diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1445.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1445.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-04_ta_all_1445.json.gz.jsonl"
@@ -0,0 +1,575 @@
+{"url": "http://onetune.in/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:15:44Z", "digest": "sha1:ANRMLY4EUADX3D5BSPYE47CU3LKP2KPF", "length": 8594, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "இந்தியாவால் என்றுமே கார்கில் போரை மறக்கவே முடியாது -முஷாரப் பேச்சால் சர்ச்சை - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » இந்தியாவால் என்றுமே கார்கில் போரை மறக்கவே முடியாது -முஷாரப் பேச்சால் சர்ச்சை\nஇந்தியாவால் என்றுமே கார்கில் போரை மறக்கவே முடியாது -முஷாரப் பேச்சால் சர்ச்சை\nபாகிஸ்தானில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் விழா ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது, இந்தியாவிற்கு தெரியாமலேயே கார்கிலில் 4 பகுதிக்குள் நுழைந்தோம் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முஷாரப்பின் இந்த கருத்து பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் 9 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, தற்போது தேசத்துரோக வழக்கை முஷாரஃப், எதிர்கொண்டுள்ளார்.\nஅவ்வப்போது இந்தியா குறித்து சர்ச்கைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் முஷாரஃப், ஏற்கனவே வங்கதேசத்தை உருவாக்கியதில் இந்தியாவின் பங்களிப்புக்கு பதிலடியாகவே கார்கில் போர் நடைபெற்றதாகவும், அனைத்து முனைகளிலும் பழிக்கு பழி கொள்கைகளையே தான் நம்பியதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 1999ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nஅவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வாங்கி தந்த போலீஸ்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/nerkonda-paarvai-movie-stills/", "date_download": "2021-01-27T10:21:35Z", "digest": "sha1:U5WIH7WGOMIKA2CM25533HAUFFXRKEHW", "length": 3872, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Nerkonda Paarvai Movie Stills - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/?fbclid=IwAR1JzgsAtHSoWR-FQ6DvU6exlCKwXMemm3dHU7UGLjYsJKNEjedy44ZfHeo", "date_download": "2021-01-27T09:40:33Z", "digest": "sha1:AVJJKDVBSS5TIM2LNVJURL6IOF6P25BW", "length": 13706, "nlines": 86, "source_domain": "www.kannottam.com", "title": "கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nசெங்கல்பட்டு கலெக்டர் பிள்ளையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்த வேண்டும்\nசெங்கல்பட்டு கலெக்டர் பிள்ளையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்த வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை\n“தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி – வலது சாரி உண்டா ” தமிழ்த்தேசிய விவாத கோட்பாடுகள் தொகுதி -1 எனும் நூலின் ஒலி வடிவம் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை\n“தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி – வலது சாரி உண்டா ” தமிழ்த்தேசிய விவாத கோட்பாடுகள் தொகுதி -1 எனும் நூலில் தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி ...\nதமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது அனுமதித்தால் நாங்களே தடுப்போம் ஐயா பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது அனுமதித்தால் நாங்களே தடுப்போம்\n''வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி தஞ்சையில் பேரணி'' காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெற்றது.\n''வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி தஞ்சையில் பேரணி'' காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சையில் பேரணி நடைபெற்றது. வேளா...\n\"உழவர்களை ஒடுக்க மோடியோடு உச்ச நீதிமன்றம்\" - ஐயா கி. வெங்கட்ராமன் உரை\n\"உழவர்களை ஒடுக்க மோடியோடு உச்ச நீதிமன்றம்\" தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் உரை\" தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் உரை\nவேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர் நீதிக்கு முரண்பாடு - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\nவேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர் நீதிக்கு முரண்பாடு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. ...\n\"யாழ் நினைவுத் தூண் எழுச்சி: இளையோரால் எதிர்காலம்\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"யாழ் நினைவுத் தூண் எழுச்சி: இளையோரால் எதிர்காலம்\" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n”வரலாறு அறியாவிட்டால் உதிரிகள் ஆகிவிடுவோம்” தமிழிய ஆய்வாளர் ம.சோ. விக்டர் நூல் வெளியீட்டு விழாவில் - ஐயா கி. வெங்கட்ராமன் உரை\n”வரலாறு அறியாவிட்டால் உதிரிகள் ஆகிவிடுவோம்” தமிழிய ஆய்வாளர் ம.சோ. விக்டர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்ச...\n\"சிங்கள இனவெறி இதோடு நிற்காது..\" - 'ழகரம்' இணைய ஊடகத்துக்கு ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n\"சிங்கள இனவெறி இதோடு நிற்காது..\" 'ழகரம்' இணைய ஊடகத்துக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்க...\nதமிழர் ஆன்மிகம் – 12 | வள்ளலாரின் அணு அறிவியல் - ஐயா குடந்தை சண்முகவேல் அவர்களின் உரை\nதமிழர் ஆன்மிகம் – 12 | வள்ளலாரின் அணு அறிவியல் ஐயா குடந்தை சண்முகவேல் அவர்களின் உரை\n விளக்கும் வள்ளலாரின் அறிவியல் கோட்பாடுகள்” தோழர் வே. சுப்ரமணிய சிவா உரை\n விளக்கும் வள்ளலாரின் அறிவியல் கோட்பாடுகள்” தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா உரை\n அதிகாரம் என்பது இறையாண்மை பெறுவது\" 'டமாரம்' இணைய ஊடகத்துக்கு.. - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் விரிவான நேர்காணல்\n அதிகாரம் என்பது இறையாண்மை பெறுவது\" 'டமாரம்' இணைய ஊடகத்துக்கு.. தமிழ்த்தேசியம் குறித்து தமி...\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது அனுமதித்தால் நாங்களே தடுப்போம் ஐயா பெ. மணியரசன் அறிக்கை\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n''வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி தஞ்சையில் பேரணி'' காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/will-the-government-of-tamil-nadu-ban-video-games-that", "date_download": "2021-01-27T10:08:49Z", "digest": "sha1:EOSYT53M7HITSVOLIX3AE7A7ZWPMKJAA", "length": 38736, "nlines": 130, "source_domain": "www.onetamilnews.com", "title": "ப்ரீ பையர் -ஆன் லைன் கேம் விளையாடும் சிறுவர்கள் மனப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வீடியோ கேம் -களை தடை செய்ய தமிழக அரசு தடை விதிக்குமா? - Onetamil News", "raw_content": "\nப்ரீ பையர் -ஆன் லைன் கேம் விளையாடும் சிறுவர்கள் மனப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வீடியோ கேம் -களை தடை செய்ய தமிழக அரசு தடை விதிக்குமா\nப்ரீ பையர் -ஆன் லைன் கேம் விளையாடும் சிறுவர்கள் மனப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வீடியோ கேம் -களை தடை செய்ய தமிழக அரசு தடை விதிக்குமா\nதூத்துக்குடி 2020 டிசம்பர் 2 ; கொரோனா பரவல் எதிரொலியால் 2020 மார்ச் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதும்,அணைத்து பணிகளும் தடுத்து நிற்கும் நிலைமை உருவானது.இந்த நிலையில் கடந்த 9 மாதமாக சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் 99 சதவிகிதம் பேர் மொபைல் போனில் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . கிராமம், நகரம் வித்தியாசமின்றி, எல்லா இடங்களிலும் இதுதான் நிலை. மொபைல் மொத்தப் பொழுதுகளையும் தின்று தீர்த��துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 -ஆம் தேதிகளில் தமது வங்கிக் கணக்கிலிருந்து 18,000 ரூபாய் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.உடனே அவர் அளித்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து, ஆன் -லைன் முறையில் பணபரிமாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதும் (இ-வாலட்), மொபைல்ஃபோன் எண்ணை பயன்படுத்தி, வங்கிக் கணக்கிலிருந்து பலமுறை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.\nசம்பந்தப்பட்ட நபர், தனது மொபைல்எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை, முகம் தெரியாத மூன்றாவது நபருக்கு மின்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ, அவர்கள் சொல்லும் ஆசைவார்த்தைகளை நம்பி பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இதுபோன்ற நூதன திருட்டு நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.\n''ஹலோ நான் லண்டன்ல இருக்கேன்.. சென்னையில் இருந்தே பெற்றோரை ஏமாத்திய மகன்..\nஆனால், தமது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எதுவும் வரவில்லை என்றும், அப்படியே வந்திருந்தாலும் அதனை தான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் புகார்தாரர் திட்டவட்டமாக கூறினார். இதையடுத்து, புகார்தாரரின் மனைவி மற்றும் மகனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது தான் விஷயம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.\nபுகார்தாரரான குருக்கள், கோயில் பணி முடித்து வீடு திரும்பியதும் அவரது மொபைல்ஃபோனை எடுத்து துழாவுவதை, அவரது எட்டு வயது சிறுவன், வழக்கமாக கொண்டிருந்துள்ளான். இப்படிதான் கடந்த டிசம்பர் மாதம் ஒரு பொன்மாலை பொழுதில், தன் அப்பாவின் செல்போனை எடுத்து அச்சிறுவன் விளையாடி கொண்டிருந்துள்ளான்.\nஅப்போது ஆன்- லைன் கேம் விளையாட அவனுக்கு அழைப்பது வந்துள்ளது. முதல்கட்டமாக 80 ரூபாய் செலுத்தி, ப்ரீ பையர் எனும் அந்த கேமை பதிவிறக்கம் செய்து சிறுவன் விளையாடி உள்ளான். நாளடைவில் அதற்கு அடிமையான அச்சிறுவன், தன் தந்தை வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம் அவரது மொபைல்ஃபோன் மூலம், ஆன் -லைன் கேம் விளையாடி வந்துள்ளான்.\nஒவ்வொரு முறையும் தமது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 500 ரூபாய் செலுத்தி வந்துள்ளான். இதன் உச்சமாக, ஆன் - லைன் கேமில் அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டி, கடந்த ஆகஸ்ட் 14 மற்றும் 15 - ஆம் தேதிகளில���, 18,000 ரூபாய் செலுத்தியுள்ளான். பல்லாயிரக்கணக்கில் பரிசுத்தொகையை வெல்லலாம் என அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நம்பி அச்சிறுவன், இவ்வளவு பெரிய தொகையை தமது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்-லைன் முறையில் செலுத்தியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்தது,\nதொழில் நுட்ப வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதுவே அடிமைப்படுத்துவதும் நிலைக்குச் செல்வது ஆபத்து\" என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர். ஆனால், சில மாணவர்கள் தொடர்ந்து செல்போன் விளையாட்டிலேயே மூழ்கியுள்ளனர்.குழுவாக அமர்ந்தபடி சிறுவர்கள் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதைக் கண்ட போலீஸார் அவர்களுடைய செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். செல்போன் விளையாட்டை விளையாடுவதால் மாணவர்கள் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை வரை செல்கின்றனர். தேவையற்ற செல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.\n2016-ல் உலக மக்கள் தொகையில் 251 கோடி பேர் வீடியோ கேம் (Online and Offline) விளையாடியிருக்கிறார்கள். 2018-ல் உலக அளவில் வீடியோ கேம் நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 8.2 லட்சம் கோடி என்கிறது. புள்ளிவிவரங்களைச் சேகரித்து வெளியிடும் `ஸ்டேடிஸ்டா’ என்ற இணையதளம். இதன்மூலம் மொபைல் நம் வாழ்க்கையில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 1971-ம் ஆண்டு, முதல்முதலாக வர்த்தக நோக்கில் வீடியோ கேம் இயந்திரங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு வரிசையாகப் பல படிநிலைகளைக் கடந்து இன்று விஸ்வரூப வளர்ச்சியடைந்திருக்கிறது வீடியோ, டிஜிட்டல் கேம் உலகம்.\nவீடியோ கேம், டிஜிட்டல் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவது ஒரு வகை `மனநல பாதிப்பு’ (Mental Disorder) என்று ஐ.சி.டி-ன்( International Classification of Diseases) 11-வது பதிப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் நோய்களை வகைப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஐ.சி.டி-யின் 11 வது பதிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. `அடிமையாகும் குணாதிசயத்த���ல் ஏற்படும் மனநல பாதிப்பு` என்ற பிரிவின் கீழ் `கேமிங் டிஸ்ஆர்டர்’ வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.\nகேம் விளையாடுபவர்கள் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிகநேரம் விளையாடுபவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சமூகச் செயல்பாடுகளிலோ, குடும்ப வாழ்க்கையிலோ ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே கவனிக்கவேண்டும். இதுபோன்ற பாதிப்புகள் அவர்களுக்கு `கேமிங் டிஸ்ஆர்டர்` மனநோய் இருப்பதற்கான அறிகுறிகள்.\nஅன்றாடம் செய்ய வேண்டிய அடிப்படையான வேலைகளைக்கூட செய்யாமல் எப்போதும் கேம் விளையாடிக்கொண்டே இருப்பது, வேறு எதிலும் கவனமின்றி தீவிரமாக விளையாடுவது, இடைவெளியே இல்லாமல் அதிகநேரம் விளையாடுவது, போன்றவை `கேமிங் டிஸ்ஆர்டர்`-க்கான அறிகுறிகள். தொடர்ந்து கேம் விளையாடிக்கொண்டே இருந்தால் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, கல்வி, வேலை, பிற அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் பெரும் மன அழுத்தம் ஏற்படும்.\nவீடியோ கேம் விளையாடுவது ஒரு பொழுதுபோக்காக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை’\nவீடியோ கேம் நிறுவனங்களின் இன்றைய அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த வளர்ச்சி தான் இன்று ஆபத்தாக நம்முன் நிற்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடியோ கேம் என்பது ஒரு பொழுது போக்காகத்தான் இருந்தது. டிவி பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது போன்று ஒரு பொழுதுபோக்கு. 80-களில் பிறந்தவர்கள் தெருக்களில், மைதானங்களில் விதவிதமான விளையாட்டுகளை விளையாடினார்கள். இப்போது இருக்கும் சிறுவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். கட்டாயத்தின் பேரில் தான் வெளியே செல்கிறார்கள்.\nவீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. `அது உங்கள் தினசரி வாழ்க்கையை பாதித்தாலோ, அதனால் ஏதாவது கெட்டது நடந்தாலோ, அதை மனநல பாதிப்பு' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கேம் விளையாடுவதே மனநல பாதிப்பு என்று சொல்லமுடியாது. கேம் விளையாடுவதால் உறவோ, படிப்போ, வேலையோ பாதிக்கப்பட்டால் மட்டுமே அது மனநல பாதிப்பு...\" என்கிறார் அவர்.\nஇப்போது ஆன்லைன் கேமில் பணம் சம்பாதிக்கவும், வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களுடனும் சேர்ந்து விளையாடவும் முடியும். இது விளையாடுபவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. விளையா��்டில் ஒவ்வொரு முறை வெற்றிபெறும் போதும், மற்றவர்களால் புகழப்படுவார்கள். அந்த உடனடி பாராட்டுதல் அவர்களை மேலும் மேலும் விளையாடத் தூண்டுகிறது. இங்கே புகழ்ச்சி, பாராட்டுக்கு மயங்காதவர்களே இல்லை. எந்தவொரு செயலுக்கு உடனடியாகப் பாராட்டு கிடைக்கிறதோ, அதை நாடிச் செல்வது இயல்பான ஒன்றுதான். அப்படிப்பட்ட உத்தியைத்தான் கேம் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதேபோல, விளையாட்டில் ஒரு சுவாரஸ்யமும், பணம் ஈட்டும் வழியும் இருந்தால் சொல்லவே வேண்டாம்.\nவீடியோ கேமால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே. திரைப்படங்களுக்கு வயது தரச்சான்று இருப்பது போலவே, கேம்களுக்கும் இருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் விளையாடும் கேம்களுக்கு இதை முறையாகக் கடைபிடிக்கவேண்டும். 