sha1:E7E5CIYQ5JYH7BUP7JJ6AFA5AESMSIDQ", "length": 14027, "nlines": 105, "source_domain": "www.ndtv.com", "title": "Sacked Soldier Tej Bahadur Yadav Named Samajwadi's Varanasi Candidate", "raw_content": "\nமுகப்பு | தேர்தல்கள் | வீடியோஸ்\nமுன்னாள் இராணுவ வீரர் மக்களவை தேர்தலில் போட்டி\nஇராணுவ வீரர்களின் உணவை குற்றம் சாட்டி தேஜ் பகதூர் என்னும் இராணுவ வீரர் வீடியோ வெளியிட்டார். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மோடியை எதிர்த்து வாரணாசியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக தேஜ் பகதூர் போட்டியிடுகிறார்\nஸ்பான்சர்டு: கண்கள் உலர்ந்து போவது என்றால் என்ன இதனை சரி செய்ய மீபோமியன் சுரப்பிகளை இயல்பாக வைத்திருக்க உதவும் சிகிச்சை முறைகள்\n\"GVP கூட Rush Hour மாதிரி ஒரு படம் பண்ண போறேன் \nபிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 அபராதம்\n“தேர்வு நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி\n“இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா\n“கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டி: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்\n“பிரசாந்த் பூஷன் வழக்கு: ‘எச்சரித்து விட்டுடலாம்’ என அட்டர்னி ஜெனரல் வாதம்\n\"பெரும்பாலான மக்கள் RE-ஐ ஹார்லியில் தனிப்பயனாக்க விரும்புகிறார்கள்...\" | TBF-இன் பைக் தனிப்பயனாக்குதல் கதைகள் \n\"எங்க இயக்குனர் செல்வா மணிரத்னம் சார் மாதிரி\" Backyard Bistro குழுவுடன் ஒரு ஜாலி இன்டர்வியூ\n“E-Pass நடைமுறையை ரத்து செய்..- ஆர்டர் போட்ட மத்திய அரசு”- 24.08.2020 முக்கிய செய்திகள்\nஸ்பான்சர்டு: கண்புரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\n“உலகின் முதல் COVID-19 Vaccine… இந்தியாவின் உதவியை நாடும் ரஷ்யா”- 21.08.2020 முக்கிய செய்திகள்\n“கட்டுகட்டாக பணம்,தங்கம்,குதிரை பறிமுதல்… சிக்கிய ஆந்திர அதிகாரி… பகீர் பின்னணி\n“சுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரிக்க உத்தரவு.. - அடுத்து என்ன..” - 19.08.2020 முக்கிய செய்திகள்\n“மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Amit Shah.. - என்ன ஆச்சு..” - 18.08.2020 முக்���ிய செய்திகள்\n“Kamala Harris-க்கு சொந்த ஊரில் வைக்கப்பட்ட பேனர்… வைரல் சம்பவம்” - 17.08.2020 முக்கிய செய்திகள்\n“ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா- நித்தியானந்தாவின் புதிய அறிவிப்பு” - 14.08.2020 முக்கிய செய்திகள்\n”- கனிமொழி சவால் - 13.08.2020 முக்கிய செய்திகள்\n“எஸ்.வி.சேகருக்கு சிறையில் இருக்க ஆசை, கைது செய்வோம்: ஜெயக்குமார் உறுதி\n“முதல் Covid Vaccine-ஐ உருவாக்கியது ரஷ்யா: புதின் அறிவிப்பு”- 11.08.2020 முக்கிய செய்திகள்\n“கனிமொழிக்கு ஏற்பட்ட ‘Hindi Imposition’ புதிதல்ல - ப.சிதம்பரம் வேதனை\n“Lebanon வெடிவிபத்து…சென்னையில் பறிமுதல் ஆன 740 டன் வெடிமருந்து… பகீர் தகவல்கள்\n“ADMK பற்றி எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு… பங்கமாக கலாய்த்த முதல்வர் பழனிசாமி\n“29 ஆண்டுக்கு பின் ராமஜென்ம பூமியில் வெள்ளி அடிக்கல் நாட்டிய மோடி\nஸ்பான்சர்டு: கண்கள் உலர்ந்து போவது என்றால் என்ன இதனை சரி செய்ய மீபோமியன் சுரப்பிகளை இயல்பாக வைத்திருக்க உதவும் சிகிச்சை முறைகள் 3:47\n\"GVP கூட Rush Hour மாதிரி ஒரு படம் பண்ண போறேன் \nபிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 அபராதம்\n“தேர்வு நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி\n“இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா\n“கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டி: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்\n“பிரசாந்த் பூஷன் வழக்கு: ‘எச்சரித்து விட்டுடலாம்’ என அட்டர்னி ஜெனரல் வாதம்\n\"பெரும்பாலான மக்கள் RE-ஐ ஹார்லியில் தனிப்பயனாக்க விரும்புகிறார்கள்...\" | TBF-இன் பைக் தனிப்பயனாக்குதல் கதைகள் \" | TBF-இன் பைக் தனிப்பயனாக்குதல் கதைகள் \n\"எங்க இயக்குனர் செல்வா மணிரத்னம் சார் மாதிரி\" Backyard Bistro குழுவுடன் ஒரு ஜாலி இன்டர்வியூ 20:16\n“E-Pass நடைமுறையை ரத்து செய்..- ஆர்டர் போட்ட மத்திய அரசு”- 24.08.2020 முக்கிய செய்திகள் 6:07\nஸ்பான்சர்டு: கண்புரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 4:26\n“உலகின் முதல் COVID-19 Vaccine… இந்தியாவின் உதவியை நாடும் ரஷ்யா”- 21.08.2020 முக்கிய செய்திகள் 7:25\n“கட்டுகட்டாக பணம்,தங்கம்,குதிரை பறிமுதல்… சிக்கிய ஆந்திர அதிகாரி… பகீர் பின்னணி\n“சுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரிக்க உத்தரவு.. - அடுத்து என்ன..” - 19.08.2020 முக்கிய செய்திகள் 5:16\n“மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Amit Shah.. - என்ன ஆச்சு..” - 18.08.2020 முக்கிய செய்திகள் 5:04\n“Kamala Harris-க்கு சொந்த ஊரில் வைக்கப்பட்ட பேனர்… வைரல் சம்பவம்” - 17.08.2020 முக்கிய செய்திகள் 6:22\n“ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா- நித்தியானந்தாவின் புதிய அறிவிப்பு” - 14.08.2020 முக்கிய செய்திகள் 7:05\n”- கனிமொழி சவால் - 13.08.2020 முக்கிய செய்திகள் 7:14\n“எஸ்.வி.சேகருக்கு சிறையில் இருக்க ஆசை, கைது செய்வோம்: ஜெயக்குமார் உறுதி”-12.08.20 முக்கிய செய்திகள் 6:16\n“முதல் Covid Vaccine-ஐ உருவாக்கியது ரஷ்யா: புதின் அறிவிப்பு”- 11.08.2020 முக்கிய செய்திகள் 6:57\n“கனிமொழிக்கு ஏற்பட்ட ‘Hindi Imposition’ புதிதல்ல - ப.சிதம்பரம் வேதனை”-10.08.2020 முக்கிய செய்திகள் 5:42\n“Lebanon வெடிவிபத்து…சென்னையில் பறிமுதல் ஆன 740 டன் வெடிமருந்து… பகீர் தகவல்கள்\n“ADMK பற்றி எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு… பங்கமாக கலாய்த்த முதல்வர் பழனிசாமி\n“29 ஆண்டுக்கு பின் ராமஜென்ம பூமியில் வெள்ளி அடிக்கல் நாட்டிய மோடி”-05.08.2020 முக்கிய செய்திகள்- 6:34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/errors-in-the-new-five-hundred-rupee-note/", "date_download": "2021-02-26T13:29:10Z", "digest": "sha1:HENYXOZWIYTQDAWVNQFF3FMJLWY4MV6S", "length": 11844, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய ரூ.500 நோட்டில் பெரும் குளறுபடி! : \"அவசர அடி\" என்கிறது ரிசர்வ் வங்கி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபுதிய ரூ.500 நோட்டில் பெரும் குளறுபடி : “அவசர அடி” என்கிறது ரிசர்வ் வங்கி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபுதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன.\nடில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் இதுவும் ஒரிஜினல் நோட்டுதான் என உறுதியாகியிருக்கிறது.\nஇப்படி பிழையான நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் கள்ள நோட்டை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த குழப்படி குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பானா கில்லவானா, “அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இப்படி தவறு நடந்துவிட்டது. மற்றபடி இவை செல்லத்தக்க நோட்டுகள்தான். , மக்கள் இந்த நோட்டுக்களை ஏற்றுக் கொள்ளலாம் “ என்று தெரிவித்துள்ளார்.\nபுதிய ரூ.500 நோட்டு நாளை மறுநாள் ரிலீஸ் இன்றே வெளியானது புதிய 500 ரூபாய் நோட்டு 2000ரூ. நோட்டில் பிழை இல்லை\nPrevious பதஞ்சலி நிறுவனத்தின் குழியில் விழுந்த 3 யானைகள்: தாய் யானை இறந்த பரிதாபம்\nNext மத்திய அரசின் அறிவிப்பால் ஏழை மக்கள் பாதிப்பு: ரத்தன் டாடா அதிருப்தி\nதேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்: தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியீடு\nபுதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: மே 2ம் தேதி முடிவுகள் அறிவிப்பு\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nவிதர்பா மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறிய ‘சூரரைப் போற்று’….\nஅனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் யூசுப் பதான் ஓய்வு\nதேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கு���் கொரோனா தடுப்பூசி கட்டாயம்: தேர்தல் ஆணையம்\nசிம்பு – கெளதம் மேனன் படத்தின் டைட்டில் வெளியீடு…\nமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/delta-people-should-know-the-history-of-mettur-dam", "date_download": "2021-02-26T12:51:11Z", "digest": "sha1:E4C6PWDBVEFOALAXYTMKJYNE6FIIBB7B", "length": 8617, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 September 2019 - “மேட்டூர் அணை வரலாற்றை டெல்டா மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்!” | Delta people should know the history of Mettur Dam", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கறுப்பு சிவப்பு கலகம்... கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\n100 நாள்களைக் கடந்த மோடி 2.0 ஆட்சி... சாதனையா... வேதனையா\nரஜினியை தலைவராக நியமித்தாலும் தாமரை ஒருபோதும் மலராது\n‘கோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் - கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்...\nபொது தேர்தலை சந்திக்கிறதா பிரிட்டன்\n“சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தஹில்ரமானியை மாற்றக் கூடாது\n“அறுபதுக்கு மேலேயும் அழகான வாழ்க்கை இருக்குங்க\nதேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதே ஒரே வழி\n14 வயதில் ஆறு மாத கர்ப்பம்... மிரட்டிச் சிதைத்த கொடூரர்கள்\n“தென்னக ரயில்வேயில் தமிழருக்கே வேலை” - இணைந்து முழங்கிய எம்.பி-க்கள்\nகெளரி கொலை குறித்து மக்கள் பேச வேண்டும்\nஅழிக்கப்பட்ட பவளப்பாறைகள்... கடல் அரிப்பால் கரையும் தீவுகள்\n“மேட்டூர் அணை வரலாற்றை டெல்டா மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்\n‘‘லாரிகளிலும் ரயில்களிலும் ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள்\n10 ஆண்டுகள்... காணாமல்போன 16,000 பேர் - இன்னும் முடியாத ஈழத்தின் துயரம்\nவிநியோகஸ்தர் முறையில் மாற்றம்... அச்சத்தில் முகவர்கள்...\n“மேட்டூர் அணை வரலாற்றை டெல்டா மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=f05df55f9", "date_download": "2021-02-26T13:13:28Z", "digest": "sha1:F3UM3NBZLDYB7QPYITWCBUFQDY5PFRC6", "length": 9943, "nlines": 234, "source_domain": "www.worldtamiltube.com", "title": "SPB மரணம் கண்ணீர் விட்டு கதறி அழுத கமல் | SPB Passed Away Kamal | Corona | MGM Hospital", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான https://tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\n▶ தர்பார் ரஜினியை மரண கலாய் கலாய்த்த நாம் தமிழர் சௌந்தர் - https://youtu.be/HQHxbQQjp2M\n▶ Suriya-வை புகழ்ந்து தள்ளிய அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் - https://youtu.be/Ocs2mn_6DKE\n▶ பெண்கள் மீது கை வைக்காதீர்கள் கொந்தளித்த பியூஸ் - https://youtu.be/r8WO6pFQfJw\n▶ இன்னும் ஐந்தாண்டுகளில் நாடே இருக்காது - https://youtu.be/5CaezYmgcro\n▶ பெரியார் பெயரை சொன்னாலே நடுங்குறாங்க - https://youtu.be/o5eQAPx_9Ww\n▶ உன்மையான Super Star-U யாருனு தெரியுமா | சிவகுமார் ஆவேசம் - https://youtu.be/xLrrtGq0Jns\n▶ நெல்லை கன்னனுக்காக கொந்தளித்த சீமான் - https://youtu.be/qEkfgD617Ws\n▶ மாணவிக்காக 10 நிமிடம் கதறி அழுத நடிகர் சூர்யா - https://youtu.be/C6ZbFXZb9zE\nHospital-ல இருந்து திரும்பிய சூர்யா\nஇப்ப வரைக்கும் Post mortem report கூட தராமல் அலைய விடுறாங்க - போனில் கதறி அழுத VJ Chitra Mother\nChitra-வுக்கு குடும்பத்தினர் செய்த 60-வது நாள் சடங்கு மரியாதைகள் | கதறி அழுத குடும்பத்தினர் | Mullai\nஉங்களுக்கு 1 வருடம் லாக்டவுன்...ஆனா எனக்கு 10 வருடம்...கண்ணீர் விட்டு அழுத Vadivelu emotional Speech\nதிடீரென நடுரோட்டில் மகனால் கதறி அழுத விஜய் மனைவி\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/cabinet-approves-minimum-support-price-copra-2021-season", "date_download": "2021-02-26T13:37:45Z", "digest": "sha1:BD574MJCZ633KYYYDBEHCLXCS3C2GGPU", "length": 10513, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "கொப்பரைத் தேங்காய்- குவிண்டாலுக்கு ரூ.375 உயர்வு! | nakkheeran", "raw_content": "\nகொப்பரைத் தேங்காய்- குவிண்டாலுக்கு ரூ.375 உயர்வு\nடெல்லியில், மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (27/01/2021) காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.\nமத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் டெல்லியில் ��ெய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுற்றுச்சுழல், தகவல் மற்றும் ஒளிபரப்பு, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், \"சராசரி தரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 375 உயர்த்தித் தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நடப்பாண்டில் அரசு கொள்முதல் நிலையங்களில் கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையாக (Minimum Support Price- MSP) குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 10,335 வழங்கப்படும். முழு கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை கடந்த 2020- ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 10,300 ஆக இருந்தது. தற்போது, ரூபாய் 300 அதிகரிக்கப்பட்டு 2021- ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 10,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது\" என்றார்.\n\"தமிழகத்திலும் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி...\n'பொது இடங்களில் வைஃபை வசதி' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n\"ஓ.டி.டி தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\n'உற்பத்தித் துறைக்கு ரூபாய் 1.46 லட்சம் கோடி ஊக்கத்தொகை' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n\"அசாமில் மூன்று கட்டங்களாக தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி\n\"மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களாகத் தேர்தல்\" - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n\"தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு\n\"வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு\" - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\n���மெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2021-02-26T12:04:30Z", "digest": "sha1:SNBMKCDFXUY4H3JXIHS5MMJ5BSFXBC2P", "length": 8622, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "தமிழ் சமூகத்தின் சாதிய-பாலின பிற்போக்குத்தனத்தை எதிர்கொள்ளாமல் நாம் இந்துத்துவ சக்திகளை முறியடிக்க முடியுமா ? – மக்கள் முன்னணி", "raw_content": "\nதமிழ் சமூகத்தின் சாதிய-பாலின பிற்போக்குத்தனத்தை எதிர்கொள்ளாமல் நாம் இந்துத்துவ சக்திகளை முறியடிக்க முடியுமா \n– மீ.த. பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nசேலம் பாபா சாகேப் அம்பேத்கர் சிலை பாதுகாப்பு\nசென்னை அண்ணா சாலை மறியல் – காணொளி\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தமிழீழ அரசியல்-தோழர் குணாகவியழகன்\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nபெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி\nகேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…\nகாவிரி மேலாண்மை ���ாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை\nபத்திரிக்கை செய்தி – சென்னைக்குள்ளே அத்திப்பட்டு \nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்\nசேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்\nஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது\nசனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’\n நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை நரேந்திர மோடி வலிமையான பிரதமரா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8759", "date_download": "2021-02-26T12:30:40Z", "digest": "sha1:QNDW755DTENS77UWZTC534DEO5PZCAZF", "length": 29186, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-6)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-6)\n- கதிரவன் எழில்மன்னன் | ஆகஸ்டு 2013 |\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், உதவிச்சேவையின் முக்கியத்துவம், தனியார் (angel) மூலதனம் விற்பதா வளர்ப்பதா, என்பவற்றைப் பற்றிப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்\nகேள்வி: எனக்கு ஒரு நிறுவனம் தொடங்கப் புது யோசனை பிறந்துள்ளது. நான் கலந்தாலோசித்த சிலர் என் தற்போதைய வேலையை விட்டு உதறிவிட்டு, தாமதமின்றித் தன்னம்பிக்கையோடு நிறுவனத்தை ஆரம்பித்துவிடு என்கிறார்கள். ஆனால் எனக்கோ யோசனையை இன்னும் ஆராய்ந்து வெற்றிக்கான வாய்ப்பை மேலும் கணித்துவிட்டுப் பிறகு என் நல்ல வேலையை விடலாம் என்று தோன்றுகிறது. எது சரி\nகதிரவனின் பதில்: இன்னொரு மிக நல்ல, ஆனால் பதிலளிக்க வெகு கடினமான கேள்வி (யம்மாடியோவ் இந்த மாதிரி கேக்க எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க பதில் சொல்றத்துக்குள்ள மண்டை காஞ்சுடுது) இந்தக் கேள்விக்கும் 100% இந்த மாதிரிதான் செய்ய வேண்டும், அந்த மாதிரி செய்யக் கூடாதென்று கறாராகக் கூறிவிட முடியாது. இருந்தாலும், சென்றமுறை மாதிரி, எனக்குத் தெரிந்த அளவுக்கு இரண்டு பக்கத்தையும் விளக்குகிறேன். அப்புறம் உங்களுக்கேற்ற சரியான முடிவெடுப்பது உங்கள் பாடு\nநிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையும், அதற்கான யோசனையும் பலருக்கும் வருகிறது. ஆனால் அந்த முயற்சியில் குதித்து 100% முனைப்புடன் தீவிரமாக முயல்வதா அல்லது நிதானமாக யோசித்து வெற்றி நன்கு சாத்த���யமே என்று தெரிந்தவுடன் ஆரம்பிப்பதா என்பது பலப்பல அம்சங்களைப் பொருத்தது: யோசனை என்ன, அது குறி வைக்கும் வணிகச் சந்தை என்ன (எவ்வளவு பெரியது, எவ்வளவு வேகமாக வளர்கிறது), நிறுவனரின் குணாதிசயம், நிறுவனரின் பொருளாதார, குடும்ப நிலவரங்கள், அவரால் எப்படிப்பட்ட இணைநிறுவனர்கள் மற்றும் குழுவினரை ஈர்க்க முடிகிறது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅதனால், நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமானால், அதற்கு அடிப்படையாக அமையும் அத்தியாவசியமான அம்சங்களைப் பற்றி முதலில் கூறுகிறேன். அதன் பிறகு முடிவெடுக்கும் வழிமுறை என்ன என்று பார்ப்போம். முதலாவதாக, யாராக இருந்தாலும் சரி, நிறுவனர் ஆக வேண்டுமானால் அவர்களுக்கு மிக பலமான தன்னம்பிக்கை இருந்தே தீர வேண்டும்.\nஅதாவது, நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு நாளும் துயிலெழும்போது என்னடா இப்படி முட்டாள்தனமாக நல்ல வேலையை விட்டுவிட்டு இந்த ஆரம்ப நிறுவனச் சனியனைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோமே, இது பலனளிக்குமா என்று சந்தேகத்தோடு அங்கலாய்த்துக் கொண்டு எழுவதானால், நிச்சயமாக ஆரம்பிக்கக் கூடாது நல்ல வேலையிலேயே இருப்பதே சரி, அல்லது நல்ல மூலதனமுடைய வேறு ஆரம்ப நிறுவனத்தில் சேரலாம். அதாவது, நிறுவனம் ஆரம்பிப்பதற்குத் தேவையான, அடிப்படையான முதல் அம்சம் தன்னம்பிக்கைதான்.\nதுளிரும் யோசனையை வைத்து நிறுவனத்தை ஆரம்பிப்பதே கடினம். மேலும் அதை ஒரு தழைத்து வளரும் ஸ்தாபனமாக உருவாக்குவது தன்னம்பிக்கையோடு செயல்பட்டால்தான் முடியும் நான் ஏற்கனவே, ஆரம்பநிலை நிறுவனங்களைப் பற்றிய என் கட்டுரைத் தொடர்களில் பலமுறை கூறியுள்ளதென்னவென்றால், எந்த ஆரம்பநிலை நிறுவனமும் ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் வெற்றியடைவதில்லை (டாட் காம் கொப்புளக் காலத்தைத் தவிர நான் ஏற்கனவே, ஆரம்பநிலை நிறுவனங்களைப் பற்றிய என் கட்டுரைத் தொடர்களில் பலமுறை கூறியுள்ளதென்னவென்றால், எந்த ஆரம்பநிலை நிறுவனமும் ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் வெற்றியடைவதில்லை (டாட் காம் கொப்புளக் காலத்தைத் தவிர). உங்கள் வழிப்பாதையில் தோன்றப் போகும் இடைஞ்சல்களும் முட்டுக்கட்டைகளும் கணக்கற்றவை. அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெறுவது சாதாரணமா என்ன). உங்கள் வழிப்பாதையில் தோன்றப் போகும் இடைஞ்சல்களும் முட்டுக்கட்டைகளும் கணக்கற்றவை. அவ��்றையெல்லாம் கடந்து வெற்றி பெறுவது சாதாரணமா என்ன\nசரி, ஒரு பிரமாதமான உதாரணத்துக்கு வருவோம். கூகிள் நிறுவனம் இப்போது கொடி கட்டிப் பறந்து பில் கேட்ஸின் மைக்ரஸாஃப்ட், ஏன், ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுகிறதல்லவா அதன் ஆரம்ப கால அல்லல்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா அதன் ஆரம்ப கால அல்லல்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா தேடல் என்பது மிகச் சர்வ சாதாரணமானது, அதற்கு மதிப்பதிகமில்லை என்று அதை ஒரே ஒரு மில்லியன் டாலருக்கு விற்கும் முனைப்பு வந்தது. ஆனால் நிறுவனர்களின் தன்னம்பிக்கையால் விற்காமல், இன்னும் முக்கியமாக, மனந்தளராமல் தொடர்ந்தனர். தேடலை வைத்து டாலர்களை பில்லியன் கணக்கில் அச்சடிக்கும் நிறுவனமாகிவிட்டது தேடல் என்பது மிகச் சர்வ சாதாரணமானது, அதற்கு மதிப்பதிகமில்லை என்று அதை ஒரே ஒரு மில்லியன் டாலருக்கு விற்கும் முனைப்பு வந்தது. ஆனால் நிறுவனர்களின் தன்னம்பிக்கையால் விற்காமல், இன்னும் முக்கியமாக, மனந்தளராமல் தொடர்ந்தனர். தேடலை வைத்து டாலர்களை பில்லியன் கணக்கில் அச்சடிக்கும் நிறுவனமாகிவிட்டது (முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி, கண்முன் நடனமிடும் தொகையை மறுத்து நிறுவனத்தை வளர்ப்பதென்பது அபாரமான தன்னம்பிக்கை இருந்தால்தானே முடியும்).\nமேலும் உங்கள் யோசனைமீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாவிட்டால் வேறு யாருக்கும் எப்படி நம்பிக்கை உண்டாகும் எவ்வாறு மூலதனத்தாரை உங்கள்மேலும், உங்கள் யோசனை மேலும் நம்பிக்கை வைத்து மூலதனமிடச் சம்மதம் பெறுவீர்கள் எவ்வாறு மூலதனத்தாரை உங்கள்மேலும், உங்கள் யோசனை மேலும் நம்பிக்கை வைத்து மூலதனமிடச் சம்மதம் பெறுவீர்கள் அதே போல், நம்பிக்கையில்லாவிட்டால், இணைநிறுவனர்களையும், நிறுவனத்தின் முதல் பணியாளர்களையும் ஈர்ப்பது முடியாத காரியந்தான். சந்தேகமும் தன்னம்பிக்கையின்மையும் மிகக் கொடுமையானவை. மேன்மேலும் தோல்வி மனப்பான்மையை உரம் போட்டு வளர்த்து, தன்னையே பலிக்கவைக்கும் தீய ஜோதிடக் கருத்துக்களாகிவிடும் (self fulfilling negative prophecies).\nதன்னம்பிக்கை இருப்பதால் மட்டும் ஆரம்பித்து விடுவதா அது போதாது. இன்னும் பல அம்சங்கள் (மேல் கூறியவை உட்பட) தேவை. அவை திரண்டு சேருமாயின், அல்லது சேரும் என்று பலமான முன்குறிகளும் தோன்றினால், ஆரம்பிப்பது நல்லதுதான். அத்துடன் பிணைப்புள்ள பல நுணுக்கங்களை இப்போது காண்போம்.\nநானும், என்னைவிட அனுபவம் அதிகமுள்ள பல அறிஞர்களும் கூறியுள்ளபடி யோசனைகள் மிக மலிவானவை. காசுக்கு நூறு என்பார்களே அம்மாதிரி. நல்ல யோசனை என்று உங்களுக்குத் திடீரெனத் தோன்றிவிட்டால் போதாது. அந்தமாதிரி ஒன்று கிடைத்து விட்டது என்பதால் மட்டும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையுடன் எச்சரிக்கை உணர்வைக் காற்றில் பறக்கவிட்டு களத்தில் குதித்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிடுவது விவேகமென்று கூற முடியாது.\nமுன்பு குறிப்பிட்டபடி, பல அம்சங்களையும் கலந்து கருதியே செயல்பட வேண்டும். அதற்காக யோசித்துக் கொண்டே இருங்கள் என்று நான் சொல்லவில்லை. நான் கூறும் அம்சங்களை அளவிட நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்ல்லை. சில நாட்களுக்குள்ளேயே வேகமாக முடியக் கூடும். ஆனால் அளவிட அதிகமாகத் தேவையானது விவேகந்தான். இப்போது அந்த அவற்றைச் சற்று விளக்கமாகக் காண்போம்:\nமுதலாவதாக எடைபோட வேண்டியது உங்கள் யோசனையைத்தான். நீங்கள் குறிவைக்கும் வணிகத் துறையிலுள்ள சில பேரிடம் பேசி உங்கள் யோசனை எவ்வளவு நல்லது, அதை எவ்வாறு பதமாக்க வேண்டும் என்று பார்க்கவேண்டும். ஒரு வைரம்கூட, நன்கு பட்டை தீட்டப்பட்ட பின்தானே மதிப்புயர்கிறது உங்கள் குறியில் உள்ள வணிகத் துறையின் அளவும் வளர்ச்சியும் உங்கள் யோசனைக்கு எப்படிச் சரிபட்டு வரும் என்று பார்க்கவேண்டும். உதாரணமாக, உங்கள் யோசனை நிறுவன பயனர் மென்பொருள் (enterprise application software) துறையில் என்று வைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய தருணத்தில், பெருநிறுவனங்களின் தகவல் மையங்களில் நிலைநாட்டப்பட வேண்டிய மென்பொருள் உருவாக்குவீர்களா, அல்லது வலைமேகத்திலிருந்து சேவையாக அளிக்கப்படக் கூடிய மென்பொருளைப் பற்றி யோசனையா\nமுதல் வகையைவிட இரண்டாம் வகைக்கு வாய்ப்பு அதிகம் என்பேன். மேலும் இந்நிறுவனம் பெரிதாக வளர்ந்து தனியாக நிலைக்கக் கூடியதா, அல்லது நீங்கள் ஓரளவுக்கு தொழில்நுட்பமாக வளர்த்து வேறொரு நிறுவனத்துக்கு விற்றுவிட உத்தேசமா. இரண்டுக்கும் மிக்க வேறுபாடு உள்ளதல்லவா வணிக ரீதியான வாய்ப்பைப் பற்றி சற்று ஆராய்ந்து வெற்றி வாய்ப்பு சற்றேனும் உள்ளதா, அல்லது ஆரம்பத்திலிருந்தே எதிர்நீச்சலா என்று அறிந்துகொள்வது நன்று.\nசரி. உங்கள் யோசனையின் வணிகத் துறையிலுள்ள சிலரிடம் கலந்தாலோசித்ததில் நல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய வேலையை உதறிவிட்டு முழு முனைப்புடன் புது முயற்சியில் இறங்குமுன் அதற்குத் தக்க குணாதிசயம் உங்களுக்கு உள்ளதா என்று தன்னாய்வு செய்துகொள்வது நல்லது. ஆரம்பித்தவுடன் உற்சாகம் கரை புரண்டு ஓடத்தான் செய்யும். ஆனால் தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், நேர்மறையான மனப்பாங்கு தேவை. பல சிறு தோல்விகளையோ மறுத்தல்களையோ சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது தட்டிவிட்டுக் கொண்டு, வேண்டிய மாற்றங்களை அமுலாக்கி மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கு உள்ளதா, அல்லது இது வெற்றியடைய வாய்ப்பேது என்று மனம்தளரக் கூடியவரா\nமிக இருண்ட தருணங்களிலும் உங்கள் உள்மனத்தில் யோசனை மீதும் தன்மீதும் அசையாத நம்பிக்கை இருக்கும் மனப்பாங்கு இருந்தால்தான் ஆரம்பநிலை நிறுவனத்தின் பல இடைஞ்சல்களையும், தடங்கல்களையும் கடந்து வெற்றி காண முடியும். அப்படியில்லாவிட்டால், தனியாக ஆரம்பிப்பது கடினந்தான். குறைந்தபட்சம் அப்படிப்பட்ட தளராத, உற்சாக மனப்பாங்குள்ள இணைநிறுவனருடன் சேர்ந்து களத்தில் இறங்கலாம்.\nஅப்படி ஒருவர் கிடைத்தால், அவர் அபாயங்களைப் பற்றியோ, குறைகளைப் பற்றியோ சிறிதும் யோசிக்காது நடந்து கொண்டால், உங்கள் மனப்பாங்கு அத்தருணங்களில் சரியான நடவடிக்கை எடுக்கத் தேவையாயிருக்கலாம். இரண்டு குணாதிசயங்களும் ஒத்துப் போகுமா என்பது வேறு விஷயம். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு கலந்தாலோசிக்கும் இணைநிறுவனர்களாக இருப்பின் இந்த மாறுபட்ட குணாதிசயங்கள் நிறுவனத்துக்கு பலமாகவும் அமையக்கூடும்.\nஅடுத்து, உங்கள் பொருளாதார மற்றும் குடும்ப நிலை. தற்போதைய ஊதியத்தில் அல்லது பங்கு வருமானத்தில் நிறையச் சேமித்ததால் பலமாதக் கணக்கில் ஊதியமின்றிக் குடும்பம் நடத்த முடியுமா என்று யோசிக்க வேண்டும். அப்படிப்பட்ட முயற்சிக்குப் பிறகும் நிறுவனம் தோல்வியடைந்து இழுத்து மூட நேர்ந்தால் பரவாயில்லையா திருமணமாகிக் குழந்தைகள் இருந்தால் ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தேவையான நேரம் நீங்கள் ஒதுக்கக் குடும்பத்தினரின் சம்மதமும், ஒத்துழைப்பும் உள்ளதா திருமணமாகிக் குழந்தைகள் இருந்தால் ��ரம்பநிலை நிறுவனத்துக்குத் தேவையான நேரம் நீங்கள் ஒதுக்கக் குடும்பத்தினரின் சம்மதமும், ஒத்துழைப்பும் உள்ளதா (தனிக்கட்டையானால், இது சற்று எளிதாகிறது). சேமிப்பில்லாவிட்டால், குடும்பம் நடத்தும் அளவுக்கு சேவைத்துறையில் வருமானம் (consulting services) பெற முடியுமா என்று கணிக்க வேண்டும். அப்படி இருந்தால், ஆரம்பிக்கும் நிறுவனம் மூலதனம் பெறும்வரை குறைந்த நேரமே செலவிட முடியும். இதையும் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.\nஇன்னும் இம்மாதிரி நிறைய அலசிக் கொண்டே போகலாம் ஆனால் இறுதியாக ஒரு முக்கியமான அம்சத்தைக் கூறிவிட்டு இந்த யுக்தியைப்பற்றி முடித்துக் கொள்வோம்.\nமுந்தைய யுக்தி ஒன்றில் தனிமரம் தோப்பாகாது, நிறுவனம் ஆரம்பிக்கக் குழு அத்தியாவசியம் என்று கூறியிருந்தேன். (ஏன், இப்பகுதியிலேயே, மேற்கொண்ட குணாதிசய அம்சத்தில் கூட குறிப்பிட்டுளேன்). நீங்கள் மட்டும் வேலையை விட்டு ஆரம்பித்து விட்டால் போதாது. உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து உழைக்க முன்வரும் ஒரு தோழனாவது உண்டா அப்படியில்லாவிட்டால் நிறுவனம் நடத்துவது மிகவும் கடினம். பல விஷயங்களைப் பகிர்ந்து கலந்தாலோசிக்கவும், உங்கள் பலவீனங்களுக்கு (ஆமாம், எல்லாருக்கும் பலவீனங்கள் உள்ளன, உங்களுக்குந்தான் அப்படியில்லாவிட்டால் நிறுவனம் நடத்துவது மிகவும் கடினம். பல விஷயங்களைப் பகிர்ந்து கலந்தாலோசிக்கவும், உங்கள் பலவீனங்களுக்கு (ஆமாம், எல்லாருக்கும் பலவீனங்கள் உள்ளன, உங்களுக்குந்தான்), ஈடு கொடுக்கும், இட்டு நிரப்பும் திறன் கொண்ட இணை நிறுவனர் ஒருவராவது கிடைத்தால்தான் நல்லது.\nமேற்கூறிய அம்சங்களாவது சரிப்பட்டுள்ளன என்று பலமாகக் கருதினால், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நீங்கள் நிறுவனம் ஆரம்பிக்கத் தயாராகிவிட்டீர்கள். அவற்றில் ஒன்று குறையாக இருந்தால் கூட இன்னும் நன்கு யோசித்தே செயல்படுங்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். அடுத்து வேறு ஆரம்பநிலை யுக்தி ஒன்றைப் பார்ப்போம். அடுத்த முறையாவது சற்று எளிதான விஷயமாகக் கேளுங்களேன், ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/tips-to-improve-interest-in-walking/", "date_download": "2021-02-26T12:51:04Z", "digest": "sha1:2KL3U7HJEFMKS5F5IDIH77F5SNFZ5QE7", "length": 8166, "nlines": 129, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "வாக்கிங் செல்லும் ஆர்வத்தை தூண்டும் வழிமுறைகள் – த��ிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nவாக்கிங் செல்லும் ஆர்வத்தை தூண்டும் வழிமுறைகள்\nவாக்கிங், மிக எளிய உடற்பயிற்சி; அதே சமயத்தில், மிக அதிகப் பலன் அளிக்கக் கூடியது. நடைப்பயிற்சி செல்லும் ஆர்வத்தை தூண்டும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nவாக்கிங், மிக எளிய உடற்பயிற்சி; அதே சமயத்தில், மிக அதிகப் பலன் அளிக்கக் கூடியது. இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை; எந்த உபகரணங்களும் தேவை இல்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தால் போதும், பயிற்சி தொடங்கிவிடும். இதனால் இதயம், எலும்புகள் பலப்படுகின்றன, மன அழுத்தம் குறைகிறது. கொழுப்பைக் கரைத்து, உடலை ஃபிட்டாக்குகிறது, நம்பிக்கை பிறக்கிறது.\nஆனால், `நேரம் இல்லை’ என்ற காரணத்தைச் சொல்லி, வழக்கம்போல நம்மை நாமே போலியாக சமரசம் செய்துகொள்கிறோம். இதுபோன்ற நம் முயற்சியை முடக்கும் எண்ணங்களில் இருந்து எப்படி மீள்வது… மனதளவில் தோன்றும் சிக்கல்களை நீக்கி, எப்படி வாக்கிங் பயிற்சிக்குத் திட்டமிடலாம்\nகாலையில், 5-6 மணிக்கு நடப்பதால் அதிகாலைக் காற்று நடப்பதற்கான ஆர்வத்தையும் எனர்ஜியையும் தரும்.\nகோடை காலத்தில் எட்டு மணிக்கு மேல் சுளீர் என்று வெயில் அடிப்பதால், சாலைகளில் நடக்க வேண்டாம். பூங்கா பக்கம் சென்றுவிடுங்கள்.\nதனியாக நடக்காமல், நண்பர் அல்லது உறவினரோடு நடக்கலாம்.\nசாலையில், பாடல் கேட்டபடி நடப்பதைத் தவிர்க்கலாம். வாகனம் வருவதற்கு எதிர்ப்புறத்தில் நடக்க வேண்டும். இதனால், விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nதொடர்ந்து ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்ய வேண்டாம். வாரத்தில், இரண்டு நாட்களுக்கு புதிய இடங்களில் வாக்கிங் செல்லலாம். இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்போதுதான் சுவாரஸ்யம் அதிகரிக்கும்.\nநடக்கும் அளவைத் தெரிந்துகொள்ள, வாக்கிங் ஆப்ஸ் அல்லது வாக்கிங் ஸ்டெப்களைக் கணக்கிடும் வாட்ச்களையும் பயன்படுத்தலாம்.\nவாரத்தில் ஒருநாள் மட்டும், வாக்கிங் முடித்துவிட்டு வீடு திரும்பும் முன் பழச்சாறுகளை வாங்கிக் குடியுங்கள். உடலுக்கு உற்சாகமூட்டும் பழச்சாறைக் கொடுத்து உடலை ரோக்கியப்படுத்திக்கொள்ளலாம்.\nPrevious PostPrevious தினமும் உடற்பயிற்சி என்று உங்களை கட்டாயப்படுத்தி கொள்ளாதீர்\nNext PostNext வயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naturalhomeremediesfor.com/natural-home-remedy-for-stomach/natural-home-remedy-for-vomit/", "date_download": "2021-02-26T12:59:46Z", "digest": "sha1:PEWQSRNP5MHFQBSHRL7PBSNKZZ2AKTF7", "length": 15321, "nlines": 91, "source_domain": "naturalhomeremediesfor.com", "title": "Natural Home Remedy for Vomit", "raw_content": "\nஎளிய மருத்து செய்முறைகள் மற்றும் குறிப்புக்கள்\nகடுமையான வாந்தியை நீக்கும் ஏலக்காயின் மூலிகை மருத்துவம்\nதேவையான பொருள் குங்கிலியம் 10 கிராம் ஏலக்காய் 25 கிராம் கோரைக்கிழங்கு 20 கிராம் திப்பிலி 10 கிராம் கற்கண்டு 20 கிராம் சிவப்பு சந்தன தூள் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவு எடுத்துக்கொள்ளவும். பிறகு கற்கண்டு தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதனை மிதமான சுட்டில் இரண்டு நிமிடம் சூடுபடுத்தவும். மேலும் இந்த பொருட்களை ஒரு … Read more கடுமையான வாந்தியை நீக்கும் ஏலக்காயின் மூலிகை மருத்துவம்\nCategories மூலிகை மருத்துவம், வயிறு, வாந்தி, வீட்டு வைத்தியம் 2 Comments\nஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்\nதேவையான பொருள் இஞ்சி 10 கிராம் தண்ணீர் 150 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி வேறு … Read more ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்\nCategories மூலிகை மருத்துவம், வயிறு, வாந்தி, வீட்டு வைத்தியம் Leave a comment\nஇரத்த வாந்தியே சரி செய்யும் பூசணி விதையின் மருத்துவ பலன்கள்\nதேவையான பொருள் பூசணி விதை 20 கிராம் சீரகம் 10 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகு பூசணி விதை மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் தனி தனியே பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த இந்த இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். … Read more இரத்த வாந்தியே சரி செய்யும் பூசணி விதையின் மருத்துவ பலன்கள்\nCategories தலை, புதியது, மூலிகை மருத்துவம், வயிறு, வாந்தி, வாய், வீட்டு வைத்தியம் Leave a comment\nகுமட்டல்,வாந்தி,பசி இன்மைக்கு மிக எளிய மூலிகை மருத்துவம்\nதேவையான பொருள் வில்வ இலை 6 இலைகள் ஏலக்காய் 2 எண்ணிக்கை நெல் பொரி ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகு 50 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும். மேலும் இதனுடன் நெல் பொரியை ஒரு கைப்புடி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு நன்கு இடித்த … Read more குமட்டல்,வாந்தி,பசி இன்மைக்கு மிக எளிய மூலிகை மருத்துவம்\nCategories தலை, புதியது, மூலிகை மருத்துவம், வயிறு, வாந்தி, வாய், வீட்டு வைத்தியம் Leave a comment\nபித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்\nதேவையான பொருள் நெருஞ்சி செடி ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும். மேலும் இதனுடன் நெருஞ்சி செடியின் இலை,வேர்,பூ ஆகிய எல்லா பகுதிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் … Read more பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்\nCategories சிறுநீரக கல், பித்த கல், புதியது, மூலிகை மருத்துவம், வயிறு, வாந்தி, வீட்டு வைத்தியம் Leave a comment\nதொடர்ந்து வாந்தி ஏற்படுவதை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்\nதேவையான பொருள் திப்பிலி 2 எண்ணிக்கை தண்ணீர் 100 மி.லி கீழாநெல்லி சாறு 5 மி.லி சீரகம் 5 கிராம் எலுமிச்சை அரைத்துண்டு தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக இடித்த திப்பிலி மற்றும் 5 மி.லி கீழாநெல்லி சாறு ஆகிய இரண்டு … Read more தொடர்ந்து வாந்தி ஏற்படுவ��ை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்\nCategories புதியது, மூலிகை மருத்துவம், வயிறு, வாந்தி, வீட்டு வைத்தியம் Leave a comment\nCategories Select Category அம்மைநோய் ஆண் ஆரோக்கிய பானம் ஆறாத புண்கள் ஆவாரம் பூ தேநீர் ஆஸ்துமா இடுப்பு வலி இதய நோய்கள் இரட்டை சூடு இரத்த தட்டுகள் இலவங்கபட்டை தேநீர் உடல் உடல் எடையை குறைக்க உடல் தோற்றம் எய்ட்ஸ் நோய் எலும்புகள் ஒற்றைத் தலைவலி கண்பார்வை கருச்சிதைவு கருஞ்சீரக தேநீர் கற்றாழை கழுத்து வலி காசநோய் காது வலி காயங்கள் காய்ச்சல் கால் குடல் குதிகால் வலி குறட்டை பிரச்சனை குழந்தை கை கொழுப்பு கட்டிகள் சத்துணவு சர்க்கரை நோய் சளி சாறு சிறுநீரக கல் சிவப்பு மச்சங்கள் ஜீரணம் தலை தலைவலி தாய்ப்பால் தீக்காய தழும்புகள் தூக்கமின்மை தேநீர் தைராய்டு தொடை தொண்டை புண் தொப்பையை குறைக்க தோல் தோள்பட்டை வலி நரம்பு நரம்பு தளர்ச்சி நாடி துடிப்பு நுரையீரல் நோய் நோய் எதிர்ப்பு சக்தி பாதவெடிப்பு பித்த கல் பித்த தலை வலி புதியது புற்றுநோய் பெண்கள் மஞ்சள் காமாலை மதுபழக்கம் மரு மலச்சிக்கல் மாதவிடாய் கோளாறுகள் மார்பக வீக்கம் முகம் முடக்கு வாதம் முடி முருங்கை தேநீர் மூக்கு மூட்டு வலி மூலிகை சாறு மூலிகை பயன் மூலிகை மருத்துவம் வயிறு வாந்தி வாய் வீட்டு வைத்தியம் வேப்பம்பட்டை தேநீர்\nஇரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nஉடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்\nஉடலில் புதிய இரத்தம் உண்டாகும் ஒரு எளிய மருத்துவம்\nமுகத்தில் உள்ள சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் ஒரு எளிய இயற்கை மருத்துவம்\nஎருக்கன் செடியின் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/06/blog-post_04.html", "date_download": "2021-02-26T12:49:06Z", "digest": "sha1:7RJ6YDKDZIFTFVQJZUKYDXWQEZPVT25O", "length": 3288, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "சென்னையில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - Lalpet Express", "raw_content": "\nசென்னையில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஜூன் 04, 2010 நிர்வாகி\nகொடுங்கோல் இஸ்ரேலின் முற்றுகையில் செத்துக் கொண்டு இருக்கும் ஃபாலஸ்தீன மக்களுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை நாசப்படுத்தி 18 பேர்களை கொன்று அரக்கன் இஸ்ரேலின் மனிதாபிமான செயலை வன்மையாக கண்டித்து இன்று 04.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்��ு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்\nதலைமையகம், சென்னை - 1.