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் விளையாடும் விளையாட்டை, அதற்குக் கீழ் இருப்பவர்கள் விளையாடக் கூடாது. 5 வயதுக்கு மேல், 10 வயதுக்கு மேல், 12 வயதுக்கு மேல், 15 வயதுக்கு மேல் எனப் பல பிரிவுகளாக கேம்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. கேம் சிடிக்கள், ஆன்லைன் கேமை `லாகின்' செய்யும்போதும், ஸ்மார்ட்ஃபோனில் கேம் டவுன்லோடு செய்யும் போதும், எத்தனை வயதுக்கு மேல் இருப்பவர்கள் அந்த கேமை விளையாடலாம் என்று தெளிவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், அதையெல்லாம் பெற்றோர்கள் சரியாகக் கவனிப்பதில்லை. சிறுவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. சிறுவர்கள் அடம்பிடித்தே வீடியோ கேம் போன்ற கருவிகளை வாங்கிவிடுவார்கள். `வாங்கிக் கொடுத்துவிட்டோம், ஏதோ விளையாடுகிறான்’ என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.\nசிறுவர்கள் விளையாடக்கூடாத வன்முறை, பாலியல் தொடர்பான கேம்கள் அவர்களின் மனதில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதை பெற்றோர்களே முறைப்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு அதன் பின்விளைவுகள் தெரியாது. `குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள்', `என்ன டவுன்லோடு செய்கிறார்கள்' என்றெல்லாம் கண்காணிக்க முடியவில்லையென்றால், கேம், ப்ளே ஸ்டேஷன், மொபைல்ஃபோன்கள் போன்றவற்றை அவர்களுக்கு வாங்கித்தரக் கூடாது.\nவயது வந்தவர்களும் இப்போது அதிகமாக கேம் விளையாடுகிறார்கள். செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் விளையாடுவதே பிரச்னைகளுக்குக் காரணம். நீண்டநேரம் கேம் விளையாடுவதால், தலைவலியும் கண்களுக்குப் பாதிப்பும் ஏற்படும். உடற்பயிற்சி செய்யாமல், சரியாகச் சாப்பிடாமல், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் விளையாடிக்கொண்டே இருந்தால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை உடனடியாகக் கவனித்தாக வேண்டும்.\n`எங்கள் வீட்டுக் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுகிறார்கள்', `ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்' என்று யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. வீடியோ கேம் ஒரு நல்ல பொழுதுபோக்குதான், ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு செய்வது நல்லது.\nவீடியோகேம் உள்ளிட்ட கருவிகளை ஒரு நாளில் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். விடுமுறை நாள்களாக இருந்தாலும் அதுதான் அளவு.\nபெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருளை' (Parental Control Software) அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளிலும் இன்ஸ்டால் செய்வது நல்லது.\nஸ்மார்ட்போன் உள்ளிட்ட திரையுடன் இருக்கும் அனைத்துக் கருவிகளையும் பெற்றோரின் பார்வையில், வீட்டின் பொதுவான இடத்தில் பயன்படுத்த சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.\nகுழந்தைகள் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட்போன்களை அவர்களிடம் கொடுக்கவேண்டாம்.\nசீனாவில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடுவது எண்ணிக்கை 23 சதவீதம் பேர் என்றும் அதில் 18 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக சிறுவர்கள் ஆன்லைன் கேம் களுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் இரவு நேரங்களில் விளையாட தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆன்லைன் கேம் இருக்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது சீன மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.கட்டுப்பாடற்ற, பல பேர் சேர்ந்து விளையாடும் ஆன்லைன் கேம்களைத் தவிர்க்க வேண்டும். அவை ஆஃப்லைன் கேம்களைவிட மோசமாக அடிமையாக்குபவை.குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளை பெற்றோர்களும் விளையாடக் கற்றுக்கொள்வது நல்லது. அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். அறிவுத்திறனை வளர்க்கும் பொழுதுபோக்குகளான செஸ், புதிர் விளையாட்டுகள் போன்ற மற்ற விளையாட்டுகளை விளையாடச் செய்து, அவர்களைப் பாராட்டுங்கள்.\n��ூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் கொடியேற்றினார்.\nதூத்துக்குடி 3-வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா\nDMNS.Dr. சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்; பள்ளியில் 72-வது குடியரசு தின விழா\n72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார் ; 106 பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிக...\nமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.\nஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/09/", "date_download": "2021-01-27T09:17:39Z", "digest": "sha1:X7BST3D5BAUI62V2SIS6KNDT2FMBLN5L", "length": 10508, "nlines": 256, "source_domain": "www.tamilkingdom.com", "title": "google.com, pub-9249974462243953, DIRECT, f08c47fec0942fa0 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-9249974462243953\", enable_page_level_ads: true });", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை வர வரலாறு A Eelam\nதிலீபனுடன் உண்ணா நோன்பு மேடையில் பதினோராம் நாள்\nஇன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத\nஅரசியல் இலங்கை வர வரலாறு A Eelam\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nகுடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இட மாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, த...\nஷிவானி குறித்து பேசிய ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நேற்று லக்சரி டாஸ்க் முடிவடைந்ததில் இருந்தே ஆரி மற்றும் பாலா சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன...\nமஹிந்த ஆட்சியில் சமுர்த்தி திட்டம் முறையாக கையாளப்படவில்லை: எஸ்.பி. திஸாநாயக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி திட்டம் முறையாக அமுல்படுத்தப்படாத கார ணத்தால், வட்டி வழங்குநர்களின் தொகை அதிகரித்...\nக.பொ.த. உயர் தரப் பரீட்சை 8 ஆம் திகதி ஆரம்பம்\nக.பொ.த. உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/10/08/311/", "date_download": "2021-01-27T10:00:38Z", "digest": "sha1:7QHLHZL3DF5UC434SKUUJWD27PSISS2U", "length": 18487, "nlines": 495, "source_domain": "4varinote.wordpress.com", "title": "கம்பனுக்கும் தாசன் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nதொலைக்காட்சியில் கொடிமலர் படம் ஓடிக்கொண்டிருந்தது. கணவன் குடும்பத்தால் கைவிடப்ப��்ட கதாநாயகி வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள்.\nஅந்த சோகக் காட்சியில் பின்னணியில் கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடலை சீர்காழி கோவிந்தாரஜன் பாடினார்.\nகானகத்தை தேடி இன்று போகிறாள்\nதெரிந்த பாடலாக இருந்தாலும் பாடலைக் கேட்டதுமே மனக்குரங்கு கம்பமரத்தில் தாவி விட்டது.\nஆம். கம்பராமாயணத்தின் ஒரு உணர்ச்சி மிகுந்த பாடலில் இருந்து ஒரு வரி இந்தப் பாட்டில் கண்ணதாசனால் எடுத்தாளப்பட்டுள்ளது.\nஅதுவும் ஒரு சோகக் காட்சிதான். ஆமாம். ஆமாம். ஒரு பெண் துயரப்படும் சோகக் காட்சிதான்.\nயாருக்குமே கிடைக்காத புகழ் அவனுக்குக் கிடைத்தது. அந்தப் பெருமையால் யாருக்கும் கிடைக்காத அவன் அவளுக்குக் கிடைத்தான்.\nஅவனும் அவளும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். பிள்ளைகளும் பெற்றார்கள். ஆனாலும் அவன் கண் அவளை விட்டு இன்னொருத்தியை நாடியது.\nபிறன்மனை நோக்கியது பேராண்மையாகவே இருந்தாலும் குற்றம் குற்றமே என்று போர் தீர்ப்பு கூறியது.\nபெற்ற பெருமைகளை எல்லாம் தொலைத்தவன் உயிரையும் தொலைத்தான். அவனா தொலைத்தான் அவள் அல்லவா அவனைத் தொலைத்தாள்.\nதொலைத்த சோகம் துரத்த போர்க்களத்துக்கு ஓடி வருகிறாள். விழுந்து கிடந்தவனை.. இல்லை இல்லை. விழுந்து கிடந்த அவன் உடலைப் பார்க்கிறாள்.\nதுளைத்த அம்புகள் ஒன்றா இரண்டா\nசலம்பல் இல்லாமல் கிடந்த உடலைக் கண்டவள் வாயில் புலம்பல்தான் வருகிறது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்\nஉள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி\nகள் ததும்பும் மலர் சூடிய சானகி மீது உன் மனதில் காதல் வந்ததே… அந்தக் காதல் உன்னுடைய உடம்பில் எங்கே இருக்கின்றது என்று இராமனுடைய அம்பு உன்னுடம்பைத் துளைத்துத் துளைத்துத் தேடியதோ\n*[அந்த இராமன் உன்னைக் கொல்ல அம்பு விட்டனா உன்னுடைய காதலைக் கொல்ல அம்பு விட்டானா\nஇராமனுடைய அம்பு காதலைக் கொல்லாமல் உன்னைக் கொன்று விட்டதோ\nஇல்லை. இராமனுடைய அம்பு அந்தப் பொருந்தாக் காதலைத்தான் கொன்றிருக்க வேண்டும். அந்தக் காதல் இறந்த பின்னே உன்னுடைய தவறை உணர்ந்து நீயே உயிரை விட்டிருக்க வேண்டும்.]\nவெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்\nஎள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடிழைத்தவாறே\nதெய்வத்தில் எல்லாம் பெரிய ��ெய்வம் உட்கார்ந்திருப்பது எங்கு தெரியுமா உலகத்தில் பெரிய மலைகளுக்கெல்லாம் பெரிய மலை. அந்த மலையை எளிதாகத் தோளில் தூக்கிய உன்னுடைய உடம்பில் எள்ளளவும் இடமின்றி அம்பால் துளைத்தானே இராமன்\n*[அவன் உன்னைக் கொல்ல நினைத்தானா உன் உள்ளத்தில் இருக்கும் பொருந்தாக் காதலைக் கொல்ல நினைத்தானா உன் உள்ளத்தில் இருக்கும் பொருந்தாக் காதலைக் கொல்ல நினைத்தானா இல்லை. மனைவியைப் பிரிந்த சோகத்தைப் புரிய வைக்க என்னைக் கொல்ல நினைத்தான். அதனால் உன்னைக் கொன்றான்.]\nஇவ்வளவு நேரம் இங்கு புலம்பியது மண்டோதரிதான். ஆம். கம்பராமாயணத்தில் இராவணன் மறைவுக்குப் பிறகு மண்டோதரி புலம்பிய பாடலில் வரும் வரியை எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் கவியரசர் கையாண்டிருக்கிறார்\nகணவனாலும் குடும்பத்தாலும் கைவிடப்பட்ட அந்தக் கதாநாயகியை நினைக்கும் போது உத்தர காண்டத்தில் சந்தேகத்தால் காட்டுக்கு அனுப்பப்பட்ட சீதைதான் நினைவுக்கு வந்திருக்கிறாள்.\nஆகவே அந்தப் பெண்ணையும் சீதையின் உருவமாகவே கண்டு பாடியிருக்கிறார் கண்ணதாசன். அதனால்தான் அவர் கவியரசர்.\nகானகத்தைத் தேடி இன்று போகிறாள்\nசீர்காழி கோவிந்தராஜன் தொலைக்காட்சியில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.\n*அடைப்புக்குறிக்குள் இருப்பது கம்பன் சொன்னதல்ல. என்னுடைய கற்பனை.\n கம்பனையும் கண்ணதாசனையும் என்ன ஒரு அருமையான் பாடல்களுடன் ஒப்பீடு செய்துள்ளீர்கள்\n//கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்\nஉள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி//\nகம்பனுக்குத் தான் மண்டோதரி என்ன சொல்லியிருப்பாள் என்று எப்படியொரு அற்புதக் கற்பனை\nஅதை மனத்தில் கொண்டு, சீதையாக அந்த கதாநாயகியின் நிலையை நினைத்து கவியரசர் புனைந்த வரிகள் அருமையிலும் அருமை.\n//கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி// அழகு\nபூக்கள் சொன்ன ரகசியம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/", "date_download": "2021-01-27T09:59:04Z", "digest": "sha1:ANUK26LV6FLUL6PDZI4YLCKEFY7KQGFJ", "length": 10392, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்", "raw_content": "\nஉலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nசர்வதேச அளவில் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஒன்றிணைத்து, சர்வதேச சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல தினங்கள் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தினங்கள் யாவும் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களை கொண்டாடுவதன்மூலம் மதம், இனம், மொழி மற்றும் நாடு கடந்து அனைவரிடமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்கிறது.\nஉலகளவில் கொண்டாடப்படும் தினங்கள் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இருந்தபோதிலும் நாம் கொண்டாட வேண்டிய தினங்கள் எவை, எவை என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுதேர்வுகள் எழுதுவோர்க்கு பயன்பட வேண்டும் என்கிற நோக்குடனே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். அந்த வகையில் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nஇப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள திருமிகு. சீனிவாசன் மற்றும் திருமிகு. ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 119\nநூல் வகை: கட்டுரை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவமுருகன் பெருமாள், மனோஜ் குமார், மு.சிவலிங்கம் | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\nMudukulathur » உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – மின்னூல் – ஏற்காடு இளங்கோ December 4, 2014 at 4:25 am . Permalink\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சி�� UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section152.html", "date_download": "2021-01-27T09:58:32Z", "digest": "sha1:LBAJXTOCCJEV4ZT3J3VDO5GDBKPRXYV2", "length": 35555, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரன் துயரம் - ஆதிபர்வம் பகுதி 152", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nயுதிஷ்டிரன் துயரம் - ஆதிபர்வம் பகுதி 152\n(ஜதுக்கிரகப் பர்வம் - 10)\nபதிவின் சுருக்கம் : வாரணவத மக்கள் பாண்டவர்கள் இறந்ததாகக் கருதியது; திருதராஷ்டிரனுக்கு செய்தியைச் சொல்லியனுப்பிய மக்கள்; பாண்டவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தச் சொன்ன திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரன் அடைந்த துயரம்...\nவைசம்பாயனர் சொன்னார், \"இரவு கழிந்ததும், நகரத்து மக்கள் பெருமளவில் கூடி பாண்டுவின் மைந்தர்களைக் காண வந்தனர்.(1) எரிந்து போன அவ்வீடு அரக்கைக் கொண்டு கட்டப்பட்டது என்பதையும், அதைக் கட்டிய (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து இறந்தான் என்பதையும் நெருப்பை அணைத்த பிறகு அம்மக்கள் அறிந்தனர்.(2)\nஅவர்கள், \"பாண்டவர்களின் அழிவுக்காகப் பாவியான துரியோதனன் ஏற்படுத்திய திட்டமே இஃது என்பது நிச்சயம்.(3) திருதராஷ்டிரனுக்குத் தெரிந்தே பாண்டுவின் வாரிசுகளைத் துரியோதனன் கொன்றிருக்கிறான் என்ற சிறு சந்தேகமும் எழுகிறது. இல்லையென்றால் அவ்விளவரசன் தனது தந்தையால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.(4) சந்தனுவின் மைந்தன் பீஷ்மர், துரோணர், விதுரன், கிருபர் மற்றும் மற்ற கௌரவர்கள் ஆகியோர், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வில்லை என்ற சிறு சந்தேகமும் எழுகிறது.(5) சரி இனி, \"உனது பெரும் விருப்பம் ஈடேறியது நீ பாண்டவர்களை எரித்துவிட்டாய்\" என்று திருதராஷ்டிரனுக்குச் சொல்லி அனுப்புவோம்\" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.(6)\nஅப்போது, பாண்டவர்களை அடையாளம் காணச் சிலரை அனுப்பினர். அவர்கள் அந்த அப்பாவி நிஷாதப் பெண்மணியும், அவளது ஐந்து மகன்களும் எரிந்து கிடப்பதைக் கண்டனர்.(7) விதுரனால் அனுப்பப்பட்ட சுரங்க நிபுணன் {கனகன்}, எவரும் அறியாவண்ணம், சாம்பலை அகற்றி, அவன் தோண்டியிருந்த சுரங்கக் குழியில் அவற்றைப் போட்டு அதை மறைத்தான்.(8) அந்நகரக் குடிமக்கள், பாண்டவர்களும், (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து போய் இறந்ததாகத் திருதராஷ்டிரனுக்குச் சொல்லியனுப்பினர்.(9) பாண்டவர்கள் இறந்த தீய செய்தியைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயர் கொண்டு அழுதான்.(10)\nஅவன் {திருதராஷ்டிரன்}, \"இந்த வீர மைந்தர்கள் தங்கள் தாயுடன் எரிந்து போனதால், பெரும் புகழ் கொண்டவனும் எனது தம்பியுமான மன்னன் பாண்டு, இன்றுதான் இறந்து போனான். இது நிச்சயம்.(11) மக்களே, வேகமாக வாரணாவதம் சென்று அவ்வீரர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்}, குந்திபோஜனின் மகளுக்கும் {குந்திக்கும்} ஈமச்சடங்குகளைச் செய்யுங்கள்.(12) அவர்களது எலும்புகளைக் கொணர்ந்து அதற்குத் தகுந்த சடங்குகளைச் செய்யுங்கள். அவர்களது நன்மைக்கான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள். எரிந்து போனவர்களின் நண்பர்களும் உறவினர்களும் அங்கே செல்லட்டும்.(13) பாண்டவர்களுக்காகவும், குந்திக்காகவும் இச்சூழலில் செய்ய வேண்டிய நற்கருமங்கள் அனைத்தும் தொடங்கட்டும்\" என்றான்.(14)\nஉறவினர்களால் சூழப்பட்ட அம்பிகையின் மைந்தன் திருதராஷ்டிரன், இதைச் சொல்லிவிட்டுப் பாண்டுவின் மகன்களுக்கு நீர்க்கடன் செலுத்தினான்.(15) அனைவரும் சோகத்தால் தாக்குண்டு சத்தமாக, \"ஓ யுதிஷ்டிரா, ஓ\" என்று கதறி அழுதனர். அதே வேளையில் மற்றவர்கள், “ஓ பீமா\" என்றும், வேறு சிலர், “ஓ இரட்டையர்களே\" என்றும் கதறி அழுது தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.(17) பாண்டவர்களுக்காக அந்நாட்டுக் குடிமக்கள் அழுதனர், ஆனால், உண்மையை அறிந்திருந்ததால், விதுரன் அதிகமாக அழவில்லை[1].(18)\n[1] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் பீஷ்மர் மிகவும் துக்கமடைந்ததாகவும், பாண்டவர்களுக்காகக் கதறி அழுததாகவும், அவரைத் தேற்றுவதற்காக விதுரன், பாண்டவர்கள் உயிரோடிருக்கும் செய்தியை அவருக்குச் சொன்னதாகவும், பீஷ்மர் விதுரனைப் பாராட்டுவதாகவும் செய்திகள் இருக்கின்றன.\nஅதேவேளையில், பெரும் பலம் வாய்ந்த பாண்டவர்கள், தங்கள் தாயுடன் சேர்ந்து ஆறு பேராக வாரணாவத நகரத்தை விட்டு அகன்று கங்கைக் கரைக்கு வந்தனர்.(19) படகோட்டியின் கரபலத்தாலும், நதியின் வேகமான ஓட்டத்தாலும், சாதகமாக வீசிய காற்றினாலும், விரைவாகக் கங்கையின் மறுகரையை அடைந்தனர்.(20) அவர்கள் அப்படகை விடுத்து, இருட்டில் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் தங்கள் வழியைக் கண்டுபிடித்துத் தென்திசையில் முன்னேறிச் சென்றனர்.(21) ஓ மன்னா {ஜனமேஜயா}, பெரும் துன்பத்திற்கிடையில் கடைசியாக அவர்கள் அடர்ந்த கானகத்தை அடைந்தனர். அவர்கள் களைத்துப் போய், தாகத்தால் நாவறண்டு இருந்தனர். உறக்கம் அவர்களது கண்களை ஒவ்வொரு நொடியும் மூடியது.(22) பின்பு யுதிஷ்டிரன், வலிமைமிக்கவனான பீமசேனனிடம் \"இதைவிட வலி நிறைந்தது என்ன இருக்க முடியும் மன்னா {ஜனமேஜயா}, பெரும் துன்பத்திற்கிடையில் கடைசியாக அவர்கள் அடர்ந்த கானகத்தை அடைந்தனர். அவர்கள் களைத்துப் போய், தாகத்தால் நாவறண்டு இருந்தனர். உறக்கம் அவர்களது கண்களை ஒவ்வொரு நொடியும் மூடியது.(22) பின்பு யுதிஷ்டிரன், வலிமைமிக்கவனான பீமசேனனிடம் \"இதைவிட வலி நிறைந்தது என்ன இருக்க முடியும் நாம் இப்போது ஆழ்ந்த கானகத்திற்குள் இருக்கிறோம். நமக்குத் திசைகள் தெரியவில்லை. மேற்கொண்டு நகரவும் முடியவில்லை.(23) பாவி புரோசனன் இறந்துவிட்டானா நாம் இப்போது ஆழ்ந்த கானகத்திற்குள் இருக்கிறோம். நமக்குத் திசைகள் தெரியவில்லை. மேற்கொண்டு நகரவும் முடியவில்லை.(23) பாவி புரோசனன் இறந்துவிட்டானா இல்லையா என்பதும் நமக்குத் தெரியவில்லை. நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் எப்படி இந்த ஆபத்துகளிலிருந்து தப்பப் போகிறோம்(24) ஓ பாரதா {பீமா}, முன்பு போலவே எங்களைச் சுமந்து கொண்டு முன்னேறுவாயாக. நம்மில் நீயே பலவானும், காற்றைப் போல் வேகமாக நகர்பவனும் ஆவாய்\" என்றான்.(25)\nயுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமசேனன், குந்தியையும், அவனது சகோதரர்களையும் தூக்கிக் கொண்டு, வேகமாக நடந்து முன்னேறிச் சென்றான்.(26)\nஆதிபர்வம் பகுதி 152ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், திருதராஷ்டிரன், பீமன், யுதிஷ்டிரன், ஜதுக்கிரக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுல���் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர��வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-golaghat/", "date_download": "2021-01-27T10:00:18Z", "digest": "sha1:NQDKRJRZCGWYHOBFT4W4HBABQZKRNZXM", "length": 30340, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கோலாகட் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.88.92/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » கோலாகட் பெட்ரோல் விலை\nகோலாகட்-ல் (அஸ்ஸாம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.88.92 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கோலாகட்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 26, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.27 விலையேற்றம் கண்டுள்ளது. கோலாகட்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. அஸ்ஸாம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கோலாகட் பெட்ரோல் விலை\nகோலாகட் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹88.65 ஜனவரி 25\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 87.11 ஜனவரி 01\nதிங்கள், ஜனவரி 25, 2021 ₹88.65\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.54\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹87.11 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 86.06 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹86.06\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹87.11\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.05\nநவம்பர் உச்சபட்ச விலை ₹86.06 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.04 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹85.04\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹86.06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.02\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹85.04 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 85.04 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹85.04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹85.82 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.04 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹85.82\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹85.04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.78\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹85.78 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 85.55 ஆகஸ்ட் 26\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹85.78\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.23\nகோலாகட் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/england-vs-australia-rain-delays-last-day-of-second-ashes-test-at-london/articleshow/70724212.cms", "date_download": "2021-01-27T11:06:58Z", "digest": "sha1:5ZWQPDMPWN6L3YTOWPQ6NLSQZRFQTNSQ", "length": 10652, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ashes: Ashes 2019: மழையால் கடைசி நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAshes 2019: மழையால் கடைசி நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்\nலண்டன்: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாரம்பரிய ஆஷ���் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் ஆஷஸ் தொடர் கருதப்படுவதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இத்தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 258 ரன்கள், ஆஸ்திரேலியா 250 ரன்கள் எடுத்தது.\nநான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்து 104 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக இன்றைய கடைசி நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இடி, மின்னல் உடன் மழை பெய்வதால், போட்டி துவங்குவதில் மேலும் தாமதம் நீடிக்கும் என தெரிகிறது. ஏற்கனவே இரண்டாவது டெஸ்டின் ஐந்து சீசன்கள் மழையால் ரத்தான நிலையில், இன்றைய ஆட்டம் தாமதமாகியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nசென்னைengland tour of india: சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி... சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி\n அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்\nவணிகச் செய்திகள்ஏடிஎம்: பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம்... தீர்வு கிடைக்குமா\nசினிமா செய்திகள்SK19 சிவகார்த்திகேயனின் டான் இயக்குநர் சிபி யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க\nசினிமா செய்திகள்என்ன விஜய் சேதுபதி இப்படி பல்டி அடிச்சுட்டாரு: விஜய் கோபம் காரணமோ\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\n���ிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-27T10:02:37Z", "digest": "sha1:Z5KK4NKW7VM4HDLF4KIMA6UIMT3Z2TNB", "length": 7845, "nlines": 163, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆடி மாத | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஆடி மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No.8254)\nஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.\nஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.\nஆடிப் பட்டம் தேடி விதை\nஆடிக் காற்றில் பூளைப்பூ பறந்தார் போல\nஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடித்து செருப்பால் அடி\nஆடி ஞாயிறு ஐந்து பட்டால் நாடு படும்பாடு நாயும்படாது\nபயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு\ntags ஆடி மாத , பழமொழிகள்\nTagged ஆடி மாத, பழமொழிகள்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய ந��ல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2020/12/blog-post_854.html", "date_download": "2021-01-27T10:57:26Z", "digest": "sha1:YH5V73LPPFKW5EWFYV2SAZW3PNLURKBL", "length": 6837, "nlines": 96, "source_domain": "www.adminmedia.in", "title": "பட்ட படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பிக்க்லாம் - ADMIN MEDIA", "raw_content": "\nபட்ட படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பிக்க்லாம்\nDec 31, 2020 அட்மின் மீடியா\nபட்ட படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை உடனே விண்ணப்பிக்க்லாம்\n18 வயது முதல் 27 வயது வரை\nவயது வரம்பு பற்றிய மேலும் முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை க்ளிக் செய்து படிக்கவும்.\nஏதேனும் ஒரு டிகிரி படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை க்ளிக் செய்து படிக்கவும்.\nவிண்ணப்பிக்கும் போது மூன்று மாதத்துக்கு மிகாமல் எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் போட்டோ எடுக்கப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். போட்டோவில் தேதி அச்சிடப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_451.html", "date_download": "2021-01-27T10:34:07Z", "digest": "sha1:R4VZ2VUBBJKOLUQMSSRYFQQRIDPHC7WE", "length": 6860, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்\nகோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்\nஒன்பதாவது நாடாளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஅதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை 5 நாட்கள் கோப் குழு கூடவுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.\nவரையறுக்கப்பட்ட ‘லங்கா கோல் கம்பனி பிரைவட் லிமிடெட்’ கோப் குழுவின் முன்னிலையில் முதலாவதாக அழைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, 9ஆவது நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு இன்று முதல் எதிர்வரும் 9ம் திகதிவரை நடைபெறவுள்ளது.\nஇன்றைய தினம், நிதி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லுாரி மற்றும் பொஸ்கோ கல்லுாரியில் பலருக்கு கொரோனா தொற்று\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் இரண்டு ஆசிரியர்கள்,9 மாணவர்கள் மற்றும் ஹட்டன் ஹைலன்ஸ்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக��கான அறிவித்தல்\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்க கல்வி அமைச்சு தீர்...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2013/07/30183856/theeran-chinnamalai-hanging.vpf", "date_download": "2021-01-27T10:16:50Z", "digest": "sha1:ZYPSXXQUVJZU4KNLTIWSKGV3YAHTC3UT", "length": 22943, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள்: 31-7-1805 || theeran chinnamalai hanging", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள்: 31-7-1805\nஇன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ம் அண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தீர்ன் சின்னமலை பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது\nஇன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ம் அண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தீர்ன் சின்னமலை பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது\nஇன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ம் அண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தீர்ன் சின்னமலை பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.\nதீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்ததால், கொங���கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வந்தது.\nஇந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782-ல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.\nமாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40 ஆயிரம் வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-ல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-ல் தான் வாங்கிய சிவன்மலை- பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்��ாரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.\nபோராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5-ம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது. சின்னமலையின் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தபட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், பத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.\nஎப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் அவருடன் வீரமரணம் எய்தினர்.\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nநைஜீரிய ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஆயிரம் பேர் பலி - ஜன.27- 2002\nவிண்கலம் வெடித்து 3 வீரர்கள் பலி - ஜன.27- 1967\nஇந்திய குடியரசு நாள் - ஜன.26- 1950\nகுஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் - ஜன.26-2001\nஇந்தியா- தேசிய வாக்காளர் தினம் - ஜன.25\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2015/09/chain-meet-one.html", "date_download": "2021-01-27T11:02:48Z", "digest": "sha1:TYK436EOJUAFZ2PM4THPNEVWE2TKKRLC", "length": 22349, "nlines": 181, "source_domain": "www.malartharu.org", "title": "நெஞ்சார்ந்த நன்றிகளுடன் விழாக்குழு தொடர் சந்திப்பு நிகழ்வு ஒன்று", "raw_content": "\nநெஞ்சார்ந்த நன்றிகளுடன் விழாக்குழு தொடர் சந்திப்பு நிகழ்வு ஒன்று\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவின் அமைப்புக் குழு இனி தொடர்ந்து சந்திக்கும். இந்நிகழ்வின் முதல் அமர்வு இன்று நண்பா அறக்கட்டளையின் அறிவை விரிவு செய் அரங்கில் நடைபெற்றது.\nநண்பா நாற்பது நண்பர்களால் அவர்களின் நிதியில் மட்டும் நடத்தப்படும் ஒரு சேவை அமைப்பு. பல வருடங்களாக பெரியார் நகரில் இயங்கி வருகிறது. குடியிருப்பின் இலவச நூலகத்தையும், பெறியியல் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சிகளையும் தந்துவரும் அமைப்பு. காமராஜர் பிறந்தநாள் முதல் பெரியார் பிறந்தநாள் வரை அரச��ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணிப்பொறி பயிற்சிகளை தந்துவருகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்காக எழுப்பிய எளிய அரங்கை நமக்காக தந்திருக்கிறார்கள். நிகழ்வின் தொடர் சந்திப்புகள் அனைத்தும் இனி நண்பாவின் அறிவை விரிவு செய் அரங்கில்தான் நடைபெற இருக்கிறது.