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/bigg-boss-julie/", "date_download": "2021-02-26T12:11:36Z", "digest": "sha1:WZOGFCFG6X4SSEO7YARXMGMA6EDN5KTV", "length": 11421, "nlines": 189, "source_domain": "www.tamilstar.com", "title": "Bigg boss Julie Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவர்ச்சிக்கு மாறிய ஜூலி… வைரலாகும் புகைப்படம்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசர்ப்ரைஸ் சொல்லி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ஜூலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதன் பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது மணலில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே மாறிய ஜூலி, ஆனா செம அழகு – வைரலாகும் புகைப்படங்கள் இதோ.\nகருப்பு நிற பெயின்ட் அடித்து கருகருவென மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி. தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த ���ிகழ்ச்சி மூன்று...\nNews Tamil News சினிமா செய்திகள்\nட்ரான்ஸ்பரண்ட் புடவையில் நடிகையுடன் சூர்யா பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட ஜூலி – வீடியோவை நீங்களே பாருங்க.\nதமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜூலி என்கிற ஜூலியானா. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅழகிய உடையில் தேவதை போல் பிக் பாஸ் ஜூலி, லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுடன் இதோ\nஉலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் பிரபலமாக துவங்கியவர் ஜூலி. இவர் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈட்டுபட்டதன் மூலம்...\nபிக்பாஸ் ஜூலியின் விபரீத செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள், புகைப்படங்களுடன் இதோ\nசின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். நடிகர் கமல்ஹாசன் முன்னின்று நடத்தும் இந்த நிகழ்ச்சி, 3 சீசன் முடிந்துள்ள நிலையில் 4வது சீசன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல் சீசன்-ல்...\n பிக் பாஸ் ஜூலியா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த போட்டோ ஷூட்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால்...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\nகனடா பாதுகாப்புப் படை தலைவர் பதவி விலகினார்\nஅனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்தது ரொறொன்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2017/08/dee-proceedings-2017-18-third-term-free.html", "date_download": "2021-02-26T13:13:49Z", "digest": "sha1:RNZAJSC4WP75XBLVTAQRGLI4G6XO56FX", "length": 3666, "nlines": 84, "source_domain": "www.kalvikural.net", "title": "DEE PROCEEDINGS- 2017-18 | THIRD TERM FREE BOOKS PARTICULARE REGARDING:", "raw_content": "\nDEE PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் மூன்றாம் பருவத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு உத்தேச தேவைப்பட்டியல் கோருதல் சார்பு\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-02-26T12:30:00Z", "digest": "sha1:42GNKLK7YE3W6KXMPAEHD53OB465WSVA", "length": 13531, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதியும் இராணுவ தளபதியும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் | Athavan News", "raw_content": "\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்-இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nஜனாதிபதியும் இராணுவ தளபதியும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள்\nஜனாதிபதியும் இராணுவ தளபதியும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள்\nஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் அறிவித்துள்ளது.\nகாணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தி��ால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய இந்த அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு இருக்கின்றார்கள் என்ற உண்மையைக் கண்டறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் வலிந்து காணாமற் போதல் என்பது ஒரு குற்றம் என்பதனால் இறுதிப் போரில் கட்டளைப் பொறுப்பில் இருந்த இராணுவ அதிகாரிகளும் யாருடைய பொறுப்பில் கீழ் அவர்கள் சரணடைந்தார்களோ அந்த அதிகாரிகள் சரணடைந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை எவ்வாறு தொலைந்து போக விட்டார்கள் என்பதைப் பற்றி விளக்கம் தருவதற்கான சட்ட ரீதியான கடப்பாடு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும், 1989 இல் ஜனாதிபதி பொறுப்பாக இருந்தபோது மாத்தளையில் இருந்து பல சிங்கள இளைஞர்கள் ஏன் காணாமற்போனார்கள் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களுக்கு விளக்கமளிக்கப் போகின்றாரா என்றும் ஜஸ்மின் சூக்கா கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅத்தோடு அரசாங்கத்தின் இந்தக் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் இலங்கையின் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை பதவியில் இருந்த வெளியேறிச் சென்ற பின்னர் ஒரு நாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தொடரமுடியும் என்பதையும் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் காட்டுகின்றன என்றும் ஜஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்-இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதி���ள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nசிரியா- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 17பேர் உயிரிழந\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார். புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக ச\nஒஸ்கார் தூரமில்லை : சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\nசூர்யா அபர்ணா முரளி நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘சூரரைப்போற்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/21-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-02-26T12:53:03Z", "digest": "sha1:WYTTZJOEDZKH6HRD6SUXO4ZKFH37GVDS", "length": 10516, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "21 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் – சுகாதாரப் பிரிவு | Athavan News", "raw_content": "\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\n21 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் – சுகாதாரப் பிரிவு\n21 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் – சுகாதாரப் பிரிவு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 21 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுச் சுகாதார பிரிவின் காரியாலயம் தெரிவித்துள்ளது.\nநாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 768 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் அவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேநரம், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.\nஅத்துடன் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பை பொருட்படுத்தாமல், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைக் கருத்திற்கொள்ளாது கொரோனா தொற்று நோயாளர்களைக் கண்காணிப்பதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியா��ில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nசிரியா- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 17பேர் உயிரிழந\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார். புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக ச\nஒஸ்கார் தூரமில்லை : சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\nசூர்யா அபர்ணா முரளி நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘சூரரைப்போற்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/22/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2021-02-26T13:02:59Z", "digest": "sha1:WMFY7CBG6FQTCDBMTREJSVT3GOWS6CNI", "length": 25584, "nlines": 102, "source_domain": "itctamil.com", "title": "சரத் பொன்சேகாவின் மூஞ்சையில் அறைந்த கஜேந்திரகுமாரின் பேச்சு - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சரத் பொன்சேகாவின் மூஞ்சையில் அறைந்த கஜேந்திரகுமாரின் பேச்சு\nசரத் பொன்சேகாவின் மூஞ்சையில் அறைந்த கஜேந்திரகுமாரின் பேச்சு\nகோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார்.\nஅவரது உரையின் போது சிங்கள எம்.பி.க்கள் பலர் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு;\n“தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்த உன்னதமானவர்களுக்கு எமது தலைகளை சாய்த்து மரியாதைகளை தெரிவித்துகொண்டு எனது உரையை ஆரம்பிக்கிறேன்.\n(இங்கு சரத் பொன்சேக குரலில் சத்தம் போட்டு உரையை குழப்புகிறார்.)\nஇந்த அரசு பதவியேற்றுக்கொண்ட போது, இந்த அரசு தமிழர்களின் தேசிய பிரச்சினை குறித்து தனது கரிசனையை செலுத்தும் என எதுவித போலியான நம்பிக்கைகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் இருந்திருக்கவில்லை.\nதமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்த அரசுக்கு எதுவித திட்டங்களும் இல்லை என்பதிலும் எமக்கு சந்தேகம் இருதிருக்கவில்லை.\nஅது போல, இந்த அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக்குற்றங்கள் குறித்த்தோ அல்லது அப்படியான குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவது குறித்தோ இந்த அரசுக்கு ஏதாவது அக்கறை இருக்கும் என்பதிலோ நாம் சந்தேகம் கூட படவில்லை.\nதற்போதைய காலகட்டத்தில் தமிழர்கள் முக்கியமானதாக கருதுகின்ற தமிழர்களுக்கான தீர்வு மற்றும் தமிழர் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றிலோ இந்த அரசுக்கு ஏதாவது கரிசனை இருக்குமோ என்பதில் நாம் எதுவித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லாத அளவுக்கு அது வெளிப்படையானது .\nஅதேவேளை, இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது , இங்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் அபிவிருத்தி மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என ஜனாத���பதியும் பிரதமரும் பல தடவைகள் கூறியிருந்தார்கள்.\nஅதனால் , இந்த அரசு சிலவேளைகளில் அபிவிருத்தியில் கரிசனை கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகடந்த முப்பது வருடங்களாக, இன்னும் சொல்லப்போனால் தமிழரசுக்கட்சி தமிழர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடங்கிய காலங்களில் இருந்து தமிழர் தரப்பில் இருந்து எவரும் அரசுடன் இணைந்து அமைச்சுபதவிகளை பெற்று தமது மக்களுக்கு சேவை செய்யாமையால், மக்கள் அபிவிருத்தி எதனையும் பெற்றிருந்திருக்கவில்லை என்றும் அது தான் தமிழர்களிற்கான பிரதான பிரச்சினையாக அமைந்தது என்றும் ஆதலால் தாங்கள் எமது மக்களிற்கான அபிவிருத்தியை வழங்குவார்கள் என்றும் , 30 வருட யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீளக்கட்டியெழுப்புவார்கள் என்றும் எம் மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என்றும் வடக்கு கிழக்கு மக்கள் தம்மை மீளக்கட்டியமைத்து வாழ முடியும் என்றும் கூறிவந்தார்கள்.\nமுப்பது வருடகால போரினால் முற்றாக அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு முற்றாக அழிக்கப்பட்டு, வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் முற்றாக சிதைக்கப்பட்டிருந்தது என்கிற உண்மையை ஏற்று ஆகக்குறைந்தது பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களிலாவது இவர்கள் , போரினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் தனித்துவமான பொருண்மிய பிரச்சினையையாவது அங்கீகரித்து ஏற்று நேர்மையாக செயற்படுவார்கள் எனும் எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது.\nஏறத்தாழ முப்பத்திரண்டு ஆண்டுகள் வடக்கு கிழக்கில் கொடுமையான பொருளாதார தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது . பொருளாதார தடையினால் வடக்கு கிழக்கில் ஒரு லீற்ற பெற்றோலின் விலை ஏறத்தாழ 1500 ரூபா வரை சென்றிருந்தது .\nஅதனால் , வடக்கு கிழக்கின் பொருளாதரத்தின் மிக முக்கிய கூறுகளான மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்ய முடியாத அளவுக்கு இந்த பொருளாதார தடை மூலம் முடக்கப்பட்டார்கள் .\nவடக்கு கிழக்கின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் மக்களுக்கு அனுமதியற்ற பிரதேசங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது .\nஉதாரணமாக இங்கே இப்போது இருக்கின்ற சரத் பொன்சேகா யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த காலப் பகுதியில் யாழ். மாவட்டத்தின் ஏறத்தாழ 30 வீதமான பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் இராணுவம் தனது கட்டுப்பாடின் கீழ் ஆக்கிரமித்து வைத்திருந்தது .\n(இந்த வேளையில் சரத் பொன்சேகா மீண்டும் குறுக்கிட்டார்.)\n(அதற்கு உங்களது பதில் ஒன்றும் இங்கு தேவையில்லை, இது எனக்குரிய நேரம், நான் சொல்வதைகேட்டுக்கொண்டு அமைதியாக உட்காரவும் என கஜேந்திரகுமார் கூறி அவரது குறுக்கீட்டை மீறி தன் உரையைதொடர்ந்தார் )\nஇந்த முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இந்த நாட்டில் நிலவிய தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்தும் இருந்தது என்பதையும் அரசும் இராணுவமும் மிக கொடூரமான குற்றங்கள் இழத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டையும் ஒரு விவாதத்திற்காக ஒரு புறம் வைத்து விட்டு , ஆகக்குறைந்து வடக்கு கிழக்கின் பொருளாதாரத்தையாவது கட்டியெழுப்புவார்கள் என பார்த்தால் , அதுவும் நடக்கவில்லை .\nகுறிப்பாக இந்த நாட்டில் இனப்ப்பிரச்சினை என்பது இல்லை, பொருளாதார பிரச்சினைதான் அனைத்துக்கும் அடிப்படை என சொல்லிக்கொள்ளுகின்ற இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பொறுளாதார அபிவிருத்தியை கூட புறம்தள்ளியிருக்கிறது.\nஅபிவிருத்தி என வரும்போது, போரினால் அழித்தொழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தை தனித்துவமாக அணுகுவதற்கு ஏன் இந்த அரசு மறுதலிக்கிறது\nபோரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என வடக்கு கிழக்கை அறிவித்து அங்கே வசிக்கின்ற மிக மிக பாதிப்புக்குள்ளான நலிவுற்ற மக்களையும் அவர்களின் பொருண்மியத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ஏன் இந்த அரசு பின்னிற்கிறது \nஅதன் மூலம் எதிர்காலத்திலாவது அவர்கள் தமது வாழ்வை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் \nஆனால் ஏன் அதை நீங்கள் செய்யவில்லை அது குறித்து அஞ்சுகிறீர்கள் அந்த மக்கள் முனேறிவிடுவார்கள் என்றா\nதம்மை ஒரு இடது சாரிப்பின்புலமுடையவர்கள் என காட்டிக்கொள்ளும் இந்த அரசு ஏன் அதை செய்ய பின்னடிக்கிறது \nபாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களை விசேடமாக கவனிக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டும், அழிவுறக்கூடியபொருளாதாரங்கள் பாதுகாக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது இடது சாரி தத்துவத்தின் மிகமுக்கிய அம்சம் . இங்கு அமர்ந்திருக்கிற இடது சாரி என அழைத்துக்கொள்ளும் திரு வாசுவ்தேவ நாணயக்கார இதை நன்கு தெரிந்து வைத்திருப்பார் என நம்புகிறேன் .\nமுப்பது வருடம் போரை எதிர்கொண���டு அழிக்கப்பட்டு நலிவுற்ற வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் பாதுகாக்கபட்டு கட்டியெழுப்பப்படிருக்க வேண்டும் என்பதை உள்ளளவில் இடது சாரியாக கருதிக்கொள்ளும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவாவது உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.\nஆனால் அதுகூட நடைபெற்றிருக்கவில்லை .\nதமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணுதல், யுத்தம் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றோடு , அபிவிருத்தி எனும் அம்சத்திலும் இந்த அரசு தோல்வியடைந்திருக்கிறது.\nமுப்பது வருடம் போரினால் அழிக்கப்பட்ட மக்களின் ஒடுக்கப்பட்ட பொருளாதாரமானது நாட்டின் போர் பாதிப்புற்ற ஏனைய பாகங்களின் பொருளாதராத்தோடு சரிசமமாக போட்டிபோடவேண்டும் என எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும் \nஉண்மையில் இந்த அரசு வடக்கு கிழக்கில் வறுமையையே நிலை நிறுத்தவே எத்தனிக்கிறது .\nவடக்கு கிழக்கு மக்களை தொடர்ந்தும் வறுமையின் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்றே இந்த அரசுவிரும்புகிறது .\nஇந்த மக்களை தொடர்ந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலும் வறுமைக்குள்ளும் வைத்திருப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சுழல் நிலையை தக்க வைக்கவே இந்த அரசு முயல்கிறது என்பதை இங்கு பொறுப்புடன் கூறிக்கொள்ளுகிறேன்.\nஉண்மையில் இடது சாரிய எண்ணம் கொண்ட எந்த ஒரு பிரக்ஞைபூர்வமான அரசும் பாதிக்கப்பட்ட வறுமைக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து அவர்களின் சொந்த நிலத்தில் அந்த மக்களின் நிலைத்திருப்பிற்கு முன்னுரிமை கொடுக்குமேயன்றி மக்களின் நிலைக்கு சம்பந்தமற்ற உட்கட்டமைப்பின் வீக்கமுற்ற அபிவிருத்தியை அல்ல.\nஉண்மையில் பொருளாதார ரீதியில் நலிவுற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும் அவர்களது வாழ்வாதார்த்தை மேம்படுத்தி அவர்களின் சொந்த மண்ணில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து , மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது , மக்களின் யதார்த்த நிலைக்கு தொடர்பற்ற வகையில் உட்கட்டமைப்பு குறித்த அபிவிருத்திகளையும் வீதிகளையும் பல பில்லியன் கணக்கில் அரசு செய்வதற்கு காரணமே, வறுமைக்குட்பட்ட அந்த நிலத்தின் சொந்த மக்கள் , வாழ்வாதர உறுதிப்படுத்தல் இன்மையால் அங்கிருந்துவெளியேற நிர்பந்திக��கப்படும் போது சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வற்கே ஆகும் .\nஇந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் கேட்டிருந்தார்.\nஅது உண்மையில் நியாயமானது . போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல இப்போது தான் மீளெழுந்து வருகிறார்கள் .\nஆனால் அந்த மக்கள் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட வகையில் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து இப்போதும் விரட்டப்பட்டு வருகிறார்கள் . ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்துக்கு பாவிக்கவேண்டும் என்பதை கொள்கையாக பேசும் இந்த அரசு ஏன் அந்த மக்களின் சொந்த நிலத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க மறுத்து அவர்களை விரட்டியடக்கிறது.\n( இதை தொடர்ந்து அரச தரப்பு எம்பிக்களின் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் கஜேந்திரகுமார் அவர்களின் உரைநிறைவுக்கு கொண்டுவரப்பட்டது )\nஅத்துடன் இறுதியில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் எதிர்த்து வாக்களித்ததார்கள்\nPrevious articleஏதோ ஒரு வகையில் நினைவேந்தல் இடம்பெறும்\nNext articleஜனவரியில் அமைச்சரவையில் மாற்றம்- சரத்வீரசேகரவிற்கு சட்டம் ஒழுங்கு- பசிலுக்கும் அமைச்சு பதவி\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2019/06/23/201906232045-ta/", "date_download": "2021-02-26T12:30:02Z", "digest": "sha1:NOBUA3HFSMAMV6PXUOS54PKTH7D7C4NL", "length": 4495, "nlines": 45, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nகடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்கள் கைது\nதிருகோணமலையில் உள்ள பெக் பே மற்றும் உப்பாரு ஆகிய பகுதிகளின் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்களை நேற்று (22 ஜூன் 2019) கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.\nஅதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை குழுவினர் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது,பெக் பே கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். சந்தேக நபர்களுடன் 04 டிங்கி, 2 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மற்றும் 519 கிலோ கிராம் சட்டவிரோத மீன்கள் ஆகியவை கடற்படையினரால் பறிசோமனை செய்யப்பட்டன. மேலதிக விசாரணையின் மூலம், 4 டிங்கிக்களில் 2 அதே எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.\nமேலும், கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட மற்றொரு மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, உப்பாரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தது. ஒரு டிங்கி, தடைசெய்யப்பட்ட வலையும், சட்டவிரோதமாக பிடிபட்ட 261 கிலோ கிராம் மீன்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட நபர்கள் டிங்கி படகுகள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள், மீன் பிடிப்பு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றுடன் சீனா பே பொலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/events/list/", "date_download": "2021-02-26T12:49:56Z", "digest": "sha1:XI3GBWQQUQP2YYVMI5AY36Q5EKS6OJJO", "length": 2886, "nlines": 72, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Events Archive - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-02-26T14:34:50Z", "digest": "sha1:RSOFALT4BZM2VUQ2JSDLATWOCAMNVTMD", "length": 9037, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்டெருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமெரிக்கக் காட்டெருது (Bison bison)\nஐரோப்பிய காட்டெருது (Bison bonasus)\nசார்லசு ஆமில்���ன் இசுமித்து, 1827\nகாட்டெருது (Bison) என்றவகை விலங்கினங்கள் பெரிய, இரட்டைப் படைக் குளம்புகள் உள்ள பொவைன் எனப்படும் உட்குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.\nஇவை இரண்டு உயிருள்ள இனங்களாகவும் நான்கு அழிபட்ட இனங்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அழிந்த இனங்களில் மூன்று அமெரிக்காவிலும் ஒன்று மேற்கு ஐரோப்பிய இசுடெப் சூழலிலிலும் காணப்பட்டன.\nவாழும் இனங்களில் அமெரிக்கக் காட்டெருது, (Bison bison) அல்லது அமெரிக்க எருமை வட அமெரிக்காவில் மட்டுமே கூடிய அளவில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு உட்பிரிவுகளாக, சமவெளி காட்டெருது, (Bison bison bison) மற்றும் வனக் காட்டெருது, (Bison bison athabascae) உள்ளன. ஐரோப்பிய காட்டெருது (Bison bonasus), ஐரோப்பாவிலும் காக்கேசியாவிலும் காணப்படுகிறது.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Bison உள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thaikelavi.com/date/2020/10/", "date_download": "2021-02-26T11:59:17Z", "digest": "sha1:WXLYOJGZUQEO5LQR3RLJZKZC4XNINNHV", "length": 14657, "nlines": 156, "source_domain": "thaikelavi.com", "title": "October 2020 - Thaikelavi", "raw_content": "\nரஜினியைப்போல மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்\nவிவசாயிகளுக்காக களமிறங்கிய குத்துச் சண்டை வீரர்…\nவிண்ணில் பாய்ந்தது PSLV C50….\nஇன்ஸ்டாகிராம் மூலம் டூர் போலாம் வாங்க…\nவிண்ணில் பாய்ந்தது PSLV C49….\nஉங்க முகத்துல இருக்க எண்ணெய் பசையை போக்க வேண்டுமா…\nமுடி அடர்த்தியாக வளர வெந்தய இயற்கை டிப்ஸ்..\n#TamilNaduDay2020 #TamilNadu #EdappadiPalanisamy ஆண்டுதோறும் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. அதே போல் இந்த வருடமும் கொண்டாடப் படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதல்வர் பழனி சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில்…\n#PRCTC #TNGovernment #EPass ஊரடங்கு நேரத்தில் தமிழ் நாட்டிற்கு உள்ளே பயணிப்பதற்கு மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ பாஸ் முறை என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அதன் பின்பு சற்று தளர்வு அறிவித்த பின்���ர் தமிழ் நாட்டிற்கு உள்ளேயே பயணிக்க இ பாஸ் தேவை…\n#TNGovernment #Lockdown தற்போது தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் தற்போது மிழக அரசு இந்த ஊரடங்கை நவம்பர் 30 வரை நீட்டிதுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு தளர்வுகளுடன் கூடியது என்று அறிவித்துள்ளது. அதாவது நவம்பர் 16 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை…\nமீண்டும் மன்மதனாக மாறிய சிம்பு…\n#Manmadhan #Simbhu சமீப நாட்களாகவே தமிழ் சினிமாவின் டிரென்டிங்காக இருப்பது சிம்பு தான். தற்போது இவர் சுசீந்திரன் இயக்கிவரும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் சிம்பு இந்த படத்திற்காக வெயிட் லாஸ் பண்ணி பிட்டாக மாறிய பிறகு தனது முகத்தை…\nதீபாவளிக்கு டி.வி.யில் ரிலீசாகவுள்ள சுந்தர்.சி படம்\n#Naarombhabusy #Sundarc சுந்தர் சி-யின் அடுத்த படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் சுந்தர் சி, தனது அவ்னி…\nஇனி வேலை செய்யாது… நவம்பர் 30 முதல்…\n#MicroSoft தற்போதைய கால கட்டத்தில் ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் இந்த பூமியில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதில் ஏற்படும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்வுகளையும், வழிமுறைகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த…\nமாத்திரை கம்பெனிக்கு ஆயுத பூஜை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்….\n#SoundaryaRajinikanth #VishaganVanangamudi கடந்த 2010ஆம் ஆண்டு அஷ்வின் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அவர்களுக்கு தேவ் என்ற மகன் உள்ளார். பின் 2017ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து மீண்டும் வஞ்சகர் உலகம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த…\nமகாராஷ்டிரா முதல்வருடன் மோதும் கங்கனா….\n#KanganaRanaut #ShivSenaParty சமீபத்தில் மகாராஷ்டிர அரசுக்கும் கங்கனா ரணாவத்துக்கும் இடையேயான பிளவு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது நடிகை கங்கனா ரணாவத், சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரையும், மராட்டிய அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் மகாராஷ்டிர அரசு கங்கனா மீது…\nமிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்….\n#KeerthiSuresh #MissIndia முந்தைய படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பல மடங்கு தன்னுடைய எடையை குறைத்துள்ளார். இவர் இப்போது இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் மிஸ் இந்தியா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது. பாரம்பரியமான டீ…\nமுருகதாஸ் இதனாலதான் விஜய் படத்திலருந்து விலகி இருந்திருக்காருபோல….\n#Thalapathy65 #ARMurugadoss #vijay விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ்…\nரஜினியைப்போல மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட்…\nகுரூப் 1 தேர்வில் இடம்பெற்றுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி\nஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…\nஎன்னது மூணு கிலோமீட்டருக்கு மேல வரிசையில் காத்துகிடந்த மதுபிரியர்களா……\nரஜினியைப்போல மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்\n‘படத்துல மட்டுமில்ல, நிஜ வாழ்க்கையிலும் நீங்க ஹீரோ தான்’\nவெங்காயம் தேய்ச்சா அடர்த்தியா முடி வளருமா…\nஉலகில் முதல் முறையாக மறுசுழற்சி மால்….அசத்தும் ஸ்வீடன் ரெட்டுனா மால்……\nரஜினியைப்போல மாறிய பிரபல கிரிக்கெட் வீரர் January 13, 2021\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட அப்டேட்… January 5, 2021\nகுரூப் 1 தேர்வில் இடம்பெற்றுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி January 5, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4316:2008-11-02-11-12-31&catid=105&Itemid=259", "date_download": "2021-02-26T13:30:57Z", "digest": "sha1:YODUA4WRTDA64F56A3N22TXYEWWFBOB6", "length": 9350, "nlines": 125, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழக எழுச்சியும் சிங்களத்தின் எதிர்ப்பும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழக எழுச்சியும் சிங்களத்தின் எதிர்ப்பும்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்ப���்டது: 02 நவம்பர் 2008\nஇலங்கையில் வன்னிப்பகுதியில் நடந்து வரும் உக்கிரமான கடும்சண்டை பெருமளவு தமிழ் மக்களின் இடப்பெயர்வுக்கு வழிவகுத்ததும், அந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழ் நாட்டு கரைகளை தொட்ட போது, தமிழர்களின் தன்னெழுச்சி தோன்றியதும், அது இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதும், ஏற்கனவே பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் விலாவாரியாக சொல்லிய செய்திகள் தான்.\nஆனால் இந்திய அழுத்தமானது, இலங்கையில் (குறிப்பாக சிங்களப் பகுதிகளில்) எத்தகைய விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து யாரும் அதிகம் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போது இந்திய-இலங்கை அரசுகள் தமக்குள்ள பழைய புரிந்துணர்வுகளை புதுப்பித்துக் கொண்டதாலும், அதற்கு தமிழக மாநில அரசும் ஒப்புதல் அளித்ததாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇருப்பினும் ஒருவேளை 1989 ம் ஆண்டு நடந்தது போல, மீண்டும் இந்தியாவின் நேரடித் தலையீடு வரலாம் என்ற ஐயம், துவண்டு போயிருந்த ஜே.வி.பி. போன்ற சிங்கள தேசியவாத/பேரினவாத சக்திகளை உசுப்பி விட்டுள்ளது. இந்தியாவுக்கு அடிபணியும் இலங்கை அரசின் இயலாமையைக் காரணமாகக் காட்டி, அரசியல் நடத்தி அதிகாரத்தை கைப்பற்ற தருணம் பார்த்திருக்கின்றனர். இந்தியத் தலையீட்டை காட்டி, அப்போது நடந்தது போல இந்திய வர்த்தகத்திற்கு எதிரான, \"இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம்\" வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் இந்திய வர்த்தகர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இவ்வாறு வினை, அதற்கெதிரான எதிர்வினை என்று பிரச்சினைகள் தொடர்கின்றன. அரசியல்மொழியில் சொன்னால், \"சிங்களதேசியம் --> தமிழ் தேசியம் --> சிங்களத் தேசியம்\" என்று பிரச்சினை மீளமுடியாத சுழற்சிக்குள் சிக்கிக் கொள்கின்றது. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள், எப்போதும் போல தாமே அதிகம் பாதிக்கப்படப் போவதாக கவலையுறுகின்றனர்.\nஇலங்கையின் நிலைமையை பக்கச் சார்பற்று வெளிப்படுத்த விரும்பும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உருவாகிய, Young Asia Television (YA TV) வழங்கும் (தமிழ்)தீபாவளி நிகழ்ச்சி இது. அனைத்து தரப்பு வாதங்களும் மக்கள் முன்வைக்கப்படும் போது தான், இலங்கை இனப்பிரச்சினை எவ்வளவு சிக்கலானது என்ற உண்மை உறை��்கின்றது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/637495-special-book.html", "date_download": "2021-02-26T13:03:11Z", "digest": "sha1:3ZHAR7DFFMR4UAFWHQDZHQAESYKXNNZ3", "length": 14955, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "‘துளிர்’ சிறப்பு மலர் | Special Book - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\n‘துளிர்’ – அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் தொடங்கப்பட்ட அறிவியல் மாத இதழ். 33 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமான அறிவியல் இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை இத்தனை ஆண்டு காலமும் வளர்த்துவரும் துளிருக்குத் தற்போது ஆசிரியராக இருக்கிறார் பாலகிருஷ்ணன்.\nபொதுவாகப் பள்ளி ஆசிரியர்கள், அறிவியல் செயற்பாட்டாளர்கள் மூலமாக பள்ளி மாணவர்களை ‘துளிர்’ சென்றடைந்து கொண்டிருந்தது. கரோனா ஊரடங்குக் காலத்தில் பள்ளிகள் நேரடியாகச் செயல்படாததால் ‘துளிர்’ மின்னிதழாக வெளியாகி வந்தது. அந்த இதழ்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான கட்டுரைகள் அடங்கிய மலர் ‘துளிர் – அறிவியல் கட்டுரைகள்’ என்கிற தலைப்பில் சமீபத்தில் வெளியானது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சு. கண்ணப்பன் இந்த மலரை வெளியிட்டார்.\nஇந்த மலரில் அறிவியல் எழுத்தாளர்கள் ஆர். ராமானுஜம், த.வி. வெங்கடேஸ்வரன், பொ. ராஜ மாணிக்கம், சோ. மோகனா, சு. தினகரன், நா. மணி, என். மாதவன், சி. ராமலிங்கம் உள்ளிட்டோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இளம் அறிவியல் எழுத்தாளர்களான இ. ஹேமபிரபா, நாராயணி சுப்ரமணியன் ஆகியோரின் புதுமை அறிவியல் கட்டுரைகள், எழுத்தாளர் உதயசங்கரின் சிறார் கதைகள், நிவேதிதா லூயிஸின் தொல்லியல் கட்டுரைகள் ஆகியவை வாசிக்க சுவாரசியமாக உள்ளன. இதழ் முழு வண்ணத்தில் வெளியாகியிருப்பது சிறப்பு.\nஅறிவியல் உலகத்தின் பல்வேறு அம்சங்கள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் துறைவாரியாகப் பிரித்துத் தந்திருந்தால், படிக்க இன்னும் வசதியாக இருந்திருக்கும்.\n‘துளிர்’ இதழ் தொடர்புக்கு: 9994368501\nதுளிர்சிறப்பு மலர்Special Bookஅறிவியல்தமிழ்நாடு அறிவியல் இயக்கம்பள்ளி ஆசிரியர்கள்அறிவியல் செயற்பாட்டாளர்கள்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோவையில்...\nதேசிய தொழில்நுட்ப விருது: தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் தேர்வு\nதகவல் தொழில்நுட்பம் அத்தியாவசியமாகி விட்டது; 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி...\nஅறந்தாங்கி அருகே அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று\nபத்மலதா பேட்டி: தீரா நதி.. தீரா இசை..\nஇயக்குநரின் குரல்: காதலே இங்கே எல்லாமும்\nஅத்வைதம் வென்றேனோ எம்பெருமானார் போலே\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்.6-ல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல்\nமக்கள் தொகையில் பாதி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுவிட்டது: இஸ்ரேல்\nபுதுவையில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை\nஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல்...\nடிங்குவிடம் கேளுங்கள்: பெரு வெடிப்புக்கு ஆதாரம் உண்டா\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வரும் புகார்கள் மீது தீர்வு காண்பதில் சுணக்கம்: 2...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/nilccrivu", "date_download": "2021-02-26T12:50:41Z", "digest": "sha1:4IITR4WZSTWXNGTAJZ5B5WXGUG2QVNV2", "length": 4085, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "நிலச்சரிவு", "raw_content": "\nResults For \"நிலச்சரிவு \"\n“பதறவைக்கும் மீட்புப்பணி காட்சிகள்: மறுவாழ்வுக்கு துரித நடவடிக்கைகள் தேவை”- உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்\nநிலச்சரிவில் தமிழர்கள் பலி: “மீட்புப்பணிகளை தீவிரப்படுத்துக; இழப்பீடு வழங்குக”- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமூணார் நிலச்சரிவில் தமிழர்கள் பலி: மீட்புப் பணிக்கு மத்திய & தமிழக அரசு உதவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகேரளாவை புரட���டிப் போடும் கனமழை : இடுக்கியில் நிலச்சரிவில் 5 பேர் பலி - 80 பேர் மண்ணில் புதைந்ததாக தகவல்\n“மனித வாழ்க்கை முக்கியமானது; நிலச்சரிவு பகுதிகளில் இனி கட்டுமானங்களை அனுமதிக்கமாட்டேன்” : பினராயி விஜயன்\nஒன்றரை வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : நிலச்சரிவால் கேரளாவில் ஏற்பட்ட சோகம்\nகனமழையால் உருக்குலைந்த நீலகிரி : 2வது நாளாக ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக பார்வையிட்டார் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி\nவாரிச் சுருட்டிய நிலச்சரிவு - கேரள மழை வெள்ளத்தில் கிராமமே அழிந்து போன சோகம்\nகடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி - நேரடியாக மக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்\nகேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை... வெள்ள பாதிப்புகளை பார்வையிட வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/35-14.html", "date_download": "2021-02-26T13:29:35Z", "digest": "sha1:YIDQSBSWBGTR55V3QF2D6A5SPN6HYOBG", "length": 9136, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "இரணைமடு குளத்தின் நீர் மட்டத்தை 35 அடியாக வைத்திருக்க தீர்மானம்; 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇரணைமடு குளத்தின் நீர் மட்டத்தை 35 அடியாக வைத்திருக்க தீர்மானம்; 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டன\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மட்டத்தை 35 அடியாக வைத்திருப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (07) காலை பத்து மணிக்கு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இறுதிவரை 35 அடியாக வைத்திருப்பது எனவும், கடந்த வருட அனுபவத்தின் அடிப்படையில் இத்தீர்மானத்தை மேற்கொள்ளவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, டிசம்பர் மாதத்திற்கு பின்னர் சில வேளைகளில் மழை பெய்யக் கூடும் என்றும் எனவே அதன் பின்னர் 36 அடியாக நீரை சேமிப்பது என்றும் இன்றையக் கூட்டத்தி்ல் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதே வேளை இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும்- அதாவது 14 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல��,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/ennankal/uyarnta-ennankal-kavitai", "date_download": "2021-02-26T13:18:55Z", "digest": "sha1:XSWVL3WM37IFBBCB4XKWQELDHHEGVIWF", "length": 5461, "nlines": 83, "source_domain": "www.merkol.in", "title": "உயர்ந்த எண்ணங்கள் கவிதை - Uyarnta ennankal kavitai | Merkol", "raw_content": "\nதோல்வி அடைவதற்கு பல வழிகள் இருக்கலாம்.\nஆனால், வெற்றி அடைய ஒரே வழி உழைப்பு தான்..\nPrevious Previous post: எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்\nNext Next post: உண்மையான காதல் கவிதை\nTamil quotes | எதிர்மறையான எண்ணங்கள் கவிதை – முகில்\nமுகில் சூழ்ந்த எண்ணங்கள் ஒளிர்வதில்லை M...\nTamil images | வெளிச்சம் கவிதை – வெளிச்சம் இருப்பதற்கான\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nசாம்���ல் புதன் வாழ்த்துக்கள் 2021\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/author/saravanakumar", "date_download": "2021-02-26T12:23:40Z", "digest": "sha1:NZPEFFSXPM622UTCEQ3HSM6XU5JW6EXN", "length": 18250, "nlines": 202, "source_domain": "www.news7tamil.live", "title": "Saravana Kumar | News7 Tamil", "raw_content": "\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nதமிழகத்தின் எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவியது. இதைக்கட்டுப்படுத்த அனைத்து...