\nஏற்கனவே கவிஞர் வைகறை இங்கே தொடர்ந்து நிகழ்வின் பணிகளைச் செய்துவந்தார். இன்றய கூட்டத்திற்கு கவிஞர் முத்துநிலவன், தென்றல் கீதா, கவிஞர் மாலதி, கவிஞர் சோலச்சி, பெருநாழி குருநாத சுந்தரம், கவிஞர் மகா சுந்தர், கவிஞர் பாபு ராசேந்திரன், புலவர் பொன் கருப்பையா, எதிலும் புதுமை மலையப்பன் (விதைக்கலாம்), கவிஞர் வைகறை, கவிஞர் செல்வா போன்றோர் கலந்துகொண்டு விவாதித்தார்கள்.\nபல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன. உலகெங்கும் எழும் பாரிய ஆதரவு அலை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பல பதிவர்கள் அவர்களாகவே முன்வந்து சந்திப்பினை ப்ரொமோட் செய்வதும், நிதியளித்து வருவதும் குழுவினரிடம் குதூகலத்தையும் அதே சமயம் ஒரு சின்ன தவிப்பையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. சிறப்பாக நடக்கவேண்டுமே விழா என்பதே அது.\nகடந்த விழா மண்டப ஆய்வில் நிலவன் அண்ணாத்தே சொன்னது இன்னும் என் செவிகளில் இருகிறது. நிதி வருமோ வராதோ என்னிடம் பணி ஓய்வு பணம் இருக்கிறது. போகும் பொழுது வாரிக் கட்டிக்கொண்டு போவதில்லை கவலைப்பட வேண்டாம் யாரும் என்று சொல்லவே எனக்கு சுரீர் என்றது.\nஅதற்கு முன்னதாகவே (பதிவர்கள் பங்களிப்பைத் தருவதற்கு முன்னே) கற்க நிற்க பதிவர் நானே உணவு உபசரிப்புக்கு ஆகும் செலவை ஏற்றுகொள்கிறேன் என்று சொன்ன பொழுது அதை அனுமதிக்க முடியாது என்று மறுத்த நிலவன் அண்ணாத்தே துண்டுவிழும் பட்ஜெட்டை சுமக்கிறேன் என்றார். அப்படி செய்யத் தேவை இருக்காது என்றே சொன்னோம் எல்லோரும்.\nஇதன் பொருட்டே நான் கடந்த பதிவில் சில வரிகளை எழுத வேண்டியிருந்தது.\nநிதி நிலை இன்றய சந்திப்பில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பட்ஜெட்டின் பாதி வந்துவிட்டது இனி அமைப்பாளர்களை மிரட்டும் அளவு துண்டு விழாது. கடந்த வாரம் வரை திகில் படம் போல இருந்த நிலை இன்று குடும்பப் படமாக மாறியிருக்கிறது. நிதியளித்த அத்துணை நெஞ்சங்களுக்கும் நன்றி.\nதிக்கு முக்காடச் செய்யும் பதிவர் ஒத்துழைப்பு\nசில வலைபூக்களை பார்க்கிற நான் அதன் ��ின்னூட்டங்களை பார்க்கும் பொழுது மகிழ்ந்தேன். வெகு தொலைவில் அட்லாண்டாவில் இருந்தாலும் தனது நண்பர்களின் தளத்தில் புதுகைப் பதிவர் சந்திப்பு திருவிழாவை குறித்து தொடர்ந்து பதிவிட்டு விழாவின் வெற்றிக்கு உழைக்கும் தங்கை கிரேஸின் பணி ஒரு வாவ்.\nஎத்துனைப் பதிவர்கள் எத்துனைப் பதிவுகள் விழாக் குறித்து.\nமுதல் முதலில் ஒரு பதிவர் சந்திப்பில் அரசு நிறுவனம் போட்டிகளை அறிவித்திருக்கிறது. பதிவர்கள் யார் என்று காட்ட வேண்டிய தருணம் இது. சுமார் ஆயிரம் கட்டுரைகளாவது வரும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறது தமிழ் வெர்ச்சுவல் அகடமி\nஆயிரம் வேண்டாம் அதில் பாதியாவது கட்டுரைகள் வந்தால்தான் அடுத்த பதிவர் சந்திப்பில் இந்த அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்க முடியும் எனவே அருள் கூர்ந்து ஒரு பதிவர் ஒரு கட்டுரையாவது எழுதுங்கள். இது நமது இருப்பை அழுத்தமாக பதிவு செய்யும் விசயம். எனவே எழுதுங்கள்.\nபோட்டிக்கே வரமாட்டேன் என்று சொன்ன என்னை மண்டையில் அடித்து போட்டிக்குள் தள்ளியிருக்கிறது குழு. அய்யா சாமிகளா என் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்,\nஸ்ரீ மலை, வைகறை, நிதி மேலாண்மை கீதா போன்ற பதிவர்களின் கடுமையான அளவு எனது உழைப்பு இல்லை என்றாலும் கட்டுரைகளில் நான் கவனம் குவிக்கத்தான் வேண்டுமா\nகொஞ்சம் போட்டித் தலைப்புகளிலும் எழுதுங்க பதிவர்களே.\nபதிவர் திருவிழா 2015 வலைப்பதிவர் மாநாடு\nஆஹா அசத்துங்க.....கொஞ்சம்....ஆங்கிலப்படத்துக்கும் தமிழ் திரைக்கும் உள்ள வித்தியாசத்தை கட்டுரைப்படுத்தலாமே..சகோ..\nஹை இன்றய கூட்டத்தில் பொறுப்பாளர் சொன்னதுக்கு பின்னர்தானே முடியும் \nஒரு உணர்ச்சிகரமான பதிவு என்றே சொல்வேன். ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் சொன்ன\n/// நிதி வருமோ வராதோ என்னிடம் பணி ஓய்வு பணம் இருக்கிறது. போகும் பொழுது வாரிக் கட்டிக்கொண்டு போவதில்லை கவலைப்பட வேண்டாம் யாரும் ///\nஎன்ற வார்த்தைகள் அப்படியே என்னை உலுக்கி விட்டன. திரும்பத் திரும்ப மனதில் எதிரொலிக்கின்றன. அவரது ஓய்வு இல்லாத தன்னலமற்ற சேவை மனப்பான்மை யாருக்கு வரும் அவரை ரொம்பவும் அலைய விடாதீர்கள்.\nமதுரையில் அறிவிக்கப்பட்ட பொழுது நான் எதற்கு இதை ஒத்துக்கொண்டார் என்றுதான் நினைத்தேன்...\nஇன்றைய அனுபவங்களும் வேறு புரிதல்களும் வேறு\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 21/9/15\nஅத்துணை விரல்களுக்கும் நன்றிகள்” அவ்வளவுதான். சிறப்பாக நடத்துவோம். அப்புறம்.. “கடுமையான அளவு எனது உழைப்பு இல்லை என்றாலும் ...“ என்பதெல்லாம் சும்மா..நண்பர்களின் குறிப்பாக இளைஞர்களின் உழைப்பை ஈர்த்ததில் நண்பா அறக்கட்டளை நண்பர்களின் அரிய ஒத்துழைப்பில் உங்கள் பங்கு அளப்பரியது.. இன்னும் இளைய தொண்டர்களும் வருவதாகச் சொல்்லியிருக்கிறீர்கள் அங்கேயும் உங்கள் பங்கு இருக்கிறதே\nநிகழ்வுக்கு சிறப்பான திட்டமிடல் எப்போதும் முக்கியம்... அதை சிறப்பாக செய்துள்ளீர்கள் என்பதை பதிவின் வழி அறியமுடிகிறது.. நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.\nநான் வரா விட்டாலும் எனது சார்பாக வருவார்கள்... j.ம +1\nஇந்தமாதிரி தில் இருப்பவர்கள் மட்டுமே முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள்\nதங்களது எழுத்தைப் பார்த்ததும் வியந்தேன். நம்மவர்களின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் பிரமிக்கவைக்கின்றன. அந்த உழைப்பிற்கு ஈடாக எதனையும் கூறமுடியாது. புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.\nமனதை தொட்ட பதிவு. வலைப்பதிவர்களின் ஒத்துழைப்பும். ஆர்வமும் பிரமிக்க வைக்கின்றன. வாழ்க\nதன்னல மற்ற சேவை மனப்பான்மை கண்டு\nமேலும் மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்\nவிழா ஒரு மகத்தான வெற்றி பெறும் என்பது உறுதி;இந்த உழைப்புக்கு அதுவே பரிசு\nவிழாக்கள் நடத்தி அனுபவம் பெற்றவன் என்ற முறையில் விழாக்குழுவினரின் கஷ்டம் புரிகிறது இன்று என்னால் முடிந்த ஓர் தொகை அனுப்பி உள்ளேன். பார்ப்போம் இன்று என்னால் முடிந்த ஓர் தொகை அனுப்பி உள்ளேன். பார்ப்போம்\nவிழாவிற்காக வேண்டி கடின உழைப்புடன் புதுக்கோட்டை வலை அன்பர்கள் மிகவும் சிரத்தை எடுத்துச் செயல்படுவது கண்டு வியந்து போகிறோம்.\nநெஞ்சம் நெகிழ்ந்து விட்டது கஸ்தூரி இந்தப் பதிவை வாசித்ததும். புக்கோட்டைக்காரர்களின் உழைப்பு, திட்டமிடல், செயல்படுத்தல் எல்லாமே நன்றாக பளிச். அதை நடத்திச் செல்லும் தலைமை திரு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு முதலில் பாராட்டுகள். வாழ்த்துகள் தலைமை \"பாஸ்\" ஆக இல்லாமல் \"லீடர்\"ஆக அதுவும் தலைசிறந்த லீடராக இருக்க அந்தத் தலைமையின் கீழ் தேனிக்களாக, எறும்புகளாக ஒற்றுமையுடன் சுறு சுறுப்பாகப் பணியாற்றும் இளைஞர் இளைஞிகள் உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள் தலைமை \"பாஸ்\" ஆக இல்லாம��் \"லீடர்\"ஆக அதுவும் தலைசிறந்த லீடராக இருக்க அந்தத் தலைமையின் கீழ் தேனிக்களாக, எறும்புகளாக ஒற்றுமையுடன் சுறு சுறுப்பாகப் பணியாற்றும் இளைஞர் இளைஞிகள் உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்\nதன்னலமற்ற நண்பா அறக்கட்டளை செழித்து வளரவும் வாழ்த்துகள்\nவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்.\nமுன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinepj.in/index.php/articles/womens-area/family/nichayitha-pennudan-pesalama", "date_download": "2021-01-27T10:02:23Z", "digest": "sha1:EONVTYXHIRVWHWI4FAV5EDTJFB4E6PLW", "length": 47753, "nlines": 741, "source_domain": "www.onlinepj.in", "title": "நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா? - OnlinePJ.in", "raw_content": "\nதுளசியாபட்டிணம் பள்ளிவாசல் 2018ல் நடந்தது…\nTNTJ யின் சிறுவர் இல்லக்கணக்கு\nTNTJ யின் முதியோர் இல்லக்…\nTNTJ யில் இருந்து சையத்…\nகிருஸ்தவ பெண்ணை மணமுடித்த உறவினர்…\nகொலை தொடர்பான இஸ்லாமிய குற்றவியல்…\nஅர்னாப் கோ சுவாமி செய்த…\nகொடிக்கால்பாளையம் விவகாரத்தில் NTFன் தலையீடு…\nகுர்ஆனை தவிர வேறெதையும் எழுதி…\nஒரு பாடகரின் இறப்பிற்கு அரசு…\nகுர்ஆனை எளிதில் ஓதிட -மதிமுகம்…\nஇமாம் ஒரு ஸலாம் கொடுத்தவுடன்…\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nPrevious Article பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா\nNext Article நடத்தைகெட்ட மனைவியை என்ன செய்வது\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் பேசலாமா\nதிருமணம் தான் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nசஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :\nஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது என்று கேட்டார்கள். அவர், என்னிடம் எதுவுமில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு என்று கேட்டார்கள். அவர், என்னிடம் எதுவுமில்லை என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு என்று சொன்னார்கள். அவர், என்னிடம் ஏதுமில்லை என்று பதிலளித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா என்று சொன்னார்கள். அவர், என்னிடம் ஏதுமில்லை என்று பதிலளித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா என்று கேட்டார்கள். அவர், இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது என்று கூறினார். உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொன்னார்கள்.\nநூல் : புகாரி 5141\nஎனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும், அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.\nநீங்கள் அமைதி பெற உ���்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\nதிருக்குர்ஆன் 30 : 21\nஎனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.\nஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஎந்த ஆணும் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)\nதனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.\nதனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்\nதீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nவிபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன. கண் செய்யும் விபசாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநூல் : புகாரி 6612\nநிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல க��ரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றன. இந்நேரங்களில் ஆணையும், பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைப்பிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.\nஅதே போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.\nஎனவே இந்தப் பிரச்சனைகளில் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும், அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும், அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா\nநிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டாள் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.\nசுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.\nவீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதா���் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம்.\nஇதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.\nஇதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.\nPrevious Article பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா\nNext Article நடத்தைகெட்ட மனைவியை என்ன செய்வது\nபெண்கள் பருவமடையும் விழாவினால் தான் மாப்பிள்ளைகள் அமையும் என்பது சரியா\nகுழந்தை ஊனமாக இருந்தால் கருவைக் கலைக்கலாமா\nமனைவியை தாய் என்று சொல்லக்கூடாதா\nமாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன\nமுத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்\nமாமியாருடன் விபச்சாரம் செய்தால் சட்டம் என்ன\nஅஸ்மா (ரலி) அவர்களை நபிகளார் தமது ஒட்டகத்தில் ஏறி கொள்ள செய்தது சரியா\nவிவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் சகோதரியை திருமணம் செய்யலாமா\nதலாக் விட்டு பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழ இஸ்லாம் கூறும் வழிமுறை என்ன\nவரதட்சணை வாங்கி பித்அத்களுடன் நடக்கும் திருமணம் செல்லுமா\nநபிகள் காலத்தில் ஒரு பெண் குலா கேட்க காரணம் என்ன\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_84.html", "date_download": "2021-01-27T09:10:41Z", "digest": "sha1:S5K4KSNBJRYTRH7FAM52J24JJMSPMAUW", "length": 18267, "nlines": 101, "source_domain": "www.thattungal.com", "title": "விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் நீதிகோரி மன்னாரில் போராட்டம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் நீதிகோரி மன்னாரில் போராட்டம்\nமன்னார், மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இரு���ர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்திவந்தவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிகோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇரு சகோதரிகளின் மரணத்திற்கும் நீதிகோரி குடும்ப உறவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பு அமைதியான முறையில் சமூக இடைவெளிகளைப் பேணி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nஎனினும் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நாட்டின் தற்போதைய சூழ்நிலையக் கருத்திற்கொண்டு மக்கள் ஒன்றுகூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதால் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.\nஎனினும் அவர்கள் அவ்விடத்தில் இருந்து செல்லாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nபின்னர், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு, இவ்வாறான போராட்டங்களை தற்போதைய சூழ்நிலையில் செய்ய முடியாது என எச்சரித்ததோடு, இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு கோரி அவர்களை விடுவித்தனர்.\nஇதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் ஊடகங்களுக்குக் கருத்தும் தெரிவிக்கையில், “மன்னார் அஞ்சல் அதிபராகக் கடமையாற்றிய சந்தியோகு ரெறன்சியா (வயது-25), வைத்தியசாலை பெண் பரிசாரகராக கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான லின்ரா கோபிநாதன் (வயது-42) ஆகிய இரு சகோதரிகளும் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி மதியம் மன்னார் பரப்பான் கண்டல் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டது.\nஇரண்டு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டு பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே விபத்தை ஏற��படுத்தியவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஎனவே, உறவுகளாகிய எமக்கு எதுவித உதவிகளும் தேவையில்லை. உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும். இப்படியான ஒரு சம்பவம் இனிமேல் இடம்பெறக் கூடாது.\nபணம் இருந்தால் எதனையும் செய்ய முடியும் என்பதற்காக ஏழைகளுக்கு அநீதி இடம் பெறக்கூடாது.எனவே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குறித்த சகோதரிகளிம் குடும்ப உறவுகாளாகிய நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு -22.01.2021 (ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மட்டக...\n'விழிகள் தேடும் விடியல்' கவிதை நூல் வெளியீட்டு விழா\nதென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட மாணவர் பேரவையின் வெளியீட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி புத்தளம் க...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review?limit=7&start=14", "date_download": "2021-01-27T10:44:46Z", "digest": "sha1:65W3BO53M4RW7FX7YKHOKJPG7RWDS42N", "length": 15817, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇது தூத்துக்குடியின் விண்ணைத் தாண்டி வருவாயா \nசில திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் பல கடந்த போதும் அது தரும் உணர்வுகள் குறைவதே இல்லை. சில படங்கள் பார்க்கும் போது நமக்கு தோன்றுவது \"எப்படி சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள்\". அப்படியொரு திரைப்படம் தான் ராட்டினம்.\nRead more: இது தூத்துக்குடியின் விண்ணைத் தாண்டி வருவாயா \n‘தப்’ என்று கன்னத்தில் ஒரு அறை \nகோரோனா காலத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டதாக செய்தி வந்த வேளையில் ஒரு குடும்ப வன்முறைப் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அமேசான் இணையதளம் பெரும் குப்பை கிடங்கு. அதில் முத்துக்களை தேடித்தான் எடுத்தாக வேண்டும்.\nRead more: ‘தப்’ என்று கன்னத்தில் ஒரு அறை \n 2011-ல் சீனாவைக் கிழித்த திரைப்படம் \nஇயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க் என்ற மிக முக்கியமான இயக்குநரின் இயக்கத்தில் உருவானது இந்தப் படம். இவர், ‘சே’ என்ற தலைப்பிலேயே சேகுவாரா வாழ்க்கையை படமாக்கியவர்.\nRead more: திரையில் ஒரு தீர்க்கதரிசனம் 2011-ல் சீனாவைக் கிழித்த திரைப்படம் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்\nதலைப்பிலேயே ஒளிந்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. பார்டி, லூட்டி என்று இளமையின் வாழ்க்கையை செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர் ரக்ஷன் ( கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்) இருவரும்.\nRead more: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்\nஇன்னுமொரு ‘நடிகையர் திலகம்’ காத்திருக்கிறது \nஐம்பதுகள் தொடங்கி 75 வரை தமிழில் இரண்டு சினிமாக்களே இருந்தன. ஒன்று எம்.ஜி.ஆர் படம். இன்னொன்று சிவாஜி படம். இவர்களன்றி ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவக்குமார் போன்றோரும் சூரியன், நிலா இருக்கும் வானத்தில் நட்சத்திரங்கள்போல் மின்னினார்கள்.\nRead more: இன்னுமொரு ‘நடிகையர் திலகம்’ காத்திருக்கிறது \nதாராள பிரபு - விமர்சனம்\nதமிழில் வெளியாகி வெற்றிபெறாத படங்களில் ஒன்று ‘சிலந்தி. ஆதிராஜன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் 20 வயது இளைஞனை ‘ஒய்ட் காலர் ஜாப்’ என்று சொல்லக்கூடிய உயர் தட்டு வேலையில் இருக்கும் ஐந்து பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள். இந்தச் சம்பவம்தான் அந்தக் கதையின் மையம்.\nRead more: தாராள பிரபு - விமர்சனம்\nதிரௌபதி - சொதப்பிய சபதம்\nதிரௌபதி என்ற பெயரைக் கேட்டாலே நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவில் வருவது பாரத பெருங்காப்பியத்தின் தலைவி திரவுபதியின் சபதம் தான் . திரவுபதியை தாய் தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகவே திராவிடர்கள் காத்து வருகிறார்கள் குற��ப்பாக தமிழர்கள் மத்தியில் திரௌபதி வழிபாடு ஆழமாக வேரூன்றிய ஒன்று.\nRead more: திரௌபதி - சொதப்பிய சபதம்\nபாரம் - தேசிய விருது பெற்ற படத்தின் மீதான ஒரு பார்வை\nவானம் கொட்டட்டும் - விமர்சனம்\nசைக்கோ - திரை விமர்சனம்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://filmcrazy.in/tag/karthik-subbaraj/", "date_download": "2021-01-27T10:09:16Z", "digest": "sha1:LL6MNWTA7BG5LULB5Q5LT4L6BEGAQM5F", "length": 4202, "nlines": 91, "source_domain": "filmcrazy.in", "title": "Karthik Subbaraj Archives - Film Crazy", "raw_content": "\n‘புத்தம் புது காலை’ ஆந்தாலாஜி திரை விமர்சனம்\nஐந்து இயக்குனர்கள் இணைவில் ‘புத்தம் புது காலை’ | OTT\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘பூமிகா’ மிரட்டலான மோஷன் போஸ்டர்\nஜகமே தந்திரம் படத்திலிருந்து ‘ரகிட ரகிட ரகிட’ அசத்தல் பாடல் வெளியீடு\nதனுஷ் பிறந்த நாளில் ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள்\nதனுஷின் ஜகமே தந்திரம் திரைப்பட அப்டேட் நாளை வெளியாகவுள்ளது\nஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பிற்கு திரைப் பிரபலங்களின் கண்டனங்கள்\n‘வைரசை விட மோசமானவர்கள்’ கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்\n‘பெண்குயின் திரைப்படத்தில் இருக்கும் பெரிய டுவிஸ்ட்’ தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் சுவாரஸ்ய தகவல்\nவிக்ரம் 60 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-01-27T11:07:57Z", "digest": "sha1:TO7TBNHKPQJLFNA7ERIFKRWYEXPQ5AX2", "length": 19109, "nlines": 289, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "குகை குடைவறை – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nசித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்\nஅஜந்தா முடிந்த கையோடு, நம்ப ஊரைப் பற்றி நினைவு படுத்தியே ஆகனும் அல்லவா. அதற்காக இந்தப் பழைய பதிவு.. புராதன ஓவியங்களில் காவி,நீலம் இரண்டும் மட்டுமே ரசாயனநிறங்கள். பாறைகளில் இருந்து எடுக்கப்படுபவை. பிற பச்சிலைநிறங்கள். ஆகவே அவை காலப்போக்கில் அழிந்து போகின்றன. கூரை ஓவியத்தில் ஒரு தாமரைத்தடாகம் . சமணமுனிவர் தாமரைமலர்களை கொய்கிறார். யானை ஒன்று நீரில் நிற்கிறது கிறது. முதலைகள் மீன்கள். ஓவியங்களின் ஒற்றைப்பரிமாணத்தன்மை, உடைகள் சுற்றப்பட்டிருக்கும் விதம், மிகச்சிறப்பான அணிகள் கொண்ட மணிமுடிகள் போன்றவை [...]\nPosted in பயணம்Tagged குகை குடைவறை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை\nவர்ணமலைக்குடைவு – அஜந்தா – குகைகளைத்தேடி – சுபம்\nமுழுக்க முழுக்க சிலைகள் மற்றும் அலங்காரங்கள் நிறைந்த குகைகளை இதற்கு முந்தைய பதிவுகள் காண்பித்தன. பயண ஆயத்தம் எலிஃபெண்டா எல்லோரா பயணத்திற்கு முத்தாய்ப்பாக இறுதி நாளில் அமைந்தது அஜந்தா பயணம். ஊருக்குள் போவதற்கு முன்னாடி ஒரு அறிமுகம் கொடுத்தாகவேண்டும். உங்களை மாதிரி ஒரு பெரியவர் சொல்லி நான் கேட்ட அறிமுகம் இது. பழங்கால இந்திய ஓவியங்கள் என்று பார்த்தோமானால் நமக்கு பெரிய சான்றுகள் கிடையாது. இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் 5 ஆம் நூற்றாண்டு, சித்தன்னவாசல் ஓவியம் 7ஆம் [...]\nPosted in பயணம், travelogTagged அஜந்தா, ஓவியங்கள், குகை குடைவறை\n34 குகைகள் – எல்லோரா – குகைகளைத்தேடி 3\nநீண்ட இடைவெளி. விடுப்பில் தாயகம் சென்று சுற்றி திரும்ப வந்து 10 நாளாகியும் நூல்களிலோ, வலைப்பதிவிலோ நாட்டம் செல்லவில்லை. வீட்டுக்குச் சென்றால் திரும்ப மனதை ஒருமுகப்படுத்துவது பெரிய சிக்கலாகிவிடுகிறது. இந்தத் தொடர்பதிவை முடிக்கவேண்டும். 'எங்க ஊரு..' தொடர்பதிவிற்கு சக பதிவர் ரஞ்சனி நாராயணன் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தருக்கிறார். அதையும் எழுதவேண்டும். (இன்னுமா எழுதலை என்று அவர் கையில் கிடைத்ததை எடுத்து கடாசும் முன்னர் எழுது முடித்துவிடுவேன்) இந்தப் பயணக்கட்டுரையின் முந்தைய இரண்டு பதிவுகளை்ப பார்க்க.. [...]\nPosted in பயணம்Tagged எல்லோரா, கிரினேஷ்வர், குகை குடைவறை, கைலாசநாதர் கோயில், தவுலதாபாத்\nசிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2\nகுகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் நேரம், பயண தூரம் அடிப்படையில் சில நிகழ்தகவுகளின் அடிப்படையில் பின்வரும் இடங்களுக்கு எளிதாகப் போகலாம் என்று பட்டது இரண்டாம் சனி - எலிஃபெண்டா தீவு இரண்டாம் ஞாயிறு - ஜோகேஷ்வரி குகை (தங்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது) மூன்றாம் சனி - எல்லோரா மூன்றாம் ஞாயிறு - அஜந்தா பயண [...]\nPosted in இந்தியா, பயணம், travelogTagged எலிபெண்டா, குகை குடைவறை, கேனான் ஹில், சிவன், திரிமூர்த்தி, மும்பை\nசித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்\nசித்தன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அந்த மாவட்டத்தின் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம்தான். இங்கே அழியும் தரு��ாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சமணமும் புதுக்கோட்டையும் பொதுவாக புதுக்கோட்டை [...]\nநீங்கள் கேட்டவை – Top Posts\nSolvan – Tamil… on கடம்பவனம் – மதுரை மீனாட்…\nமாறா – கடைசி ப… on செந்நிற விடுதி\nமாறா – கடைசி ப… on ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்…\nசுமித்ரா | கல்பட்டா… on கனிவு | வண்ணதாசன்\nPandian Ramaiah on வெண்முரசு – முதற்கனல்…\nமுதலாவிண் | ஜெயமோகன்… on வெண்முரசு – முதற்கனல்…\nசுமித்ரா | கல்பட்டா நாராயணன்\n Folk Tales You Can Carry Around small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் சென்னை ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நினைவுகள் நீதித்துறை பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nநான் உங்கள் கல்லீரல்: மிக உண்ம… on Muthusamy\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி… on ஏகாந்தன் Aekaanthan\nநூறு நிலங்களின் மலை - Book on priyacwrites\nமுப்பத்து மூவர் on சிவானந்தம் நீலகண்டன்\nதிருமாங்கல்யம் காட்டிய பேருண்ம… on Amaruvi's Aphorisms\nஎழுதுவோம் பதில்கள் on One Minute One Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-191.html", "date_download": "2021-01-27T10:24:46Z", "digest": "sha1:CJVLHNVZYSRDZO342PWGBPYK7IVTSVCW", "length": 49255, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆசிரமதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 191", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 191\nபதிவின் சுருக்கம் : தானம், அறம், ஒழுக்கம் முதலியவற்றின் பயன்களையும், நான்கு ஆசிரமங்களுக்கு உரிய கடமைகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...\nபரத்வாஜர் {பிருகுவிடம்}, \"கொடையின் {தானத்தின்} விளைவும், அறம், ஒழுக்கம், நன்கு பயிலப்படும் தவம், வேத கல்வி மற்றும் வேதம் ஓதல், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல் ஆகியவற்றின் விளைவுகளும் {பயன்களும்} என்னென்ன\nபிருகு {பரத்வாஜரிடம்}, \"புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதன் {ஹோமத்தின்} மூலம், பாவம் எரிக்கப்படுகிறது. வேத கல்வியின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த அமைதி மனத்தை அடைகிறான். கொடையின் மூலம் ஒருவன் இன்பங்களையும், இன்பநுகர் பொருட்களையும் அடைகிறான். தவங்களின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்.(2) மறுமைக்கானது, இம்மைக்கானது என இருவகைக் கொடைகள் சொல்லப்படுகின்றன. நன்மைக்காகக் கொடுக்கப்படும் எதுவும் கொடையாளியின் மறுமையைக் கவனித்துக் கொள்கின்றன.(3) நன்மையற்றவைக்குக் கொடுக்கப்படும் எதுவும் இம்மையில் இன்புறுவதற்கான விளைவுகளை உண்டாக்குகின்றன. கொடைகளின் விளைவுகள் அந்தக் கொடைகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன\" என்றார் {பிருகு}.(4)\nபரத்வாஜர் {பிருகுவிடம்}, \"எவனால் எந்தக் கடமைகள் செய்யப்பட வேண்டும் கடமையின் {தர்மத்தின்} பண்பியல்புகள் என்னென்ன கடமையின் {தர்மத்தின்} பண்பியல்புகள் என்னென்ன கடமைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன கடமைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன இவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்\" என்றார்[1].(5)\n[1] \"அடுத்தடுத்த மூன்று கேள்விகளில் தர்மம் என்ற சொல் எந்தப் பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது மிகக் கடுமையானதாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் ப���ிப்பில், \"எவனுக்கு எந்தத் தர்மம் ஆசரிக்க வேண்டியது தர்மத்தின் லக்ஷணமென்ன அதை நீர் சொல்ல வேண்டும்\" என்றிருக்கிறது.\nபிருகு {பரத்வாஜரிடம்}, \"எந்த ஞானிகள் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவார்களோ, அவர்கள் சொர்க்கத்தையே தங்கள் வெகுமதியாக அடைகிறார்கள். வேறு வகையில் செய்யும் மக்கள் மூடக்குற்றம் செய்தவர்களாகிறார்கள்\" என்றார்.(6)\nபரத்வாஜர் {பிருகுவிடம்}, \"முன்பு பிரம்மனால் விதிக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, அவை ஒவ்வொன்றின் நடைமுறைகளையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்\" என்று கேட்டார்.(7)\nபிருகு {பரத்வாஜரிடம்}, \"பழங்காலத்தில், தெய்வீகப் பிரம்மன், உலகின் நன்மைக்காகவும், அறத்தைப் பாதுகாப்பதற்காகவும் நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சட்டிக்காட்டினார். (கால வரிசையின் அடிப்படையில்) அவற்றில், ஆசானின் வசிப்பிடத்தில் வசிப்பது முதலாகக் குறிப்பிடப்படுகிறது. எவன் இந்த {பிரம்மச்சரிய} வாழ்வுமுறையில் இருக்கிறானோ, அவன் ஒழுக்கத்தூய்மை, வேத சடங்குகள், நலந்தரும் கட்டுப்பாடுகள், நோன்புகள், பணிவு ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை மற்றும் மாலை சந்திகளையும், சூரியனையும், தன் புனித நெருப்பையும், தெய்வங்களையும் அவன் வழிபட வேண்டும். தாமதம் மற்றும் சோம்பலை அவனைக் கைவிட வேண்டும். அவன் தன் ஆசானை வணங்குவது, வேத கல்வி, ஆசானின் போதனைகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் (காலை, நடுப்பகல், மாலை என) மூன்று வேளை தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(8) அவன் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும். தன் புனித நெருப்பைக் கவனிக்க வேண்டும். தன் ஆசானுக்குக் கடமை உணர்வுடன் தொண்டு செய்ய வேண்டும். (தன்னை ஆதரித்தக்கொள்ள) தினமும் பிச்சையெடுக்கச் செல்ல வேண்டும். ஆசான் சொல்லும் எந்தக் கட்டளையையும் விருப்பத்துடன் நிறைவேற்றி, தன் நன்மைக்காக ஆசானால் போதிக்கப்படும் வேத கல்வியைப் பெறத் தயாராக இருக்க வேண்டும்[2]. இது குறித்து ஒரு சுலோகம் இருக்கிறது {அது பின்வருமாறு}: தன் ஆசானை மதிப்புடன் கவனித்துக் கொள்வதன் மூலம் தன் வேதத்தை அடையும் பிராமணன், சொர்க்கத்தை அடைவதில் வென்று, தன் ஆசைக் கனிகள் அனைத்தையும் அடைவான்.(9)\n[2] \"ஒரு சீடன் தன் ஆசானிடம் கல்வியை ஒருபோதும் கேட்கக்கூடாது. ஆசான் அவனை அழைக்கும்போது மட்டுமே அவன் அவதைக் கவனிக்க வேண்டும். இந்த நாள் வரை இந்த விதி இந்தியா முழுமையிலும் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. போதிப்பதில் ஈடுபடுவோர் ஒருபோதும் தங்கள் சீடர்களைப் புறக்கணிப்பதில்லை என்பதையும் நாம் இங்கே சொல்ல வேண்டும். நியூடாவைச் சேர்ந்தவரும் பேராசிரியருமான பானேஸ்வர் வித்யாலங்காரின் பாட்டனாரும் ஒரு பேராசிரியராக இருந்தவராவார். அவர் தன் இல்லத்திற்கு வெளிப்புறத்தில் தன் சீடர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது, அவரது மகன் இறந்துவிட்ட செய்தி வந்து, அதைக் கவனிக்காமல் தன் சீடர்களுக்குப் பாடம் எடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் தன் பணியில் முற்றிலும் கரைந்திருந்தபோது அவரது மனைவி, அவரது இதயமற்ற தன்மையால் துன்புற்று வெளியே வந்து அவரை வசைபாடியபோது, முற்றிலும் பணியில் கரைந்திருந்தவரான அவர், \"நன்று. கவலைப்படாதே. நான் என் மகனுக்காக அழவில்லையென்றாலும், உன் கைகளில் இருக்கும் அந்தப் பேரப்பிள்ளைக்காகவாவது அழுவேன்\" என்றாராம். காலத்தின் முக்கியத்துவத்தைச் சீடர்கள் அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n(காலவரிசையின் படி) இரண்டாவதாக அழைக்கப்படுவது இல்லற வாழ்வுமுறையாகும் {கார்ஹஸ்த்ய ஆச்ரமம்}. அந்த வாழ்வுமுறையின் செயல்பாடுகள் மற்றும் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் நாம் உனக்குச் சொல்வோம். ஆசானிடம் வாசத்தை நிறைவு செய்து வீடு திரும்பியவர்கள், பக்தியொழுக்கம் கொண்டவர்கள், தங்கள் துணைவியரின் தோழமையோடு அறம் சார்ந்த ஒழுக்கத்தின் கனிகளை விரும்புவோர் இந்த வாழ்வுமுறையைத் தங்களுக்கெனக் கொள்கிறார்கள். அதில் அறம், செல்வம் {பொருள்}, இன்பம் ஆகிய அனைத்தையும் அடையலாம். (இவ்வாறே) அது {இல்லறம்} முத்தொகை {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} வளர்க்கத் தகுந்ததாக இருக்கிறது. வேதங்களை ஓதுவதன் மூலம் அடையப்படும் உயர்ந்த பயனுடன் கூடிய செல்வத்தின் மூலம், அல்லது மறுபிறப்பாள முனிவர்கள் வாழ்வதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மூலம், அல்லது மலைகள் மற்றும் சுரங்கங்களில் விளைவதன் மூலம், அல்லது வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் நோன்புகள் மற்றும் பிற சடங்குகளில், முடிவில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் தெய்வகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளின் மூலம் ஓர் இல்லறத்தான் குற்றமற்ற செயல்பாடுகளின் மூலம் செல்வத்தை அடைந்து, தன் வாழ்வுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்வுமுறையே {இல்லறமே} பிற வாழ்வுமுறைகள் அனைத்திற்குமான வேராகக் கருதப்படுகிறது. ஆசான்களின் வசிப்பிடங்களில் வசித்து, பிச்சையெத்து வாழ்வோரும், நோன்புகள் அல்லது உறுதியேற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளின் படி வாழ்வோரும், இந்த வாழ்வுமுறையில் வாழ்வோரிடமிருந்தே தங்கள் வாழ்வாதாரத்தை அடைய முடியும். அவர்கள் பித்ருக்களுக்கு அளிக்கும் காணிக்கைகள் மற்றும் தெய்வங்களுக்கு அளிக்கும் காணிக்கைகளின் மூலமே அவர்கள் தங்களை முழுமையாக ஆதரித்துக் கொள்ள முடியும்.