\nவிடுமுறைக்காக கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர்; வேலை பறிபோன பரிதாபம்\nஅமெரிக்காவில் அலுவலத்தில் விடுமுறைக்காக கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார். அத்துடன் அவரது வேலையும் பறிபோனது. அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் என்ற நகரத்தைச் சேர்ந்த 19 வயதான பிராண்டன் சோல்ஸ்...\nநடிகையின் செல்போன் எண்ணை ஆபாசமாக சித்தரித்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..\nநடிகை காயத்ரி சாய்நாத்தின் செல்போன் எண்ணை ஆபாசமாக சித்தரித்து நண்பர்களின் வாட்ஸ்ஆப் குரூப்பில் பதிவு செய்த விவகாரம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் நடித்தவர் காயத்ரி சாய்நாத்....\n“அதிமுக ஆட்சியில் 5 மடங்கு கூடுதல் கடன்” – ஸ்டாலின் விமர்சனம்\nமுந்தைய திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் 5 மடங்கு கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் மொத்த கடன் 5.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் விரைவில்...\nஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் டெடி..\nஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படம் வரும் மார்ச் 12ம் தேதி ஹாட��ஸ்டாரில் வெளியாகிறது. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவும், அவரின் மனைவி சயீஷாவும் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடித்துள்ள படம் டெடி....\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர்..\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சரவையின் ராஜினாமை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து பெரும்பான்மை இழந்த ஆளும் கட்சியாக நாராயணசாமி தலைமையிலான அரசு மாறியது. இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை...\nகாதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை தெரிந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை..\nகாதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் விஷயம் தெரியவந்த காதலன் காதலியோட வீட்டுலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்னாமலை மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் அஜிஸ் – அமரீன்...\n“அமமுக செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும்” – டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார்....\nமதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nமதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை...\n“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்” – கடம்பூர் ராஜூ\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றைய நிலவரப்படி...\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\nகேரள சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\n#JUSTIN | கன்னியாகுமரியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோ… https://t.co/DQUiyL8MTU\n#JUSTIN | காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்… https://t.co/wmPS4b778v\nபுதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\n#BREAKING தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்; ஏப்ரல் 6ம் தேதி வாக்குப் பதிவு, மே 2ல் வாக்கு எண்ணிக்கை\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/share-market-astrology/fundamental-analysis-of-stocks-hindi--pe-ratio--eps-tutorial12992/", "date_download": "2021-02-26T13:16:58Z", "digest": "sha1:NWVYY4BOLOWTCTIRIT6JLK6DM6RTIXXE", "length": 6186, "nlines": 171, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/49.html", "date_download": "2021-02-26T12:03:50Z", "digest": "sha1:JUGK36MBOVI7223YYKAFCG75OIX3MQLX", "length": 4576, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "பேலியகொட மீன் சந்தைக்கு பூட்டு - 49 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம்!! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS பேலியகொட மீன் சந்தைக்கு பூட்டு - 49 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம்\nபேலியகொட மீன் சந்தைக்கு பூட்டு - 49 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம்\nபேலியகொட மீன் சந்தையில் இருந்து 49 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nதிங்களன்று(19) சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற சோதனைகளில் இருந்து இந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகபகுதி PHI செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nபேலியகொட சந்தையின் 105 ஊழியர்கள் சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் 49 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகிஇருப்பது உறுதி செய்யப்பட்டது.\nமினுவன்கொட கொத்தணியை சேர்ந்த சில கொரோனா நோயாளிகள் பேலியகொட மீன் சந்தையின் ஊழியர்களுடன்தொடர்புபட்டிருப்பதாக வெளியான தகவல்களுக்குப் பின்பே இந்த பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nபேலியகொட மீன் சந்தையை மூடிவிட்டு அனைத்து வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகளை நடத்த அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/appointment_20.html", "date_download": "2021-02-26T11:55:22Z", "digest": "sha1:U3LOBYX7UZKACPZ2EZSB7SQFPDENUBYN", "length": 9783, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்", "raw_content": "\nபயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்\nதற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.\nமுதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காலத்தில் ரூபாய் 20,000 கொடுப்பனவொன்றும் வழங்கப்படுகின்றது.\nபயிற்சி காலம் நிறைவடைந்ததும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட��கின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16133,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3946,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: பயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்\nபயிற்சி கால முடிவில் நிரந்தர நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prakash-prakashism.blogspot.com/2010/02/", "date_download": "2021-02-26T13:03:17Z", "digest": "sha1:2X3ESMMNJYKDF6RYQTSOB5NF64MSXGZE", "length": 34176, "nlines": 130, "source_domain": "prakash-prakashism.blogspot.com", "title": "prakashism: February 2010", "raw_content": "\nவிண்வெளி வீரரின் அசகாய சாகசங்கள்\nஇது முழுக்க முழுக்க கற்பனை பதிவு.இப்பதிவில் இருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கற்பனையே.தப்பி தவறி நீங்கள் சம்பந்தம்படுத்தி கொண்டால் நான் அதற்க்கு பொறுப்பில்லை.\nவிண்வெளி வீரர் என்ற பெயர் இவருக்கு வர என்ன காரணம் என்பதை நானறியேன். விவரம் அறிந்தவர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.\nவிண்வெளி ஒரு பிரபல ஆராய்ச்சி கூடத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி.இவரை ஞான குருவாக ஏற்று கொண்டு கோடிக்கணக்கான மாணவர்கள் உலகெங்கும் இருக்கின்றனர் .\nவகுப்பறையில் அவர் பாடம் நடத்த அனைவரும் நித்திரை கொள்ளும் வேளையில் திடுமென எல்லாரையும் ஒற்றை சொல்லாடலில் எழுப்பினார்.\nஎதோ ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார், ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் தனது செய்கைகளில் உள்ள குளறுபடியால் Shipping turn over ஐ இழந்துவிட்டது என்றார். சரி தான் என்று மீண்டும் நித்திரைக்கு போவதற்குள் அதற்க்கு ஞான குரு விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் \"தம்பி அந்த கட்டுமான கம்பனி தனது கப்பலை சரியாக கரையில் நிறுத்தி வைக்கவில்லை.ஆதாலால் அதை ஸ்டியரிங் போட்டு திருப்பையில் பிரச்சனை இது தான் Shipping turn over problem\" என்றார்\nஅந்த மாபெரும் ஆராய்ச்சி கூடம் இவரின் அறிவை பயன்படுத்திக்கொள தவறவிட்டதற்கு இன்னொரு உதாரணம்.நாம் பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியலில் Scanning electron microscope (SEM) என்று ஒன்றை படித்திருப்போம். சின்னது எதுவோ அதை பெருசாக பார்க்கலாம் என்ற ரத்தின சுருக்கமாக அதற்க்கு ஞான குரு முதலில் விளக்கமளித்தார் .\nஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்பதற்கு ஒரு கதை சொன்னார்.நாம் படிக்கவேண்டிய ஒரு பெரிய விஷயத்திற்கான சாம்பிளாக அதில் இருந்து சின்னதாக பெயர்த்தெடுத்து கொடுத்தால் தான் அதை அந்த கண்ணாடி வழியாக பார்த்து ஆராய முடியும் என்று யாரோ சொல்லிவிட்டார்களாம்.சரி என்று கான்கிரீட் கட்டிடங்களை ஆராயும் இவர் அதிலிருந்துஒரு செங்கலை பெயர்த்தெடுத்து கொண்டுபோய் கொடுத்தார்.அரண்டு போன ஆராய்ச்சியாளர்கள் ஒருவாரம் விடுமுறை எடுத்து வேப்பிலை அடித்துக்கொண்டதாக தகவல்.\nஇன்றளவிலும் யாருமே இல்லாத தெருவிற்குள் இன்டிகேடர் போட்டு செல்லும் ஒரு சிடிசன் இவர்.தூங்கும்போது மட்டுமே ஹெல்மெட்டை கழட்டுவார் என்பது தனி சிறப்பு.\nமதிப்பெண் வழங்குவதில் மட்டும் ஏனோ ஏக கறாராக இருப்பார் .இவர் சாப்பிடும் எக்ஸ்ட்ரா இட்லியை கண்டுக்கொள்ளாத மெஸ் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு கூட கம்மியான மதிப்பெண்களே அளித்து வருபவர் .திருப்பூரிலிருந்து பனியன் , திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் சிறப்பு ஜெயின்சன் வேட்டிகள் அளிப்பவருக்கு மட்டும் போனால் போகிறது என்று முன்னுரிமை கொடுத்து நேர்மைக்கு இலக்கனாமாக திகழ்பவர்.\nஞான குருவுக்கென்று ஒரு சிறப்பான சீடன் உண்டு அந்த சீடனின் வீட்டுக்கே சென்று பங்குசந்தையை பற்றி தனது விரிவான அறிவை பகிர்ந்திருக்கிறார்.எப்படிப்போட்டால் காசை லாவகமாக இழக்கலாம் என்று இவர் சொல்லியிருக்கும் விஷயங்களை புத்தகமாக கொண்டுவரும் முயற்ச்சி நின்றுபோய் இன்று தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இவரது சாகசங்கள் பதியப்பட்டு வருகின்றன.\nஆங்கில புலமையை பற்றி அடிக்கடி பேசி நம்மை மூர்ச்சை அடைய வைப்பார்.வேலை கிடைக்காமல் போவதற்கே மாந���க்களிடம் இருக்கும் ஆங்கில அறிவின் போதாமை தான் காரணம் என்றார் .நீங்கள் வேலைக்கு சேரும் கம்பெனியில் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று ஒரு நாள் வினவினார் ,சீடன் எழும்பி \"Package\" என்றான்.இப்படி சிறிய வயதிலேயே packaging கம்பனிக்கு போவேன் என்று நீ அடம்பிடிப்பது நல்லதில்லை என்றார்,குருவே என்று பொற்பாதங்கள் தொட்டு வணங்கினான் சீடன்.\nஇதுபோக இவரது ஆராய்ச்சி கூடத்தில் இதுகாலம் வரை இவரை பார்த்தவர்கள் அனைவரும் இவர் அனந்தசயனத்தில் இருக்கும்போதே பார்த்திருக்கின்றனர்.இவர் கண்விழிக்கும் நேரமெல்லாம் தேனீர் இடைவேளையாக இருப்பது விஞ்ஞானத்தால் விளக்க இயலாத ஆச்சரியம்\nஇதுபோல் குருவின் இன்னும் சில சாகசங்களை தொகுக்க அவரது சீடர்களிடம் உதவி நாடியுள்ளேன்.வந்ததும் தொகுக்கிறேன்.படிச்சிட்டு சாவுங்க\nநித்தம் பிறக்கும் ஓர் பாடல் - கைலாஷ் கெரின் தேரி தீவாணி\nஇந்த பாடலை முதல் முறை எப்பொழுது கேட்டேன் என்று நினைவில்லை. ஆனால் கேட்ட முதல் முறையே நிரம்பு மண்டலத்தின் உள் சென்று என்னை தூக்கியடித்த பாடல் இது. இதை கேட்காதவர்கள் ஒருமுறை கேட்டு விடவும்.\nபாகிஸ்தானிய இசையை பற்றியும் அதன் பிறகு நான் தொடர்ந்து கேட்டுவரும் சூபி / கவ்வாலி வகை இசையை பற்றியும் தனி பதிவெழுத ஆசை. அதற்குமுன் நான் இந்த பாடலை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.\nஇந்திய இசையை தொடர்ந்து பின் தொடர்பவர்கள் கண்டிப்பாக கைலாஷ் கெரைஅறிந்திருப்பார்கள்.பதபடுத்தபட்ட இனிமையான குரல்களுக்கிடையில் நாட்டுப்புற இசையின் அடையாளமான கம்பீரமான குரலை இந்திய சினிமா இசைக்கு இன்று அளித்துக்கொண்டிருப்பவர் கைலாஷ். அவரது தந்தை ஒரு நாட்டுப்புற இசை கலைஞர் , பல்வேறு தடைகளையும் வறுமையும் தாண்டி மிகவும் சிரமபட்டே கைலாஷ் சினிமாவிற்குள் நுழைந்தார்.\nஅல்லா கே பந்தே பாடல் வந்தது தான் தாமதம் மொத்த இந்தி திரையிசை உலகமும் திரும்பி பார்த்தது.எப்படி கீழிருந்து மேல் வரை இவ்வளவு ஆளுமையுடன் ஒரு குரல் ஒலிக்கிறது என்ற ஆச்சரியம் அன்று அனைவருக்குமே இருந்தது. பல்வேறுதரப்பிலிருந்து கைலாஷுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வந்தன. இன்றளவிலும் மண்ணின் இசையை அவர் பிரதிபலிப்பதாக ரஹ்மானிலிருந்து ஆமீர் கான் வரை பாராட்டி வருகின்றனர்.இசைக்கடவுளான ந���ஸ்ரத் பத்தே அலி கானை தனது மானசீக குருவாக கருதும் கைலாஷ் இந்திய பாப் சூபி இசை வடிவத்தில் கொடுத்துள்ள பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை\nஆனால் கைலாஷின் குரலில் வீரியமும் வீச்சும் உலகிற்கு உணர்த்திய பாடல் தேரி தீவாணி தான் என்பேன்.சூபி இசையை அடித்தளமாக கொண்டு பாப் இசையின் வடிவம் போல் இந்த பாடல் இருக்கும். பாடல் அளிக்கும் பரவசம் வார்த்தையில் இல்லாமல் இருக்கும் என்பதால் பாடலை ஒருமுறை கேட்பதே உசித்தம் .\nஇவ்வளவுக்கு பிறகே நான் பதிவின் மையத்திற்கு வருகிறேன். வெகு நாட்களாக எனக்கிருக்கும் கோபம் தமிழில் வரும் குரல் தேர்வுக்கான போட்டிகளில் யாரும் தயார் நிலையில் இருக்கும் பாடகர் இல்லை என்பது தான்.இதை பற்றிய விவாதம் கண்டிப்பாக தனிப்பதிவாக இடுவேன்.இங்கே இதை குறிப்பிடுவது ஹிந்தியில் வந்த ரியாலிட்டி ஷோக்களில் இந்த பாடல் எத்தகைய பரிமாணங்களை எல்லாம் அடைந்திருக்கிறது என்பதை சுட்டி காட்ட தான்.\nமுதலில் தோஷி பாடியது ( தோஷியின் அபார உழைப்பை பற்றியே அதிகம் சொல்லலாம் ) . இந்த பாடலை மட்டும் எடுத்து கொள்ளலாம் வாய்ஸ் ஆப் இந்தியாவில் தோஷி மிக முக்கியமான போட்டியாளர்.தோஷி தனது விளையாட்டை 2.16 இலே ஆரம்பித்து விடுகிறார் தாள கட்டுகளுக்கு அடங்காமல் அனாயசமாக தனது கட்டுபாட்டில் பாடலை வளைப்பது இவரின் சிறப்பு. 3.21 இல் இருந்து இவர் சரணத்தில் செய்யும் அட்டகாசம் பார்ப்பவர் அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது , விளைவு ஜக்ஜீத் சிங் (பிரபல கசல் பாடகர்) ஒரே வரியில் சொன்னார் \"நீ ஒரிஜினல் பாடலை காட்டிலும் நன்றாக பாடினாய் \".\nபலமுறை போட்டியில் வரிகளை மறந்து சொதப்பிக்கொண்டிருப்பதே அந்த சிறுவனுக்கு வாடிக்கையாக இருந்தது.நல்ல இசையறிவு இருந்தும் இப்படி சொதப்புகிரானே என்று சுரேஷ் வாடேகரும் சோனு நிகாமும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.அதற்க்கு அமீர் ஹபீஸ் என்ற அந்த சிறுவன் அளித்த பதில் தேரி தீவாணி பெரியவர்களே தயங்கி தயங்கி பாடும் கீழ் நோட்சை பயமறியா இந்த சிறுவன் சுளுவாக பாடி அசத்தினான்.3.37 இல் சோனுவின் முகபாவனையே இவனின் திறனை உணர்த்தும் .\nஅந்தக்குரலை கேட்ட எல்லாருரிடத்திலும் நிம்மதி சந்தோசம் பொறாமை வியப்பு பிரமிப்பு, அண்ணாந்து தான் பார்த்தார்கள் , குரலுக்கு சொந்தக்காரர் ராஜா ஹாசன். சுக்விந்தர் சிங்கின் குரலுக்கு சரியான மாற்றாக ராஜா வருவார் என்று சொல்லலாம்.உச்ச ஸ்தாயியில் இவர் தய்யா தய்யாவை பாடிய பொழுது மொத்த அரங்கமும் அசந்துப்போனது.இந்த பாடலில் பெரிய அளவு மாறுதல்களை காட்டவில்லை என்றாலும் ( சரனத்தில் ஒரு சிறிய ஹர்கத்தை தவிர ) ராஜாவின் குரலில் இந்த பாடல் மிக புதுமையாக ஒலித்தது.\nஎல்லவாற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தால் போல் இருந்தது சமீபத்தில் ஷதாப் பாடியது. இந்த பாடலக்கு வேறு வடிவமே ஷதாப் கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. இப்பாடலில் இடங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொழுது பாடியது.ஒரு நிலையில் கமகங்களை அவர் பாடும்பொழுது மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டும்.மொழி புரிய வேண்டாம் உள்ளிருக்கும் நுட்பமான இசை சார்ந்த விஷயங்களும் தேவையில்லை பாடலுக்கு ஒரு உயிர் இருக்க வேண்டும் அது நமது மனங்களை தொட வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தும் பாடல் இது.\nபி.கு : ஷதாபே இதை கவ்வாலியாகவும் உருமாற்றி பாடியுள்ளார். அதை காண\nLabels: அமீர் ஹபீஸ், கைலாஷ் கெர், தோஷி, ராஜா ஹாசன், ஷதாப்\nஇலங்கையில் சீனாவின் தவறான ஆளுமை\nடெலிக்ராபில் வந்த பீட்டர் போஸ்டரின் இந்த கட்டுரையின் தமிழாக்கம்\nஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தனது சகிப்புதனமில்லாத போக்கை காட்டியிருக்கிறது , சரத் பொன்சேகாவின் கைது மூலம். பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனது நண்பர் டீன் நில்சன் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார்.பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு விடாப்பிடியாக இழுத்து சென்றிருக்கின்றனர்.\nசமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது.கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது ஒரு உதாரணம்\nஅரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் சமீபகாலமாக அதிகம் ஒடுக்கபட்டு வருகின்றன.இலங்கை, பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக மாறி வருகின்றது.இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமது ங்கேவின் மரண சாசனமே எடுத்துக்���ாட்டாகும். அதை படிக்காதவர்கள் உடனடியாக இங்கே படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nசரி இது எல்லாவற்றிற்கும் சீனாவிற்கும் என்ன சம்பந்தம் சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார ( சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார () அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் \"மக்கள் சர்வாதிகார \" அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது .\nபூகோள ரீதியில் இலங்கை விடயம் சிறியது தான் , ஆனால் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்பொழுது ஊழல் நிறைந்த எதேச்சிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விடயமாகும் .\nபல காலமாக இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாமல் தான் இருந்து வந்தது ( மிக கவனமாக இந்தியாவை சங்கடப்படுத்தாமல் ) ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இது மாறத்தொடங்கியது . அவரின் வருகை பொருளாதார மற்றும் சில ராணுவ ரீதியான உதவியை இலங்கைக்கு சீனா அளிப்பதற்கு வழிவகுத்தது.\nஇந்த வருகைக்கு பிறகு இரண்டு அரசாங்கங்களும் \" தீவிரவாதம் , பிரிவினைவாதம் , பயங்கரவாதம்\" ஆகிய மூன்று அழிவு சக்திகளுக்கு எதிராக போராட ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமே ராஜபக்ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.\nசீனாவின் அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்ச்சமயம் இலங்கையின் தெற்கு மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புது துறைமுகம் , விமான நிலையம் மற்றும் கொழும்புவுடன் இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் கட்டி வருகிறது.\nசில ஆப்ரிக்க நாடுகளுடன் செய்வது போல் நேரடியாக ஈடுபடாமல் ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது மூலம் இதை சீனா செய்துவருகிறது. இங்கே நாம் ஹம்பண்டோட்டா ராஜபக்ஷவின் சொந்த தொகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள் , இலங்கையின் மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க சீனாவின் பணமும் மனிதமற்ற தன்மையும் காரணிகளாக இருக்கின்றன.\nஇலங்கயின் சமீப போர் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தில் இலங்கயின் புதிய நண்பரான ர���்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.இப்பொழுது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றியான பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது . சீனாவின் கூட்டாளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளைத்தர முன்வந்திருக்கிறது .\nபிரிட்டின் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தும் பொருளாதார உதவிகளை ரத்து செய்தும் வருகிறது ஆனால் அந்த பணம் சொற்பம் என்பதால் இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா அடிக்கடி நிலைமை மோசம் என்று மட்டும் கூறிக்கொண்டே இருக்கிறதே ஒழிய அதன் பங்கிற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.\nஇந்த வெள்ளியன்று ஐரோப்பிய கூட்டமைப்பு இலங்கையுடனான வர்த்தகத்திற்கு இலங்கயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.ஆனால் இதை நடைமுறைபடுத்தும் தாமத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் போல் தெரிகிறது.\nசீனாவை பற்றி இந்த மாத இறுதியில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு , சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.இப்படி தான் வெள்ளை வேன்களுடன் கொடுமை புரிந்த ராஜபக்ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது\nஇலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் தான் முடியும் , ஆனால் அது நடக்கும் என்பது சந்தேகமே\nஹே பார்த்துக்கோ பார்த்துக்கோ நானும் ப்ளாக் வெச்சிருக்கேன்\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி\nஎனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன் கால்கள் வலுவேறின நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என் நடப்பைத் தெரிந்துகொண்ட சில மாக்கள் விளம்பினர் ரோட்டிலேயே நடக்க முடியவில்லை ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம் நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என் கால்கள் என் நடை என் சதுரம் ஆத்மாநாம்\nஇலங்கையில் சீனாவின் தவறான ஆளுமை\nநித்தம் பிறக்கும் ஓர் பாடல் - கைலாஷ் கெரின் தேரி த...\nவிண்வெளி வீரரின் அசகாய சாகசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2546803", "date_download": "2021-02-26T14:12:34Z", "digest": "sha1:BG665HB2RPDJH2NNVAUMJ5M3PSWCQSQP", "length": 2856, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூனைக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:52, 27 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:25, 4 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n14:52, 27 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumarPP (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T14:32:40Z", "digest": "sha1:5FUG7O4CZ6Y33DDJFI7AP6XAPWTX6FHY", "length": 11954, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரோஹி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிரோஹி மாவட்டம், இந்திய மாநிலமான இராஜஸ்தானில் உள்ளது. இதன் தலைமையகம் சிரோஹியில் அமைந்துள்ளது. ஆபு சாலை என்ற ஊர், இந்த மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும்.\nஇந்த மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசின் ஊராட்சித் துறை அமைச்சகம் எடுத்த கணக்கெடுப்பில், பின்தங்கிய 250 மாவட்டங்களில் இதுவும் ஒன்று எனத் தெரியவந்தது. இந்த மாவட்டம், பின்தங்கிய பகுதிக்கு வழங்கப்படும் நிதியை பெறுகிறது.[1]\nஜலோர் மாவட்டம் பாலி மாவட்டம்\nபனாஸ்காண்டா மாவட்டம், குசராத்து சபர்கந்தா மாவட்டம், குசராத்து\nஜெய்ப்பூர் (தலைநகரம்) · அஜ்மீர் · பிகானேர் · ஜெய்சால்மர் · ஜோத்பூர் · கோட்டா · உதயப்பூர் · பரத்பூர்\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nசீதா மாதா வனவிலங்கு சரணாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/03/blog-post_10.html", "date_download": "2021-02-26T12:47:54Z", "digest": "sha1:KYUV3553KHLP5C2SB6M3MGIPTFT6DSGY", "length": 13104, "nlines": 58, "source_domain": "www.lalpetexpress.com", "title": "நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு - Lalpet Express", "raw_content": "\nநெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு\nமார். 10, 2010 நிர்வாகி\nமகளிர் முன்னேற்றத்திற்கு இஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறினார்.\nஇந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேல\nப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.\nமாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன்னிலை வகித்தன\nகுடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nஇந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-\nதாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக்கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.\nஇஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன. நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.\nஇறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.\n1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.\nஇந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கிறது.\nகல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் ��ன அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண்டும்.\nஇவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.\nTags: மாநாடு முஸ்லிம் லீக்\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/entertainment/2020/01/27/139/sillu-karuppatti-director-halitha-shameem-next-movie-aelay", "date_download": "2021-02-26T12:24:11Z", "digest": "sha1:Q5DUQMYNXICWP655FYCPDAOUZPIXQEBZ", "length": 5504, "nlines": 18, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விக்ரம் வேதா காம்போவுடன் ‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குநர்!", "raw_content": "\nவியாழன், 25 பிப் 2021\nவிக்ரம் வேதா காம்போவுடன் ‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குநர்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற சில்லுக்கருப்பட்டி திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nடிவைன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. ஆந்தாலஜி வகையில் நான்கு கதைகளின் தொகுப்பாக வெளியான இந்தத் திரைப்படத்தை ஹலீதா ஷமீம் இயக்கியிருந்தார். பிரதீப் குமார் இசையமைத்த இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன், நிவேதிதா உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nஉறவுகளையும், அன்பையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி திரைப்படங்களைத் தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ஏலே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nமேலும் விக்ரம் வேதா திரைப்படம் மூலம் பிரபலமான புஷ்கர்-காயத்ரி இணையர் இந்தத் திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்திற்கு கேபர் வாசுகி இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்டரை வெளியிட்ட ஹலீதா ஷமீம், படம் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தநிலையில், ஏலே திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர். ஹலீதா ஷமீம் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘பூவரசம் பீப்பி’, ‘சில்லிக்கருப்பட்டி’ ஆகிய இரு திரைப்படங்களிலும் ‘ஏலே’ திரைப்படத்தின் ரெஃபரன்ஸ் இருப்பதாக ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.\nஇது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் பகிர, இயக்குநரும் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.\nஇது திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.\nதிங்கள், 27 ஜன 2020\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_928.html", "date_download": "2021-02-26T13:21:17Z", "digest": "sha1:LT536VNRDFFTQWYH2XLZW2ZYOPN7BIVY", "length": 4980, "nlines": 57, "source_domain": "www.thaitv.lk", "title": "நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு.\nநாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு.\nதனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nநாளை காலை 5 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மாவட்டத்தில் பொரள்ள, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கம்பஹா மாவட்டத்தல் ஜாஎல மற்றும் கடவத்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-02-26T13:36:12Z", "digest": "sha1:UQPS6MB2OFH5IAG2K4RAYZQ7KLEJCBVU", "length": 13688, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் - என்ன நடந்தது? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன நடந்தது\nவளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇரானின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று அவர் கூறியுள்ளார்.\nதனது எண���ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.\nஇரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள் வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்ததை, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, நிறுத்த முயற்சித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.\nபடகுகளை விலகி செல்ல ஆணையிடப்பட்ட வேளையில், ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் கப்பலில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஎச்சரிக்கைக்கு செவிமடுத்ததால், தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. இரானின் படகுகள் நெருங்கி வந்தபோது, அபு முஸா தீவுக்கு அருகில், அபு முசா தீவின் அருகே பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பல் பதிவு செய்யப்பட்ருந்ததாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.\nஇரானிய படகுகள் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலுக்கு தெந்தரவு வழங்கியவுடன், அதனை சற்று தள்ளி தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் உதவிக்கு விரைந்து வந்தது என்று பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஜோனதான் பிலே தெரிவித்தார்.\nஅபு முசா சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் இருந்தாலும், ஹெச்எம்எஸ் மெண்டரோஸ் சர்வதேச கடற்பரப்பில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n“ஹோர்முஸ் நீரிணை மூலம் வந்த வணிகக்கப்பலான பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க இரானின் மூன்று படகுகள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக முயற்சித்துள்ளன” என்று பிரிட்டன் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n“இந்த நடவடிக்கையால் கவலையடைந்துள்ளோம். இந்த பிரதேசத்தில் பதட்ட நிலைமையை தணிக்க இரானிய அதிகாரிகளிடம் வலியுறுத்துவதை தொடர்ந்து வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.\nஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் படையணிக்கு நன்றி தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் ஃபாக்ஸ், “இத்தகைய படைப்பிரிவுகள் அனைத்தும் எல்லா வசதிகளையும் போதுமான அளவுக்கு பெற்றிருப்பதை உறுதி செய்வது நமது கடமை” என்று கூறியுள்ளார்.\n“பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க முயற்சித்ததாக கூறப்படும் அமெரிக்க தகவலை ஐஆர்ஜிசி (இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை) மறுக்கிறது” என்று அந்நாட்டு கடற்படையின் பொது தொடர்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் ட்விட்டர் பதிவில் இரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளர்.\nபிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பல் 10 லட்சத்திற்கு அதிகமான எண்ணெய் பீப்பாய்களை கொண்டு செல்லும் திறனுடையது என்று தெரிவிக்கப்படுகிறது,\n“பிரிட்டன் கப்பல் உள்பட எந்தவொரு வெளிநாட்டு கப்பல்களோடும் கடந்த 24 மணிநேரத்திற்குள் மோதல்கள் எதுவும் இல்லை” என்று ஐஆர்ஜிசி மேலும் தெரிவித்துள்ளதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபதற்றத்தை உருவாக்கவே பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸாரிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n“இத்தகைய தகவலுக்கு எந்த மதிப்பும் இல்லை” என்றும் சாரிஃப் கூறியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-are-not-talking-about-alliance-ramadoss", "date_download": "2021-02-26T13:49:19Z", "digest": "sha1:BLAV5HN5CVYOVT7RUT5SLWW6I5SKROLM", "length": 9591, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "கூட்டணி குறித்து பேசினோமா? - ராமதாஸ் விளக்கம்! | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர்களுடனான சந்திப்பில் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும், இடஒதுக்கீடு குறித்தே பேசப்பட்டது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,\n''தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று (11.01.2021) என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்துப் பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்துப் பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.\nஅமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறி���்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சரின் அறிவிப்பால் நிம்மதி, மகிழ்ச்சி...: ராமதாஸ்\nபிரதமர் நிகழ்ச்சியில் பாமக உட்பட கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்பு... இறுதியாகிறதா கூட்டணி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் சந்திப்பு\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\n“நல்ல சமுதாயத்தை உருவாக்கவே இந்தப் பள்ளி” - எ.வ.வேலு பேச்சு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-112012300054_1.htm", "date_download": "2021-02-26T12:05:40Z", "digest": "sha1:OMUUFFNG4IAJUKDLM2ZKSLWDPLZOJAC4", "length": 7837, "nlines": 100, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் வீடு, மனை வாங்கலாமா?", "raw_content": "\nஏழரைச் சனி நடக்கும் காலத்தில் வீடு, மனை வாங்கலாமா\nவாங்கலாம். 2வது சுற்று சனியை பொங��கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.\nஎன்ன, சில நேரங்களில் சனி கண்ணை மறைப்பார். பிளாட் அப்ரூவல், மற்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏழரைச் சனி, சில நேரத்தில் போன ஜென்மத்தில் யாரையாவது நாம் ஏமாற்றி இருந்தால் அவன் ஏதாவது போலி டாக்குமெண்டை காண்பித்து காசு வாங்கிக் கொண்டு ஓடிவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால், முன் பணம் கொடுக்கும் போதும், பத்திரப் பதிவு செய்யும் போதும் வாரிசுதாரர்கள் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டார்களா என்பதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஏனென்றால், முதல் தாரத்தின் பையன் கையெழுத்து போட்டுவிட்டான், 2வது தாரத்தின் பையன் அயல்நாட்டில் இருக்கிறான் என்பதை மறைத்துவிட்டார்கள். வாங்கி இரண்டு வருடம் கழித்து வந்து தகராறு செய்து, எனக்கு 10 லட்சம் கொடுத்தால்தான் இந்த வீட்டில் இருக்க விடுவேன். இல்லையென்றால் வழக்கு தொடருவேன் என்பது போன்ற பிரச்சனைகள் ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும். இதையெல்லாம் சட்ட ரீதியாக தெளிவுபடுத்திக் கொண்டு வாங்கினால் ஒரு பிரச்சனையும் கிடையாது.\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...\nவிநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nதோஷம் நீக்கும் புண்ணிய நாளான மாசி மகம் \nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=15615", "date_download": "2021-02-26T13:34:28Z", "digest": "sha1:K6CBR66MWNADP4WFTAM5PIB6F3PN6WJ4", "length": 28424, "nlines": 169, "source_domain": "rightmantra.com", "title": "தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்\nதீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்\nஒவ்வாமை மற்றும் இதர காரணங்களினால் தீராத தோல் நோயினால் சிலர் அவதிப்படுவதுண்டு. என்ன பரிகாரம் செய்தாலும் என்ன மருத்துவம் பார்த்தாலும் குணமாகாது. சிலருக்கு மறைவாகவும், சிலருக்கு முகம் மற்றும் கைகால்களிலும் பிறர் பார்வையில் நன்கு தெரியும்படியும் இருக்கும். இவர்கள் நான்கு பேருடன் கலந்து பேசவோ, அல்லது பொது இடங்களுக்கு செல்லவோ மிகவும் சங்கடப்படுவார்கள். பாதிப்பு தரும் எரிச்சல் ஒருபுறம், சங்கடம், அவமானம் மறுபுறம் என வேதனையில் தவிப்பார்கள்.\nஅத்தகையோருக்கு வரப்பிரசாதமாய் ஒரு திருக்கோவிலும் பரிகாரமும் இருக்கிறது.\nமனிதர்களை பாடாய்பாடுத்தும் நவக்கிரங்களையே ஒரு முறை ஒரு சாபம் காரணமாக சரும நோய் பீடித்துவிட்டது. அவர்களுக்காக இறைவன் அசரீரியாக தோன்றி கூறியதே இந்த பரிகாரம். அதாவது தெய்வவாக்கு மூலம் வெளிப்பட்ட பரிகாரம் இது.\nஈரோடு மாவட்டம் திண்டல் என்னும் ஊரிலிருந்து சமீபத்தில் நம்மை தொடர்பு கொண்ட வாசகி ஒருவர் தனது 13 வயது மகளுக்கு முகம் உள்பட பல இடங்களில் சருமத்தில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்லமுடியாது அவஸ்தைபடுவதாகவும், மகள் படும் துயரம் காண சகியாது தாங்கள் கண்ணீர் வடிப்பதாகவும் கூறினார். மேலும் வேல்மாறல் நூலை உடனடியாக அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார். அவசரம் கருதி அவர்களுக்கு ‘வேல்மாறல்’ நூலை உடனடியாக அனுப்பிவைத்தோம். மேலும் தாங்கள் வேறு ஏதேனும் செய்யவேண்டுமா என்றும் கேட்டார். வயதுக்கு வந்த பெண் குழந்தை என்பதால் மாந்த்ரீகம் அது இது என்று எங்கும் அழைத்துச் செல்லவேண்டாம். நமது தமிழகத்திலேயே கும்பகோணம் அருகே தோல்நோய்களை விரட்டும் அற்புதமான திருத்தலம் உள்ளது. அங்கு சென்று நாம் கூறும் எளிய பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை அளித்திருக்கிறோம்.\nஎன்ன ஏது என்று பார்ப்போமா\nநவக்கிரகங்களையே பீடித்த தோல் நோய்\nமுன் ஒரு காலத்தில் காலமா முனிவர் என்பவர், விதியின் பயனாய் தனக்கு ‘தொழு நோய்’ வரப்போவதை அறிந��து, நவக்கிரகங்களை குறித்து தவமிருந்து பிரார்த்தனை செய்தார். நவக்கிரகங்கள் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க, தனக்கு வரவிருக்கும் தொழுநோய் வராமலிருக்க அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nவிதியின் பயனாய் ஏற்படுவதை குறைக்கவோ, வராமல் தடுக்கவோ எங்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூற, அது கேட்ட முனிவர் கோபம் கொண்டு, எனக்கு வரவிருக்கும் ‘தொழுநோய் உங்களுக்கும் வரக் கடவது’ என்று சாபம் கொடுத்தார்.\nதெய்வவாக்கு மூலம் வெளிப்பட்ட பரிகாரம்\nசாபத்தின் விளைவாக ‘தொழுநோயால் பீடிக்கப்பட்ட நவகிரகங்கள், சிவபெருமானை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். உடன் வானில் ‘அசரீரி’ தோன்றி நீங்கள் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள மங்கள ஷேத்திரம் அடைந்து அருகில் இருக்கும் வெள்ளை எருக்க வனத்தில் தங்கி, ஸ்ரீ பிராண நாதரை குறித்து தவமிருந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிறு உச்சிக் கால வேளையில் பிராணநாதருக்கு வெள்ளை எருக்கன் இலையில் தயிர் அன்னம் வைத்து நிவேதனம் செய்து சன்னதியில் புசித்தால் நோய் நீங்கும்” என அசரீரி கூறியது.\nநவக்கிரகங்கள் அவ்வாறே வழிபட ஸ்ரீ பிராண நாதர் அருளால் நோய் நீங்கி சாபம் நீங்கியது. நவக்கிரகங்கள் ஸ்ரீ பிராண நாதரை பிரார்த்தனை செய்தார்கள். அவரும் அவர்கள் முன் தோன்றி நீங்கள் தவமிருந்த இடத்தில் தங்கி வரும் பக்தர்களுக்கு ‘அனுக்கிரகம் செய்க’ என்று உத்தரவிட்டார். அது கேட்ட நவகிரகங்கள் மகிழ்ச்சி அடைந்து , எங்களுக்கு ஏற்பட்ட நோயையும், சாபத்தையும் நீக்கி அருளியபடி , உங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கும், எங்களால் ஏற்படும் தோஷத்தையும் நிவர்த்தி செய்து அருள வேண்டும் என்று நவகிரகங்கள் கேட்டுக்கொள்ள, ஈசனும் ”அவ்வாறே ஆகட்டும்” என அருளினார்.\nஸ்ரீ பிராண நாதரை தரிசித்த பின் நவக்கிரகங்களை தரிசித்தால் பூரண பலன் உண்டு என புராணம் கூறுகிறது. (நவக்கிரகங்கள் தவமிருந்த இடமே ‘சூரியனார் கோவில்’ என்று விளங்குகிறது. இன்றும் சூரியனார் கோவில் சென்றால் அனைத்து கிரகங்களின் சன்னதியையும் காணலாம்.)\nதீராத தோல்நோயினால் அவதிப்படும் அன்பர்கள் சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள திருமங்கலக்குடி என்னும் இந்த தலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்து சுவாமிக்கு அர்ச்���னை செய்து, அவருக்கு நிவேதனம் செய்யப்பட்ட தயிர் சாதத்தை எருக்க இலையில் வைத்து சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிட்டால் அவர்கள் தோல்நோய் குணமடைந்துவிடும். (எருக்க இலையை ஆலயத்தில் உள்ள விருட்சத்திலிருந்து எடுத்து அவர்களே தருவார்கள். யாரும் எடுத்துச் செல்ல வேண்டாம்.)\nஎருக்க இலை பரிகாரத்தை செய்ய விரும்புகிறவர்கள் 12 மணிக்குள் திருமங்கலக்குடி கோவிலில் இருக்கவேண்டும். அதற்கு தனி டோக்கன் உண்டு. எத்தனை டோக்கன் வாங்கப்பட்டிருக்கிறதோ அத்தனை இலைகளை தான் நிவேதனம் செய்வார்கள். எனவே 12 மணிக்குள் கோவிலுக்கு சென்று அதற்குரிய சீட்டை வாங்கி (ஒரு சீட்டு ரூ.3/- தான்) கோவிலில் சமர்பிக்கவேண்டும். பகல் 12 மணிக்கு மேல், சூரியன் மறையத் துவங்கியதும், சுவாமிக்கு எருக்க இலையில் சூடான தயிர் சாதம் நிவேதனம் செய்யப்படும்.\nசரும பாதிப்புக்குள்ளானவர்கள் சுவாமிக்கு தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்து நிவேதனம் செய்யப்பட்ட தயிரன்னத்தை சாப்பிட்டு பெற்று சன்னதிக்கு வெளியே செல்லாமல் சுவாமியை பார்த்துக்கொண்டே சாப்பிடவேண்டும்.\n11 வாரம் இது போல செய்யவேண்டும் என்பது ஐதீகம். 11 வாரம் செல்ல முடியாதவர்கள் முதல் வாரமும், கடைசி வாரமும் வந்திருந்து இந்த பரிகாரத்தை செய்யவேண்டும். 11 வாரத்துக்கு நீங்கள் கோவிலில் பணம் கட்டிவிட்டால், அவர்கள் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதத்தை தபாலில் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nஇறைவன் : ‘பிராணனைக் கொடுத்த’ ஸ்ரீ பிராண நாதேஸ்வரர்\nஇறைவி : ‘மாங்கல்யம் கொடுத்த’ ஸ்ரீ மங்களாம்பிகை\nதிருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது இந்த தலம். (இந்த தலத்தில் அனைத்துமே மங்களம் தான். மங்கள விநாயகர், மங்கள விமானம், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கலக்குடி இப்படி… எனவே ‘பஞ்சமங்கள ஷேத்திரம்’ என்று சிறப்பு பெற்று விளங்குகிறது.)\nஇந்த கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.\nமுகவரி : மங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வரர் திருக்கோவில், திருமங்கலக்குடி – 612102\nகும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறை சென்று, அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருமங்கலக்குடியை அடையலாம். ஆடுதுறையிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு. இதன் அருகில் தான் சூரியனார் கோவில் உள்ளது.\nசமீபத்தில் நவக்கி���க பரிகாரத் தலங்கள் சென்றபோது, இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம்.\nஇந்த தலத்திற்கு வேறு ஒரு சிறப்பும் உள்ளது. அது அடுத்த பதிவில்…\nகோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை\nசொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)\nவாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்\nசிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்\nவாழ்க்கையில் உயர என்ன வழி\nநம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை – யாமிருக்க பயமேன் \nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே\nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\n4 thoughts on “தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்\nஇந்த பதிவின் மூலம் தீராத தோல் நோய் தீர்க்கும் மங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்,\nகோவில் கோபுரம் கொள்ளை அழகு. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nதிருத்தலயாத்திரையை தாங்கள் தொடங்கிய பொழுதே, நாங்கள் அறியாத பல தகவல்களை தருவீர்கள் என நம்பிக்கையுடன் இருந்தேன். முதல் தகவலே எனக்குப்பயன்படும் தகவலாக உள்ளது. மிக்க நன்றி. விரைவில் திருமங்கலக்குடி செல்ல முயற்சிக்கிறேன்.\nசுந்தர் சார், அருமையான பதிவு ..மிகவும் அருமையான தலம் நம் திருமங்கலகுடி ..இது போல் தோல் நோய்க்கு அருமையான பரிகாரமாக ஈசனால் பரிந்துரை செய்யப்பட்ட ஒருதலம் கும்பகோணம் அருகிலேயே உள்ளது.அதாவது கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம் ,ஆவூர் வழியாக சென்றால் ,ஆவூரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் “அவள் இவள் நல்லூர் “என்னும் அருமையான சிவதலம் வரும் …இங்கு தை அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு தீர்த்த வாரி நடை பெறும் .அப்போது அங்கு உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி அவள் இவள் நல்லூர் ஈசன் சாட்சி நாதரை நெய் தீபம் ஏற்றி தொழுதால் கண்டிப்பாக தோல் நோய் வெகு விரைவில் நீங்கி விடும் என்பது நம் ஈசன் வாக்கு…தற்போது தை அமாவாசை வருகிற 20-1-15 அன்று வருகிறது ….ஈசனின் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்று ‘அவள் இவள் நல்லூர்’ எனும் ‘அவளிவணல்லூர்’. இந்த திருத்தலத்தில் வீற்றிருக���கும் இறைவனின் பெயர் சாட்சிநாதர் என்பதாகும். சவுந்திர நாயகி என்ற நாமத்தில் அம்பாள் சக்தி ரூபமாக காட்சி தருகிறார்.இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனை வழிபட்டு வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் சுசீலை. இவளை அரசவைப் புலவரின் மகன் மணந்தான். இவன் தல யாத்திரை மேற்கொண்டு பல சிவத்தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான்.அப்போது, சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அழகிழந்து, கண் பார்வை இழந்து காணப்பட்டாள். சுசீலையின் தங்கை அழகுடன் இருந்ததால், அவளை தன் மனைவியாக நினைத்து அழைத்தான். சுசீலையை மனைவியாக ஏற்க மறுத்தான்.இதனால் மனம் வருந்திய சுசீலை இத்தல ஈசனிடம் முறையிட்டாள். ஈசனும் சுசீலையை கோவில் எதிரில் உள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். அதன்படி தை அமாவாசை நாளில் இத்தலத்தில் உள்ள சந்திர புஷ்கரிணியில் நீராடி எழுந்த சுசீலையின் உடலில், அம்மை நோயால் ஏற்பட்டிருந்த தழும்புகள் அகன்றன. அவள் முன்பைவிடவும் அழகாக தோற்றமளித்தாள்.இழந்த அவளது கண்பார்வையும் திரும்பக் கிடைத்தது. அப்போது சுசீலையின் கணவனுக்கு, ஈசன் உமையவள் சமேதராக காட்சியளித்து ‘அவள் தான் இவள்’ என்று சுசீலையை சுட்டிக்காட்டி மறைந்தார்.\nஅன்று முதல் இந்தத் தலம் அவள் இவள் நல்லூர் என்றாயிற்று. ஈசன், ‘அவள் தான் இவள்’ என்று சாட்சி சொன்னதால், அவர் சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் மூலவர் சுயம்பு லிங்கத்துடன், ஈசன் அம்பிகையுடன் தோன்றி சாட்சி சொன்ன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் தினமும் காலையில் 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்வது சிறப்பு தருவதாகும். ஆலயத்தில் சவுந்திரநாயகி அம்பாள் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.\nதை அமாவாசை தினத்தில் சாட்சிநாதர், சந்திர புஷ்கரிணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவார். அப்போது பக்தர்கள் புனித நீராடுவார்கள். தை அமாவாசை தினத்தில், இந்த தீர்த்தத்தில் நீராடி ஈசனையும், அம்பாளையும் ஒரு மண்டலம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் தோல் நோய்கள் அகலும். கண் நோய்கள் குணமாகும் .\nமிக்க நன்றி விஜய் பெரியசுவாமி அவர்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/05/blog-post_25.html", "date_download": "2021-02-26T13:05:34Z", "digest": "sha1:5GAYM2UF7CKPGOZBK7DIJIFA3UJWF3SJ", "length": 11897, "nlines": 320, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: உன் மெளனங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅவை உனக்களிக்கலாம். பூ பறிப்பவர்க்கு ஆனந்தம், பூ விற்கோ வலி... அழகான வரிகள்.\nமுயங்கி உண்டாக்கப்படும் உடல்களின் அதிர்வுகள் தெளிவாக காட்டியுள்ளீர்கள்\nஉள்ளொலியின் தீவிரத்தைத் தாங்குவது கடினமானது தான். எனக்கு இந்தக் கவிதை பிடித்திருக்கிறது.\nகாயத்தினால் உருவானதே இந்த வித்து.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பர்களே.\nசமீபத்தில் தான் உங்கள் பக்கங்களைப் பார்த்தேன். வார்த்தையிலும் படித்திருக்கிறேன்.\nஉங்கள் கவிதையின் பற்றி என் `மேய்ந்ததில் பிடித்ததில்` எழுதியிருக்கிறேன்.(http://beyondwords.typepad.com/beyond-words/2009/06/poetry_links_1.html)\nமெளனம் வாழ்க்கையின் பல அர்த்தங்கள் சொல்லக்கூடியது ...மெளனம் அழகானது....\nமெளனம் வாழ்க்கையின் பல அர்த்தங்கள் சொல்லக்கூடியது ...மெளனம் அழகானது....\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு\nஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]\nமை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2020/06/blog-post_14.html", "date_download": "2021-02-26T12:29:59Z", "digest": "sha1:LWQ5RRX5CUV7RB2V254EEFSMNLVOQVII", "length": 13452, "nlines": 414, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தொல்பொருள் செயலணியில் பூர்வ குடிகளும் கிழக்கு தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்-கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமனம் திறக்கும் வைத்தியகலாநிதி அசோகன் ஜூலியன்\nநான் உங்கள் பிள்ளையான் பேசுகிறேன்,\nமீண்டும் மீண்டும் ஏமாறும் மக்கள்.\nசாத்திரம் சொல்லும் யாழ் மேலாதிக்கம்\nயாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சின்னம் பட்டம்\nகடந்தகாலங்களை பற்றி பேச ஜனாவின் கை சுத்தமானதா\nதமிழர் வரலாறு: கீழடி கொந்தகை அகழாய்வில் கிடைத்த கு...\nஅதிர்ந்து பேசாத ஆளுமை-அஞ்சலி மண்டூர் மகேந்திரன்\nகிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம்.\nமட்டக்களப்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்க...\nதொல்பொருள் செயலணியில் பூர்வ குடிகளும் கிழக்கு தமிழ...\nசே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்\nதொல்பொருள் செயலணியில் பூர்வ குடிகளும் கிழக்கு தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்-கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம்.\nஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள கிழக்குமாகாணத்துக்கான தொல்பொருள் செயலணியில் பூர்வ குடிகளும் கிழக்கு தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள கிழக்குமாகாணத்துக்கான தொல்பொருள் செயலணியின் உருவாக்கத்தை வரவேற்றுள்ள கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினர் அதிலுள்ள குறைபாடுகளையிட்டு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇன்று ஞாயிறன்று மட்/கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடகவள நிலையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்படி கருத்துக்களை இவர்கள் தெரிவித்தனர்.\nஇம்மாநாட்டில் கருத்து தெரிவித்த பத்திநாதன் அவர்களுடன் மது,மற்றும் ஜினோத் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nமனம் திறக்கும் வைத்தியகலாநிதி அசோகன் ஜூலியன்\nநான் உங்கள் பிள்ளையான் பேசுகிறேன்,\nமீண்டும் மீண்டும் ஏமாறும் மக்கள்.\nசாத்திரம் சொல்லும் யாழ் மேலாதிக்கம்\nயாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சின்னம் பட்டம்\nகடந்தகாலங்களை பற்றி பேச ஜனாவின் கை சுத்தமானதா\nதமிழர் வரலாறு: கீழடி கொந்தகை அகழாய்வில் கிடைத்த கு...\nஅதிர்ந்து பேசாத ஆளுமை-அஞ்சலி மண்டூர் மகேந்திரன்\nகிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம்.\nமட்டக்களப்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்க...\nதொல்பொருள் செயலணியில் பூர்வ குடிகளும் கிழக்கு தமிழ...\nசே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-02-26T12:37:56Z", "digest": "sha1:VYO3ADKD2ZFWQKYZA6DAOJ3VZKOLTTE2", "length": 6780, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "உலகம் செய்தி பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்று : பிரிட்டன் பார்லி.,ல் ஆதரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nஉலகம் செய்தி பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்று : பிரிட்டன் பார்லி.,ல் ஆதரவு\nலண்டன் : பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்றாக பிரதமர் தெரசா மே கொண்டு வந்துள்ள திட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டன் பார்லி.,யில் அந்நாட்டு எம்பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கையை பிரதமர் தெரசா மே சமீபத்தில் பிரிட்டன் பார்லி.,யில் தாக்கல் செய்தார். இதற்கு பலவகைகளிலும் எதிர்ப்பு எழுந்தது. தெரசா மே கொண்டு வந்த திட்டம் பிரிட்டன் பார்லி.,யில் நிராகரிக்கப்பட்டது. இதனால் தெரசா மே பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது. தெரசா மே அரசுக்கு எதிராக கொண்ட வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் கடைசி நிமிடத்தில் அவரது ஆட்சி தப்பியது. இதனையடுத்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்து மாற்றுத் திட்டத்தை பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்\nஅன்னை மடியில��� : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=911&cat=2", "date_download": "2021-02-26T13:48:04Z", "digest": "sha1:N2O6ZL5O22QHV4SQU665CDNMEOGXDJEA", "length": 15279, "nlines": 407, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று ஜெயா பாதுரி பச்சன் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் ஜெயா பாதுரி பச்சன் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nஒரு காலத்தில் பாவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெயா பாதுரி பச்சன். மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், 1948ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி பிறந்த ஜெயா, ஆரம்பகாலத்தில் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். பிறகு புனேயில் உள்ள சினிமா பயிற்சி பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயின்று, 1971ம் ஆண்டு கிட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் படிப்படியாக உயர்ந்து அந்தக்காலத்து சூப்பர் ஸ்டார்களான அமிதாப், தர்மேந்திரா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகர் அமிதாப்பச்சனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்வேதா, அபிஷேக் என இரண்டு வாரிசுகள். இவர்களில் அபிஷேக் பச்சனும் பாலிவுட்டின் பிரபல நடிகராவர். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் மனைவியாவார்.\nசினிமா மட்டுமல்லாது அரசியலிலும் இருக்கிறார் ஜெயா பச்சன். 2004ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியால் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2012ம் ஆண்டு எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.\nபத்மஸ்ரீ, பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் ஜெயா பச்சன்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nயோ யோ ஹனி சிங்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/15153147/2353431/tamil-cinema-boney-kapoor-valimai-new-update.vpf", "date_download": "2021-02-26T12:17:53Z", "digest": "sha1:MHULRABS7DOEXP3MIG4SGHEJFWWV3Z4F", "length": 15172, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வலிமை படத்தின் புதிய அப்டேட் கொடுத்த போனி கபூர்.... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள் || tamil cinema boney kapoor valimai new update", "raw_content": "\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவலிமை படத்தின் புதிய அப்டேட் கொடுத்த போனி கபூர்.... உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்\nமாற்றம்: பிப்ரவரி 15, 2021 16:37 IST\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nஅஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.\nசமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது “வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. அதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என கூறியிருந்தார்.\nஇந்நிலையில், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகிக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் விரைவில் வலிமை பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவோம் எனவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவலிமை பற்றிய செய்திகள் இதுவரை...\nரசிகர்களின் செயலால் அஜித் அதிருப்தி - கட்டுப்பாடுடன் நடக்குமாறு அறிக்கையில் வேண்டுகோள்\nஒரு வழியாக வலிமை அப்டேட் வெளியிட்ட போனி கபூர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nவலிமை பாடல் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்\n‘வலிமை’ அப்டேட் சொன்ன ‘மாஸ்டர்’ பட நடிகை\n10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்... உடன் பயணித்தவரின் நெகிழ்ச்சியான பதிவு\nமேலும் வலிமை பற்றிய செய்திகள்\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை - வைரமுத்து\nதேர்தலில் நடிகர் போட்டியிட விருப்ப மன�� கொடுத்த தயாரிப்பாளர்\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\n‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘சூரரைப்போற்று’\nஅஜித்தின் ‘வலிமை’ குறித்து அஸ்வினிடம் கேட்ட மொயின் அலி - வைரலாகும் வீடியோ ஒரு வழியாக வலிமை அப்டேட் வெளியிட்ட போனி கபூர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம் ‘வலிமை’ அப்டேட் சொன்ன ‘மாஸ்டர்’ பட நடிகை வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள் - அஜித் சொன்ன பதில் வெளிநாடு செல்லும் வலிமை படக்குழு ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள் 15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை பொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம் பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி... பாராட்டும் ரசிகர்கள் என்ன கொடுமை சார் இது... வயதான நடிகருக்கு 19 வயது ஹீரோயினா - பிரபல நடிகை காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007659/amp?ref=entity&keyword=general%20election", "date_download": "2021-02-26T13:41:58Z", "digest": "sha1:I4CTIL7ZZSWP5QQFHIKPCMOOXXSN2V4J", "length": 6862, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் | Dinakaran", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்\nகிருஷ்ணகிரி, ஜன.21: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற வங்கிகளில், தங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். அவ்வாறு விவசாயம் செய்தாலும், மழை, வெள்ளம், காட்டு விலங்குகளால் பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமலும், வங்கிகளில் பெற்ற கடனை திரும்பி கட்ட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் கடன்களை திருப்பி செலுத்த நிர்பந்தம் செய்வதால், விவசாயிகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nமாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்\nபோச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக போராட்டம்\nசாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்\nஅங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து போராட்டம்\nபட்ஜெட் தொடரில் ஓய்வூதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்\nமண் பானை தயாரிப்பு தீவிரம்\nஒகேனக்கல் காவிரியில் டைவ் அடித்த வாலிபர் பலி\nபோக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் மாவட்டத்தில் 65 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபேரூராட்சி ஊழியரின் டூவீலருக்கு தீ வைப்பு\nகலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல்\nதர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/2020/10/", "date_download": "2021-02-26T13:28:05Z", "digest": "sha1:QRGTM7VIJF4QKNGWICD4QLYTTIEFKNQK", "length": 9079, "nlines": 219, "source_domain": "pathanjaliyogam.com", "title": "October 2020 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn தேகம் சிறக்க யோகம்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 007\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn தேகம் சிறக்க யோகம்\nIn தேகம் சிறக்க யோகம்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கை���ில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-sellur-raju-book-special-train-for-admk-fans-121012700025_1.html?utm_source=Regional_Tamil_News_HP&utm_medium=Site_Internal", "date_download": "2021-02-26T13:41:15Z", "digest": "sha1:R7NRV3WXZLYFGSJAQEGG2AOUNGCH57VA", "length": 11452, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜெயலலிதா நினைவிடம் திறப்பு; தொண்டர்களுக்கு தனி ரயில் புக் செய்த அமைச்சர்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு; தொண்டர்களுக்கு தனி ரயில் புக் செய்த அமைச்சர்\nசென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு அமைச்சர் தனிரயிலில் தொண்டர்களை அழைத்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியை காண தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1500 தொண்டர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு ரயிலை முன்பதிவு செய்துள்ளார். மேலும் அவர்கள் நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பவும் இன்று மாலை சிறப்பு ரயில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமீண்டும் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை; 5 கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் எஸ்கேப்\nதமிழகத்தில் ஒரே நாளில் 523 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு\nமுருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\nபிரபாஸின் சலார் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா\nகேப்பே இல்லாமல் நடக்கும் வலிமை ஷூட்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/01/22135215/Japan-privately-concludes-Tokyo-Olympics-should-be.vpf", "date_download": "2021-02-26T12:08:48Z", "digest": "sha1:XB5JGQS4GUKEIQIZKDGZF6OXCJSKISAM", "length": 14308, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Japan privately concludes Tokyo Olympics should be cancelled due to COVID-19, say reports || கொரோனா பாதிப்பு : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம், புதுச்சேரியில் வரும் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை; இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட வாக்கு பதிவு | தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். | தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம்-சுனில் அரோரா | சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன - சுனில் அரோரா | தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன-சுனில் அரோரா | இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் |\nகொரோனா பாதிப்பு : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை\nகொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு ���னிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டும் ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது என தகவல் வெளியானது\nஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய ஜப்பா\\ன் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் \"ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோ 2020 குறித்த எந்தவொரு அதிகாரபூர்வஅறிவிப்பு டோக்கியோ ஏற்பாட்டுக் குழு மற்றும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வரும்\" என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழு டுவிட்டரில் கூறி உள்ளது.\nபல முன்னேறிய நாடுகளை விட ஜப்பான் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் வெளிநாட்டில் இருந்து வருபர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ மற்றும் முக்கிய நகரங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஜப்பானில் சுமார் 80 சதவீத மக்கள் இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவதை விரும்பவில்லை என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன, விளையாட்டு வீரர்களின் வருகை வைரஸை மேலும் பரப்பும் என்ற அச்சப்படுகின்றனர் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்வது குறித்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளர் மனாபு சாகாய், செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nசர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் நேற்று அளித்த பேட்டியில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி ஆரம்பமாகாது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை, \"என்று அவர் கூறி உள்ளார்.\n1. டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் -இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை\nடோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் என இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\n2. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு 14 ��ாள் தனிமைப்படுத்துதல் கிடையாது - போட்டி அமைப்பாளர்கள் தகவல்\nஅடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் கார் விபத்தில் படுகாயம்\n2. சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேற்றம்\n3. மாநில பெண்கள் கபடி: திண்டுக்கல் அணி வெற்றி\n4. சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நவீன் பூரா அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/viral-galatta/---------tamil-actor--actress-96327/", "date_download": "2021-02-26T12:24:55Z", "digest": "sha1:L73DJD2RELTWSYO6YCMJDXJCTMYJBHOJ", "length": 5144, "nlines": 150, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nநிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் தடைபட்ட தமிழ் நடிகர் நடிகைகள்\n நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் ...\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/23/oppose-the-higher-education-commission-bill/", "date_download": "2021-02-26T12:39:46Z", "digest": "sha1:HA2QLO45RIX5IFAPM3ZZTURWDHIUKUEP", "length": 35867, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொ���ில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங��கள் கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா \nகல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா \nமாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.\nஅறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் உயர்கல்வி அமைப்பான யூ.ஜி.சி. (UGC) என்ற பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க முன்வரைவுச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். இதன் மூலம் பெரும்பான்மை மாணவர்களின் உயர் கல்வி கற்கும் வாய்ப்பை அடியோடு ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டது மோடி அரசு.\nநாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் 1956 –இல் நாடாளுமன்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் பல்கலைக்கழக மானியக்குழு. புதிய பல்கலைக்கழகங்களை, உயர்கல்வி நிறுவனங்களை எந்தவொரு மாநிலத்தில் தொடங்குவதற்கும் 60% நிதி உதவி செய்து வருகிறது யூ.ஜி.சி. இதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து நிதி உதவியும் செய்கிறது. பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும் இந்த நிதி உதவி கிடைக்கும். கல்வியாளர்களை அதிகப்படியாக கொண்ட யூ.ஜி.சி, உயர்கல்வி நிறுவனங்களை நேரடி ஆய்வுகள் மூலம் மதிப்பீடு செய்து தரத்தை உத்திரவாதப்படுத்தும் கடமையும், பொறுப்பும் கொண்ட தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதனால்தான் அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளால் கடந்த காலங்களில் தரமான கல்வியை கொடுக்க முடிந்தது.\nஅரிகவுதம், முன்னாள் யூ.ஜி.சி தலைவர்.\nகல்வியில் தனியார்மயத்தை புகுத்தி வியாபாரமாக்கப்பட்ட பின்பு, யூ.ஜி.சி யை இடையூறாக பார்க்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். 18 ஆண்டுகளுக்கு முன்பே யூ.ஜி.சி யை கலைத்துவிட முயன்றது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பி.ஜே.பி அரசு. 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் உயர் கல்வி சீர்திருத்தத்திற்காக கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா – அம்பானி தலைமையில் குழு அமைத்தார்கள். அந்தக் குழு “உயர்கல்வி நிறுவனங்களுக்��ு யூ.ஜி.சி நிதி வழங்கக் கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு அந்தந்த பல்கலைக்கழகங்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும்’’ என்று யூ.ஜி.சி யை கலைக்க தூபம் போட்டது. மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும் 2015-இல் முன்னாள் யூ.ஜி.சி தலைவர் அரிகவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ.ஜி.சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிக்கை கொடுத்தது. அதனடிப்படையில்தான் இன்று மோடி அரசு யூ.ஜி.சி யை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்த சட்டம் கொண்டு வருகிறது. நம் கையை முறித்து நமக்கே சூப் வைத்து தருகிறார்கள்.\n’தரத்தை’ உயர்த்தவே உயர்கல்வி ஆணையம் கொண்டுவரப்படுகிறது என்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர். இதே காரணத்தைச் சொல்லி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தரத்தின் லட்சணம் என்ன தனியார்பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் என்ன தனியார்பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் என்ன பல நிர்மலாதேவிகளையும், மோசடி செய்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட செல்லதுரை போன்ற கிரிமினல் துணைவேந்தர்களையும்தான் உருவாக்க முடியுமே தவிர வேறெதையும் கிழிக்க முடியாது. உன்னதமான சேவையான கல்வியை இலாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். இலஞ்சம், ஊழல், முறைகேடு என ஒட்டுமொத்த கல்வித்துறையும் கிரிமினல் மாஃபியாக்கள் பிடியில் சிக்கியிருக்கிறது. இவர்களால் எப்படி தரமான கல்வியை தரமுடியும் பல நிர்மலாதேவிகளையும், மோசடி செய்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட செல்லதுரை போன்ற கிரிமினல் துணைவேந்தர்களையும்தான் உருவாக்க முடியுமே தவிர வேறெதையும் கிழிக்க முடியாது. உன்னதமான சேவையான கல்வியை இலாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். இலஞ்சம், ஊழல், முறைகேடு என ஒட்டுமொத்த கல்வித்துறையும் கிரிமினல் மாஃபியாக்கள் பிடியில் சிக்கியிருக்கிறது. இவர்களால் எப்படி தரமான கல்வியை தரமுடியும் இதை நம்ப நாம் என்ன கேனைகளா\nஜவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.\nகல்வியின் மீதான மாநில அரசுகளின் உரிமையை முழுமையாக பறித்து மையப்படுத்துவது. அதை அப்படியே கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பது. இது தான் மோடி அரசின் மாஸ்டர் பிளான். இதை செய்வதற்கான அமைப்புதான் உயர் கல்வி ஆணையம்.\nஉயர்கல்வி ஆணையத்தின�� 12 உறுப்பினர்களில் 8 பேர் மத்திய அரசு உயரதிகாரிகள். இதன் தலைவர் அதிகாரிகளால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வெளிநாடுவாழ் இந்தியராகவும் இருக்கலாம். அப்படியென்றால், கொலைகார ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வால்கூட இதன் தலைவராகலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nநாடு முழுவதும் உள்ள எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தையும் மூடும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. அரசு செலவீனங்களை குறைப்பது என்ற பெயரில் அரசு உயர்கல்வி நிறுவனங்களை எல்லாம் நிச்சயமாக மூடி விடுவார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களை நடத்துவார்கள்.\nபல நூறு அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், ஐ.ஐ.டி-க்கள், ஐ.ஐ.எம்-களை நடத்துவதற்கும் நிதியை நீங்களே கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என தன்னாட்சியாக்கப்படுகின்றன. ஆனால், இன்னும் ஒரு செங்கல்லைக்கூட வைத்து கட்டப்படாத, வெறும் பேப்பரில் மட்டும் பிளானாக இருக்கும் அம்பானியின் ’ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ மேன்மைதகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கி 5 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுக்கிறார் மோடி.\nதமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த ஸ்காலர்ஷிப் (அரசாணை.92 அடிப்படையிலானது) நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப் குறைக்கப்படுகிறது. இவைகளெல்லாம் உயர்கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவதன் வெளிப்பாடுகள்தான். ஏற்கனவே நீட் தேர்வை திணித்து மருத்துக்கல்வியை பறித்துக்கொண்டார்கள். பொறியியல் கல்வியும் இல்லை, ஏதாவது ஒரு டிகிரியை வாங்கி முன்னேறிவிடலாம் என நினைக்கும் ஏழை – நடுத்தர வர்க்க மாணவனின் கனவையும் அடித்து நொறுக்குகிறார்கள். தனியார்பள்ளியில் என்னதான் செலவு செய்து படித்தாலும் இனி +2 தாண்ட முடியாது.\nஒருபக்கம், உயர்கல்வியை கார்ப்பரேட் கழுகுகள் சூறையாடப்போகிறார்கள். இன்னொரு பக்கம், தரத்தின் பெயரால் பணக்கார மேட்டுக்குடிகளான ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் உயர்கல்வி, ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரான பெரும்பான்மையினருக்கு உயர்கல்வியை மறுப்பது சட்டப்பூர்வமாகப்போகிறத���. நாம் என்ன செய்யப்போகிறோம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவராமல் போனதன் விளைவை இன்று நம் மாணவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டுமொரு அநீதியை சகித்துக்கொண்டு செல்லக்கூடாது. கலை, அறிவியல் கல்லூரி, சட்டம், பொறியியல், மருத்துவம், பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர்வோம். பேராசிரியர்கள், பெற்றோர்களையும் ஒன்றிணைப்போம். கல்வி கற்கும் உரிமையை பறிக்கும் உயர்கல்வி ஆணைய முன்வரைவு சட்டத்தை தகர்க்கும் முன்னுதாரணமான களமாக தமிழகத்தை மாற்றுவோம்.\nஜூலை 25, 2018 காலை 11 மணி, வள்ளுவர்கோட்டம்.\nமுன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக்கல்லூரி.\nஅகில இந்திய மாணவர் பெருமன்றம்.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.\nநெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 94451 12675.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்...\nஇந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க \nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்\nஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nஉழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/master-hindi-remake", "date_download": "2021-02-26T13:17:48Z", "digest": "sha1:COXPZ7MTCUBXXQP7FVMSLOSJANNQCKGH", "length": 11441, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "இந்திக்குச் செல்லும் 'மாஸ்டர்' ... விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்... | nakkheeran", "raw_content": "\nஇந்திக்குச் செல்லும் 'மாஸ்டர்' ... விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...\nவிஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nதமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அபார நடிப்பு, அனிருத்தின் இசை, லோகேஷ் கனகராஜின் இயக்கம் என இப்படத்தின் பல அம்சங்களும் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்தச்சூழலில், 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nஇதுகுறித்து எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறுகையில், \"மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்\" எனத் தெரிவித்துள்ளார். இந்தி ரீமேக்கை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இந்த இந்தி ரீமேக்கில் பணிபுரிய இருப்பவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனக் கருதப்படும் நிலையில், விஜய்யின் ரசிகர்கள் இந்த தகவலைக் கொண்டாடிவருகின்றனர்.\nநிஜ ‘ஹீரோ’ ஆவாரா விஜய்\nமிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் - ‘மாஸ்டர்’ படத்தை பார்த்த பின் நடிகர் சூரி\n'மாஸ்டர்' படத்தை இ��ையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை\n'அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும்' - மாஸ்டர் படக்குழு அறிவிப்பு\n\"அதிகத் தொலைவில்லை ஆஸ்கர்...\" வைரமுத்து நெகிழ்ச்சி ட்வீட்\nரஷ்யாவில் இருந்து 'கோப்ரா' பட அப்டேட் கொடுத்த இர்ஃபான் பதான்\nசமந்தாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கீர்த்தி சுரேஷ்\nவிஜய்சேதுபதி படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் 'மாரீசன்'\n\"நான் கோயிலுக்காக தாடி வளர்க்கல...\" கருணாஸ் சொன்ன காரணம்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/07/blog-post_3965.html", "date_download": "2021-02-26T13:11:28Z", "digest": "sha1:32IUK6OO4DCP4XYGQ7V3QFET4UVVAV6D", "length": 8392, "nlines": 250, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: முத்தக்கவிதைகள் மூன்று", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n2. முத்தம் பெற மு��ண்டுபிடித்து\n\"முத்தம் பெற முரண்டுபிடித்து முடியாமல் உறங்கச்செல்கின்ற எனக்குத் தெரியும் உறக்கத்தில் இதழ்களை ஈரமாக்கும் உன் முத்தவித்தை.