(10)\nமூன்றாவது வாழ்வுமுறையானது காட்டு வாழ்வு {வானப்ரஸ்தம்} என்றழைக்கப்படுகிறது. இந்த வாழ்வுமுறையை நோற்பவர்கள் செல்வத்தையோ, பொருட்களையோ சேர்த்துவைப்பதில்லை[3]. பொதுவாக, பக்திமிக்கவர்களும், நல்லவர்களுமான இம்மனிதர்கள், சிறந்த உணவை உண்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, பூமியில் உள்ள தீர்த்தங்களிலும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளிலும் திரிந்து கொண்டிருப்பார்கள். எழுந்து நிற்பது, முன் சென்று வரவேற்பது, நேர்மையுடன் இனிய பேச்சுகளைப் பேசுவது, கொடுப்பவரின் தகுதிக்கேற்ற அளவில் கொடைகள் அளிப்பது, இருக்கைகளை அளிப்பது, சிறந்த வகைப் படுக்கைகளை அளிப்பது, சிறந்த வகை உணவுகளை அளிப்பது ஆகியவை அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய சில வழிமுறைகளாகும்[4].(11) இது குறித்து ஒரு ஸ்லோகம் இருக்கிறது: ஒரு விருந்தினர் நிறைவடையாத எதிர்பார்ப்புடன் ஒருவீட்டில் இருந்து சென்றால், அந்த வீட்டு உரிமையாளனின் தகுதிகளைத் தான் எடுத்துக் கொண்டு, தனது பாவங்களை அவனுக்கு விட்டுச் செல்கிறான் என்று கருதப்படுகிறது.(12)\n[3] \"உபஷ்காரம் Upashkara என்றால் துறவு என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"வானப்ரஸ்தாஸ்ரமத்தி லிருப்பவர்களுக்கும் த்ரவியம் இருப்பதில்லை\" என்றிருக்கிறது.\n[4] 8 முதல் 11-ம் ஸ்லோகங்களும், மற்றும் 16ம் ஸ்லோகமும் மிக நீண்டவையாக இருக்கின்றன. இவ்வாறு அமைவது இங்கே பொருந்துவதாகத் தெரியவில்லை.\nமேலும், இல்லறவாழ்வில் வேள்விகள் மூலமும், பிற அறச் சடங்குகளின் மூலமும் தேவர்கள் நிறைவுசெய்யப்படுகிறார்கள்; ஈமச் சடங்குகளின் மூலம் பித்ருக்களையும், (வேத) அறிவை வளர்ப்பதாலும், ஆசான்களின் போதனைகளைக் கேட்பதாலும், சாத்திரங்களை நினைவுகூர்வதாலும் முனிவர்களையும், இறுதியாகப் பிள்ளைகளைப் பெறுவதால் படைப்பாளனையும் நிறைவு செய்கிறார்கள்[5].(13) இக்காரியத்தில் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன: இந்த வாழ்வுமுறையில் இருப்பவன், அனைத்து உயிரினங்களிடமும், பற்று நிறைந்த, காதுக்கு இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும். துன்பத்தை அளிப்பதும், அவமதிப்பதும், கடும் வார்த்தைகளைச் சொல்வதும் நிந்திக்கத்தக்கனவாகும்.(14) அவமதிப்பு, ஆணவம், வஞ்சனை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்சை}, வாய்மை, கோபமின்மை ஆகியன (நான்கு) வாழ்வுமுறைகளில் வாழ்பவர்களுக்கும் தவங்களுக்குரிய தகுதியை உண்டாக்கும்.(15)\n[5] \"பிள்ளைகளைப் பெறுவதால் ஒருவன் பித்ருக்களை நிறைவு செய்கிறான், அல்லது தன் மூதாதையருக்குத் தான் பட்ட கடனைத் திரும்பச் செலுத்துகிறான் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இங்கே பிருகு, அச்செயல் படைப்பாளனுக்கு நிறைவைத் தருகிறது என்று சொல்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமண எண்ணெய்கள், களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, கருவி மற்றும் குரலிசை மற்றும் ஆடல்களின் மூலம் அடையப்படும் இன்பம்; கண்ணுக்கினிய காட்சிகளைக் காண்பது முக்கிய வகை உணவுப் பொருட்களைச் சேர்ந்த பல்வேறு வகைகளைச் சார்ந்தவையும், விழுங்கத்தக்கவை, பருகத்தக்கவை, உறிஞ்சத்தக்கவை ஆகிய உணவுகளையும் பானங்களையும் அனுபவிப்பது, விளையாட்டுகளின் மூலம் இன்பமடைவது; அனைத்து வகைக் கேளிக்கைகள் மற்றும் இன்ப நிகழ்ச்சிகளும் இல்லறவாழ்வில் அனுமதிக்கப்படுகின்றன.(16)\n(அறம், பொருள், இன்பம் என்ற) முத்தொகையை அடைய முனையும் வாழ்வுமுறையை நோற்கும் மனிதன், நல்லுணர்வு {சத்வ}, ஆசை {ரஜோ}, இருள் {தமோ} ஆகிய மூன்று பண்புகளின் {குணங்களின்} பெருங்கதியை[6] அடைந்து, இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து இறுதியில் அறவோர் மற்றும் நல்லோருக்காக ஒதுக்கப்படும் கதியை அடைகிறான்.(17) தன் வாழ்வுமுறைக்கு ஏற்ற கடமைகளைச் செய்வதன் மூலம், வயல் பிளவுகளில் விழுந்து கிடக்கும் தானியங்க��ைத் திரட்டி உண்பவனும், புலன் இன்பத்தைக் கைவிடுபவனும், செயல்பாட்டில் பற்றில்லாதவனுமாக இருக்கும் இல்லறத்தான், சொர்க்கத்தை அடைவதைக் கடினமானதாகக் காண மாட்டான்\" என்றார் {பிருகு}[7].(18)\n[6] \"இந்தப் பண்புகளின் எல்லை அல்லது கதி என்பது மோக்ஷம் அல்லது விடுதலையாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[7] இநதப் பகுதியும் முன்பு பிருகு உரைத்ததைப் போலத் தெளிவாக இல்லை.\nசாந்திபர்வம் பகுதி – 191ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பரத்வாஜர், பிருகு, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிர���பி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர��� வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2012/04/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-27T10:02:44Z", "digest": "sha1:OLTCJDAVKSGXJ57HV7RN4B5IJNODEJOQ", "length": 70849, "nlines": 128, "source_domain": "solvanam.com", "title": "பிச்சி – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமத்தியானம் இரண்டு மணி இருக்கும். கோடையின் உக்கிரம் மெல்ல தலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது. மின்சாரத் தட்டுப்பாடு என்பதால் அரங்கத்தின் கதவுகளைத் திறந்து விட்டிருந்தார்கள். சாலையில் இருந்து அரங்கம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள் நுழையும் போதே “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை” என்று காம்போதியில் திருவாரூர் பதிகத்தை ஓதுவார் பாடிக் கொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது. பதிகத்தை விருத்தமாகப் பாடி, வரிக்கு வரி காம்போதியின் ஜீவ சுரங்களை பிடித்து அசைத்து முழுத் தொண்டையையும் திறந்து பாடிக் கொண்டிருந்தார். “அன்னம் வைகும் வயற்பழனத்தனை ஆரூரானை மறக்கலுமாமே” “ஏ ஏ” என்று நீட்டிக் கொண்டிருந்த போது நான் உள்ளே நுழைந்தேன். அரங்கில் இருள் கவிழ்ந்திருந்தாலும். சட்டென ஒரு உற்சாகம் தொற்றி, உடல் முழுவதும் பரவுவதை உணர முடிந்தது. இசையின் தாக்கமா அல்லது அண்மைக்காலமாக நம்ப ஆரம்பித்திருக்கும் கடவுள் மீதான காதலின் வெளிப்பாடா என்று தெரியவில்லை.\nஅரங்கத்தில் கூட்டம் அதிகமில்லை. நிறைய நாற்காலிகள் காலியாகவே இருந்தன. பட்டைப் பட்டையாக திருநீறு பூசிக் கொண்டு, அறுபதைத் தாண்டியவர்கள் தலையை அசைத்துக் கொண்டிருந்தார்கள். சிலருடைய கழுத்தில் ஒற்றை உத்திராட்சம் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு அம்மையார் கண்ணை மூடி லயித்துக் கொண்டிருந்தார். அவரைத் தாண்டி இடது பக்கம் உள்ள நாற்காலி வரிசையில் அமர்வதற்காகச் சென்ற போது இலேசாக உற்றுப்பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் துணிப்பையை வைத்திருந்தார். ரிஷப வாகனத்தில், உமையொருபாகர் அமர்ந்திருக்க, அதற்கு மேல் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. அம்மையாரின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வடிந்து கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.\nகுளிர்சாதன வசதி உள்ள அரங்கம்தான். மின்தட்டுப்பாட்டால் அந்த வசதி இல்லை. உள்ளே இலேசான புழுக்கம். வளாகத்தில் நான்கு வேப்ப மரங்கள் தளைத்து நின்றாலும் ஒரு அசைவில்லை. காற்று தன்னுடைய செயலை முற்றிலுமாக நிறுத்தியிருப்பது போன்ற ஒரு தோற்றம். மேற்கூரையில் இருந்து நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பவர்களின் தலையைத் தொடும் அளவுக்கு தொங்க விடப்பட்டிருந்த மின் விசிறிகள் பயமுறுத்திக் கொண்டே சுழன்று கொண்டிருந்தன. மின் விசிறி தலைக்கு மேல் இல்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தேன். முன்னால் இரண்டு வரிசையிலும் பின்னால் மூன்று வரிசையிலும் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லோரும் அச்சிட்ட காகிதத்தை கையி்ல் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் “மாதர்ப் பிறை கண்ணியானை” என்று திருவையாறு பதிகத்தைத் தொடங்கியதும், அரங்கில் இருந்தவர்கள் அச்சிட்ட காகிதத்தைப் பார்த்து அப்படியே பாட முயற்சி செய்தார்கள். அன்று பாடப்படும் பதிகங்களை அச்சிட்டு அவையில் அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. நான் அதை வாங்கியிருக்கவில்லை.\nஏதேச்சையாக வலது கைப் பக்கம் பார்க்கும் போது அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த வரிசையிலும் நாற்காலிகள் காலியாகத்தான் இருந்தன. தனியே வீட்டில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. ஒரு காலை மடித்து நாற்காலியில் வைத்து விட்டு, இன்னொரு காலை தொங்க விட்டுக் கொண்டிருந்ததாள். சேலையை முட்டி வரை உயர்த்தியிருந்ததால் ஒரு கால் பளி்ச்சென தென்பட்டது.. தீர்க்கமான சதைப்பிடிப்புடைப்புடன், பார்த்த மாத்திரத்திலேயே கிளர்ச்சியூட்டும் வடிவமைப்பு. கண்களைத் திருப்பிக் கொண்டாலும். மனம் குரங்காகத் தாவ ஆரம்பித்தது. இன்னொரு காலையும் பார்க்க முடியாதா\nதலை தானாகவே அவள் பக்கம் திரும்பியது. இப்போது இருள் கண்களுக்குப் பழகியிருந்ததால் கால்கள் இன்னும் தெளிவாகத் தெரிந்தன. ஆலந்தளிர் நிற மெல்லிய மயிர்கள் கண்ணுக்குப் புலப்பட்டன. மணிகள் இல்லாத வெள்ளிக் கொலுசு காலை ஆரத்தழுவியபடி கிடந்தது. கணுக்காலின் கருப்பு, காலின் நிறத்தை சற்று எடுப்பாகக் காட்டியது.\n“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா” என்று பைரவியில் பதிகத்தைத் தொடங்கினார் ஒதுவார். மேடையை நோக்கி காதுகளைத் திருப்பினேன். காத்திரமான குரல். அதில் சற்றே கம்மல் இழையோடியது. ஆனால் உருக்கத்துக்கு குறைவில்லை. இராகத்தின் குழைவுடன் விருத்தத���தைக் கேட்ட காலங்களில் எழுந்த சிலிர்ப்புக்கும் இப்போது எழும் உணர்வுக்கும் வித்தியாசம் பிடிபட ஆரம்பித்தது. இது பக்தியல்ல. வெறும் காமம். இராவணனின் பத்துத் தலைகளைப் போல் கிளர்ந்து நிற்கிறது. இரசிப்பது போல் பாவனை செய்து விட்டு, மீண்டும் அவள் பக்கம் பார்வையைப் போக விட்டேன். இப்போது இருள் முற்றிலுமாக கண்ணுக்குப் பழகிவிட்டிருந்தது. ஏறக்குறைய என்னுடைய வயதுதான் இருக்கும். அழகி என்றாலும், சட்டனெ அதை வெளிப்படுத்தாத முகம். ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால்தான் அதன் வசீகரம் புலப்படும். சாந்துப்பொட்டுக்கு மேல், நெற்றியில் லேசான திருநீற்று கீற்று. வெகுநேரமாக அரங்கில் அமர்ந்திருப்பதால், அது வியர்வையில் நனைந்திருந்தது. புது நிறத்துக்கும் மேலான நிறம். சின்ன மூக்குத்தியில் வைரம் ஒளிர்ந்தது. ஒற்றைச் சடைப் பின்னல். அதைத் முன்புறமாக எடுத்து மடியில் போட்டிருந்தாள். அதன் உச்சியில் மல்லிகைச் சரம். ஒரு பக்கமாக இலேசாகத் திரும்பி உட்கார்ந்திருந்ததால், வியர்வையின் ஈரம் ஜாக்கட்டை இலேசாக நனைத்து, உள்ளாடை உடலை இறுகப் பிடித்திருப்பது தெரிந்தது.\nஇடம் காலம் தெரிந்தா வக்கிரம் உருக்கொள்கிறது. மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அதிலிருந்து தப்ப ஒரே வழி எழுந்து சென்று விடுவதுதான். அப்போது பாட்டை நிறுத்தி விட்டு ஓதுவார் பேச ஆரம்பித்தார்.\n“பண்களின் அடிப்படையில் பாடுவதுதான் பதிகங்களின் சிறப்பு. இராகங்களின் அடிப்படையில் பாடினாலும் குற்றம் இல்லை. கர்நாடக சங்கீதத்தில் இராகத்தை ஆலாபனை செய்து விட்டு, அதே இராகத்தில் கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள். நாம் ஒரு பண்ணிலோ இராகத்திலோ விருத்தம் பாடி விட்டு, அதைத் தொடர்ந்து இன்னொரு விருத்தத்தை அதே இராகத்தில் தாளத்துடன் பாடுகிறோம். நட்டப்பாடை என்றால் என்ன இராகம் என்று தெரியுமா” அரங்கில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார்.\nஎன் காதுகளில் மட்டும் யாரோ “கம்பீர நாட்டை” என்று சொல்வது கேட்டது.\nமுதல் முறையாக கண்கள் சந்தித்தன. லேசான வெட்கத்துடன் தலையைத் திருப்பிக் கொண்டாள். அவள் முகம் இன்னும் அழகாக இருப்பதாகத் தோன்றியது.\n“சத்தமாகச் சொல்லியிருக்கலாமே” என்று நினைத்துக் கொண்டேன்.\nமனம் குதியாட்டம் போட்டது. மீண்டும் தலை அவளை நோக்கித் திரும்பியது. தான் கவனிக்கப்படுகிற���ம் என்பதைப் பெண்களால் எப்படி உடனே கண்டு பிடிக்க முடிகிறது தன்னுடைய சுதந்திரம் பறிபோன உணர்வு அவளுக்குள் எழ ஆரம்பித்திருக்க வேண்டும். மேலே உயர்ந்திருந்த சேலையை கீழே இறக்கி விட்டு காலை மூடினாள். இத்தனை நேரமும் நான் அவள் கால்களை கவனித்திருப்பேனா என்ற நினைத்தாளோ என்னவோ, மறுபடியும் நான் பார்க்கிறேனா என்று என்னை நோக்கினாள்.\nஅதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அவள் பார்வையைத் தவிர்த்து மேடையை நோக்கினேன்.\n“வெண் படைத்த புகழ் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேலானான்” என்று இராமலிங்க வள்ளலாலாரின் அருட்பாவை முகாரியில் எடுத்தார் ஓதுவார். இனி முகாரியாவது சங்கராபரணமாவது. எதுவும் மண்டைக்குள் ஏற வாய்ப்பில்லை. கண்களை மூடிக் கொண்டு, அருட்பாவை இரசிப்பது போல் மீண்டும் பாவனை செய்ய ஆரம்பித்தேன். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்ற வள்ளாலாரின் வரிகள் நினைவுக்கு வந்ததும், மனதுக்குள் ஒரு நகைப்பு. அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் உத்தமர்களாகத்தான் இருக்க வேண்டும். இவளும் உத்தமிதான். அவர்கள் உறவை வேண்டிதான் நானும் வந்தேன். தொடர்ந்து நடக்கும் பண்ணிசை விழாவில் நாள்தோறும் கலந்து கொள்வதுதான் எனது எண்ணமும். ஆனால் முதல்நாளே என் மனம் நிலையழிந்து நின்றால் அதற்கு நான்தான் பொறுப்பு. ஆனால் எனது மனதில் எந்த குற்ற உணர்ச்சியும் எழாதது எனக்கே ஆச்சரியமாக்ததான் இருந்தது. ஓதுவார் பாடுவது எதுவும் காதிலும் விழவில்லை. மனம் மெதுவாகத் தாவி தாவி அவள் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தது.\n“உனைப் பாடாத நாளெல்லாம் பிறவாத நாளே” என்ற வரிகள் அழுத்தமாக என் மனதுக்குள் ஒடிக் கொண்டிருந்த வக்கிரத்தை தாற்காலிகமாக நிறுத்தின. கண்களைத் திறந்து பார்த்தேன். இராகம் பிடிபடவில்லை. கமாஸா ஹரிகாம்போதியா. எத்தனை முறைக் கேட்டிருக்கிறேன். இன்று ஏன் இந்தக் குழப்பம் மீண்டும் அவள் இருந்த திசையை நோக்கினேன். எல்லோரும் கையில் அச்சிட்ட காகிதத்தை வைத்திருந்தாலும், இவள் மட்டும் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வாயால் மெல்லப் பாடிக் கொண்டிருந்தாள்.\nசட்டென ஒரு எண்ணம் தோன்றியது. எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தேன். இலேசாகத் திடுக்கிட்டு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தாள். வியர்வையில் கலந்த மெல்லிய மல்லிகை மணம் அவள் மேல் இருந்து வீசியது. அது சுர்ரென நாசியில் ஏறி மூளைக்குள் புகுந்தது. தலை இலேசாகக் கிறுகிறுத்தது. நானும் அவளும் மட்டுமே தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு. என் உடலில் ஒரு நடுக்கம்.\n“இது என்ன விருத்தம். என்ன இராகம். உங்கக்கிட்ட இருக்கும் புத்தகத்தைப் பார்க்க முடியுமா” என்று மெல்லிய குரலில் கேட்டேன்.\n“கோயில் பதிகம். ஹரிகாம்போதி” என்று சொல்லிக் கொண்டே புத்தகத்தை நீட்டினாள். என் நடுக்கம் அவளுக்குப் புலப்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே கையை நீட்டினேன்.\nஅவள் கை நீண்ட நேரத்தில், சேலை தலைப்பு இலேசாக விலகி, கட்டுக்கடங்க மறுத்து, கீழ்நோக்கி சரிந்து கிடக்கும் மார்பகங்கள் என் கண்களைத் தொட்டு விலகின. புத்தகத்தை வாங்கிக் கொண்டு என் இடத்துக்கு வந்து பாடல் முழுவதையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன்.\nமீண்டும் எழுந்து அவள் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். கையை நீட்டி அவள் புத்தகத்தை வாங்கிய போது மீண்டும் அதே தரிசனம். என் பார்வை மேலும் கீழே நகர்ந்து, அவளின் மெல்லிய தொப்பையை பார்த்து விட்டு திரும்பியது. அரக்கு நிறத்தில், மயில் கண் பார்டர் உள்ள காட்டன் சேலை மறைப்பில் நான் முழுவதுமாக விழுந்து எழுந்தேன். மீண்டும் என்னுடைய இருக்கைக்கு வந்தேன். இனி அங்கு அமர்வது சாத்தியமி்ல்லை என்று மனது சொல்ல ஆரம்பித்தது. நோட்டுப் புத்தகத்தை பையில் நுழைத்து விட்டு, தோளில் மாட்டிக் கொண்டு அவளைப் பார்க்காமல் நடந்தேன். வெளியே வராந்தாவுக்கு வந்து, சிறிய கம்பி வலை போட்டிருந்த சன்னல் வழியாக உள்ளே உற்று நோக்கினேன். உள்ளே இருந்து இரண்டு கண்கள் என்னைச் சந்தித்தன.