\"\nஅருமையான முத்தக் கவிதைகள்.. :)\nஇரண்டாம் கவிதை சூப்பர் :))\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்\nமென் தமிழ் இணைய இதழ் - ஆடி2008\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1176/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-26T12:53:41Z", "digest": "sha1:Z56MY7KQRFEP3MUEBM77GEG2UGR4VSEI", "length": 17092, "nlines": 277, "source_domain": "eluthu.com", "title": "பரபரப்பு படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ரவி நந்தா பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 21-Aug-15\nநடிகர் : அஷ்வின் ராஜ், சிங்கம் புலி, விஜய் வசந்த்\nநடிகை : சனெயா தாரா\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, ஜிகினா, காதல்\nஇயக்குனர் சூர்யா பிரகாஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., அதிபர். ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட், நந்தா, ஜீவன்\nநடிகை : வித்யா பிரதீப்\nபிரிவுகள் : காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, அதிபர்\nஇயக்குனர் சஞ்சீவ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தாக்க தாக்க. ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், விக்ராந்த்\nநடிகை : அபிநயா, பார்வதி நிர்பன், லீமா பாபு\nபிரிவுகள் : அதிரடி, பரபரப்பு, நட்பு, தாக்க தாக்க, காதல்\nஇயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தனி ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 28-Aug-15\nநடிகர் : தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராமன், அரவிந்த் சுவாமி, ஜெயம் ரவி\nநடிகை : அபிநயா, நயன்தாரா\nபிரிவுகள் : அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, தனி ஒருவன், காதல்\nஇயக்குனர் எ.சற்குணம் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சண்டி வீரன். ........\nசேர்த்த நாள் : 08-Aug-15\nவெளியீட்டு நாள் : 07-Aug-15\nநடிகர் : அதர்வா, லால், அஷ்வின் ராஜா\nபிரிவுகள் : காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, சண்டி வீரன்\nஇயக்குனர் எ.எல். விஜய் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இது ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : நவ்தீப், விக்ரம் பிரபு\nநடிகை : கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, இது என்ன மாயம், காதல்\nஇயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சகலகலா வல்லவன் ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : சூரி, ராஜேந்திரன், பிரபு, விவேக், ஜெயம் ரவி\nநடிகை : அஞ்சலி, த்ரிஷா\nபிரிவுகள் : நகைச்சுவை, விறுவிறுப்பு, பரபரப்பு, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், காதல்\nஇயக்குனர் பிஜு விஸ்வநாத் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஆரஞ்சு ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : விஜய் சேதுபதி, ரமேஷ் திலக்\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, கலகலப்பு, ஆரஞ்சு மிட்டாய்\nஇயக்குனர் பாலாஜி மோகன் அவர்கள் இயக்கத்தில் மற்றும் ஆர் சரத்குமார்,ராதிகா ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 17-Jul-15\nநடிகர் : தனுஷ், ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ்\nநடிகை : காஜல் அகர்வால்\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, மாரி, காதல்\nஇயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் நான்கு மொழிகளில் ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 10-Jul-15\nநடிகர் : நாசர், சத்யராஜ், பிரபாஸ், ராணா தாக்குபடி\nநடிகை : தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, வரலாறு, பாகுபலி, வீரம்\nஇயக்குனர் எம். சந்திரமோகன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பாலக்காட்டு ........\nசேர்த்த நாள் : 07-Jul-15\nவெளியீட்டு நாள் : 03-Jul-15\nநடிகர் : மனோபாலா, ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, விவேக்\nநடிகை : சோனியா அகர்வால், ஷீலா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம், பாலக்காட்டு மாதவன்\nஇயக்குனர் சத்யா பிரபாஸ் பினிஷேட்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 26-Jun-15\nவெளியீட்டு நாள் : 26-Jun-15\nநடிகர் : பசுபதி, ஆதி, மிதுன் சக்ரபர்த்தி, நாசர்\nநடிகை : நிக்கி கல்ராணி\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, யாகவராயினும் நா காக்க, காதல்\nஇயக்குனர் முருகானந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இனிமே இப்படித்தான். ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 12-Jun-15\nநடிகர் : தம்பி ராமையா, சந்தானம், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ்\nநடிகை : அகிலா கிஷோர், அஷ்னா சாவேரி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, இனிமே இப்படித்தான்\nஅறிமுக இயக்குனர் எம். மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 05-Jun-15\nநடிகர் : விக்னேஷ், ரமேஷ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிவுகள் : குடும்பம், காக்கா முட்டை, ஏழ்மை, சிறுவர்கள், பரபரப்பு\nஇயக்குனர் லக்ஷ்மன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ரோமியோ ஜூலியட். ........\nசேர்த்த நாள் : 15-Jun-15\nவெளியீட்டு நாள் : 12-Jun-15\nநடிகர் : வம்சி கிருஷ்ணா, ஜெயம் ரவி\nநடிகை : பூனம் பஜ்வா, ஹன்சிகா மோட்வாணி\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, ரோமியோ ஜூலியட், காதல்\nஇயக்குனர் சிவானி அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சோன் பப்டி. ........\nசேர்த்த நாள் : 15-May-15\nவெளியீட்டு நாள் : 15-May-15\nநடிகர் : சாஹில், ஸ்ரீ\nநடிகை : நிரஞ்சனா, பிரியா\nபிரிவுகள் : பரபரப்பு, நட்பு, சோன் பப்டி, காதல்\nபரபரப்பு தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2015/01/31/clojure-thamil-and-privilege-of-programming-in-english/", "date_download": "2021-02-26T12:32:57Z", "digest": "sha1:5CZNUY5DLHZ3AZFRF6S5ECPXEJN4N3ZL", "length": 8913, "nlines": 243, "source_domain": "ezhillang.blog", "title": "Clojure-Thamil and privilege of programming in English – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஜனவரி 31, 2015 ஜனவரி 31, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.98 வெளியீடு\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80-2", "date_download": "2021-02-26T13:05:00Z", "digest": "sha1:6GB3DFPECNOC4BEN4ICXLIZTONNOXIQO", "length": 5904, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு\nஸ்ரீல ஸ்ரீ சிவசங்கர பண்டிதர் ஞர்பகார்த்த நூல் நிலையத்தினரால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு நிகழ்வும் புதிய மின் இணைப்பு ஆரம்பித்து வைத்தல் நிகழ்வும் எதிர்வரும் 26.12.2016 திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக வடமகாண சபை உறுப்பினர் திரு.அ.பரஞ்சோதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலி கிழக்கு பிரதேச சபை செயலர் திரு.ஜெலீபன் அவர்களும் இலங்கை தமிழரசுக்கட்சி நிர்வாகச் செயலர் திரு குலநாயகம் அவர்களும் வலி கிழக்கு தென்பகுதி பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர் திரு.க.சிவலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். மேற்படி நிகழ்வில் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nசெல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை ஆண்டு விழா »\n« மனைவியின் பாதம் கணவனின் தலைவிதியை சொல்லும்….\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2016/06/17/201606171630-ta/", "date_download": "2021-02-26T12:42:11Z", "digest": "sha1:4W3UKVIL7NW4AG6SAYKDVYA6EGSHS4OG", "length": 2522, "nlines": 43, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nகெப்டன் அருன தென்னகோனின் “FLEET CO/XO HAND BOOK நூல் வெளியீடு\nகெப்டன் அருன தென்னகோனின் “FLEET CO/XO HAND BOOK நூலில் முதலாம் பிரதி இன்று 17 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஇப் புத்தகத்தில் கப்பலில் கட்டளை அதிகாரிகளின் கடமைகள் Books of References - BR) மூலம் கானப்படுகின்றன. இதனால் இதை வழிகாட்டி புத்தகமாக பயன்ப��ுத்துப்பட்டலாம். இங்கே கடற்படைத் தளபதியரால் தமது வாழ்துக்கள் இணைத்துகாண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1767", "date_download": "2021-02-26T12:03:53Z", "digest": "sha1:KMXU23NVNO6GMEPIYCQNOE2SFBEOQ7VU", "length": 11881, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "1767 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2520\nஇசுலாமிய நாட்காட்டி 1180 – 1181\nசப்பானிய நாட்காட்டி Meiwa 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1767 (MDCCLXVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nஏப்ரல் 8 - தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு பர்மியரிடம் வீழ்ந்தது.\nஜூன் 18 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான்.\n1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர். இவரது பெயரால் கடலூரில் ஒரு ஊர் புரூக்கீச் பேட்டை பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 15 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1845)\nமே 4 - தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)\nசூன் 30 - ஜான் பிளை (John Bligh, 4th Earl of Darnley), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1831)\nசூலை 11 - ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1848)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/extreme-cold-days-ahead-dont-consume-alcohol-warning-imd-details.html?source=other-stories", "date_download": "2021-02-26T12:36:47Z", "digest": "sha1:NUXIDEIOATDT5T4A57JSYHIBXH3DHWOT", "length": 13969, "nlines": 63, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Extreme cold days ahead dont consume alcohol warning imd details | India News", "raw_content": "\n'கடும் குளிர்... 'அந்த' விஷயத்துக்கு இது தான் சூப்பர் க்ளைமேட்'.. 'அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க''.. 'அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க'.. இளைஞர்களுக்கு செம்ம ஷாக்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளைஞர்கள் மது அருந்த வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nடெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது.\nகாலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர்.\nகுளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள் மது அருந்துவதும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், வட மாநிலங்களில் வரும் நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியிருப்பதாவது:-\nடிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வீடுகளிலேயே இருங்கள். வைட்டமின்-சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள். கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள்.\nஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மது அருந்த வேண்டாம். வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ மது அருந்துவது நல்லதல்ல.\n\"ஒண்ணு வாங்குனா இன்னொன்னு 'ஃப்ரீ'...\" 'உணவு' பொருளுக்காக 'பேஸ்புக்'கில் வந்த ஆஃபர்... 'ஆர்டர்' செய்த பெண்ணிற்கு காத்திருந்த 'அதிர்ச்சி'\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னையின் நிலை என்ன.. சென்னையின் நிலை என்ன.. முழு விவரம் உள்ளே\n'ஐசிசி விருதுகளில்’... ‘இந்தியாவின் சீனியர் வீரர்கள் ஆதிக்கம்’... ‘தோனி தான் இ��்த 2 அணிகளுக்கும் கேப்டன்’... ‘தமிழக வீரருக்கும் இடம்’...\n\"இடையில் புகுந்து பலன் பெறலாம் என நினைகிறார்கள்..\" - 'அதிரடி சவால்... ஆவேச பேச்சு'... கூட்டணி கட்சிகளுக்கும் 'எச்சரிக்கை' விடுத்த... அதிமுக தலைவர்கள்...\nரஜினியின் உடல்நிலை குறித்து... இணையத்தில் அதிகமாக பகிரப்படும்... அப்பலோ மருத்துவமனையின் முக்கிய அறிக்கை\n‘திறமையாக திட்டம் போட்டு’... ‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிச்சுருக்காரு’... ‘கொஞ்சம் கூட மனதில் சுமையில்ல’... ‘புகழாரம் சூட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்’...\n'கொரோனாவால இந்த பழக்கம் வெகுவா குறைஞ்சுடுச்சு'... 'கல்லூரி மாணவர்கள் குறித்த'... 'ஆய்வில் வெளியான ஆறுதல் தகவல்\n'தடுப்பூசி போட்டு 2 மாசத்துக்கு'... 'இந்த பழக்கம் மட்டும் கூடவே கூடாது'... 'தடுப்புமருந்து போடத் தயாரான கையோடு'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள நாடு'... 'தடுப்புமருந்து போடத் தயாரான கையோடு'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள நாடு\n'48 மணி நேரமா ஒரே இடத்துல குத்த வெச்சு உக்காந்திருக்கும் புரேவி'.. “என் அனுபவத்துல இப்படி பாத்ததே இல்ல'.. “என் அனுபவத்துல இப்படி பாத்ததே இல்ல” - தமிழ்நாடு வெதர்மேன் ‘வெளியிட்ட’ முக்கிய தகவல்\nபோதும்டா சாமி.. 2020-ஐ கடக்குறதுக்குள்ள.... உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையத்தின் ‘அடுத்த’ அறிவிப்பு\n'தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்'... 'புரெவி புயலால்'... 'எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை'... 'புரெவி புயலால்'... 'எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை'... 'வெளியாகியுள்ள எச்சரிக்கை\nபுரெவி புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது 'மஞ்சள் அலெர்ட் விடுத்த வானிலை மையம் 'மஞ்சள் அலெர்ட் விடுத்த வானிலை மையம்\n‘வாட்டி வதைக்கும் கடும் குளிர்’... ‘71 ஆண்டுகளுக்குப் பின்னர்’... ‘நவம்பர் மாதத்தில் திரும்பிய வரலாறு’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...\n'தென் தமிழகத்தை நெருங்கும்’... ‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி’... 'எங்கெல்லாம் மழை பெய்யும்’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...\n‘புயலால் அதிக கனமழை பெய்து’... ‘ஏரிகள் நிரம்பியும், கை கொடுக்காமல்’... ‘இயல்பை விட குறைவு’... ‘வானிலை மையம் தகவல்’...\n‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...\nவெளுத்து கட்டிய நிவர் புயல்.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்.. சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்\n‘நிவர் புயல் கரையை கடந்தாலும்’... ‘இந்த 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...\n.. வெளிமாவட்ட மக்களுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சென்னை காவல்துறை.. பிரதான சாலைகள் மூடல்.. பிரதான சாலைகள் மூடல்\n.. இந்த புயலுக்கு 'நிவர்'னு ஏன் பேரு வச்சாங்க\nமாநிலம் விட்டு மாநிலம் கடந்து... மிரட்டும் நிவர்.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n‘மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து’... ‘11 கி.மீட்டராக அதிகரித்த வேகம்’... ‘எங்கெல்லாம் புயல் காற்று வீசக்கூடும்’... ‘வானிலை மையம் தகவல்’...\n'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு'... 'வெளியான முக்கிய அப்டேட்'... 'வெளியான முக்கிய அப்டேட்\n‘வருது.. வருது.. விலகு.. விலகு’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்\nதீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்' புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 'இதெல்லாம்' செய்யணும்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 'இதெல்லாம்' செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2021-02-26T12:33:36Z", "digest": "sha1:CUUDODRSXRWY4TERMBUDDH6ZVYTPX74U", "length": 17681, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "ஐ.பி.எல் அணியின் எம்.எஸ்.தோனியிடமிருந்து அதிக வருமானம் ஈட்டிய ஐ.பி.எல் 2021 முதல் 5 வீரர்கள் 150 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர்", "raw_content": "வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26 2021\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேரா���ின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nஎக்ஸ்பாக்ஸ் லைவ் ஐந்து மணி நேரம் செயலிழந்தது – செயலிழப்பின் போது வேலை செய்வதை நிறுத்தியது இங்கே\nவட கொரியா செய்தி: வட கொரியா மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் ரயிலில் 1 கி.மீ தூரத்திற்கு தள்ளப்பட்ட தள்ளுவண்டி – வட கொரியாவின் விசித்திரமான மண்டபம், ரஷ்ய தூதர்கள் 1 கி.மீ ‘ரயில்’ நடக்க வேண்டியிருந்தது\nதடுப்பூசி ஈக்விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nHome/sport/ஐ.பி.எல் அணியின் எம்.எஸ்.தோனியிடமிருந்து அதிக வருமானம் ஈட்டிய ஐ.பி.எல் 2021 முதல் 5 வீரர்கள் 150 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர்\nஐ.பி.எல் அணியின் எம்.எஸ்.தோனியிடமிருந்து அதிக வருமானம் ஈட்டிய ஐ.பி.எல் 2021 முதல் 5 வீரர்கள் 150 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர்\nபுது தில்லி இந்தியன் பிரீமியர் லீக் 2021 நடைபெற உள்ளது, இதற்கான வீரர் ஏலம் நிறைவடைந்துள்ளது. மீண்டும், உரிமையாளர் குழு தங்களுக்கு பிடித்த வீரரை கடுமையாக ஏலம் எடுத்தது. ராஜஸ்தான் அணியை தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மாரிஸ் 16.25 கோடி ரூபாய் ஏலம் எடுத்தார். மூலம், இதுவரை 13 சீசன்களின் மொத்த சம்பளத்திலிருந்து 100 கோடிக்கு மேல் சம்பாதித்த ஐந்து வீரர்கள் உள்ளனர்.\nஇந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் முன்னாள் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார், அவர் தற்���ோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடுகிறார். இதற்கு முன்பு, அவர் டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி தலைநகரங்கள்) அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை அவர்கள் மொத்தம் 102.5 கோடியை வசூலித்துள்ளனர்.\nஇந்த பட்டியலில் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா நான்காவது இடத்தில் உள்ளார். சென்னை அணிக்காக விளையாடிய ரெய்னா, கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டிகளில் இருந்து விலகினார். இது தவிர, சென்னை அணி இடைநீக்கம் செய்யப்பட்டபோது அவர் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். 13 சீசன்களுக்குப் பிறகு, அவரது வருவாய் 110.7 கோடி.\nஅதிக வசூல் செய்தவர்களின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுவரை 13 சீசன்களில் விளையாடிய கோஹ்லி மொத்தம் 143.2 கோடி சம்பாதித்துள்ளார்.\nஇரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெயர் வந்துள்ளது. டெக்கான் சேசர்ஸ் அணிக்காகவும் ரோஹித் விளையாடியுள்ளார். இப்போது இந்த அணி போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த பேட்ஸ்மேன் இப்போது 13 சீசன்களின் வருவாயிலிருந்து மொத்தம் 146.6 கோடி சம்பாதித்துள்ளார்.\nமகேந்திர சிங் தோனி முன்னாள் இந்திய கேப்டனாகவும், சென்னையின் தலைவா முதலிடத்திலும் உள்ளனர். முதல் சீசன் முதல் 13 வது சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸுடன் விளையாடிய இந்த சரக்கு கப்பல் மொத்தம் 152.8 கோடியை ஈட்டியுள்ளது.\nஎல்லா பெரிய செய்திகளையும் அறிந்து, இ-பேப்பர், ஆடியோ செய்திகள் மற்றும் பிற சேவைகளை சுருக்கமாகப் பெறுங்கள், ஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD கோபி பிரையன்ட் விபத்து அதிக வழக்குகளுக்கு வழிவகுக்கிறது - பிற விளையாட்டு\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nநோவக் ஜோகோவிச் 2010 இல் விலகுவதைக் கருதுகிறார் – டென்னிஸ்\nIND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேட்ஸ்மேனை விராட் கோலி குற்றம் சாட்டினார் | IND vs AUS: விராட் கோலி தர்மசங்கடமான தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்படுகிறார், பேட்ஸ்மேன்கள் வேகவைத்தனர்\nஅர்ஜுனா பலமுறை மறுத்தார், விளையாட்டு விருதுகளுக்கான தேர்வு செயல்முறையை மாற்றியமைக்குமாறு அமித் பங்கல் ரிஜிஜுவிடம் கேட்கிறார் – பிற விளையாட்டு\nஆஸ்திரேலியா IND vs AUS டெஸ்ட் தொடர் 2020-21 இன் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின்னர் அணி இந்திய கேப்டன் பதவிக்கு விராட் கோலியுடன் ஒப்பிடுவதைப் பற்றி அஜிங்க்யா ரஹானே பேசுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹார்டிக் பாண்ட்யா விராட் கோலி: இந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது ஒருநாள் போட்டி முடிவு புதுப்பிப்பு | 3 வது ஒருநாள் இந்தியா vs ஆஸ்திரேலியா 2020 வென்றவர் யார் சமீபத்திய செய்திகள் மற்றும் IND Vs AUS புதுப்பிப்பு | வெளிநாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக 7 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றி; தொடரில் ஆஸ்திரேலியாவின் பெயர்கள் 2-1\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nஎக்ஸ்பாக்ஸ் லைவ் ஐந்து மணி நேரம் செயலிழந்தது – செயலிழப்பின் போது வேலை செய்வதை நிறுத்தியது இங்கே\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/11546", "date_download": "2021-02-26T13:49:09Z", "digest": "sha1:ELK3MS6UAGKAUWZOZJRA2A45VIS2MJ3X", "length": 24291, "nlines": 236, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்க���் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி 7, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -8 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை வனிதாவினுடையதையும்(175), சாந்தியினுடையதையும்(29) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து (பகுதி-5)arusuvai.com/tamil/forum/no/10530from=90&comments_per_page=30 இன் பதிவுகளைப் பாருங்கள்),முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/02) முடிவடையும். புதன்கிழமை(25/02), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால்\nஅனைவருக்கும் மிக்க நன்றி ,\nஎம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.\nநேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்ல��ரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.\nஸ்ரீ, இமா, வானதி, கிருத்திகா, வனிதா, ESMSசெல்வி, இலா, மனோகரிஅக்கா,ரேணுகா, துஷ்யந்தி, தனிஷா, வத்சலா, அரசி, இந்திரா, மாலி, ஜலீலாக்கா, சுரேஜினி, ஆசியா, சாய் கீதாலஷ்மி, மேனகா, விஜி, உத்தமி, சீதாக்கா, பிரியா, மனோ அக்கா, காயத்ரி, கீதா ஆச்சல், சாதிகா அக்கா, மாலதியக்கா, கவி எஸ், அம்முலு, சுகன்யா பிரகாஷ் .. அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nமற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.\nநாளை திங்கட்கிழமை(16/02) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா & ரேணுகா, இருவரும் நலமாப்பா\nபிள்ளையார் சுழி போட்டுவிட்டேனப்பா. சாந்தியின் குறிப்பிலிருந்து கோதுமை தோசை & வெஜ் பிரியாணி என் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்கப்பா.\nகாலை உணவு கோதுமைதோசையும், மதியத்திற்கு வெஜ் பிரியாணியும் செய்து ஹஸ்ஸுக்கும், மகனுக்கும் பேக் செய்து கொடுத்தாச்சுப்பா. அரிசிமாவு கலந்ததால் தோசை நன்றாக இருந்தது. நான் வழக்கமாக கோதுமை மாவோடு ரவை மட்டும் கலப்பேன், இன்று அரிசிமாவு, ரவை இரண்டும் சேர்த்தேன் நன்றாக வந்தது.\nகுழாய்புட்டு பட்டம் அளித்த அதிராவுக்கு நன்றி நான் இந்த முறை சீக்கிரமே வண்டியில் ஏறியாச்சி வனிதாவின் முட்டை தொக்கு செய்தேன் இன்று இன்னும் சாப்பிடலை. சாப்பிட்டு பின்னூட்டம் அளிக்கிறேன்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nநான் வனிதாவுடைய கீரைசாதம், முட்டை மசாலா அப்புறம் மசாலா டீ பொடி. பின்னூட்டம் கொடுத்து விட்டேன்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஇன்று நான் செய்தது வனிதாவின் -கீரை சாதம், உருளைபொரியல்.\nஅதிரா & ரேணுகா, டின்னருக்கு வனிதாவின் குறிப்பிலிருந்து மின்ட் ரொட்டி ச��ய்தேன், என் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்கப்பா.\nநான் ப்ரட் அல்வா செய்தேன் (சாந்தியின் ). எக்சலன்ட்...\nநான் நாளை பார்க்கவில்லை.. அதனால் போன சனிக்கிழமை செய்தேன்.. இனி கண்டிப்பாக ப்ளான் பண்ணியே செய்கிறேன்...\nஎனது குறிப்புகளா இந்த வாரம் இப்பவே பயம் பிடிச்சுகிச்சு. ஆண்டவா எல்லாருக்கும் எல்லாம் நல்லா வரணும்.\nமுதல்ல தாமதமா வந்ததுக்கு மன்னிக்கணும். நேற்று வீட்டில் ஒரு விருந்து, இன்னைக்கு நல்லா தூங்கிட்டேன். ;)\nஅதிரா, ரேணுகா.... மிக்க நன்றி, பல நாள் குறிப்பு குடுத்து விட்டு என்னடா இதை யாரும் பார்க்கவே இல்லை என்று நினைத்தது உண்டு. உங்களால் இன்று அவை அனைத்தையும் நம் தோழிகள் பார்த்து, சமைத்து என்னை உர்சாக படுத்துகிறார்கள். ஸ்பெஷல் நன்றிகள்.\nஇதில் பங்கு கொண்டு சமைத்து எனக்கு பின்னூட்டம் தந்து என்னை சந்தோஷ படுத்தி கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.... தொடர்ந்து செய்து என்னை சந்தோஷத்தில் தினர வைக்க வேணும். ;) எந்த சந்தேகமா இருந்தாலும் சொல்ல காத்திருக்கேன்.\nஉத்தமி வாங்கோ முதலாவதாக வந்திருக்கிறீங்கள் அதனால் நிறைய செய்யவேண்டும்:) மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்\nஇலா வாங்கோ மிக்க நன்றி. பட்டமளித்ததால்தான் வந்திருக்கிறீங்கள் வேளைக்கே. பறவாயில்லை பட்டம் வேலை செய்கிறது:) தொடர்ந்து செய்யுங்கள் இலா.\nதனிஷா, ESMSசெல்வி, வாங்கோ மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்.\nசுபா வாங்கோ. மன்னிக்கவும், திங்கள் கிழமையிலிருந்து செய்தவற்றையே கணக்கில் சேர்ப்போம். பறவாயில்லை.. தொடர்ந்து செய்யுங்கள் மிக்க நன்றி. படம் எடுத்தால் அட்மினுக்கே அனுப்புங்கள்.\nவனிதா வாங்கோ, ஆரம்பத்திலேயே வந்து எல்லோரையும் ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி. நான் நலம் இல்லை, அதனால் இன்று என்னால் எதுவும் செய்ய முடியுமோ தெரியாது. முடிந்தால் ஒன்றாவது செய்வேன். உண்மைதான், நான்கூட இப்படி ஒரு தலைப்பு போட்டபின்னரே, கூட்டாஞ்சோறு திறந்து பார்க்கிறேன். முழுவதும் செய்யமுடியாது போனாலும், ஒவ்வொருவரின் குறிப்புக்களில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் அறிந்து வைக்கக்கூடியதாகவிருக்கு, பின்னாளில் ஒரு தேவைக்கு உடனே செய்யலாம்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஇன்று மதியம் வனிதாவின் தக்காளி சாதமும், பீன்ஸ் பிரட்டலும் ��ெய்தேன். பின்னூட்டம் இன்னும் ஜெயந்தி மாமி, வஜிதாவின் குறிப்பிற்கே கொடுத்து முடிக்கலை.\nஅதுவுமில்லாமல், அறுசுவைக்கு என்மேல் என்ன கோபமோ தெரியலை, ரொம்ப லேட்டா ஓப்பன் ஆகுது. அப்பப்ப கொடுக்க முடியாட்டி சேர்த்து வைத்து பதிவு போட்றேன். தப்பா நினைக்க வேண்டாம்.\nபட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா இல்லை மருமகளா போவது கஷ்டமா\nபட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன\nதிவ்வியாஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....\nபட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nஎங்க வீட்டில் நான் சும்மா \nசெல்வி சமையல் - அசத்த போவது யாரு\nஇப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/05032852/IAS-officer-who-committed-suicide-Officer-TK-Ravis.vpf", "date_download": "2021-02-26T11:58:13Z", "digest": "sha1:MOTXDP6RMHY6RHYIZP5JQYKFCC2BGV5N", "length": 12610, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "IAS officer who committed suicide. Officer TK Ravi's wife joined the Congress || தற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி காங்கிரசில் சேர்ந்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம்-சுனில் அரோரா | சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன - சுனில் அரோரா | தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன-சுனில் அரோரா | இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் | கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மார்ச் 31 வரை நீட்டிப்பு; மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவிப்பு |\nதற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி காங்கிரசில் சேர்ந்தார் + \"||\" + IAS officer who committed suicide. Officer TK Ravi's wife joined the Congress\nதற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி காங்கிரசில் சேர்ந்தார்\nதற்கொலை செய்துகொண்ட ஐ.ஏ.எஸ��. அதிகாரி டி.கே.ரவியின் மனைவி குசுமா ரவி காங்கிரசில் சேர்ந்துள்ளார். அவர் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 05, 2020 03:28 AM\nகர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம், கர்நாடகத்தை உலுக்கியது. இந்த நிலையில் அவரது மனைவி குசுமா ரவி, பெங்களூருவில் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடி கொடுத்து டி.கே.சிவக்குமார் கட்சியில் சேர்த்துக் கொண்டார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகுசுமா ரவி நன்கு படித்தவர். அவரை ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அவரது பெயரை கட்சியின் மேலிடத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அவர் எங்கள் கட்சியின் பொருத்தமான வேட்பாளராக இருப்பார் என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் அவருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது.\nஎங்கள் கட்சியில் இன்று (நேற்று) சிரா தொகுதியை சேர்ந்த ஏராளமான மாற்றுக்கட்சியினர் சேர்ந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இன்னும் பலர் எங்கள் கட்சியில் வந்து சேருவார்கள்.\n1. பா.ஜனதாவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்\nபா.ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தாா்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2021-02-26T13:05:17Z", "digest": "sha1:LAJHWHNJ6JM2TIVWRBLB2VYRHZTQLCLT", "length": 15766, "nlines": 209, "source_domain": "www.news7tamil.live", "title": "மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்! | News7 Tamil", "raw_content": "\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் நெருங்கிய நட்பில் இருந்த இளைஞரை, கணவர் சந்திப்பதற்காக அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி ஓங்கோலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ஜோசபின் மனைவிக்கும் தனுசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் நட்பு நாளுக்கு நாள் அதிகரித்ததில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பலமுறை தனியாக சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.\nஇவர்களின் உறவு கணவர் ஜோசப்புக்கு தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாத மனைவி, தொடர்ந்து தனுசுடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த ஜோசப் அவரது மனைவி மற்றும் அவரின் ஆண் நண்பரான தனுசையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத��தலாம் என வரவழைத்துள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்த போது ஜோசப், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனுசை சராமாரியாக குத்தியுள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் அதனை தடுக்க முயன்றும் ஜோசப் சரமாரியாக வெட்டினார். இதில் தனுஷ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உடல் சரிந்து உயிரிழந்தார்.\nதனுஷை கொலை செய்த ஜோசப் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் ஜோசப் மீது கொலை வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார் கமல் – முதல்வர் பழனிசாமி\nதங்க புதையல் கிடைத்திருப்பதாக கூறி பித்தளையை விற்க முயன்ற தம்பதியினர்\nமனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி\nதுபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வந்த 8 பேர் கைது\nஅறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nநாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்\nவிவசாயிகளுக்கு 6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர்\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோ���்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது...\n#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு 38 நாட்களில் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்\nதா.பாண்டியன் உடலுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அஞ்சலி\n#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு கனிமொழி நேரில் அஞ்சலி\nதா.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி\n#SPORTSUPDATE இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசுஃப் பதான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவி… https://t.co/zH8uJsmtTQ\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்: நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nவன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு\nதமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-auto-driver-commits-suicide-after-police-inquiry", "date_download": "2021-02-26T13:43:25Z", "digest": "sha1:MVAZM4DIAGK5ZPD27732IBSY7BKO5HKM", "length": 14777, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: `போலீஸ் வருது; ஓடிடு மருமகனே..!' - விசாரணைக்குச் சென்ற ஆட்டோ டிரைவர் தற்கொலை - chennai auto driver commits suicide after police inquiry", "raw_content": "\nசென்னை: `போலீஸ் வருது; ஓடிடு மருமகனே' - விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் தற்கொலை\nசென்னையில் போலீஸாரிடமிருந்து மருமகனைக் காப்பாற்றிய தாய்மாமனான ஆட்டோ டிரைவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெனனை ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகிநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவரின் மனைவி அனிதா. இவர், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``எனது கணவரை சந்தேகத்தின்பே���ில் 31-ம் தேதி காலை 10:30 மணியளவில் போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டிலிருந்தே அவரைச் சரமாரியாக அடித்து மிகவும் கொடூரமாக இழுத்துச் சென்றனர். பின்னர், விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மாலை 5 மணியளவில்தான் விடுவித்தனர். அதன் பிறகும் அவரை அழைத்துச் சென்று அடித்துள்ளனர். அதனால், வலிதாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்குக் காரணமான காவல்துறையினர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nராஜேந்திரன் தற்கொலை குறித்து புரட்சி பாரதம் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதித் தலைவர் குமார் கூறுகையில், ``ராஜேந்திரன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். அவரின் தம்பி ரவி, புரட்சி பாரதம் கட்சியில் பகுதிச் செயலாளராக இருக்கிறார். ராஜேந்திரனின் உறவினர் ஒருவர்மீது வழக்கு உள்ளது. அவருக்கு பதிலாக ராஜேந்திரனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பிவிசி பைப்பால் அடித்திருக்கிறார்கள். அப்போது ராஜேந்திரன், `எதற்காக என்னை அடிக்கிறீர்கள்’ என்று கேட்டிருக்கிறார். போலீஸார் தாக்கியதால் மனமுடைந்து ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்\" என்றார்.\nஇது குறித்து கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமாரிடம் கேட்டதற்கு, ``2007-ம் ஆண்டு நடந்த மூன்று பேர் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க ராஜேந்திரனின் அக்காள் மகன் முல்லா என்பவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை வெட்டியிருக்கிறார். அந்த வழக்கில் முல்லாவின் கூட்டாளிகளைக் கைது செய்துவிட்டோம். முல்லா, தலைமறைவாக இருந்தார். அவர் வீட்டிலிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி போலீஸார் நேற்று காலை அங்கு சென்றனர். அப்போது ராஜேந்திரன், `போலீஸ்... போலீஸ்...’ எனக் கத்தியதால் முல்லா தப்பி ஓடிவிட்டார். உடனே ராஜேந்திரனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.\nஅதன் பிறகு ராஜேந்திரனின் மகளிடம் அவரை ஒப்படைத்தோம். இந்தச் சம்பத்துக்குப் பிறகு நான் மீட்டிங்குக்காக அடையாறு சென்றுவிட்டேன். மாலை 6 மணியளவில் ராஜேந்திரன் காவல் நிலையத்துக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் போதையில் இருந்திருக்கிறார். இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தில் ரகளை செய்திருக்கிறார். உடனே அங்கிருந்த போலீஸார் ராஜேந்திரனைக் கையெடுத்து கும்பிட்டு, வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். அதற்கான சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளன.\nவீட்டுக்குச் சென்ற ராஜேந்திரன், தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். உடனே அவரின் உறவினர்கள் போலீஸார் தாக்கியதால்தான் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ராஜேந்திரன் உடலில் எந்தவிதக்காயமும் இல்லை. ராஜேந்திரனின் மனைவி அனிதா கொடுத்த புகாரின்பேரில் அவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். பிரேத பரிசோதனை முடிவில் மரணத்துக்கான காரணம் தெரிந்துவிடும்\" என்றார்.\nஅனிதா கொடுத்த புகார் மனு\nசென்னை :`என் மகனிடமிருந்து தூர்நாற்றம் வருகிறது' - 3 நாள்கள் சடலத்துடன் இருந்த ஹோமியோபதி டாக்டர்\nபோலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கண்ணகிநகரில் குடியிருக்கும் ராஜேந்திரனின் அக்கா மஞ்சுளா. இவர்மீது கஞ்சா வழக்கு உள்ளது. ராஜேந்திரன் தம்பிகள் இருவர்மீதும் வழக்குகள் உள்ளன. மஞ்சுளாவின் மகன்கள் நந்தா, முல்லா ஆகியோர்மீது கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதான மஞ்சுளா சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளியில் வந்தார். தற்கொலை செய்துகொண்ட ராஜேந்திரனுக்கு இரண்டு குடும்பங்கள் இருக்கின்றன. ஒரு குடும்பம் மயிலாப்பூரிலும், இன்னொரு குடும்பம் கண்ணகி நகரிலும் உள்ளன. ராஜேந்திரன் போதையில் தகராறு செய்தற்கான சிசிடிவி வீடியோ இருக்கிறது. இருப்பினும், அவரின் மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது\" என்றார்.\nசாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு காவல் நிலையத்தில் எந்தச் சம்பவம் நடந்தாலும் அது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/did-cpi-cpm-party-cadres-protest-where-affected-due-to-corona", "date_download": "2021-02-26T13:27:26Z", "digest": "sha1:AZRAEUN5VR5ABQB6M7V3ZGD4UJUE3E3W", "length": 16884, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "என்ன நடக்கிறது சி.பி.எம், சி.பி.ஐ கட்சிக்குள்? - போராட்டக் குரல் மௌனமான பின்னணி! | Did CPI, CPM party cadres protest where affected due to corona", "raw_content": "\nஎன்ன நடக்கிறது சி.பி.எம், சி.பி.ஐ கட்சிக்குள் - போராட்டக் கு��ல் மௌனமான பின்னணி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்\n`போராட்டக்களத்தில் ஒன்றுகூடுவதைக் கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்' எனக் கூறியிருக்கிறோம். எவ்வளவு கூறினாலும் சிலர் கேட்காமல் கூடிவிடுகின்றனர்.\nதமிழக அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாகவே இடதுசாரி கட்சித் தலைவர்களின் போராட்டக்குரல் பெரிதாக ஒலிக்கவில்லை. `கொரோனா தொற்று பாதிப்பால் மூத்த தலைவர்கள் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதால், மற்ற நிர்வாகிகளும் அமைதியாக இருக்கிறார்கள். விரைவில், போராட்டக்களத்துக்கு வருவோம்' என்கின்றனர் தோழர்கள்.\nகொரோனா தொற்று பரவலால் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களும், சில அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளானார்கள். தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக மரணமடைந்தார். கொரோனாவின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியதால், தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கையுடன் சந்திப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். அதேநேரம், மக்கள் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்துவரும் இரண்டு இடதுசாரி கட்சிகளிலும் கனத்த மௌனம் நிலவிவருகிறது.\nகொரோனா காலத்திலும் சாத்தான்குளம் விவகாரம், கொரோனா நிவாரண நிதிக் குளறுபடி எனக் குரல் கொடுத்து வந்த சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தங்களுடைய போராட்டங்களை சிறிது நாள்களுக்குத் தள்ளிவைத்திருக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அவர், கடந்த 15-ம் தேதி திருச்சியிலிருந்து சென்னை திரும்பிவிட்டார். அதேபோல், மூத்த தலைவர் நல்லகண்ணுவும் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் பலரும் சிகிச்சையில் இருப்பது, கட்சித் தோழர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.\n``சி.பி.ஐ கட்சிக்குள் என்ன நடக்கிறது\" என அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியனிடம் கேட்டோம். `` எங்கள் கட்சியின் துணைச் செயலாளர் சி.மகேந்திரனுக்கு லேசான கொரோனா தொற்று ஏற்ப��்டது. அவரும் நல்லபடியாக குணமாகி வீடு திரும்பிவிட்டார். அதேபோல், கட்சியின் மாநிலப் பொருளாளர் கோவை ஆறுமுகம், மாதர் சங்கத் தலைவர் சுசீலா ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டது. அவர்களும் உடல்நலமாகி வீடு திரும்பிவிட்டனர்.\nதொடர்ந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால், எதிர்பாராதவிதமாக சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து, கட்சியின் தோழர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, `மாநில உரிமைகளுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் போராடலாம். அதேநேரம், கொஞ்சம் அறிவியல்பூர்வமாகவும் செயல்பட வேண்டும், சுற்றுப்புற சுகாதாரம் உட்பட மருத்துவத்துறை சொல்லும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். போராட்டம் என வந்தாலும் தனிமனித இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறோம். மற்றபடி, எங்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வரும் வாரத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சி.பி.எம் கட்சியுடன் இணைந்து போராடவிருக்கிறோம்’’ என்றார்.\nஅதேநேரம், சி.பி.எம் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம், அந்தக் கட்சியின் தோழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. `மிகுந்த சோர்வால் துவண்டுபோயிருக்கிறேன்’ என சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட பதிவு, தோழர்களைக் கலங்கவைத்தது. இதையடுத்து, கிங் இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டவர், சில நாள்களிலேயே குணமாகி வீடு திரும்பிவிட்டார்.\n``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய\" - தோழர் நல்லகண்ணு #VikatanVintage\nசி.பி.எம் கட்சியின் மூத்த நிர்வாகியான திருப்பூர் தங்கவேல், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். அதேநேரம், மாநிலக் குழு உறுப்பினர் டி.லட்சுமணன், காஞ்சிபுரம் தீக்கதிர் நிருபர் ராமநாதன் ஆக���யோர் கொரானாவால் உயிரிழந்தனர். ``கட்சிக்கான பேரிழப்பாக இது பார்க்கப்படுகிறது’’ என்கின்றனர் சி.பி.எம் வட்டாரத்தில்.\nதென்சென்னை சி.பி.எம் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாக்கியத்திடம் பேசினோம். `` கொரோனா தொற்றால் போராட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பல தோழர்கள் பாதிக்கப்பட்டனர். இதில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் ஜி.ராமகிருஷ்ணனும் தொடர் பயணத்தில் இருந்தனர். இதில், ராமகிருஷ்ணன் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். `போராட்டக்களத்தில் ஒன்றுகூடுவதைக் கூடுமானவரைத் தவிர்த்துவிடுங்கள்' எனக் கூறியிருக்கிறோம். எவ்வளவு கூறினாலும் சிலர் கேட்காமல் கூடிவிடுகின்றனர்\" என்றார் ஆதங்கத்துடன்.\nதேர்தல் வருகிறதோ இல்லையோ, இடதுசாரிக் கட்சிகளின் போராட்டக்குரல் ஓய்ந்ததில்லை. கொரோனா பெருந்தொற்றிலும் போராட்டத்துக்கு நாள் குறித்துக்கொண்டிருக்கிறார்கள் தோழர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-02-26T13:21:38Z", "digest": "sha1:5XEZQUCUBOCNAPHVMSIPTGE7WHYGBQ4A", "length": 9765, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "ஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி! | Athavan News", "raw_content": "\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி\nஆங்கில புதுவருடம் : தலைவர்களின் வாழ்த்து செய்தி\nநல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை 2021ம் ஆண்டு கொண்டு வரட்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.\nபிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2021ம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும் என கூறி உள்ளார். நம்பிக்கை மற்��ும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித\nஇலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம்- இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது- கரு\nவெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கர\nவட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்யும் தென்கொரிய போர் கைதிகள்\nகொரிய போரின் போது சிறைபிடிக்கப்பட்ட தென்கொரிய போர் கைதிகள், வட கொரியாவில் சுரங்கங்களில் வேலை செய்து\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nகியூபெக்கில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமை அடுத்த\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nசர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள்\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாய் கூடு ஒன்றை வாகன\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nமலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் தலைவர்\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\nசிரியா- ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமெரிக்க படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 17பேர் உயிரிழந\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமான���ர்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காலமானார். புற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக ச\nகொவிட்-19 தடுப்பூசி முன்பதிவு முறைமையை தொடங்கும் கியூபெக்\nதடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை\nகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nமலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பலர் பதவியேற்பு\nபைடன் பதவியேற்ற பின்னர் சிரியா மீது அமெரிக்க படையினர் முதல் தாக்குதல்: 17பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-02-26T14:27:51Z", "digest": "sha1:QCGDVAYXOQBBN74PCAUD77NQFOLT42SM", "length": 4296, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறு கைத்துப்பாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறு கைத்துப்பாக்கி (pistol) என்பது ஒரு கைத்துப்பாக்கி வகையாகும். சில கைத்துப்பாக்கி நிபுணர்களும் அகராதிகளும் சிறு கைத்துப்பாக்கியை கைத்துப்பாக்கியின் ஒரு உப அமைப்பாகக் கருத, ஏனையோர் முற்றிலும் ஒன்றாகக் கருதுகின்றனர். சிலநேரங்களில், \"சிறு கைத்துப்பாக்கி\" (\"pistol\") எனும் பதம் குழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு உள் அறையைக் கொண்ட கைத்துப்பாக்கியைக் குறிக்கிறது.[1][2] இன்னுமொரு பிரதான கைத்துப்பாக்கியான சுழல் கைத்துப்பாக்கி சிறு கைத்துப்பாக்கியில் இருந்து மாறுபட்டு, சுழலும் நீள் உருளையில் பல அறைகளைக் கொண்டுள்ளது.[3][4] ஆனால் ஐக்கிய இராச்சியம் / பொதுநலவாயம் இந்த விளக்கத்தைக் கொண்டிருப்பதில்லை.\nஒரு குளோக் 17 அரைத்தானியக்க சிறு கைத்துப்பாக்கி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2016, 00:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tkvl-tiruttttu", "date_download": "2021-02-26T12:19:18Z", "digest": "sha1:STAODKHJNKE2PZOMWCV66SA3EGRY3WDR", "length": 1937, "nlines": 43, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "தகவல் திருட்டு", "raw_content": "\nResults For \"தகவல் திருட்டு \"\n“உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களால் பார்க்கவேமுடியாது” - சர்ச்சை குறித்து வாட்ஸ்-அப் விளக்���ம்\nஃபேஸ்புக்கில் இருந்து 26 கோடி பேரின் தகவல்களைத் திருடி விற்ற ஹேக்கர்கள் - அதிர்ச்சி தகவல்\nவாட்ஸ்அப் மூலம் திருடப்படும் வங்கி தகவல்கள் - ஸ்பைவேரிடமிருந்து தப்பிக்கும் வழி என்ன \nஃபேஸ்புக்கில் இருந்து 40 கோடி பேரின் தகவல் திருட்டு: அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/02/22/thiruvalluvar-cbsc-textbook-vinavu-cartoon/", "date_download": "2021-02-26T13:33:48Z", "digest": "sha1:BGLLWS6GZMWV4I4Z2XK6ZFHKTUNZI3PZ", "length": 21028, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "திருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை ���ெய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் திருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nதலித்துக்களை கொலை செய்துகொண்டே அம்பேத்கரை அரவணைத்தார்கள்; இன்று தமிழர்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டே வள்ளுவரின் தலையில் குடுமியை நட்டு, வரலாற்றைத் திரித்து அவரையும் வளைக்கப் பார்க்கிறார்கள்.\nசி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் வள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய இந்து மதவெறி பாசிஸ்டுகள் \nதலித்துக்களை கொலை செய்துகொண்டே அம்பேத்கரை அரவணைத்தார்கள்; தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படும் முருகனை வளைத்துக் கொண்டு வேல் நாடகம் ஆடினார்கள். இன்று வள்ளுவரின் தலையில் குடுமியை நட்டு அவரையும் வளைக்கப் பார்க்கிறார்கள். வரலாற்றைத் திரிக்கப் பார்க்கிறார்கள்.\nதமிழுக்கு பூணூல் போடும் இந்து மதவெறி பாசிஸ்டுகளை அடையாளம் கண்டு தமிழர்கள் அக்கும்பலைவிட்டு தள்ளி நிற்க வேண்டும் என்பதை அன்றே தமது குறளில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.\nநல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\nநல்ல இனத்தைவிடச் சிறந்த துணை ஏதுமில்லை; அதுபோல, தீய இனத்தைவிட நம்மை துன்புறுத்தும் பகையும் வேறொன்றும் இல்லை.\nகருத்துப்படம் : மு. துரை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nசி.பி.எஸ்.ஈ பாடத்திட்ட மாற்றம் : ஜனநாயகத்தை கல்வியிலிருந்தே ஒழித்துக்கட்டும் சதி \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாய��களுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/i-think-i-will-impress-him-least-time-whom-does-dhanush-say", "date_download": "2021-02-26T13:58:39Z", "digest": "sha1:CF4Y72LJ5SC4ONJHKZ3RNJHNS3EOC6PU", "length": 9883, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "''இந்த தடவையாவது அவரை இம்ப்ரஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன்'' - யாரை சொல்கிறார் தனுஷ்? | nakkheeran", "raw_content": "\n''இந்த தடவையாவது அவரை இம்ப்ரஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன்'' - யாரை சொல்கிறார் தனுஷ்\n'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமான, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் 'என்.ஜி.கே.' இப்படம், விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் கடும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பின் நடந்த ஒரு விழா மேடையில், 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் தெரிவித்தனர். இதனையடுத்து உற்சாகமான ரசிகர்கள், இது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nஇந்த நிலையில், நடிகர் தனுஷ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கே தொடங்கினேனோ அங்கேயே (அதே செல்வராகவன் + யுவன் சங்கர் ராஜா கூட்டனியில்) நான். நான் இங்கே இருப்பதற்குக் காரணமான தயாரிப்பளார், என்னுடைய படைப்பாளி, சகோதரர் செல்வராகவனுடன் இணைந்தது மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை இம்ப்ரஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்\nதாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு\n‘செம்மொழி தமிழே போதும் தேவையில்லை இந்தி’ மதுரையில் போஸ்டர்..\n\" எனக்கு இந்தி தெரியாது போடா \"-தமிழ்த் திரை பிரபலங்களின் டீ-சர்ட் புரட்சி\nவிசுவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது- கவிதாலயா விளக்கம்\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால் திறக்கப்பட்ட 'யாத்ரி நிவாஸ்'\n“நல்ல சமுதாயத்தை உருவாக்கவே இந்தப் பள்ளி” - எ.வ.வேலு பேச்சு\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nவெடிபொருட்கள், கடிதத்தோடு நின்ற கார் - முகேஷ் அம்பானி வீட்டருகே பரபரப்பு\n\"இது நல்லதான்னு தெரியல\" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/special-astro-predictions/how-to-make-a-salt-solution-to-solving-the-various-problems-120032500048_1.html", "date_download": "2021-02-26T13:48:07Z", "digest": "sha1:TJJFTMGML5J2FDH4KDKMW7SWMWLT2OIO", "length": 10326, "nlines": 108, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி...?", "raw_content": "\nபலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி...\nஉப்பில் பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி டம்ளர், 2 கைப்பிடி உப்பு, சுத்தமான தண்ணீரும் போதும். சிலபேருக்கு தேவையற்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.\nநம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு, “இது நடந்து விடுமோ அல்லது அது நடந்து விடுமோ” என்ற தவறான நினைப்பும், எதிர்மறை சிந்தனைகளும் மனதிற்குள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இரவில் நிம்மதியாக தூங்கூட மாட்டார்கள்.\nஇந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால், நீங்கள் படுக்கும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், இரண்டு கைப்பிடி அளவு உப்பு போட்டு, அந்த டம்ளர் முழுவதும் தண்ணீரால் நிரப்பி விட வேண்டும். இந்தக் கண்ணாடி டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்தில் கட்டிலுக��கு அடியில் வைத்துக் கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரை வாஷ் பேசினில் கொட்டி விடவும். 21 நாட்கள் தொடர்ந்து இப்படி செய்தாலே பலவீனமாக இருக்கும் உங்களது மனம், பலம் அடைவதை உணர முடியும்.\nசிலருடைய வீடு நிம்மதி இழந்து இருக்கும். சதாகாலமும் சண்டை சச்சரவு உள்ள வீடுகளில், ஒரு கண்ணாடி டம்ளரில், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி தயார் செய்து உங்களது குளியல் அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை எடுத்து உங்கள் வீட்டு வாஷ் பேசினில் ஊற்றி விடலாம். இதற்கும் 21 நாட்கள் தான் கணக்கு.\nமேற்குறிப்பிட்டுள்ள எந்த பிரச்சனைக்கு பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் செய்யப்பட வேண்டும். அதாவது எட்டு மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்து வைத்து விடுங்கள். காலை எழுந்ததும் அந்த தண்ணீரை எடுத்து கீழே கொட்டி விடவும். இவ்வளவு தான். மாதத்திற்கு ஒரு முறையாவது சமுத்திர நீரில், அதாவது கடல் நீரில் குளிப்பது எதிர்மறை ஆற்றலை குறைக்கும்.\nகடல் நீரை எடுத்து வந்து நம் வீடு முழுவதும் தெளிப்பது நல்ல பலனை தரும். எல்லோராலும் இதனை செய்வது கடினம். எனவே கல் உப்பு கலந்த நீரை நம் வீட்டில் இப்படி, முறையாக உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்காக நம் முன்னோர்களால் கூறப்பட்ட பரிகாரங்கள் தான் இவை.\nநவகிரகங்களை எத்தனை முறை சுற்றி வழிபடுவது நல்லது தெரியுமா\nமாசி மாதத்தில் வரும் சில முக்கிய தினங்களின் சிறப்புக்கள் என்ன...\nபஞ்சபூத வழிபாட்டு பலன்கள் என்ன தெரியுமா...\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\nமீண்டும் மாரிப் பட இயக்குனரோடு கைகோர்த்த தனுஷ்\nசக்தி வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்...\nதெய்வீக மூலிகை துளசியைப் பற்றி புராணங்கள் கூறுவது என்ன...\nகிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை போக்கும் பரிகார முறைகள் என்ன தெரியுமா...\nசில செய்யக்கூடாத ஆன்மீக செயல்கள் என்ன தெரியுமா...\nபஞ்சபூதங்களின் ஆசீர்வாதத்தை பெற்று செய்யும் தொழிலில் தடைகளை நீக்கும் அற்புத பரிகாரம்...\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க��ம் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/746", "date_download": "2021-02-26T12:16:13Z", "digest": "sha1:LVNRLPRCDRRNXMXPG5ZD2DQ5YRO4NLQP", "length": 3475, "nlines": 101, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "மாநரகம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/06/blog-post_4247.html", "date_download": "2021-02-26T13:13:04Z", "digest": "sha1:CMK6N5A2ZPTUJ65ZJN7S77MGKVZCZZHA", "length": 27213, "nlines": 326, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நான்கு தோழிகளின் கதை", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nமழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால்\nநீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய பெர்பியூம் வாசத்துடனும் எனக்கு முன் வரிசை நாற்காலியில் நீ அமர்ந்தபோது \"யாருடா இது முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய பெர்பியூம் வாசத்துடனும் எனக்கு முன் வரிசை நாற்காலியில் நீ அமர்ந்தபோது \"யாருடா இது தெருக்கூத்துல இருந்து தப்பிச்சு வந்தத்துட்டாளா தெருக்கூத்துல இருந்து தப்பிச்சு வந்தத்துட்டாளா என்றுதான் என் மனம் என்னிடம் கேட்டது. முத்துக்களுக்கு பெயர்பெற்ற அ���்த சிறுநகரத்தில் ஒரு கணிப்பொறி மையத்தில்தான் உலகப்புகழ் பெறாத நம் சந்திப்பு நிகழ்ந்தேறியது.\nபெண்ணொருவள் தோழியாக மாறுவாள் என்கிற எண்ணம்கூட தோன்றாமல்,பெண்ணிடம் பேசினாலே அது காதல் எனும் முட்டாள்தனம் மட்டுமே மனதெங்கும் நிறைந்திருந்த பருவத்தில்தான் நமது இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. ஒருவருடத்தில் முடியவேண்டிய கணிப்பொறி வகுப்பு ஏதோசில காரணங்களால் தள்ளிப்போனபோது\n\"இன்றோடு நான் விடைபெறுகிறேன் இனி வகுப்பிற்கே வரப்போவதில்லை,\" என்று சொல்லிவிட்டு நான் விடைபெறும் தருணத்தில்தான் நீ என்னிடம் ஓடோடி வந்தாய்.\n\"இனி நீங்க வரவே மாட்டீங்களா\" ஒருவருடத்தில் அதிகபட்ச வார்த்தைகளால் நீ பேசியது அன்றுதான். ஆச்சர்யத்துடன் உன்னை திரும்பி பார்த்தேன். உதடு துடிக்க,கண்களில் இனம்புரியா தேடலும் தவிப்புமாய் கைகள் பிசைந்துகொண்டு \"தூறல் நின்னு போச்சு\" சுலோச்சனா மாதிரி நின்றுகொண்டிருந்தாய். அதன்பிறகுதான் என்மீதான் உன் தூய்மையான நட்பும் அன்பும் எனக்கு புரிந்தது. எனக்கே தெரியாமல் என் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து முதல்முறையாக என்வீட்டிற்கு தொலைபேசினாய். அந்த நாள் இன்றும் மறக்கமுடியாத நாளாக மாறாமல் என்னுள் அப்படியே நிலைத்திருக்கிறது. தொலைபேசியை எடுத்த என் அம்மா ஒரு பெண் எனக்கு முதன் முதலாய் தொலைபேசுவது கண்ட திகைப்பில்,என்னிடம் கொடுத்தார். தயங்கி தயங்கி உன்னிடம் பேசினேன். அதன் பிறகு உனக்காகவே கணிப்பொறி மையம் வரத்துவங்கினேன்.மழையென என்னில் விழுந்து விருட்சமான முதல்தோழியானாய்.\n\"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா உன் மனைவியை என் தோழியாக்கி எப்போதும்போல் உன்னிடம் பேசுவேன். நம் நட்புக்கு பிரிவே கிடையாது\" என்றெல்லாம் நீ சொன்ன வார்தைகளை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.\nபத்துவருடங்கள் ஓடிப்போய்விட்டது.சுழன்றோடும் காலநதியில் வெவ்வேறு திசைகளில் அடித்துச்செல்லப்பட்ட இருவேறு இலைகளானோம் என்று சொல்ல தோன்றுகிறது ஆனால் \"எனக்கு நிச்சயம் ஆகியிருச்சு ராஜேஷ் இனிமே \"ஆண்நட்பு\" எல்லாம் எங்கவீட்ல திட்டுவாங்க,இனி நாம பேசவே வேண்டாம்\" என்று நீ சொல்லி சென்ற நிஜத்தை மறைக்க தோன்றவில்லை. இப்போது உனக்கு இரு குழந்தைகள் உன் கணவனின் வலைப்பூவில் வாசித்தேன்.\nஐந்து வருடத்தோழியின் பிரிவில் தவித்திருந்த��ோதுதான் உன்னிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் நண்பனின் அத்தை மகள் என்கிற அறிமுகத்தோடு என்னிடம் நட்பை யாசித்தாய் நீ. யாரென்றே தெரியாதபோது அந்த குறுஞ்செய்திக்கு நன்றி என்று மட்டும் பதிலிட்டேன். அதன் பிறகு எட்டு மாதங்கள் அலைபேசியில் அடித்த நம் நட்பலையை இப்போது நினைக்கும்போது நீண்டதொரு மெளனத்தை மட்டுமே பதிலாக்குகிறது மனம். தேவாலயத்தில் பாடல்கள் பாடும் புனிதமானவள் நீ. பொய்யில்லா நட்புக்கு சொந்தக்காரி நீ. நம் நட்பை காதலென்று தவறாக புரிந்துகொண்டு உன்னை அடிக்க கை ஓங்கிய அப்பாவிடம்\n\"அவன் என் பிரண்டுப்பா...எப்படிப்பா எங்கள தப்பா நினைச்சீங்க\" என்று அழுதுகொண்டே நீ உதிர்த்த வார்த்தைகள் இன்னும் அழகாக்கிக்கொண்டே இருக்கிறது உன்மீதான நட்பையும்,நட்பு மீதான உன் நம்பிக்கையையும்.\nஎட்டு மாதங்கள் அலைபேசியில் வாழ்ந்த நட்பை நேரில் காணப்போகும் சந்தோஷத்திலிருந்தேன் அந்த செப்டம்பர் மாத ஏழாம் தேதியில். உன் அழைப்பு வந்தது \"சென்னைக்கு வந்துட்டேன் டா.. திருவான்மியூர் பரணி ஹோட்டல் பக்கத்துல இருக்கேன்..சீக்கிரமா வா\". மனதெங்கும் உன் உருவத்தை வரைந்து கொண்டே விரைந்தேன். ஐந்தரை அடி உயரத்தில் சிறகில்லாமல் என் நட்புதேவதை நின்றுகொண்டிருந்ததை எழுத மொழியில் வார்த்தைகளே இல்லை பூவே. உன்னை பார்த்த சந்தோஷத்தில் நானும் என்னை சந்தித்த தித்திப்பில் நீயும் பேசமறந்து சிரித்துக்கொண்டே அழுதோமே இப்போது நம்பிரிவெண்ணி அழுகிறது நம் நட்பு.உன் நினைவாக என்னிடம் இருப்பது நேசத்தோடு நீ எழுதிய மின்னஞ்சல்களும் அந்த முதலும் கடைசியுமான சந்திப்பில் எனக்காக விட்டுச்சென்ற ஒற்றை பார்வையும்தான்.\nநீ எங்கே இருக்கிறாய் என் தாமிரபரணித்தங்கம்\nதில்லிக்குளிரை ரசித்துக்கொண்டே நண்பன் ராமகிருஷ்ணனோடு நடந்துகொண்டிருந்த ஒரு அற்புத மாலையில்தான் முதன் முதலாய் என்னிடம் பேசினாய் நீ.\nகவிதைகள் - மின்னஞ்சல்கள் - சண்டைகள் - சந்தோஷங்கள் - கருத்தாடல்கள் - கண்ணீர்த்துளிகள் - கோபங்கள் என நம் நட்பு நிறைந்திருந்த காலமது. சூழ்நிலைச்சகதிகளில் நான் சிக்கியிருந்த பொழுதுகளில் நீ ஒருத்தியே என்னை மீட்டுத்துக்கொடுத்தாய். என் மூன்றாவது தோழி உன் முதல்தர விமர்சனங்களுக்காகவே கவிதைகள் எழுதித்திரிந்த பசுமைக்காலங்கள் அவை.\nதில்லியை விட்டு ��ந்த பின்னும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன உன் மடல்கள்.\nஎப்போதும் பெய்கின்ற மழையை விட இலைசிந்தும் ஒருதுளி நீருக்காக\n உன்னை என்னிலிருந்து பிரித்துப்பார்க்க முடியவில்லை.\nவாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள்,எதுவும் நிரந்தரமில்லாத இவ்வுலகில் வெகு சிலரின் அன்புக்காக மட்டுமே நாம் ஏங்குகிறோம். கிளி அமர்ந்து சென்ற கிளைபோல் ஒரு சிறு அசைவை மட்டுமே பலர் நம்மில் விட்டுச்செல்கிறார்கள். வெகு சிலரே உயிரின் வேர் வரை அன்பால் பரவி திளைக்கவைக்கிறார்கள்.\nநீ அந்த வெகு சிலரில் ஒருத்தி.\nகவிதை உலகிற்குள் சுற்றித்திரிந்துகொண்டிருந்த என்னை சிறுகதை உலகிற்குள் விரல்பிடித்து நடத்திச்சென்றவள் நீ.\nஉன்னை பற்றி எழுத நினைத்தவுடன் என் அறையெங்கும் பூக்களை வீசிச்செல்கிறது இந்தக் காற்று. எவ்வளவு உன்னதமான நட்பை நீ எனக்கு பரிசளித்திருக்கிறாய் என் கனவுகளில் மிக முக்கியமானதொரு கனவை தேர்ந்தெடுத்து நிறைவேற்றி மொழி தொலைந்து தன்நிலை மறைக்க வைத்திருக்கிறாய் என் கனவுகளில் மிக முக்கியமானதொரு கனவை தேர்ந்தெடுத்து நிறைவேற்றி மொழி தொலைந்து தன்நிலை மறைக்க வைத்திருக்கிறாய் என் பிறந்த நாளன்று நீ பரிசளித்த ஆதவனின் காகித மலர்கள் புத்தகம் எப்போதும் என் படுக்கை அருகே படபடத்துக்கொண்டு உன் பெயரை சொல்லியபடி இருக்கிறது.\nமின்சார ரயிலில் அருகருகே அமர்ந்துகொண்டு இலக்கியம் பேசித்திரிந்த நாட்களாகட்டும் வயதில் என்னை விட மூத்தவளாக இருந்தாலும் \"என்னை டீ போட்டு கூப்பிடுடா அப்போதான் நல்லா இருக்கும்\" என்பதாகட்டும், மிதமிஞ்சிய உனதன்பில் லயித்து உன்னோடு உரையாடுகையில் \"செல்லம்ல ரொம்ப நேரம் பேசமுடியாதுடா,வேலை இருக்கு நாளைக்கு பேசுறேன் சரியா\" என்று அமைதியாக சொல்லிவிட்டு பிரிவதாகட்டும் உன்போன்ற தோழி கிடைக்க தவங்கள் பல செய்திருக்க வேண்டும் நான்.\nகடைசிவரை கைகோர்க்க முடியாத தண்டவாளம் போன்றது நம் நட்பு. எப்போதும் அருகருகே மனதால் இணைந்திருப்போம்\n\"ஏன் டா இவ்வளவு நாளா என்கிட்ட உன் தோழிகள் பத்தி சொல்லவே இல்லை\" கேட்கும்போதே அழுதுவிட்டன உன் மீன்விழிகள்.\nஇந்தக்கதையை கிழித்து எறிந்துவிட்டு எழுத ஆரம்பித்தேன் \"நான்கு தோழர்களின் கதை\"...\nமிக ரசித்தேன். தோழிகள் குறித்த வரிகள் என்னை மிகவும் தொட்டன. முடிவு ரசிக்கு��் படி அமைந்திருக்கிறது.\n//கவிதை உலகிற்குள் சுற்றித்திரிந்துகொண்டிருந்த என்னை சிறுகதை உலகிற்குள் விரல்பிடித்து நடத்திச்சென்றவள் நீ.//\n//வாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள்,எதுவும் நிரந்தரமில்லாத இவ்வுலகில் வெகு சிலரின் அன்புக்காக மட்டுமே நாம் ஏங்குகிறோம். கிளி அமர்ந்து சென்ற கிளைபோல் ஒரு சிறு அசைவை மட்டுமே பலர் நம்மில் விட்டுச்செல்கிறார்கள். வெகு சிலரே உயிரின் வேர் வரை அன்பால் பரவி திளைக்கவைக்கிறார்கள்.//\nஆண் பெண் நட்பு என்பது வார்த்தைகளில் மட்டுமே சாத்தியமாகுமா திருமணம் நட்பினை பிரித்துவிடுகின்றது என்பது முற்றிலும் உண்மையே. எனது நட்புகளை பிரியாத உறவுகளாய் நீடிக்க வேண்டும் என இறைவனை இரஞ்சுகின்றேன்.\nரெம்ப நல்லா இருக்குது அண்ணா\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉறுபசி - [உயிரோடை போட்டிச்சிறுகதை]\nமங்கையர் மலரில் என் சிறுகதை\nமைக்கேல் ஜாக்ஸன் மரணம் - RIP\nசெந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்\nநட்சத்திரமான நிலா - சில பகிர்வுகள்\nகேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு\nகிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - போட்டிச் சிறுக‌தை\nஎழுத்தில்லா இசை + சிதறல்கள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/46-262708", "date_download": "2021-02-26T12:50:40Z", "digest": "sha1:Y2ILWDNU3UPYUXO3JJ4Z73NGSRGJRVNJ", "length": 8645, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || லயன் அறையில் நூலகம் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty ���ாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் லயன் அறையில் நூலகம்\nவலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைபொரஸ்ட் இல 01இல், மாணவர்களின் வாசிப்புத் திறனையும் கல்வி வளர்ச்சியையும் அதிகரிக்கும் நோக்கில், லயன் அறையில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளனர்.\nசெந்தமிழ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்,சிறகுகளின் கிராமிய நூலக வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (3) சனிக்கிழமை இந்நூலகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஇந்த நூலகமானது புதிய இடமொன்றுக்கு இடமாற்றப்படும்வரை, லயன் அறையிலேயே இயங்கவுள்ளது.\nஇந்நிகழ்வில், சிறகுகளின் மலைநாட்டுச் செயலாளர் அசோக், பிராந்திய இணைப்பாளர்களான ராம்கி,நடராஜ், அருணோதய கல்லூரியின் அதிபர் டயஸ்குமார், பாம் நிறுவன அதிகாரிகளான கனகராஜ்,கவிசாந்தன், காயத்திரி, ஆசிரியை கிருஷாந்தி, ஹைபொரஸ்ட் மக்கள் அடிப்படை அமைப்பின் தலைவி சுமித்திரா, பொருளாளர் மணிவண்ணண் மட்டும் செந்தமிழ் இளைஞர் கழக. உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல்: ஐவர் இடைநிறுத்தம்\nபொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/01141012/2310249/Tamil-cinema-Yogibabu-in-Thalapathy-65.vpf", "date_download": "2021-02-26T13:43:34Z", "digest": "sha1:4ZRZYJMOW5VEHERRCDWX6FMVTJCJD2PZ", "length": 13498, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "��ளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்? || Tamil cinema Yogibabu in Thalapathy 65", "raw_content": "\nசென்னை 18-02-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nநெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nநெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது 4-வது முறையாக கூட்டணி சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதளபதி 65 பற்றிய செய்திகள் இதுவரை...\nதளபதி 65 அப்டேட் - விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா\nதளபதி 65 ஷூட்டிங் எப்போது - வெளியான புதிய தகவல்\nவிஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பூவையார்\nதளபதி 65 அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ\n‘தளபதி 65’ அப்டேட் - விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவர்தானாமே\nமேலும் தளபதி 65 பற்றிய செய்திகள்\nரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சன்னி லியோன்... வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை\nதினேஷ் மாஸ்டர் பட டீசருக்கு தடை விதிக்க சென்சாருக்கு கோரிக்கை\nராயர் பரம்பரையில் கழுகு கிருஷ்ணா\nதனுஷ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகர்\nதளபதி 65 அப்டேட் - விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா தளபதி 65 ஷூட்டிங் எப்போது தளபதி 65 ஷூட்டிங் எப்போது - வெளியான புதிய தகவல் இயக்குனர் நெல்சனிடம் ‘தளபதி 65’ அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பூவையார் தளபதி 65 அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ ‘தளபதி 65’ அப்டே��் - விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவர்தானாமே\nகாதலில் விழுந்த சனம் ஷெட்டி... குவியும் வாழ்த்துகள் கணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால் 3 நாளில் 50 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதி படம் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷின் தந்தை தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்.... பாலாபிஷேகம் செய்து வழிபட்ட ரசிகர்கள் வைரலாகும் சுஜாவின் லிப் லாக் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/239968?ref=category-feed", "date_download": "2021-02-26T13:18:26Z", "digest": "sha1:UOLX2F6EGCBP7YAKYRGSMZCPOWWPELVZ", "length": 9613, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் ஒரு சர்ச்சைக்குரிய சட்டம்... நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் ஒரு சர்ச்சைக்குரிய சட்டம்... நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது\nஇஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக, புதிதாக சட்டம் ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅந்த சட்டத்தின்படி, இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பள்ளிகளை மூடுவதற்கும் பொலிசாருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.\nஇந்த சட்டம் இஸ்லாமியர்களை அவமதிக்கும் நோக்கிலும், பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nநேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட அந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.\nஇனி, அந்த மசோதா மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும். மேக்ரானின் கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் கீழவையில் அந்த சட்டம் அமோக ஆதரவைப் பெற்றாலும், மேலவையில் மேக்ரானின் கட்சியினர் பெரும்பான்மையினராக இல்லா���தால் மேலவை வாக்கெடுப்பு முடிவுகள் என்ன ஆகும் என்று தெரியவில்லை.\nபிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவினையை ஏற்படுத்திவந்துள்ள நிலையில், சமீப காலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், அடுத்த ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தலும் வர இருக்கும் நிலையில், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகுறிப்பாக பாரீஸில், வரலாற்று ஆசிரியர் Samuel Paty என்பவரை இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் தலையை வெட்டி கொலை செய்தது, உலகில் பெரும் பரபரப்பையும், நாட்டு மக்களிடையே கடும் அச்சத்தையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2016/09/26/201609262000-ta/", "date_download": "2021-02-26T13:28:37Z", "digest": "sha1:EP7BHKOKWXIO4YJJBPOKU4TP7D3PHUFV", "length": 5598, "nlines": 44, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nஎப்பாவலையில் கடற்படையினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு\nமற்றுமொரு சமூகநலத்திட்டமாக கடற்படையினர் அனுராதபுரம் எப்பாவலை, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) நிறுவியுள்ளனர். இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (செப்டம்பர் 26) வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஅண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக எப்பாவலை குளக்கட்டு பாதிக்கப்பட்டதன் காரணமாக அப்பிரதேச மக்களுக்கு பெரும் குடி நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனையறிந்த கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் பணிப்பிட்கமைய ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி மாணவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் தூய குடிநீரை வழங்குமுகமாக இன் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம் அப்பாடசாலையின் 4,000க்கும் அதிகமான மாணவர்களும் அப்பிரதேசத்தின் 300க்கும் அதிகமான குடும்பங்களுக்கும் சுத்தமான குடி நீரை பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் மகா சங்க உறுப்பினர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல பிரதேசவாசிகளும் கலந்துக்கொண்டனர்\nகடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி நாடளாவ ரீதியில் 27 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 10,000 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்களும் 16,000 அதிகமான குடும்பங்களும் நன்மையடைந்துள்ளன. மேலும் இது போன்று 4 இயந்திரங்கள் அனுராதபுரம் பிக்கு பல்கலைகழகத்தில் நாளை (செப்டம்பர் 27) மற்றும் யாழ்பாணம் பல்கலைகழகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 02ம் திகதியும் நிறுவப்பட உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudhuvaioli.com/author/pudhuvaioli/page/3/", "date_download": "2021-02-26T12:30:35Z", "digest": "sha1:H4JHNUIVTS7EYAZ7ZSLINA2OB3DM6ZAN", "length": 12752, "nlines": 144, "source_domain": "pudhuvaioli.com", "title": "pudhuvaioli, Author at Pudhuvaioli - Page 3 of 7", "raw_content": "\nசிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…\nஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…\nபார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…\n16ம் ஆண்டு சுனாமி நினைவுதினம்-மீனவர்பேரவைத் தலைவர் மலை.தருமலிங்கம் தலைமையில் அனுசரிப்பு\nபுதுச்சேரி மாநில தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் வழக்கறிஞர் மலை.தருமலிங்கம் தலைமையில் புதுச்சேரி கடற்கரையில் 16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. டூப்ளக்ஸ் சிலையிலிருந்து மவுன ஊர்வலமாக வந்து...\nதமிழக அரசியலின் மூன்று எழுத்து மந்திரம் எம்ஜிஆர்….\n“மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சு இருக்கும்” என்று பாடலை கடந்த 56 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1964ம் ஆண்டு வெளிவந்த தெய்வத்தாய்...\nசிறுவர் பாடல்கள் நூல் வெளியிட்டு விழா – பாவலர் கலியபெருமாள் எழுதிய…..\nபுதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்��ு வருகிறது. அதன்படி நடப்பாண்டு, புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் புத்தகக்...\nபச்சை ரிப்பன் கட்டும் அமைதி புரட்சி – ஆம் ஆத்மி கட்சி சார்பில்…\nபுதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களின் கைகளில் பச்சை ரிப்பன் கட்டும் அமைதி புரட்சி ஆம் ஆத்மி கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ரவிசீனிவாசன் தொடங்கி...\nபுதுச்சேரி அரசு சார்பு ஊழியர்கள் கோரிக்கை-முதல்வர் நாராயணசாமிக்கு…\nபுதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ஒருமுறையாவது இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அனைத்து கட்சி...\nஎப்போதுமே விவசாயிகள் போராட்டமே – மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால்- வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் எம்.பி.வெங்கடேசன் கண்டனம்..\nபுதுச்சேரி திருபுவனை தொகுதி (மேற்கு) வட்டார காங்கிரஸ் பொறுப்பாளரும், இந்திய அரசு இராசாயனம் (ம) உரங்கள் துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.பி.வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பாஜக...\nபட்டாசு வெடித்து இனிப்புகள் – அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில்….\nகடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் சார்பில் குக்கர் சின்னம் வழங்கப்பட்டதையொட்டி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். தேர்தல் ஆணையத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர்...