\nஎன்னுடைய வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்து, ஹெல்மெட்டை மாட்டிக் கொண்ட போது, அரங்கத்தை தாங்கிப் பிடிக்கும் பெரும் தூண்களை நோக்கி என்னை அறியாமல் கண்கள் சென்றன. கூரைக்கும் தூணுக்கும் உள்ள இடைவெளியில் தன்னுடைய கூட்டுக்கு அருகே “குடு குடும் குடு குடும்” என்று மினுங்கும் கழுத்துப் புடைக்க பெட்டையை வசியம் செய்து கொண்டிருந்தது ஒரு ஆண்புறா. அதற்கு போக்குக் காட்டிக் கொண்டே ஒரு தூணில் இருந்து இன்னொரு தூணுக்குத் தாவிப் பறந்து கொண்டிருந்தது பெட்டை. வண்டியை உதைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.\nPrevious Previous post: ஒன்றுமில்லாததில��ருந்து உருவாகிய பிரபஞ்சம்\nNext Next post: ரோமாக்கள் – அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கி��ம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அ��விந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்��்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thala-ajith-nerkonda-paarvai-movie-beat-petta-vivegam-ngk-and-viswasam-box-office-collection/articleshow/70625893.cms", "date_download": "2021-01-27T11:23:39Z", "digest": "sha1:3RZ24DFAQX7O3VUZNJRXBSQR4MYNUEHM", "length": 16298, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "nerkonda paarvai: Ajith Kumar: அசால்ட்டா பேட்ட, என்ஜிகே வசூலை முறியடித்த தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAjith Kumar: அசால்ட்டா பேட்ட, என்ஜிகே வசூலை முறியடித்த தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nநேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nதல அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி அஜித்தின் சென்டிமெண்டாக பார்க்கப்படும் வியாழக்கிழமை வெளியானது நேர்கொண்ட பார்வை படம். சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை கொடுத்த இயக்குனர் ஹெச் வினோத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தையும் கொடுத்துள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இவர், தயாரித்துள்ள முதல் தமிழ் படம் இது. 7ஆவது முறையாக யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nAlso Read: Thala60: தல60 படத்தை மறைமுகமாக வெளிப்படுத்திய அஜித்\nஅஜித்துடன் இணைந்து வித்யா பாலன், அபிராமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் உள்பட 21 சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க பெண் சுதந்திரம், பெண் உரிமை போன்ற பல கருத்துக்களை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.\nஎப்போதும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் அஜித் இப்படத்தில் நடித்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. சமூகத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை தனது மனதிற்குள் வைத்து சரியான நேரத்தில் அதன் கோபத்தை காட்டியுள்ளார். குறிப்பாக பொள்ளாச்சி சம்பவத்தைக் கூட கூறலாம். படத்தில் வரும் காட்சிகளும் அப்படி தான் தோன்றுகிறது. முதல் சண்டைக் காட்சியில் கூட, டாக்டர் கூறும் பல வருச கோபத்தை மொத்தமாக காட்டப்போறாரு என்று கூறியிருப்பார்.\nAlso Read: Athi Varadar: அத்தி வரதர் நினைத்தால் தான் சிம்பு கல்யாணம் முடியும்\nஇவ்வளவு ஏன் நீதிமன்றத்தில் அஜித் வாதாடும் போது கூட, இந்த சமூகத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கூறும் அந்த 4 (Rule 1, Rule 2, Rule 3 மற்றும் Rule 4) அறிவுரைகளை பெண்களோடு சேர்ந்து அவர்களது பெற்றோர்களும் தங்களது மகள்களை காப்பாற்ற கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.\nAlso Read: ஒரே ஆண்டில் அஜித்தின் 2ஆவது வெற்றி: கோடி கோடியாய் வசூல் குவிக்கும் நேர்கொண்ட பார்வை\nஇது ஒரு புறம் இருக்க, அஜித்தின் 60ஆவது படத்திற்கான அறிவிப்பும், அவரது சிறு வயது புகைப்படமும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ.1.58 கோடி வரையில் வசூல் குவித்து ரஜினியின் பேட்ட ரூ.1.12 கோடி வரையில் மட்டுமே வசூல் குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று விஸ்வாசம் படம் முதல் நாளில் ரூ.88 லட்சம் வரையில் மட்டும் வசூல் படைத்திருந்தது. விவேகம் ரூ.1.21 கோடியும், என்ஜிகே ரூ.1.03 கோடியும், எண்ட்கேம் ரூ.1.17 கோடியும் வசூல் குவித்திருந்தது.\n2ம் நாளில் நேர்கொண்ட பார்வை படம் ரூ.1.17 கோடி வசூல் கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் ரூ.14 கோடி வரையில் வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், ரஜினியின் 2.0 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.64 கோடி மற்றும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.41 கோடி வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.\nஎனினும், படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்��ளை மையப்படுத்திய படமாக இருந்தாலும் கூட பெண்களிடம் இருந்து ஆண்களைத் தான் காப்பாற்ற வேண்டும் என்று அஜித் கூறுவது, ஆண்களை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.\nஇப்படத்திற்கு ரசிகர்களை விட சினிமா பிரபலங்களைத் தான் வெகுவாக கவர்ந்துள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும், இப்படத்தை பார்க்கலாம் எனும் ஆசை தோன்றுகிறது. இப்படத்தின் ஆழத்தை வைத்து எத்தனை விதமாக தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nAthi Varadar: அத்தி வரதர் நினைத்தால் தான் சிம்பு கல்யாணம் முடியும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nடெக் நியூஸ்TikTok மீதான தடை நிரந்தரமானது; வரும் முன்பே PUBG Mobile India-க்கு வேட்டு\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nதமிழ்நாடு''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து\nஐபிஎல்19 கோடிக்கு விலைபோகும் ஸ்டார்க்... எந்த அணி வாங்கும்\nஇந்தியாகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகிரிக்கெட் செய்திகள்ஐபிஎல் ஏலம்... தேதியை அறிவித்தது பிசிசிஐ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/lokesh-kanakaraj-next-movie-announced-120091600088_1.html", "date_download": "2021-01-27T09:53:24Z", "digest": "sha1:G65F7OIESXOYVKMRN3VBZT53BVOIEJID", "length": 11401, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "லோகேஷ் கனகராஜின் 6 மணி அறிவிப்பு இதுதான்! கமல் ரசிகர்கள் குஷி! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nலோகேஷ் கனகராஜின் 6 மணி அறிவிப்பு இதுதான்\nலோகேஷ் கனகராஜின் 6 மணி அறிவிப்பு இதுதான்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். ‘எவனென்று நினைத்தால்’ என்று டைட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nமேலும் இந்த படம் கமலஹாசனின் 232வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டவருக்கு நன்றி என்றும் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nலோகேஷ் கனகராஜைக் கோர்த்துவிட்ட ஆடை பட இயக்குனர்… வைரலாகும் மீம்\nகமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் \nஅறிக்கை மட்டும் விடுவார்.. அப்புறம் பிக்பாஸ் போயிடுவார் – பங்கம் செய்த ஜெயக்குமார்\n’’மாஸ்டர்’’ பட இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு \nகமலுக்காக உருவாக்கிய கதாபாத்திரத்தை நீக்கிய லோகேஷ் கனகராஜ்… ஏன் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/how-to-make-curry-leaves-kulambu-119022100060_1.html", "date_download": "2021-01-27T11:22:23Z", "digest": "sha1:VIV4ZA6ZEICS7GY7IK4FRLKUKSIMC3Y2", "length": 9999, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி...\nஉருவிய கறிவேப்பிலை - 2 கப்\nசின்ன வெங்காயம் - 1/4 கிலோ\nசோம்பு - 2 டீஸ்பூன்\nசாம்பார் பொடி - 4 டீஸ்பூன்\nபுளி - எலுமிச்சை அளவு\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதாளிக்க - கடுகு 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்\nகறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளி எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும். பின்பு எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய பூண்டு, வெங்காயம் வதக்கி, சிவக்க வெந்தபின் அரைத்த கலவையைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, சட்னி பதத்தில் கொதித்தபின் இறக்கவும்.\nசுலபமான பேல் பூரி செய்ய...\nசுவை மிகுந்த புளியோதரைப் பொடி செய்ய...\nசுவையான பூண்டு குழம்பு செய்ய....\nநாக்கில் எச்சில் ஊறும் நெத்திலி மீன் வறுவல் செய்ய...\nசுவையான சில்லி ப்ரெட் செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/news/2020/07/78041/", "date_download": "2021-01-27T09:59:51Z", "digest": "sha1:DLR5LB4A7YXOR4MTOBJMOUSCI6KFNXSH", "length": 54042, "nlines": 407, "source_domain": "vanakkamlondon.com", "title": "சீனா திரையரங்குகள் திறப்பு. - Vanakkam London", "raw_content": "\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் ��ருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில��� ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும்...\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது\nகுடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nசீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஜூலை 20 முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக சீனா திரைப்பட நிர்வாகம் அறிவித்தது.\nஅதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்து முகமூடி அணிதல், உடல் வெப்பநிலை அளவீடு உள்ளிட்ட நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் 30 சதவீதத்துக்கும் குறைவான பார்வையாளர்கள் திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்பட உள்ளனர்.\nPrevious articleவிரிவுரையாளர் குருபரன் விவகாரம்; சுரேன் ராகவனும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nNext articleகாணிக்கையும் அதன் பலனும்.\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு த��்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\n9 ஆயிரத்தை தொட்ட கொரோனா\nநாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய...\nஇலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா\nஇந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...\nகாணாமல்போன இந்தியர்கள் சீனா வசம் உள்ளனர்\nஅருணாச்சலபிரதேசத்தில் காணாமல்போன இந்தியர்கள் ஐவர் தங்கள் பகுதியில் இருப்பதை சீனா உறுதிப்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ��ிஜிஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், முறைப்படி அவர்களை மீட்பதற்கான...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்கா கனிமொழி - January 27, 2021 0\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nசரும பிரச்சனைகளுக்கு மருந்தாகும் வேப்ப எண்ணெய்\nமருத்துவம் கனிமொழி - January 25, 2021 0\nதோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். வேப்ப எண்ணெய் (Neem...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nஆன்மிகம் கனிமொழி - January 21, 2021 0\n���ேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை...\nநார்ச்சத்து நிறைந்த பேபிகார்ன் சாலட்\nசோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nதூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர்...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா���ின் நியூயார்க் நகரில் உள்ள...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - January 21, 2021 0\nநானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nமுதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்\nகட்டுரை பூங்குன்றன் - January 22, 2021 0\nசொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்தஇன்றைய ராசிபலன்தமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kirutamilnews.com/archives/72247", "date_download": "2021-01-27T09:37:06Z", "digest": "sha1:KQCTD4W5JP7O6H5QSGZDGPJXVVUULDLM", "length": 4954, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பறவைக் காய்ச்சலை தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல திட்டம்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்த��ன் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபறவைக் காய்ச்சலை தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல திட்டம்\nகேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சலைத் தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.\nஇது குறித்து கேரள அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாத்துகளால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆங்காங்கே தகவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பறவைக் காய்ச்சலால் இறப்புகள் நிகழும் பகுதிகளில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதையடுத்து மர்மமான முறையில் பறவைகள் இறக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதித்துள்ள மாநில அரசுகள் சுற்றுப் பகுதிகளில் உள்ள பறவைகளை அழிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளன\nஇலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உதவுவதாக குடியரசுத்தினத்தில் இந்தியா தெரிவிப்பு\nசீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு\nவடக்கு- மத்திய இங்கிலாந்துக்கு அம்பர் மழை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/12/ceo.html", "date_download": "2021-01-27T10:31:46Z", "digest": "sha1:LJ5RQ7CZMSUZDT2X2LDPUJ65KT2PNPBE", "length": 7113, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "சம்பளம் பெற முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர் தவிப்பு: தலைமை ஆசிரியர் மீது CEO விடம் புகார் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nசம்பளம் பெற முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர் தவிப்பு: தலைமை ஆசிரியர் மீது CEO விடம் புகார்\nசம்பளம் பெற முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர் தவிப்பு: தலைமை ஆசிரியர் மீது CEO விடம் புகார்\nதலைமை ஆசிரியர் மீது புகார்\nCLICK HERE சம்பளம் பெற முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர் தவிப்பு: தலைமை ஆசிரியர் மீது CEO விடம் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்��ோது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nவினாவங்கி தயாரிக்கும் பணி தொடக்கம் _ பள்ளிக்கல்வித்துறை\nவினாவங்கி தயாரிக்கும் பணி தொடக்கம் _ பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் பல மாதங்களாக வகுப்புகள் நடைபெறாததால் பாடத்திட்டத்தின் அளவை மாநில கல்வியி...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-01-27T10:40:06Z", "digest": "sha1:HA2AP4RCUNYCMEAZQQTXEQR5C7AZKK5I", "length": 16336, "nlines": 341, "source_domain": "www.tntj.net", "title": "ஊர் ஜமாஅத்தினர் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: களமிறங்கிய ராம்நாட் TNTJ – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்ஊர் ஜமாஅத்தினர் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: களமிறங்கிய ராம்நாட் TNTJ\nஊர் ஜமாஅத்தினர் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: களமிறங்கிய ராம்நாட் TNTJ\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையை ச் சார்ந்த பக்கர் (வயது 70) என்ற சகோதரர் மரணமடைந்ததை தொடர்ந்து நபி வழி முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு பனைக்குளம் முஸ்லிம்களின் பொது மையவாடியை நிர்வகிக்கும் மேற்கு தெரு ஜமாஅத்தினரை கிளை நிர்வாகிகள் அணுகியபோது ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு உள்ளூர் ஜமாஅத்தினர் மறுப்பு தெருவித்தனர்.