\nபத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது…அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தின் தேரின் பாகங்கள்\nஅருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் திருக்கோயில்கள் பாதுகாப்பு கமிட்டி செயலாளர் தட்சிணாமூர்த்தி கொடுத்துள்ள செய்தியில், அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் தங்கத் தேரின்...\nஉண்ணாவிரத போராட்டம் – ஆம் ஆத்மி கட்சி சார்பில்…\nடில்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், அச்சட்டத்தில் சில திருத்தங்களை வலியுறுத்தியும் முப்பதுக்கு மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராடி வருகின்றது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டிசம்பர் 14ம் தேதி முதல் உண்ணாவிரத...\nசிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா…\nபுதுச்சேரி மாநிலம், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி கடலு£ர் ரோட்டில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி மாநிலத் தலைவர்...\nஆட்சிக் கவிழுமா… புதுச்சேரியில் பரபரப்பு…\nபுதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உட்பட அவரது ஆதரவாளர்கள் தங்களது பதிவியை...\nமரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரங்களை கண்டெடுத்து அறம் சேவை மையம் சார்பில் அறம் நிஷா தலைமையில் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.\nபார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை…\nபுதுச்சேரியில் மிஷின் வீதியில் உள்ள சம்பா கோவில் அருகில் பார்வையற்றவர்களின் பிள்ளைகளுக்கு பெனவோலன்ட் அமைப்பு சார்பில் பார்வையற்றவர்களுக்காக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/A", "date_download": "2021-02-26T14:02:37Z", "digest": "sha1:3NVU2JUDXEHSBNPLW4PQGKMCMZ74X55N", "length": 12478, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "A - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nAஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை\nA (ஏ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.[1] இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.[2]\n3 தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்\nஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும்.[3] ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[4] ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.[5]\nவடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[6] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.[7]\nஇயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.[8]\nவேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.[9]\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்[தொகு]\nசிற்றெழுத்து aஇன் வேறுபட்ட எழுத்து வடிவங்கள்\nΑ α : கிரேக்க எழுத்து அல்பா.\nА а : சிரில்லிய எழுத்து A.\nⱭ ɑ : இலத்தீன் எழுத்து அல்பா.\nɐ : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.\n∀ : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் \"எல்லாவற்றுக்கும்\" என்பதைக் குறிக்கப் பயன்படும்.[10]\nª : ஒரு வரிசைக் காட்டி.\nÆ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.\nÅ å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.\n↑ க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 4.\nபொதுவகத்தில் A பற்றிய ஊடகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2020, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aakkannetworks.com/post/ssc-mts-exam-2019-last-date", "date_download": "2021-02-26T12:07:07Z", "digest": "sha1:M5M5M6OQZEWCUYOR2HRHMVTVLATMQXTA", "length": 2458, "nlines": 41, "source_domain": "www.aakkannetworks.com", "title": "SSC MTS Exam 2019- Last Date", "raw_content": "\nSSC ஆணையத்தால் 2019 ஆம் ஆண்டுக்கான MTS தேர்வுக்கான அறிவிக்கை\n22.4.2019 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 29.5.2019 அன்றுடன் முடிவடைகிறது. எனவே மாணவர்கள் 29.5.2019 முன்பாக விண்ணப்பங்களை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பெரும்பாலும் கடைசி நேரங்களில் விண்ணப்பம் பதிவேற்றுவதில் Server Problem ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே 29.5.2019 தேதிக்கு முன்னதாக குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பங்களை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nமுதல்நிலை எழுத்து தேர்வானது 2.8.2019 முதல் 6.9.2019 வரை நடைபெறும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய SSC-ன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பயன்படுத்தவும். அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/05/11.html", "date_download": "2021-02-26T12:01:11Z", "digest": "sha1:UROO2ASU3V6COVI3H5WISS5CIAZWRAMU", "length": 17500, "nlines": 351, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு!", "raw_content": "\nஇராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...\n இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்... ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு\nகடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.\nஉணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது உறவுகளை இழந்த மக்கள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nபடையினரின் கெடுபிடிகளை கடந்து அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் உள்ள தற்போதைய சூ���லை கருத்தில் கொண்டு அவர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.\nஇந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த இராணுவம் மற்றும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு மேல்மட்டம் கொண்டு சென்று உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇதன்காரணமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய விடயங்களை பற்றி தெளிவு படுத்திய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் சென்ற நான்கு வாகனங்களில் முன்னாள் பிரதி அமைச்சர் சென்ற வாகனத்தை மாத்திரமே அனுமதித்திருந்தனர்.\nஉண்மையில் எமது மக்களின் இந்த உரிமையைக் கூட போராடி பெறவேண்டி ஏற்பட்டமை குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்���ு சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ���தாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/09/blog-post_854.html", "date_download": "2021-02-26T13:03:09Z", "digest": "sha1:LDXAWL5PITJYEPSL2BKKECJN5B53AHJQ", "length": 6001, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "பலத்த பாதுகாப்புடன் மும்பை சென்ற நடிகை கங்கனா ரணாவத்...! - Live Tamil", "raw_content": "\nHome bollywood Cinema kangana ranaut y plus பலத்த பாதுகாப்புடன் மும்பை சென்ற நடிகை கங்கனா ரணாவத்...\nபலத்த பாதுகாப்புடன் மும்பை சென்ற நடிகை கங்கனா ரணாவத்...\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்புகளுக்கிடையே Y+ பாதுகாப்போடு மும்பைக்கு சென்றார். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை கங்கனா ரணாவத்தின் சமீபத்திய பேச்சு பேசு பொருளாக மாறியது. சுஷ்காந்த் சிங்கின் தற்கொலையைத் தொடர்ந்து இந்தி திரையுலகை விமர்சித்து வரும் அவர் மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக தான் உணர்வதாகவும், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.\nஇதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மும்பைக்கு திரும்ப வரக்கூடாது எனவும் கங்காவுக்கு மிரட்டல்களும் வெளியாகியிருந்தன. அந்த அச்சுறுத்தலை புறக்கணித்த கங்கனா உண்மை புறப்பட முடிவு செய்தார். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார். எனவே கங்கனாவுக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் அவர் தன் சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து மும்பைக்கு சென்றுள்ளார்.சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் புடை சூழ Y+ பாதுகாப்புடன் பயணித்தார் கங்கனா. மும்பை சென்ற கங்கனா ரணாவத்தை விமர்சித்து விமான நிலையத்தில் சிவசேனா கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டதுடன் , கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பையும் பதிவு செய்தனர். அதேநேரம் இந்திய குடியரசு கட்சி மற்றும் கர்னி சேனா தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து கங்கனாவிற்கு ஆதரவாக கோஷமிட்டனர். மும்பையில் கங்கனாவிற்கு தாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்போம் என்றும் அவர்கள் கூறினர்.\nஇதனிடையே பாந்திரா பகுதியில் உள்ள கங்கனாவின் வீட்டில் விதிகளை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி முற்பட்டது. முன்னதாக வீட்டில் விதிமீறி கட்டப்பட்ட பகுதியை இடிக்கப்போவதாக மாநகராட்சி நிர்வாகம் தனக்கு அனுப்பியிருந்த நோட்டீஸை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத போது அதை இடிப்பது ஏன் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியது. வீட்டை இடிக்க தற்காலிக தடையை விதித்ததுடன் வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_507.html", "date_download": "2021-02-26T12:48:51Z", "digest": "sha1:GKPUB6OK6PWQA3W47ZTDHDSDJNDCOFZC", "length": 4164, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "முகக்கவசம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Sri Lanka முகக்கவசம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..\nமுகக்கவசம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக, மக்கள் முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா அறிவுறுத்தியுள்ளார்.\nஅதேநேரம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மாத்திரம் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் எனவும், ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்புடைய முகக்கவசங்களையே அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளமையுமு் குறிப்பிடதக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-02-26T12:21:02Z", "digest": "sha1:6Q2HTKUF4SW4ILEBVV725FTGVWAFPAE6", "length": 29343, "nlines": 217, "source_domain": "chittarkottai.com", "title": "உடல் எடையைக் குறைக்க டிப்ஸ் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 31,129 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்,\nஉடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nதற்போதைய தங்கள் எடையை ஒரு டைரியில் குறித்து வையுங்கள்.\nஉங்கள் உணவுப்பட்டியலையும் அந்த டைரியில் குறித்துக் கொள்ளுங்கள்.\nஎடையைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்குங்கள்.\nஉங்கள் எடையை வாரம் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் மெதுவான மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். தடாலடியாக கடுமையான சோதனை முயற்சிகளில் இறங்குவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்..\nகர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,இளம்பெண்கள்,நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைகளின்றி கீழ்க்கண்ட இவ்விதிமுறைகளைப் பின்பற்றக் கூடாது.உடல் எடையைக் குறைக்க கண்ட மாத்திரை,மருந்துகளை உண்ணக் கூடாது.\nஉணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். உங்களால் முடியும் என்று நம்புங்கள்.\nஉங்களைப் போலவே உடல் எடையைக் குறைக்க விரும்புவரின் நட்பைப் பேணுங்கள்,முடிந்தால் நடைப்பயிற்சியில் அவர்களையும் உங்களுடன் பங்கு பெறச் செய்யுங்கள்.\nமுயற்சி+பயிற்சி=வெற்றி என்ற தாரகமந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். கேலிகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.\nமுட்டைக்கோஸ்,குடமிளகாய்,பாகற்காய்,கேரட்,முருங்கைக்காய்,வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.\nதொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உண்பது,செல்பேசியில் பேசிக் கொண்டே உண்பது,புத்தகங்கள் வாசித்துக் கொண்டே உண்பது போன்ற பழக்கங்களை நிறுத்துங்கள்.\nகிழங்கு வகை உணவுகள்,எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள்,ஐஸ்கிரீம்,நெய்,சீஸ்,வெண்ணெய்,சர்க்கரையில் செய்த பதார்த்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.\nசிறிய தட்டில் உணவை உண்ணுங்கள்.(உளவியல் ரீதியாகப் பெரிய தட்டில் உண்டால் அதிகம் சாப்பிட வாய்ப்பிருக்கிறது)\nமூன்று வேளை அதிகம் உண்பதற்குப் பதில் ஐந்து வேளை குறைவாக உண்ணுங்கள்.\nஒரு நாளைக்கு 10கப் தண்ணீர் அருந்துங்கள்.\nகாலை உணவைத் தவிர்க்காதீர்கள்.காலையில் அதிகம் உண்டு நடப்பது,அன்றைய நாள் முழுவதும் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.\nஇரவு உணவில் வயிறு முட்ட உண்ணாதீர்கள். அரை வயிறு உணவும்,கால் வயிறு தண்ணீரும்,கால் வயிறு வெற்றிடமாகவும் இருக்கட்டும்.\nஉணவு உண்டபின் உறங்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங்கள்.\nவிரதம் என்றோ,நேரமின்மை காரணமாகவோ எந்த வேளை உணவையும் தவிர்க்காதீர்கள்.ஒரு வேளை உணவைத் தவிர்த்தால் அடுத்த வேளை உணவை அதிகம் சாப்பிட நேரிடும்.\nகாலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ¥டன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉங்கள் வயிறு ஓரளவிற்கு நிறைந்து விட்டது போல் தோன்றினால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் வயிறு நிறைந்தது என்பதை மூளைக்குக் கூற குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும்.\nவாழைப்பழம்,ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்காமல் முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉணவு உண்ட பின் ஒரு டம்ளர் மோரைக் குடித்தால் உண்ட உணவு ஜீரணம் ஆகி விடும், எடை கூடாது.\nஉணவு உண்டபின் குறைந்தது அரைமணி நேரமாவது நடக்க வேண்டும்.(பசிப்பது போல் உணர்வு ஏற்படும் வரை நடந்தால் உணவுப் பொருட்கள் ஜீரணமாகி விட்டது என்று பொருள், எடை கூடாது)\nஅரிசி உணவுகளும் கிழங்கு உணவுகளும் கார்போஹைட்ரேட் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை,ஓட்ஸ்,பாஸ்தா,ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nகொழுப்புச்சத்து நீக்கிய பால்,தயிரைப் பயன்படுத்துங்கள்.சர்க்கரைக்குப் பதில்,ஸ்பெலெண்டா,ஈகுவல் போன்ற மாற்று இனிப்புகளை அளவாகப் பயன்படுத்துங்கள்.\nகாப்பி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்தக் கூடாது. கபைன் இன்சுலினை அதிகரிக்கச் செய்து செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. அதற்குப் பதில் ஹெர்பல் டீ,லெமன் டீ,பழச்சாறுகளை அருந்தலாம்.\nஉணவில் பச்சைக்காய்கறி சாலட்கள்,பழசாலட்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை.\nஉடல் எடை மெலிய பட்டினி இருக்காதீர்கள்.சமச்சீரான சரிவிகித உணவை உண்ணுங்கள்.\nதிருமண வைபவங்களில் கலந்து கொள்ளும் போதும் விருந்தினர் இல்லத்திற்குச் செல்லும் போதும் விருந்தை அதிகம் உண்ணாமல் உங்கள் கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருங்கள்.\nஇஞ்சிச்சாறு,இஞ்சிரசம் என்று உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nசமையல் செய்ய நான்ஸ்டிக் பேனைப் பயன்படுத்துங்கள், குறைந்த எண்ணெய் செலவாகும்.\nவாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் குக்கரில் சாதம் செய்து உண்ணாமல் சாதம் செய்து கஞ்சியை வடித்துச் செய்யும் அந்த கால முறையைப் பின்பற்றலாம்.\nசுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.\nகாலையில் 45 நிமிடங்கள் மாலையில் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவாகத் தான்அதிகமாக்க வேண்டும்.\nபேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்வது,சந்தை,கடைகளுக்கு வண்டியில் செல்லாமல் நடந்தே செல்வது என்று செய்யும் வியர்வை சிந்தும் காரியங்கள் அனைத்தும் நல்ல பலன் அளிக்கும்.\nநடைப்பயிற்சி,உடற்பயிற்சி,நீச்சல்,மிதிவ���்டி ஓட்டுதல் ஆகியன உடல் எடையைக் குறைக்க உதவும்.\nவிளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் பூப்பந்து,கால்பந்து,கிரிக்கெட் போன்ற தங்களுக்குப் பிடித்தமான வெளிப்புற விளையாட்டில் ஈடுபடலாம்.\nலிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் பயன்படுத்துவது மூட்டுகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nஉடற்பயிற்சிக்கூடத்தில் சேர வாய்ப்பிருந்தால் சேர்ந்து டிரட்மில்லர் பயன்படுத்தி பயன் பெறலாம்.\nகணிப்பொறி முன்பு அதிக நேரம் உட்காராமல் அவ்வப்போது நடக்க வேண்டும்.\nவெகு நேரம் ஒரே இடத்தில் உட்காருவதோ நிற்பதோ கூடாது.\nவீட்டைச் சுத்தப்படுத்துவது,குளியலறையைச் சுத்தம் செய்வது,சமையல் செய்வது போன்ற வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டு செய்தால் உடல் எடை குறையும்.\nவெளியில் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே நடக்கலாம்.\nஉடற்பயிற்சி செய்வதானால் தானாகச் செய்யாமல் அனுபவசாலிகளின் அறிவுரைப்படியோ மருத்துவரின் ஆலோசனைப்படியோ செய்யலாம்.\nயோகா நிலையங்களில் சேர்ந்து யோகா பயிற்சி செய்வதும் உடல் எடை குறைக்க உதவும்.\nஆரம்ப நிலையில் மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும்.\nஅளவாக உண்பதும் சுறுசுறுப்புடன் இருப்பதும் உடலை அளவாகவும் அழகாகவும் வைக்க உதவும்.\nஉடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றாது. மன அழுத்தம் உடற்பயிற்சி செய்பவரை அண்டாது.\nதொளதொள என்று ஆடைகளை அணியாமல் சரியான அளவு ஆடைகளை அணிய வேண்டும். கண்டிப்பாக உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையைத் தரும்.\nஒரு மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எடை குறையவில்லை என்றாலும் விடாமல் உணவுக்கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் தொடர வேண்டும்.\nஎடையை இரு வாரங்களுக்கு ஒரு முறை சோதித்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதோ உங்கள் நண்பர்களிடம் கூறி ஊக்கம் பெறவோ செய்யலாம்.\nமது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்கவோ குறைத்துக் கொள்ளவோ வேண்டும். அதிக மது அதிக உடல் பருமனை வழங்கும்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\n எடை���ைக் குறைக்க சுலபமான வழி \nரோஜாவின் மருத்துவ குணங்கள் »\n« நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nமறுமையை நோக்கி ஒரு பயணம் (V)\nஇந்தியா – சொல்ல மறந்த செய்திகள்\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி -2\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nரத்த சோகை என்றால் என்ன \nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/astro-questions-and-answers/%E0%AE%A4%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-111110400041_1.htm", "date_download": "2021-02-26T13:27:52Z", "digest": "sha1:STXZYDG7SD2XKPZP7YOAUGG6VETIDT5C", "length": 6498, "nlines": 100, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை எ‌ப்படி போகு‌ம்?", "raw_content": "\nத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை எ‌ப்படி போகு‌ம்\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வரலாறு காணாத அளவு உயர்ந்த தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து வருகிறது. ஆனால், அது தொடர்ந்து உயரும் என்று கூறுகிறார்கள். எப்படிப் போகும்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: குரு பகவான் தற்பொழுது வக்கிரமாக இருக்கிறார். குருதான் தங்கத்திற்குரிய கிரகம். அதனால் தற்பொழுது குறைந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று இதைவிட அதிகமாக தங்கத்தின் விலை உயரப் போகிறது. ஜனவரியில் இருந்தே இந்த உயர்வை எதிர்பார்க்கலாம்.\nதங்கம் என்பது இதற்குமேல் பெயர் வைக்கும் அளவிற்குதான் வரும். தங்கராசு என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள் அல்லவா, அதுபோல, கையில் இருக்கிறதோ இல்லையோ பெயரளவிலாவது தங்கம் இருக்கட்டும் எ‌ன்ற அள‌வி‌ல் தங்கராசு, பொன்னி என்ற அந்த நிலைக்குத்தான் போகும்.\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...\nவிநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஈசான மூலையில் இருக்கக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா....\nவயிற்றை ஒரே நாளில் சுத்தம் செய்யும் இயற்கை மருத்துவம்...\n#மன்னிப்பாவது_ம*ராவது... கமலே இத எதிர்பார்த்து இருக்க மாட்டாரு....\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/07/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-02-26T13:28:29Z", "digest": "sha1:T32VU33APQCMNOVPIEU7XMPIUW6IE7G5", "length": 28731, "nlines": 118, "source_domain": "peoplesfront.in", "title": "சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும் – மக்கள் முன்னணி", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) – நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பெரியதாக இருக்கும்\nகற்பனைக் கடவுளரைக் காக்க நம்மைத் துணைக்கழைத்து அரசியல் செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு, நம் கண்காணும் கடவுளான, மெய்யாகவே நம்மை வாழவைத்த, வாழவைக்கும் இயற்கை வளங்களை அழிக்கும் செயலைத் துல்லியமாக துணிச்சலாக முன்னெடுத்துச் செல்கிறது என்பதற்குப் புதிய சான்று, அது அறிவித்திருக்கும் ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு 2020’.\nEnvironmental impact assessment என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக் கொள்கை வரைவொன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு என்பது உலகின் பல்வேறு நாடுகளிலும் இயற்கையை அழிக்காமல் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கான முக்கியமான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டிலும் அப்படியாகத்தான் சொல்லப்பட்டு வந்தது. வேடிக்கை, வேதனை என்னவென்றால் இந்த வரைவு வருவது சுற்றுச்சூழல் ‘பாதுகாப்பு’ச் சட்டத்தி���் கீழ்.\nபொதுவாக சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்குப்பிறகே நிலக்கரி மற்றும் இதர கனிம சுரங்க வேலைகள் நீர், அனல் மற்றும் அணு மின்சாரத் திட்டங்கள், சாலைகள், பாலங்கள், அணைகள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் போன்ற அனைத்துத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவேண்டும்.\nஇந்தச் சட்டத்தின் முக்கியமான பணிகள்\nமுறையான ஆய்வும் அக்கறையும் செலுத்தப்படாமல் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதைத் தடுப்பது\nதிட்டங்களுக்கான பல்வேறு மாற்றுக்களை ஆராய்ந்து அவற்றில் சிறந்ததைக் கண்டறிவது\nபாதிப்புகளை முன்னுணர்ந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகளை ஆராய்ந்து, அவற்றின் பின்னரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா என்பதை அறிவது.\nசரியான முறையில் செய்யப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு என்பது, ஒரு திட்டத்தை, அது சார்ந்த துறையினர், அது நிறைவேற்றப்படும் இடத்தில் வசிக்கும் மக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகிய அனைவரது பங்களிப்பில் உருவாவது. இதைச் சரியாகச் செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பாதிப்பு ஏற்படுமுன்னரே அறிந்து சரியானவற்றைச் செய்வதால், பெரிய அளவு பணமும் காலமும், மக்களது உயிரும் உடல்நலமும் பாதுகாக்கப்படும்.\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு என்ற சட்ட ரீதியிலான நடைமுறையின் தொடக்கம் 1970-களில் அமெரிக்காவில் நிகழ்ந்தது. இந்தியாவில் 1976-77 ஆண்டுகளில் திட்டக்குழுவின் கோரிக்கையின்பேரில், அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களை சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யத் தொடங்கியது. ஆனாலும் 1980களில் சுற்றுச்சூழல் துறை என்ற ஒன்று தனியாக ஏற்படுத்தப்படும் வரை சுற்றுச்சூழல் குறித்த பெரிய கவலை ஏதுமின்றி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கி, லட்சக்கணக்கான மக்களை இன்று வரை பாதித்துக் கொண்டிருக்கின்ற போபால் விஷவாயுக்கசிவு விபத்துக்குப் பின்னர் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்-1986 என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஆனாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்து environmental clearance எனப்படும் சுற்றுச்சூழல் ரீதியிலான ஏற்பைப் பெறுவதென்பது சட்டமாக்கப்படாமல் வெறும் ந���ர்வாக நடைமுறையாகவே தொடர்ந்தது. 1994இல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது, ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை’ அறிமுகப்படுத்தி அதைப் புதிய திட்டங்களுக்கும் பழைய திட்டங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துதலுக்கும் கட்டாயம் என்று சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின் பின்னணியில் உலகம் முழுவதும் உணரப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடட்டு விளைவுகளும், அதன் காரணமாக எழுந்த விழிப்புணர்வும், பன்னாட்டு அழுத்தங்களும் இருந்தன. அதன் பின்னர் இன்று வரை அந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எடுத்துக்காட்டாக 2006ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் சுரங்கங்கள், மின் நிலையங்கள், அணைகள், துறைமுகம், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் பல சிறிய அளவிலான திட்டங்களுக்கும் தொழில்களுக்கும் கூட சுற்றுச்சூழல் ஏற்புப் பெறுவது என்பதைக் கட்டாயமாக்கியது. இவ்வாறு ஆயிரக்கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்து, படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, சற்றேனும் இயற்கை வளங்களையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாக உருப்பெற்று வந்த சட்ட திட்டங்கள்தாம் இப்போது பாரதிய ஜனதா அரசின் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன.\nபொதுவாகவே சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களும், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நடைமுறைகளும் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வேறு வேறு வகையாக உள்ளன. வளர்ந்த நாடுகளில் சட்டங்கள் கடுமையாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அதிகமான காலம், ஆராய்ச்சி மற்றும் உழைப்பைச் செலுத்துவதாகவும், மக்கள், அரசு, தொழில்நுட்ப வல்லுனர்களின் உண்மையான முழுமையான பங்களிப்பைக் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை அனைத்துமே மேம்போக்கான தன்மையில் நடத்தப்படுகின்றன. சிறிய எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை கூட பாதிக்கப்படும் இடத்தில் உள்ள மக்களின் மொழியில் வழங்கப்படுவதில்லை. கடுமையான சட்டங்கள் மூலம் தங்கள் நாட்டு வளங்களை, சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ளும் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் சட்டங்களைப் பலவீனமாக்கும் அரசுகளின் நடைமுறைகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஊக்குவிக்கின்றன. நாட்டு எ���்லைகளைக் கடந்து, உலகம் முழுதும் கால்பதித்து, மக்கள் சொத்தான இயற்கை வளங்களை உறிஞ்சிக் கொழுக்கின்ற பெருநிறுவனங்களும் இதன் பின்னணியில் உள்ளன.\nஇப்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவின் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.\nஎந்தவித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், கருத்துக்களைக் கேட்காமல், பாதிப்புகளை அறியாமல் அறிவிக்காமல், திட்டத்தை நிறைவேற்றியபிறகு, அதற்கு ஏற்ப அளிக்க இது வகைசெய்கிறது. இதன்படி எந்தத் திட்டமும் முறையான சுற்றுச்சூழல் ஏற்பு இல்லாமலே தங்கள் பணிகளைத் தொடங்கி நடத்த இயலும்.\nஒரு பெரிய பட்டியல் அளவிலான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசு கருதும் எல்லா திட்டங்களுக்கும் இந்த விளக்கு பொருந்தும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் அதானி, அம்பானி, அகர்வால்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு குறிக்கின்ற திட்டங்களைப் பற்றிய எந்தத் தகவல்களும், அவற்றால் விளையும் சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட எந்த தகவல்களும் பொதுவெளியில் வைக்கப்பட மாட்டா.\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களும், ‘பொதுமக்கள் கருத்து கேட்பு’ என்ற விதிமுறையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. எட்டுவழிச்சாலை நினைவுக்கு வர வேண்டும் இப்பொழுது.\n15 இலட்சம் சதுர அடி, அதாவது ஏறக்குறைய 34 ஏக்கர் பரப்பளவுக்குக் குறைவான கட்டுமானத் திட்டங்கள் அனைத்தும் இந்த சுற்றுச்சூழல் சீர்கேடு மதிப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டிருக்கின்றன.\nஇது மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் சட்ட விதிகளை மீறும்போது, பொதுமக்கள் யாரும் புகாரளிக்கக்கூட அனுமதி கிடையாது. அதாவது வலித்தாலும் அழக்கூடாது. அரசின் பிரதிநிதிகள் அல்லது திட்டத்தை நிறைவேற்றுபவர்கள் மட்டுமே அதைச் செய்ய இயலும். ஆட்டின் நலனை ஓநாயின் கையில் அல்ல, வாயில் ஒப்படைத்தாற்போல.\nவிலக்கு அளித்தது போக மீதி இருக்கும் சில திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடந்தாலும், அதற்கான கால அளவு 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் திட்டங்களை, அவற்றின் சாதக பாதகங்களை புரிந்து எதிர்வினை ஆற்றுவதற்கான காலத்தையும் திறனையும் குறைக்கிறது.\nசுரங்கம் மற்றும் நதிப் பள்ளத்தாக்கு திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் ஏற்பு அல்லது அனுமதியின் கால அளவை அதிகரித்து இருக்கிறது.\nஇந்தப் புதிய விரைவானது சுற்றுச்சூழல் கொள்கைகளை பொருத்தமட்டில் மிகவும் பின்னோக்கிச் செல்வதற்கான ஒரு திட்டமிட்ட ஏற்பாடு. அதற்கு மக்களாகிய நாம் கொடுக்கப்போகும் விலை மிகப் பயங்கரமானதாக இருக்கும்.\nவிசாகப்பட்டினத்தில் நடந்த வாயுக் கசிவு, அசாமில் நடந்த எரிவாயுக் கசிவு பிரச்சனைகளை நம் கண்முன் நாளும் கண்டு, சுற்றுச்சூழல் பாதிப்பையும் அதை முன்னுணர்ந்து தடுப்பதற்கான அவசியத்தையும் அறிந்து செயல்பட வேண்டிய இந்தச் சமயத்தில் மத்திய அரசுக்கு இப்படி ஒரு பிற்போக்கான வரைவை அறிமுகப்படுத்தும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது\nதுப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான எஸ்.பி. செல்வ நாகரத்தினம் , மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது கொலை வழக்குப் பதியவேண்டும்\nகுற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்புப் போரில் களப்பலியான பெருங்காமநல்லூர் ஈகியர் நூற்றாண்டு\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஉச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\n உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்\nசேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்\nஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது\nசனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’\n நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை நரேந்திர மோடி வலிமையான பிரதமரா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-02-26T11:53:23Z", "digest": "sha1:PZDNO3WKDBIBPSE7XIESG4GSXR7GYM37", "length": 10073, "nlines": 85, "source_domain": "geniustv.in", "title": "‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்’: அலகாபாத் உயர்நீதிமன்றம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\n‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்’: அலகாபாத் உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதித்துறையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பெறுவோர் அனைவருமே மாநிலக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவிலேயே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி சுதிர் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், புதிய கட்டுப்பாட்டுக்கு செயல்வடிவம் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nவரும் கல்வி ஆண்டு முதல் அதற்கான செயல்வடிவம் முழுமை பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநில அரசால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் இணை ஆசிரியர்களாக பணிக்கு சேர உள்ள தகுதி நிர்ணயத்தை எதிர்த்து, உமேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் தான் பல்வேறு விவகாரங்கள் அலகாபாத் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.\nஅவற்றை அடிப்படையாக கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி சுதிர் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக, அரசு ஆரம்பக் கல்வியின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களின் குழந்தைகள், தரமான கல்வியை பெறுவதற்கு தனியார் பள்ளிகளில் அவர்களை சேர்க்கும் வாய்ப்பு உள்ளது என்று அந்த நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.\nTags அலகாபாத் இந்தியா உயர்நீதிமன்றம் சட்டம்\nமுந்தைய செய்தி “அதிக நேர வேலை மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது”\nஅடுத்த செய்தி இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்\nமருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவை குறைத்து கணக்கிடப்பட்ட��ு எப்படி – தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nகாவல்துறைக்கு பாதுகாப்பு வசதிகள் அளிக்க வேண்டும்… உயர்நீதிமன்றம் உத்தரவு…\nஇந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, …\nBBC – தமிழ் நியுஸ்\nதமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இன்னும் சில நிமிடங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு 26/02/2021\nஎடப்பாடி பழனிசாமி: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திடீர் செய்தியாளர் சந்திப்பு 26/02/2021\nமீனவர்களுடன் அதிகாலை கடலில் நீந்திய ராகுல் காந்தி 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன - வாக்காளர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன\nதா. பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்\nமலேசிய பள்ளி பாடத்தில் பெரியார் குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள் 26/02/2021\nதா. பாண்டியன் காலமானார்: கம்யூனிஸ்டுகளின் குரலாக தொடர்ந்து ஒலித்தவர் 26/02/2021\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி 26/02/2021\nபெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2003/10/07/", "date_download": "2021-02-26T12:44:27Z", "digest": "sha1:57VASNGENBL4HWAS53GJ2RC7BZ2IRM5H", "length": 6521, "nlines": 150, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 10ONTH 07, 2003: Daily and Latest News archives sitemap of 10ONTH 07, 2003 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2003 10 07\nசட்டீஸ்கர் மாநில காங். முதல்வர் மீது சிபிஐ வழக்கு\nதமிழகம், புதுவையில் தொடர்ந்து மழை\nவிடுதலைப் புலிகள்- ஆந்திர நக்சலைட்டுகள் இடையே தொடர்பு: அத்வானி\nதிமுக மாஜி எம்.எல்.ஏக்கள் வீடுகள், தியேட்டர்கள், ஹோட்டல்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சோதனை\nதிருச்சி பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 6 அல்-உம்மாவினருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nமணல் அள்ள தடை: அரசு உத்தரவுக்கு எதிராக உயர�� நீதிமன்றத்தில் வழக்கு\n10 ராமேஸ்வரம் மீனவர்களைக் காணவில்லை\nசம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு: மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்\nஜெ. இன்று திருவண்ணாமலை பயணம்\nமனைவியின் சாவு: மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை\nபத்தே நிமிடங்களில் முடிவடைந்த அமைமச்சரவைக் கூட்டம்\nஸ்ரீபெரும்புதூரில் கலாம் பங்கேற்கும் விழா: ஜெவுக்கு அழைப்பில்லை\nசிறையில் அடைக்கப்பட்டார் சரவண பவன் ராஜகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/counting-of-votes-begins-in-colombo-district/", "date_download": "2021-02-26T12:06:58Z", "digest": "sha1:7DOPW3G7VP5PO4FCWZYU6AHHW2TMTFM5", "length": 8403, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nHome/இலங்கை செய்திகள்/பாராளுமன்ற தேர்தல் 2020/கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்\nகொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்\nஅருள் August 6, 2020\tபாராளுமன்ற தேர்தல் 2020 1 Views\nகொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்\nகொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமானதாக அவர் தெரிவித்தார்.\nநாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.\nTags Colombo district sri lanka election results 2020 Tamil News tamil news today Tamilnewssstar அநுராதபுரம் களுத்துறை கொழும்பு கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் 2020 பொலன்னறுவை ஹம்பாந்தோட்டை\nPrevious நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.\nNext இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று\nகூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி\nஇலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு\nத.தே.ம தேசிய பட்டியல் கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது\nவிளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு\nவிளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actress-shritha-shivadas-latest-photos/106411/", "date_download": "2021-02-26T12:22:18Z", "digest": "sha1:Z6UJBD4QHENDLWVZRUETTYKKA2AZ4VNY", "length": 4066, "nlines": 124, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Shritha Shivadas Latest Photos - Kalakkal Cinema", "raw_content": "\nNext articleகீர்த்தி சுரேஷின் மிரட்டல் “பென்குயின் ட்ரைலர்” – எப்படி இருக்கு\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\nகலைமாமணி விருதை தொடர்ந்து சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஅழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன் \nமாஸ்டரை தொடர்ந்து வலிமைக்கு குறி வைக்கும் அமேசான் பிரைம் வீடியோ – வெளியான ஷாக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2021-02-26T12:49:45Z", "digest": "sha1:UGAD4EINW2JVVJRRYY5DIBJHJNQHIF7U", "length": 10461, "nlines": 148, "source_domain": "www.magizhchifm.com", "title": "பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “பிரியத்திற்குரிய கணவன்” | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா ���ிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome கவிதை பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “பிரியத்திற்குரிய கணவன்”\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “பிரியத்திற்குரிய கணவன்”\nசொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட “பேசும் தென்றல்” திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “பிரியத்திற்குரிய கணவன்” கவிதை.\nஉலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்…\nஉங்கள் மகிழ்ச்சி Fm ல்\n24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்… கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க\nஇது ஆனந்தத்தின் அலைவரிசை …..\nPrevious articleஇனிய மனைவி அறுசுவை உணவாகிறாள்..\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் காலமானார். பிப்ரவரி 22,2021 இன்று 10:05 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளனர் . உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/06/19/16", "date_download": "2021-02-26T12:53:26Z", "digest": "sha1:5ZZTIWSUU5TUUTJQ5C5OQNN2P7Y5W7GG", "length": 6813, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கடைநிலை ஊழியர்களுக்கும் எழுத்துத் தேர்வு: உத்தரவு!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 26 பிப் 2021\nகடைநிலை ஊழியர்களுக்கும் எழுத்துத் தேர்வு: உத்தரவு\nதுப்புரவுப் பணியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர் உள்ளிட்ட கடைநிலைப் பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டுமென்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.\nதமிழக அரசுப் பணியிலுள்ள கடைநிலை ஊழியர்கள் பணி நியமன முறைகள் தொடர்பாக, மதுரை மாவட்டம் தேனியைச் சேர்ந்த உதயகுமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். காமயக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவுக் காவலராக சேகர் என்பவர் 2011ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதாகவும், மாற்றுத்திறனாளியாக இருக்கும் மனுதாரர் 8ஆம் வகுப்பு முடித்த நிலையில் 1998ஆம் ஆண்டே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததாகவும், எனவே சேகரின் இரவுக் காவலர் நியமனத்தை ரத்து செய்து அப்பணியைத் மனுதாரருக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nநேற்று (ஜூன் 18) இந்த மனுவானது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் பணி நியமனம் பெற்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு உதயகுமார் இக்கோரிக்கையை வைத்துள்ளதால், சேகரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார் நீதிபதி. அதே நேரத்தில், கடைநிலை ஊழியர்கள் பணி நியமனங்களில் எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.\n“உரிய விதிமுறைகள் இல்லாததால் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை இப்பணிகளில் நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பணிகள் அனைத்திலும் விதிகளுக்கு உட்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக இரவுக் காவலர், அலுவலக உதவியாளர், ���ுப்புரவுப் பணியாளர், தோட்டப் பணியாளர்கள் போன்ற பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களையும், ஒரு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கிறார்கள். இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார் நீதிபதி.\nஇதுபோன்ற கடைநிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெறுகிறது எனவும், இனிமேல் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு தலைமைச் செயலாளர் பிறப்பிக்க வேண்டும் எனவும், தேர்வு செய்யப்படும் வழிகளில் நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண் 15 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அது தொடர்பான அறிக்கையை வரும் ஜூலை 24ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.\nபுதன், 19 ஜுன் 2019\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8/", "date_download": "2021-02-26T12:12:54Z", "digest": "sha1:3SGDN4GY7WFLWTUTD7HL5II3YQFS7DMV", "length": 14805, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "தி.மு.க.வால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறைகளுக்கு ரூ.30.13 கோடியில் புதிய அலுவலகங்கள்-முதலமைச்சர் திறந்து வைத்தார்\nசென்னையில் 44-வது புத்தக கண்காட்சி-துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதிருமங்கலம் அம்மா திருக்கோயிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு\nசத்துணவு திட்டத்துக்கு ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு\nவெள்ளநீர் வடிகால் வலையமைப்பு திட்டத்திற்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு\nநீதி நிர்வாகத்திற்காக ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nபயிர்க்க���ன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nஆதிதிராவிடர்- பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உறுதி-துணை முதலமைச்சர் தகவல்\nஅரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு-பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்\nஉள்ளரங்க விளையாட்டுகளுக்கு ரூ.17.47 கோடியில் பயிற்சி மையம்-துணை முதலமைச்சர் தகவல்\nசென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2181.50 கோடியில் திட்ட பணிகள்-முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதி.மு.க.வால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதி.மு.க.வால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nமதுரை திருமங்கலம் தொகுதி டி.குண்ணத்தூரில் உள்ள அம்மா கோயிலில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கெட்களை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆர்.போஸ், பி.மீனாள், யு.பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nபுரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலை தீர்ப்பதே தனது முதல் கடமையாக எண்ணி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அம்மா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 31.3.2016 வரை நிலுவையில் உள்ள ரூ.5,318 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார்.\nஇதன் மூலம் 12 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயனடைந்தனர். இதன் பின்னர் 2017-ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டது. அதன் காரணமாக விவசாய பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக முதலமைச்சர் வழங்கினார். தற்போது வேளாண் பெருமக்களுக்கு அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சர் இடுபொருள் நிவாரணமாக 1,717 கோடி ரூபாயை வழங்கினார்.\nகடந்த 5-ந்தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத்தொகையான ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதன் மூல���் ஒட்டுமொத்த வேளாண் பெருங்குடி மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஆனால் இதை கூட ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அம்மா அரசு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை.\nகடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது நாங்கள் வெற்றி பெற்றவுடன் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தேரதல் முடிந்ததும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஸ்டாலின் மறந்து விட்டார். இது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலின் போது திமுக இதைத்தான் கடைப்பிடிப்பார்கள்.\nஆனால் அம்மா அரசு அப்படியல்ல. சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நலனை எண்ணிப் பார்க்க மாட்டார்கள். தங்கள் வீட்டை எண்ணி பார்த்து தான் திட்டங்களை வகுப்பார்கள். அம்மா அரசின் சாதனை திட்டங்களை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் நாள்தோறும் பொய் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுகிறார்.\nஅதுமட்டுமல்லாது நான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வேன், அதை செய்வேன் என்று அள்ளி விடுகிறார். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. அதேபோல் தி.மு.க.வால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது. ஸ்டாலின் பேச்சு ஒருபோதும் நாட்டு மக்களுக்கு உதவாது.\nஎடப்பாடியாரே மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் உறுதியுடன் உள்ளனர். நிச்சயம் மக்கள் எண்ணம் ஈடேறும். ஏனென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nகழக அரசுக்கு கிடைக்கும் நல்லபெயரை கெடுக்க சிலர் திட்டமிட்டு போராட்டம் – அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு\nஇஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வரும்போது முதல் ஆளாக நானே குரல் கொடுப்பேன் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர��� வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/sasikala-admk.html", "date_download": "2021-02-26T11:58:19Z", "digest": "sha1:TSJEVDSOYC2AOGNMRJFQCACQ4UMOO5N5", "length": 10657, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "27 ல் சசிகலா விடுதலை உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / 27 ல் சசிகலா விடுதலை உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது\n27 ல் சசிகலா விடுதலை உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது\nமுகிலினி January 20, 2021 தமிழ்நாடு\nசொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் வரும் 27ம் தேதி அவர் விடுதலை ஆவது உறுதி ஆகியுள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தங்களுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nகண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது\nதமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள \"கண்டா வரச்சொல்லுங்க\" பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து க...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.langxuhb.com/2019-new-design-empty-luxury-glass-candle-holder-white-plus-black-point-glass-candle-jar-product/", "date_download": "2021-02-26T11:55:18Z", "digest": "sha1:MZIU7XMV33AORF7BU7XWM37GJERSDM4Z", "length": 11257, "nlines": 218, "source_domain": "ta.langxuhb.com", "title": "சீனா 2019 புதிய வடிவமைப்பு வெற்று சொகுசு கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர் வெள்ளை மற்றும் கருப்பு புள்ளி கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | லாங்சு", "raw_content": "\nமலிவான பொறிக்கப்பட்ட மெழுகுவர்த்தி கண்ணாடி ...\nதிருமண அட்டவணை மையப்பகுதிகள் ...\nபெரிய திறன் பிரபலமான தயாரிப்பு ...\nசுற்றுச்சூழல் நட்பு சூடான விற்பனை உயர்ந்தது ...\nஎல்எக்ஸ் வீட்டு அலங்கார கிளாசிக் ...\n2019 புதிய வடிவமைப்பு வெற்று சொகுசு கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர் வெள்ளை மற்றும் கருப்பு புள்ளி கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nஎங்கள் நேர்மையை காண்பிப்பதற்காக எங்கள் பங்குகளில் ஸ்மாப்பிள் இலவசம்.\nOEM லோகோக்களை அச்சிடுவதை ஏற்கவும்\n2019 புதிய வடிவமைப்பு வெற்று சொகுசு கண்ணாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர் வெள்ளை மற்றும் கருப்பு புள்ளி கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி\nதயாரிப்பு படம் கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி\nவழக்கமான பொதி கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி\nதொடர்புடைய தயாரிப்புகள் கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி\nநிறுவனம் மற்றும் தொழிற்சாலை சுயவிவரம் மணி ஜாடி கண்ணாடி\nஷிஜியாஜுவாங் லாங்சு கிளாஸ்வேர் கோ, எல்.டி.டி, கண்ணாடி பொருட்கள் வரிசையில் ஒரு தொழில்முறை மானுபாகுட்ரே, எங்கள் தொழிற்சாலை 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.\nஎங்களிடம் உள்ளது 8 மெஷின் அழுத்திய வரி மற்றும் 4 கை அழுத்தப்பட்ட உற்பத்தி வரி, 4 மெஷின் ப்ளோ ப்ரொடக்யூஷன் லைன். 2 பின்னர் செயலாக்க வரி.\nஎங்கள் மிகப்பெரிய நன்மை: நம் சொந்த இயந்திரத்தால் வண்ண தெளிப்பு, டிகால், உறைபனி, மின்சார முலாம். மற்ற நிறுவனங்களை விட விலை போட்டி.\nஎங்கள் வர்த்தகம் அனைத்தும் ஊழியர்களுக்கு 3 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளது.உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும்.\nஷிஜியாஜுவாங் லாங்சு கிளாஸ்வேர் கோ, லிமிடெட் / ஃபெங்ஜூன்\nமுந்தைய: 9 * 10cm 360 மிலி ஒளிபுகா வெள்ளை சிலிண்டர் கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி கொள்கலன்கள் மர மூடி மற்றும் வெள்ளி விருப்ப லோகோவுடன்\nஅடுத்தது: LXHY-T078 10.6 × 12.4cm மென்மையா�� பட்டாம்பூச்சி வடிவ கிறிஸ்துமஸ் ஆடம்பரமான கண்ணாடி மிட்டாய் ஜாடி\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nசூடான விற்பனை சிலிகான் மெழுகுவர்த்தி அச்சுகள் விற்பனைக்கு\nபட்டாம்பூச்சி வடிவம் தெளிவான மெழுகுவர்த்தி கண்ணாடி மூடியுடன்\n500 மில்லி கண்ணாடி சிலிண்டர் உலோக மூடி மேசன் ஜாடி வித்தோ ...\nவெற்று கண்ணாடி சாறு குழந்தை பால் பாட்டில் & தயிர் ...\nஆடம்பரமான பச்சை நிற இரும்பு பூசப்பட்ட ஆடை வடிவ கள் ...\nஃபேஷன் வண்ண கண்ணாடி மெழுகுவர்த்தி ஜாடி மெழுகுவர்த்தி வைத்திருப்பவர் ...\nபாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசிறப்பு தயாரிப்புகள், தள வரைபடம், அனைத்து தயாரிப்புகளும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/02/23/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-02-26T13:09:09Z", "digest": "sha1:RACC76ZAAED7CO7ABXPLEIBSUZPGU2OK", "length": 9766, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "வெற்றி பெற்ற இடங்களில் அந்தந்தக் கட்சிதான் ஆட்சி! கூட்டமைப்பு எதிர்ப்பதில்லை | tnainfo.com", "raw_content": "\nHome News வெற்றி பெற்ற இடங்களில் அந்தந்தக் கட்சிதான் ஆட்சி\nவெற்றி பெற்ற இடங்களில் அந்தந்தக் கட்சிதான் ஆட்சி\nஉள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதில்லை என்று கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபருத்தித்துறை, சாவகச்சேரி நகரசபைகள் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை என்பவற்றின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டமைப்பு மோதுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சி ஆட்சியமைக்க வேண்டும். அதனை ஏனைய கட்சிகள் குழப்புவதில்லை என்ற கொள்கையில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.\nஏனைய கட்சிகள் அதிலிருந்து நழுவியிருந்தாலும், நாம் எமது கொள்கையில் உறுதியாக இருப்பது என்று முடிவு செய்துள்ளோம். மக்கள் ஏனைய கட்சிகளின் பொறுப்புணர்வை���் தெரிந்துகொள்ளட்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைப் பெற்ற யாழ். மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை, கரவெட்டி பிரதேசசபை ஆகியவற்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூடிய ஆசனங்களைப் பெற்ற பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.\nஅதேபோன்று ஈ.பி.டி.பி கூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கும் சுயேச்சைக் குழு, கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளில் குழப்ப நிலை தோன்றலாம் என்று எதிர்வுகூறப்பட்டிருந்தது.\nஇவ்வாறானதொரு நிலையில், எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பது என்றும், ஏனைய கட்சிகள் அதனைக் குழப்பக் கூடாது என்றும் பொது அமைப்புக்கள் முன்வைத்த கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஈ.பி.டி.பி. மற்றும் த.ம.வி.பு. கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது இரா.சம்பந்தன் Next Postஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/28183/", "date_download": "2021-02-26T13:29:53Z", "digest": "sha1:M5IUUHW3RXU3F55Q7UD73RNUR6GHVHDK", "length": 16249, "nlines": 253, "source_domain": "www.tnpolice.news", "title": "சாலையில் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nசாலையில் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்\nசிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், ஊடகத்துறையினர் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கொரோனா வைரஸ் போன்ற படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nபொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்த��ழைப்பு கொடுத்து\nதனித்திருப்போம்… விலகியிருப்போம்… வீட்டில் இருப்போம்… கொரோனாவை விரட்டுவோம்…\nகிராமிய கலை குழுவினர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\n796 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று 19.04.2020-ம் தேதி காவல் உதவி […]\nமதுரையில் மரணமடைந்த காவலர் அவர்களின் குடும்பத்துக்கு நிதியதவி வழங்கி காவலர்கள் ஆழ்ந்த இரங்கல்\nகன்னியாகுமரியில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி உதவி\nதுப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்த காவல் உயரதிகாரிகளுக்கு நன்றி\nமத்திய அரசின் உயரிய விருதை பெறும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம்\n‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனத்தின் ஒப்பந்தப்படி முதல் அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு\nநெல்லிக்குப்பம் முகமூடி கொள்ளையர்கள் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,737)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-02-26T12:07:12Z", "digest": "sha1:VDY6CPXN4DRBPWN552OOVZ7YVMXVIQBJ", "length": 4594, "nlines": 130, "source_domain": "dialforbooks.in", "title": "லியோ டால்ஸ்டாய் – Dial for Books", "raw_content": "\nபாரதி புத்தகாலயம் ₹ 200.00\nஅன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 1,500.00\nபாரதி புத்தகாலயம் ₹ 220.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 180.00\nபோரும் அமைதியும் (மூன்று பாகம்)\nகெளரா ஏஜென்ஸிஸ் ₹ 2,100.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 55.00\nபோரும் வாழ்வும் (மூன்று பாகங்கள்)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 2,250.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 45.00\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 45.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nAny Imprintஅடையாளம் (1)கவிதா பப்ளிகேஷன் (1)கெளரா ஏஜென்ஸிஸ் (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (6)பாரதி புத்தகாலயம் (2)முகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/whatsapp-replies-to-the-question-of-central-govt-regarding-privacy-policy-121012100039_1.html", "date_download": "2021-02-26T13:07:14Z", "digest": "sha1:SVB4SSVXCUUDMCYDJPCCOEAEUC27WIAY", "length": 13040, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரைவசி பாலிசி பிரச்சனை: வாட்ஸ் ஆப் பதில்!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 26 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரைவசி பாலிசி பிரச்சனை: வாட்ஸ் ஆப் பதில்\nபிரைவசி பாலிசி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வாட்ஸ் ஆப்பிற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைத்துள்ளது.\nதகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதை தொடர்ந்து பலர் வாட்ஸப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் புதிய கொள்கைகள் குறித்து வாட்ஸப் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற குழு உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் சர்ச்சைக்கு இடம் கொடு���்கும் புதிய தனியுரிமை பாதுகாப்பு கொள்கைகள் வாட்ஸாப் திரும்ப பெற வேண்டுமென வாட்ஸ் ஆப்பின் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, புது அப்டேட் பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்வது தொடர்பாக எந்த வசதியையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களின் நோக்கம் வியாபாரங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவையை வழங்கி வளர்ச்சி பெறுவதற்கான வசதியை வழங்குவது தான்.\nவாட்ஸ் ஆப் எப்போதும் தனிப்பட்ட குறுந்தகவல்களை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கும். இதனால் வாட்ஸ் ஆப் அல்லது பேஸ்புக் அவற்றை பார்க்க முடியாது. தவறான தகவல் பரவுவதை சரி செய்யவும், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nJEE- NEET தேர்வுக்கான syllabus-ஐ குறைக்கவும்: உதயநிதி ட்விட்\nஉங்க ரூல்ஸ் எங்களுக்கு ஒத்துவராதுப்பா – வாட்ஸ் ஆப்புக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு\nநேதாஜியின் 125 ஆவது பிறந்தநாள் – ஆண்டுதோறும் கொண்டாடும் மத்திய அரசு\nஇந்திய எல்லையில் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை\nபிப்ரவரி 8 முதல் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்படுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_163.html", "date_download": "2021-02-26T12:33:36Z", "digest": "sha1:VMVZRIZQSRZWMNLO6VN5SHBOQ5GAXBCZ", "length": 16064, "nlines": 250, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மக்களவையில் எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தைக் குறைத்துவிடக்கூடாது: மக்களவைத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மக்களவையில் எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தைக் குறைத்துவிடக்கூடாது: மக்களவைத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்\nமக்களவையில் எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தைக் குறைத்துவிடக்கூடாது: மக்களவைத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்\nஅடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது எம்.பி.க்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தையும் பல்வேறு விஷயங்களை எழுப்பும் அதிகாரத்தையும் குறைத்துவிடக்கூடாது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது. கரோனா காலத்தில் எம்.பி.க்களிடையே சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நோக்கிலும், பல்வேறு மருத்துவக் கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\n''கரோனா காலத்தைக் காரணம் காட்டி, கேள்வி நேரத்தையும், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தையும் குறைப்பது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் நலனுக்கானதாக இருக்காது.\nஎம்.பி.க்கள் தாக்கல் செய்துள்ள நோட்டீஸ்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தைக் குறைத்து, கேள்வி நேரம், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தைக் குறைக்கும் திட்டம் இருப்பதாக அறிகிறோம்.\nமக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\nநாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொதுநலன் சார்ந்த முக்க��ய விஷயங்களில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் கேள்வி எழுப்பிப் பேசுவது, எம்.பி.க்களுக்கு கிடைக்கக் கூடிய நடைமுறையில் மிகவும் முக்கியமானவை.\nஇந்தச் சூழலில் கேள்வி நேரத்தையும், கேள்விக்குப் பிந்தைய நேரத்தையும் குறைத்து, எடுத்துப் பேசக்கூடிய விவகாரங்கள் எண்ணிக்கையையும் குறைத்து, நேரக்கெடு வைப்பது என்பது எம்.பி.க்களின் நலனுக்கானதுஅல்ல.\nஆதலால், மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம், கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எந்தவிதமான நேரக்குறைப்பும் இன்றி, எம்.பி.க்கள் தங்கள் தொகுதிப் பிரச்சினை, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பிப் பேசுவதை உறுதி செய்ய வேண்டும். வழக்கமான கூட்டத்தொடரில் என்ன நடைமுறை இருக்குமோ அதை அனுமதிக்க வேண்டும்''.\nஇவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) ��ை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/09062806/Kangana-Ranaut-to-direct-and-produce-Ram-Mandir-case.vpf", "date_download": "2021-02-26T13:12:57Z", "digest": "sha1:E6VAYADOL76IOH3EWHB35R7X2GX2HVE5", "length": 10400, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kangana Ranaut to direct and produce Ram Mandir case film || அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா\nநடிகை கங்கனா ரணாவத் அயோத்தி வழக்கை படம் எடுக்க உள்ளார்.\nஇந்தி பட உலகில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் கங்கனா ரணாவத். ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்குகிறார். குயின் இந்தி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். மணிகர்னிகா சரித்திர படத்தில் ஜான்சி ராணியாக நடித்து இருந்தார். தற்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் வழக்கை மையமாக வைத்து ‘அபராஜிதா அயோத்தியா‘ என்ற படத்தை தயாரித்து இயக்கப் போவதாக கங்கனா ரணாவத் அறிவித்து உள்ளார். அபராஜிதா அயோத்தியா படத்தின் கதையை இயக்குனர் ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திரபிரசாத் எழுதி உள்ளார். இந்த படம் குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:\n“அபராஜிதா அயோத்தியா படத்தை தயாரிக்கிறேன். இந்த படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் இல்லை. வேறு இயக்குனரை தேர்வு செய்ய திட்டமிட்டேன். ஆனால் இது பெரிய பட்ஜெட் படம் என்பதால் எனது பங்குதாரர்கள் நான் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்றனர். அதனால் நானே படத்தை டைரக்டு செய்கிறேன். இந்த படம் சர்ச்சைக்குரிய கதையாக இருக்காது. ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் காதல் கதையம்சம்சத்தில் தெய்வம் சம்பந்தமான கதையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.\n1. ‘கேஜிஎப்-2’ படத்தில் ரவீனா தாண்டன்\n‘கேஜிஎப்-2’ படத்தில் நடிகை ரவீனா தாண்டன் நடித்து வருகிறார்.\n2. விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nவிஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.\n3. 5 மொழிகளில் சிம்பு படம்\nசுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.\n4. முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அ���சியல் தலைவர்கள் எதிர்ப்பு\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n2. வைரலாகும் புகைப்படம் சைக்கிளில் சென்ற நடிகர் அஜித்குமார்\n3. படப்பிடிப்புக்கு தயாரான ரஜினி\n4. ஓட்டல் தொழிலில் இறங்கிய கங்கனா\n5. கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்பைடர்மேன் 3-ம் பாகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/04/30215042/No-Tamil-language-boycott-in-the-announcement-of-President.vpf", "date_download": "2021-02-26T13:29:41Z", "digest": "sha1:XQJRCUUNB767NL7CQQ26N5OOJU7NUSHE", "length": 9173, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "No Tamil language boycott in the announcement of President Awards; Government of Tamil Nadu || குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு இல்லை; தமிழக அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு இல்லை; தமிழக அரசு\nகுடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. #PresidentAwards\nகுடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் மொழிக்கு மட்டுமே 2004ல் செம்மொழி தகுதி வழங்கப்பட்டது. 2008 முதல் சென்னையில் தமிழுக்கு என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது.\nஇந்நிறுவனத்தால் தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குறள் பீட விருது இருவருக்கும், இளம் அறிஞர் விருது 5 பேருக்கும் வழங்கப்படுகிறது. எனவே, குடியரசு தலைவர் ���ிருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா\n2. போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும்; தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\n3. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்\n4. பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- தமிழக அரசு\n5. தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/aiims-hospital", "date_download": "2021-02-26T12:13:05Z", "digest": "sha1:5LQLBIMK6C7FD3MMXKBY3VO7FX43CTI6", "length": 2781, "nlines": 52, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Aiims Hospital", "raw_content": "\nமதுரை AIIMS திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்வு.. கொள்ளையடிக்க திட்டமிடுகிறதா மத்திய மாநில அரசுகள்\nமதுரை எய்ம்ஸ் எப்போது அமையும் - கட்டுமான பணி இழுத்தடிப்பு: கனிமொழி MP கேள்விக்கு மோடி அரசு அலட்சிய பதில்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பில் பித்தலாட்டம் - டெல்லியில் நடந்த குளறுபடி அம்பலம்\nஅடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் கிடப்பில் இருக்கும் மதுரை எய்ம்ஸ் - மேலும் காலதாமதமாகும் கட்டுமானப் பணிகள்\nமதுரை ‘எய்ம்ஸ்’ வருமா... வராதா : 6 மாதமாகியும் திட்ட அறிக்கை கூட தயாராகாத அவலம் அம்பலம்\n3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பண�� முடிவடையும் : சு.வெங்கடேசன் நம்பிக்கை\nஎய்ம்ஸ்: நிலம் ஒதுக்காத அ.தி.மு.க அரசு; நிதி வழங்காத பா.ஜ.க அரசு; ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_388.html", "date_download": "2021-02-26T12:14:42Z", "digest": "sha1:5Z2HIQAMHP6ZXSP43WXKZ75D7UAUHRON", "length": 11230, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "அரசியல் வேண்டாம்;ரஜினி,கமலுக்கு சிரஞ்சீவி 'அறிவுரை' - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅரசியல் வேண்டாம்;ரஜினி,கமலுக்கு சிரஞ்சீவி 'அறிவுரை'\nநீங்கள் உணர்வுபூர்வமான மனிதர் என்றால் அரசியல் சரிபட்டு வராது. அதனால் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என ரஜினி மற்றும் கமலுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார்.\nதமிழ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிரஞ்சீவி, \"சினிமா துறையில் நம்பர் ஒன்னாக உள்ளேன். ஆனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அரசியலில் வீழ்ச்சி அடைந்து விட்டேன்.\nஇன்று அரசியலில் அனைத்தும் பணம் என்றாகி விட்டது. கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் எனது சகோதரர் பவன் கல்யாணுக்கும் அதே போன்று தான் நடந்தது.\nநீங்கள் அரசியலில் இருக்க நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ரஜினியும், கமலும் தொடர்ந்து அரசியலில் இருந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டால், அனைத்து சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.\nஅவர்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அவற்றை கையாள்வார்கள் என நம்புகிறேன். சமீபத்திய லோக்சபா தேர்தலில் கமல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை\" என்றார்.\n2018 ம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியை துவங்கிய கமல், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் களம் இறங்கினார். கமல் போட்டியிடவில்லை என்றாலும், அவரது கட்சி தேர்தலில் போட்டியிட்டது. இருந்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.\nரஜினி இதுவரை கட்சி துவங்கவும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை. 2008 ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை துவங்கிய சிரஞ்சீவி, 2009 ம் ஆண்டு நடந்த தேர்தலில், 294 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇதில் சிரஞ்சீ��ி, திருப்பதி மற்றும் அவரது சொந்த தொகுதியான பலேகால் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் திருப்பதியில் வெற்றி பெற்ற சிரஞ்சீவி, தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/15.html", "date_download": "2021-02-26T13:12:00Z", "digest": "sha1:IC3LI4XR2KE7OE3NLE5G27VHOQNOSZGD", "length": 9813, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "இரணைத்தீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய 15 ஆம் திகதி அதிகாரிகள் விஜயம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இரணைத்தீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய 15 ஆம் திகதி அதிகாரிகள் விஜயம்\nஇரணைத்தீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய 15 ஆம் திகதி அதிகாரிகள் விஜயம்\nசாதனா May 10, 2018 இலங்கை\nஇரணைதீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு, எதிர்வரும் 15 ஆம் திகதி அப்பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதா�� அரசாங்கம் அறிவிதுள்ளது.\n1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇரணைதீவில் மீளக்குடியமர்த்துமாறு கோரி போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டிபியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சு சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக இதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-02-26T12:22:04Z", "digest": "sha1:7K6UG7CCCZFAUYBNWUDD6KZTY5M6KBEF", "length": 4559, "nlines": 68, "source_domain": "www.tntj.net", "title": "“முஹர்ரம் மாதமும் அமல்களும்” பஹ்ரைன் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு“முஹர்ரம் மாதமும் அமல்களும்” பஹ்ரைன் வாராந்திர சொற்பொழிவு\n“முஹர்ரம் மாதமும் அமல்களும்” பஹ்ரைன் வாராந்திர சொற்பொழிவு\nஅல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி கடந்த 02-12-2011 அன்று நமது மண்டல் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது.\nஇதில் தாயகத்திலிருந்து சகோ. அப்துல் கரீம் MISc அவர்கள் “முஹர்ரம் மாதமும் அமல்களும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கல்ந்து கொண்டு பயனடைந���தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/amazon-forest-fire-is-a-lie-said-brazil-president", "date_download": "2021-02-26T13:37:41Z", "digest": "sha1:N6D7CLD74Z5WOMJV27HEMAODIS5HIYQA", "length": 12433, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "பிரேசில் : `அமேசான் எரிகிறது என்ற கதை பொய்யானது!’ - அதிபர் பொல்சனாரோ | Amazon forest fire is a lie said brazil president", "raw_content": "\nபிரேசில் : `அமேசான் எரிகிறது என்ற கதை பொய்யானது’ - அதிபர் பொல்சனாரோ\nபிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ\n``அமேசானில் தீ இயற்கையாக உருவாகவில்லை. மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கடுமையான தீ ஏற்பட்டது. இதில் உருவான புகையானது ஆயிரக்கணக்கான கி.மீ அப்பால் உள்ள சாவோ பவுலோ நகரில் தென்பட்டது”\nஉலகின் மிகப்பெரிய காடு, அமேசான். சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தக் காடு விரிந்து காணப்படுகிறது. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா உள்ளிட்ட நாடுகளில் அமேசான் படர்ந்துள்ளது. பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் இந்த அமேசான் காட்டில் இருந்துதான், உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதிகளவில் நன்னீரையும் இந்தக் காடுகள்தான் அளித்து வருகின்றன. பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர். மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மூலிகைகள் மற்றும் அரிய வகை உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.\nகுறிப்பாக, அமேசான் காடுகள் பிரேசிலில்தான் அதிகளவில் பரந்துள்ளது. பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.என்.பி.இ, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 10,129 சதுர கி.மீ அளவு காடு அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவலை வெளியிட்டது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேன்படுத்த அந்நாட்டு அதிபர் பொல்சனாரோ தொடர்ந்து காடுகள் அழிப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தநிலையில், பிரேசிலியப் பகுதியில் உள்ள அமேசானில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீ பாதிப்பு இருந்ததைவிட இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 28% அதிக தீ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n`10,000 சதுர கி.மீ மழைக்��ாடுகள் அழிப்பு; தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகள்’ - ஆபத்தில் அமேசான்\nபிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அமேசான் மழைக் காடுகளில் 6,803 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டில் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5,318 தீ விபத்துகள் பதிவாகி இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசானில் தீ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் அதிபர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சர்வதேச அளவில் தொடர்ந்து அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்த நிலையில் அதிபர் பொல்சனாரோ, ``வெப்பமண்டல மழைக்காடுகளில் தீ பிடிக்காது. எனவே, அமேசான் எரிந்து கொண்டிருக்கிறது என்ற கதை பொய்யானது” என்று தெரிவித்துள்ளார்.\nஇயற்கை ஆர்வலர்கள் காடழிப்பு தொடர்பாக பேசுகையில், ``அமேசானில் தீ இயற்கையாக உருவாகவில்லை. காடுகளை அழிக்க மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கடுமையான தீ ஏற்பட்டது. இதில் உருவான புகையானது ஆயிரக்கணக்கான கி.மீ அப்பால் உள்ள சாவோ பவுலோ நகரில் தென்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.\nகாடுகள் அழிப்பு மிகப்பெரிய பாதிப்பை வரும் நாள்களில் ஏற்படுத்தும் என்றும் இதற்காக உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அந்நாட்டு அரசு இவற்றை மறுத்து வருகிறது. இதனால், ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.\nபிரேசில்: `அமேசானின் நிலை மிகவும் கவலையளிக்கிறது’ - அதிகரிக்கும் தீயால் ஆர்வலர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357641.32/wet/CC-MAIN-20210226115116-20210226145116-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}