\nஅதனை தொடர்ந்து சகோதரர் பக்கர் அவர்களின் குடும்பத்தினர் ஜனாஸாவை TNTJ வசம் ஒப்படைத்து நபிவழி முறைப்படியே நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கூரினர். உடன் இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தலையிட்ட R.D.O, D.S.P, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசினர். பின்னர் இரு தரப்பையும் அழைத்து பேசப்பட்ட R.D.O பேச்சு வார்த்தையின் போது முஸ்லிம்களின் வக்பு சொத்தான பொது மையவாடியை தனி நபர் சொத்து என சுன்னத் ஜமாத்தினர் R.D.O விடம் தவறான தகவலை கொடுத்தனர் . பொதுமக்கள் சொத்தைய தங்களது சொந்த சொத்து என அரசு தரப்பை ஏமாற்றினர்.\nசம்பவத்தை கேள்விபட்டு ஏராளமான தவ்ஹீத் சகோதரர்கள் அங்கே குழுமினர். இனிவரும் காலங்களிலும் நபிவழி அடிப்பைடயில் முஸ்லிம்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது குடும்ப சொத்தில 15 செண்டு நிலத்தை சகோதரர் பக்கர் குடும்பத்தினர் TNTJ விற்கு கொடுத்தனர்.\nஉடனே இதற்க்கு R.D.O விடம் அனுமதி பெற்றுக்கொண்டு .சகோதரர் பக்கர் வீட்டிற்கு அருகாமையில் நபி வழி அடிப்படையில் நல்லடடிக்கும் செய்யப்பட்டு ஜனாஸா தொழுகை நடைபெற்றது. இதில் நுற்றுக்���ணக்கான\nஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இது பனைக்குளத்தில் முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது\nR.S மங்கலத்தில் பொதுமக்களின் சேவைக்காக ஆட்டோ அர்ப்பணிப்பு\nமுத்தாரம் இதழ் வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தி\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poovulagu.org/?cat=30", "date_download": "2021-01-27T11:25:18Z", "digest": "sha1:JAEWTRQG4RVQDD5NKYP5BABIP755EST5", "length": 4461, "nlines": 70, "source_domain": "poovulagu.org", "title": "சிறுகதை – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஅறிக்கைகள் இயற்கை கட்டுரைகள் கானுயிர் பாதுகாப்பு சிறுகதை சுகாதாரம் சூழலியல் நிகழ்வுகள் பூவுலகு\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து\nகாட்டுக்குள்ளே ஒரு மாநாடு – சிறுகதை\nகாடு காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது. இரை தேடச் செல்லும் விலங்குகளும், பறவைகளும் அன்று இரை தேட செல்லவில்லை. கழுகுகளும், பருந்துகளும் உயரப் பறந்து அந்தப்\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை\nசென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்\nமின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா \nமூணாறு நிலச்சரிவு நமக்குச் சொல்லும் பாடம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thooralkavithai.blogspot.com/2020/06/blog-post.html", "date_download": "2021-01-27T10:13:21Z", "digest": "sha1:ES6SEHYVYUTDY6WVOJZUUPU3Q3AAUVHJ", "length": 25179, "nlines": 156, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "ச.முத்துவேல்: அடங்கின குரலின் வீரியம்- அசோகமித்திரன்", "raw_content": "\nஅடங்கின குரலின் வீரியம்- அசோகமித்திரன்\nஅசோகமித்திரனை வாசிக்கும் பலரும் அவருடைய எழுத்தைப் புரிந்துகொள்ள,தன்னுடைய வாசிப்புடன் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ள, தேடுதல் முயற்சிகளை செய்யக்கூடும். நான் செய்தேன். அந்த வகையில் பயன்படும் என்று கருதியே என்னுடைய குறிப்புகளை பதிவு செய்கிறேன். அசோகமித்திரனை வாசித்தல் என்ற வழிகாட்டி நூல், கருத்தரங்கு,முயற்சிகள் ஆகியவையெல்லாம் ஏற்கனவே நிகழ்ந்தவை. தனிப்பட்டமுறையில் எனக்கான குறிப்புகள் என்பதால் சுதந்திரம் எடுத்துக் கொண்டு எழுதியுள்ளேன்.\nஅசோகமித்திரனின் சிறுகதைகள் தோராயமாக 80 கதைகள் வரை மட்டுமே படித்துவிட்டு, நான் எழுதும் குறிப்புகள் இவை. பொதுவாக, ஒரு எழுத்தாளரைப் பற்றி தொகுத்துக் கொள்ள இந்த எண்ணிக்கை போதும். ஆனால், அவர் எழுதியவை, கிட்டத்தட்ட 300 சிறு கதைகள் நெருங்குமாம். நற்றிணை பதிப்பகம், யுகன் தேர்வில் அமைந்த 42 கதைகள் தொகுப்பான ’’காந்தி’’, நான் முதலில் வாசித்தது. பிறகு, காலச்சுவடு வெளியீடான ஐந்நூறு கோப்பைத் தட்டுகள், அரவிந்தன் தேர்ந்தெடுத்தவை, வாசித்தேன். இவையல்லாமல் இணையத்தில் சிலவற்றை வாசித்தேன். காந்தி தொகுப்பில் அவருடைய புகழ்பெற்ற புலிக்கலைஞன் கூட இடம்பெறவில்லை.அவருடைய மற்ற நல்ல கதைகளை அடையாளப்படுத்த எண்ணி, புகழ்பெற்ற கதைகளை தவிர்த்திருக்கலாம் என்று வாசித்தால், ஏமாற்றமே. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் நல்ல தேர்வுகள் நிரம்பியது. அசோகமித்திரன் கதைகளின் வகை மாதிரிகளின் சான்றடையாளங்களாக (நன்றி-கவிஞர் சுகுமாரன்) அமைக்கப்பட்ட தேர்வு .\nஅசோகமித்திரன் 1950 களில் எழுதத்துவங்கி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இறுதிவரை எழுதிக்கொண்டேயிருந்தவர். அதனால் அவருக்கு சொல்ல நிறைய கதைகள் இருக்கும்தானே அவருடைய பல கதைகளில் அவர் ஒரு கதாபாத்திரமாக-பெரும்பாலும் கதைசொல்லியாக- இருப்பதை உறுதியாக சொல்லலாம். நாமே சில கதைகளின் தொடர்ச்சியாக அமைந்த மற்ற கதைகளையும், கதாபாத்திரங்களையும் காணலாம். இது எனக்கு வேறு ஒரு கோணத்தில் அமியை பெருமையாக எண்ண வைத்தது.அமி உலக இலக்கியம் நன்கறிந்தவர்.ஆங்கிலத்திலேயே நேரடியாகவும் வாசித்தவர்,எழுதியவர். அவற்றை தமிழில் போலி செய்யவில்லை என்ற எண்ணத்தை, சுயசரிதத் தன்மை கொண்ட கதைகள் உணர்த்தியது.(விதிவிலக்கும் இருக்கிறது).\nநான் முதலில் வாசித்த பல கதைகளில் சுயசரிதம் போல் இவரே நேரடியாக இருப்பதைக் கண்டு, இவரால் வேறொரு கதாபாத்திரத்திற்குள் கூடுவிட்டு கூடு தாவி எழுதும் வகையான கற்பனை வளம் இல்லாதவரோ என்று யோசித்தேன்.பின்னர் வாசித்த கதைகள் என் ஐயத்தை நீக்கியது.\nஉலக இலக்கியம் அறிந்தவர் என்பதாலோ என்னவோ, கதையின் (கடைசி வரிகளில், எதிர்பார்க்க முடியாத) ’இறுதி திருப்���ம்’ என்கிற சிறுகதையின் ஒரு இலக்கணத்தை அறிந்தவராகவும், தன்னுடைய கதைகளில் மிகச் சிறப்பாக அதைக் கையாண்டிருப்பதையும் காணலாம்.\nஅசோகமித்திரனின் கதைகளில் காணப்படும் கதைசொல்லியின்/எழுதுபவரின் குரல், அடங்கிய குரல். அவரது உருவத்தை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் தணிந்த குரல். வேதனைகளை எடுத்துச் சொல்லும் குரல், உற்சாகமாக கூக்குரலிடுமா அதேவேளையில், அடங்கிய, சாதுவான குரலில் சொல்லப்படும் நையாண்டிகளுக்கு வீரியம் அதிகம். அது அமியின் கதைகளில் பரவலாக உண்டு. புதுமைப் பித்தனின் கதைகளின் மையமாக இருப்பது, ’நம்பிக்கை வறட்சி’ என்று அவரே சொல்லியிருக்கிறார். அமியின் கதைகளிலும் இதைப் பார்க்கலாம். ஆனால்,புதுமைப்பித்தனின் குரல் ஓசை மிகுந்தது,இடக்கானது, துணிச்சலானது. அமியின் குரலோ வம்பு வேண்டாம் என்ற தொனி கொண்டது.\nஅமியின் பாணி என்று பொதுவாக இப்படிச் சொல்லலாம்.ஒரு சிறுவன் பெரியவர்கள் முன் தான் கண்ட சம்பவங்களை விளக்குவானேயானால், அப்போது பெரியவர்கள் இன்னும் அதிகமாக புரிந்துகொள்ளக் கூடுமல்லவா அதுவொரு சிறிய சவால்தானே.அமியும் அதற்கு நிகரான-அப்படியான அல்ல- விலகலை கடைபிடித்து சவாலை வாசகர்களுக்கு கொடுக்கிறார்.ஆசிரியர் கூற்றாக அல்லாமல், காட்சிப் படுத்துதல் தன்மையில் அமைந்து, வாசக இடைவெளியோடு கூடியவை.\nஅமியின் மொழி, பொதுவாக எழுத்துத் தமிழ். பேச்சு வழக்கு, வட்டார வழக்கு என்பது இடம்பெற்றாலும் கூட எழுத்து நடையிலான நல்ல தமிழே அவருடைய மொழி. உரையாடல்களில்கூட எழுத்து நடைத் தமிழ்தான். அதனால்தான், கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போதும் மொழியில் அன்னியத்தன்மை இல்லை. அசோகமித்ரனின் சமகாலத்தில் எழுதப்பட்ட வேறுசில எழுத்தாளர்களின் கதைகளின் பழைய மொழி நடை, சமஸ்கிருதம் கலப்பு போன்றவை இல்லாததால் புதிது போலவே இருக்கிறது இன்று வரை அவருடைய மொழி. ஆனால், வலிந்து திணித்த மொழி வேட்கையாகவோ, செயற்கையாகவோ, உறுத்தாமல் வாசிப்பவர்க்கு இயல்பாகவே இருக்கிறது.\nஅசோகமித்திரனின் களம் என்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்கம்தான்.அவர்களின் ‘ஏழ்மை’தான். வீணை கற்றுக் கொள்ள முடியாதவரின் ஏக்கம் போன்றவைகள். ஆனால், அதனினும் கீழான, பசிக்கொடுமையை அனுபவிக்கும்,’சோற்றுக்குச் செத்த’ மனிதர்களின் கதைகளையும் எழுதியேயிருக்கிறார்.\nஅமியின் கதைகளை பொதுவாக 4 வகைகளாக பிரிக்கலாம். 1.செகந்தராபாத் கதைகள் 2. சென்னை கதைகள் 3. திரைப் பின்னணி கொண்டவை 4.இதர கதைகள். செகந்தராபாத் கதைகள் என்றே ஒரு தொகுப்பு இருப்பதை பார்த்தேன்.\nஅ.மியை கணங்களின் கலைஞன் என்று ஜெயமோகன் ஏற்கனவே சொன்னதை மனதில் கொண்டு அமியின் நிறைய கதைகளை அணுகலாம்.உளவியல் தன்மை கொண்ட ஒரேயொரு கணத்தை மட்டுமே மையமாக்கி , நகர்ந்து செல்லும் கதைகள் ஏராளம்.பொதுவாகவே, அமி என்றில்லாமல் சிறுகதைகளின் மையமே எப்போதும் இதுபோன்றதொரு தருணத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. சட்டென்று நினைவிலெழும் மற்ற எழுத்தாளர்களின் சில சிறுகதைகளை நினைவுகூர்ந்தால் உணரலாம்.ஆனால், அமி நமக்கு அவ்வளவாக முக்கியம் என்று படாத,சாதாரணமான தருணங்களை கூட நிறைய பக்கங்களில் தொடர்பில்லாமல் நீட்டித்து கவனப்படுத்துகிறார். அதைப் படிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக,’நூலகத்துக்குப் போகும் வழியில் கிரிக்கெட் மேட்சை வேடிக்கை’ பார்ப்பவருக்கு, ஹாட்ரிக் பந்து வீசவிருக்கும் பையனின் மேல் ஒரு வெறுப்புத் தோன்றி அவன் முயற்சி தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.பந்து வீசுபவன் துள்ளி ஓடும் விதமோ, தோற்றமோ அவன் மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட அடுத்த வினாடியே, தன் மனதை மாற்றிக்கொண்டு, பந்து வீசுபவன் வெல்ல வேண்டும் என கதைசொல்லி நினைக்கிறார்.இதுவொரு சின்ன விசயம் என்று தோன்றலாம்.அல்லது இதைச் சொல்ல இவ்வளவு நீளமான விவரிப்பு தேவையற்றது என்றும் தோன்றி, சலிப்பு ஏற்படுகிறது.\nகாட்சி என்ற கதை, 13 பக்கங்கள் நீளமான விவரிப்பு கொண்டது.ஆனால், அந்தக் கதை ஒரே பக்கத்தில் சொல்லிவிடக்கூடியது.அப்படியெனில், அதில் சொல்லப்படும் விவரிப்புகள் கதைக்கு துணை சேர்க்காமல், தேவையற்ற நீளம் கொண்டது.\nநவீனக் கவிதைகள் பெரும்பாலும் குட்டிக் கதைகளாகவே, நுண் சித்தரிப்புகளாகவே இருக்கின்றன.அமி செய்யும் கணங்களை கவனப்படுத்துவது,கண்டடைவது ஆகியவற்றை கவிதைகளே அளவில் சிறியதாகவும், போதுமான நுட்பத்துடனும் செய்துவிடுகின்றன.அந்த வகையில், அமி கவிதைகளாகச் சொல்லியிருக்கலாம். அவருடைய வடிவம் அதுவில்லையென்றால், அளவில் சிறிய கதைகளாக, கச்சிதமாக சொல்லியிருக்கலாம்.\nமேலும், அவர் கதைக்���ுள் மனவோட்டங்களை எழுதித் தள்ளுகிறார்.காலத்தையும், கதையையும் சிவப்புக் கொடி காட்டி, உறைந்து நிற்கச் செய்துவிட்டு மனவோட்டங்களை கிளைகிளையாக பரவி விரிந்துகொண்டே போகும்படி எழுதுகிறார். ’’ஒருவேளை’’ ....என்று துவங்கி ’அப்படியிருக்குமோ, இப்படியிருக்குமோ, அவனாகயிருக்குமோ அல்லது இவனாகயிருக்குமோ’ என்பது போன்று போய்க்கொண்டேயிருக்கும். பிறகு, கதையை உறைந்த நிலையிலிருந்து மீட்டு, நகர்த்திக் கொண்டு போகிறார்.சுந்தரராமசாமி அவருடைய ஒரு உரையில் சொந்தமான ஒரு உதாரணத்தோடு அமியின் இத் தன்மையை குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த மனவோட்ட எழுத்து சில கதைகளில் பொருந்தி வருகிறது.சிலவற்றில் தேவையற்ற நீளமாக அமைந்து சலிப்பு ஏற்படுத்துகிறது.சிலவற்றில் கதையையே சிதைக்கும் வகையில் எனக்கு எரிச்சலையே ஏற்படுத்திவிட்டது என்பதையும் சொல்ல வேண்டியதாகிறது.\nஅவருடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றான காத்திருத்தல் என்கிற கதையில், இந்த மனவோட்டம் இயல்பானதாக, கதையோடும், காலத்தோடும் நிகழ்காலமாக நகருவதோடு, தத்ரூபமாகவும் இருக்கிறது.\nதமிழில், நோபல் பரிசு வாங்கத் தகுந்தவர் அசோக மித்திரன் என்ற ஜெயமோகனின் கருத்து என்னுடைய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கலாம்.ஆனால், படிக்கும்போது நிறைய சாதாரணமான கதைகளை( பல எழுத்தாளர்களுக்கும் நேர்வதுதான்) படித்தபோது ஒருவித ஏமாற்றம் அடைந்திருப்பேன்.மேலும், அமியின் எழுத்துக்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை என்று எற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.\nஆனாலும், மீண்டும் ஜெயமோகன் சொன்னதுதான். ‘அமி 50 கதைகளுக்கு குறையாமல் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.ஒரு தனி நபருக்கு இந்த எண்ணிக்கை என்பது சாதனைதான் ‘ என்கிறார். அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஎனக்குப் பிடித்த கதைகளில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன். காத்திருத்தல், பார்வை, உத்தரராமாயணம், கோலம், ராஜாவுக்கு ஆபத்து, ஐநூறு கோப்பைத் தட்டுகள், திருப்பம், புலிக்கலைஞன், சுந்தர், நடனத்துக்குப் பின், வழி, விடிவதற்குள், அப்பா மகள் மகன், அப்பாவிடம் என்ன சொல்வது, முறைப்பெண் & பாக்கி (இந்தக் கடைசி 2 கதைகளும் எப்போதும் ஒரு சிரிப்போடுதான் நினைவுகூர முடிகிறது. அதிலும், பாக்கி கதை, வயது வந்தவர்களுக்கு மட்டும் ரகம் என்பதால் அந்தச் சிரிப்பு வேறு தினுசு)\nஎ��ுதியது ச.முத்துவேல் at 8:06 PM\nபிரிவுகள் அசோகமித்திரன், சிறுகதை, வாசிப்பு\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nல லவ்யூ ந நண்பா \nஅடங்கின குரலின் வீரியம்- அசோகமித்திரன்\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/09/09/guest35/", "date_download": "2021-01-27T11:25:37Z", "digest": "sha1:LGHSGJCXOPU6H3MUUIRSJW4EGHVFEM5N", "length": 20599, "nlines": 478, "source_domain": "4varinote.wordpress.com", "title": "விருந்தினர் பதிவு : துஷ்யந்தன் கதை | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு : துஷ்யந்தன் கதை\nநண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, டிவியில் அசல் படத்திலிருந்து, ’ஹே துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்’ என்ற பாடல் வந்தது. துரியோதனன் தெரியும், துகிலுரி புகழ் துச்சாதனன் தெரியும் அட ,அஸ்வத்தாமன் கூட தெரியும். இது யார்… துஷ்யந்தன். கூடவே சகுந்தலா…. அதனால் தேடினேன். பாண்டவர்கள் கௌரவர்கள் என அவர்கள் பிரிவதற்கு முன்னரே, அவர்களின் மூதாதையர்களில் ஒருவர்தான் துஷ்யந்தன். தவிர, இவருக்கும் சகுந்தலாவுக்கும் இடையே சொல்லப்படும் சுவாரசியமான கதையொன்றும் சிக்கியது. மகாபாரதத்திற்கு அப்பெயர் வரக் காரணமே துஷ்யந்தன்தான் என்றால் நம்புவீர்களா…\nஇராமாயணத்தில் இராமனும் சீதையும் பிரிய எது காரணமே, அதுவேதான் துஷ்யந்தனும் சகுந்தலாவும் இணையக் காரணமாக இருந்துள்ளது. ஆமாம், மான் மானைத் துரத்திக் கொண்டு வந்த இடத்தில், சகுந்தலையைச் சந்திக்கிறான் துஷ்யந்தன். கண்டதும் காதல். அடுத்த சீனில்,கந்தர்வத் திருமணம். மணம் முடிந்து, தன் நினைவாக கணையாழியொன்றை சகுந்தலாவிடம் கொடுத்து விட்டு அஸ்தினாபுரத்திற்கு வந்து விடுகின்றான் துஷ். ஆனால் அந்தப்பக்கம், சகுந்தலாவையோ பசலை ஆட்கொள்கிறது. அதன் விளைவால், வீட்டிற்கு விருந்தாடி வந்த துர்வாச முனிவரை கண்டு கொள்ளாமல் விடுகிறாள். முனிவர் என்றாலே முனிதல் (கோபப்படுதல்) சகஜம்தானே, பிடி சாபம் மானைத் துரத்திக் கொண்டு வந்த இடத்தில், சகுந்தலையைச் சந்திக்கிறான் துஷ்யந்தன். கண்டதும் காதல். அடுத்த சீனில்,கந்தர்வத் திருமணம். மணம் முடிந்து, தன் நினைவாக கணையாழியொன்றை சகுந்தலாவிடம் கொடுத்து விட்டு அஸ்தினாபுரத்திற்கு வந்து விடுகின்றான் துஷ். ஆனால் அந்தப்பக்கம், சகுந்தலாவையோ பசலை ஆட்கொள்கிறது. அதன் விளைவால், வீட்டிற்கு விருந்தாடி வந்த துர்வாச முனிவரை கண்டு கொள்ளாமல் விடுகிறாள். முனிவர் என்றாலே முனிதல் (கோபப்படுதல்) சகஜம்தானே, பிடி சாபம் “யார் நினைவில் நீ என்னை அவமதித்தாயோ, அவன் உன்னை மறப்பான்”. (செலக்ட்டிவ் அம்னீஷியா) பின்பு சமாதானமெல்லாம் பேசி, ”சரி ஆனது ஆகிப் போச்சு…அந்தக் கணையாழி உன்னிடம் இருக்கும் வரை நீ சேஃப்” என்று exemption தருகிறார் துர்வாசர். இதன் பின்பு சகுந்தலா,கரு உண்டாவதால் ( Remember கந்தர்வ மணம்). துஷ்யந்தனைத் தேடிச் செல்கிறாள். ஆனால், துஷ்யந்தனுக்கு இவள் நினைவில்லை. காரணம் , முன்னமே அந்தக் கணையாழியைத் தொலைத்து விட்டிருக்கிறாள் சகுந்தலை. துர்வாசரின் விளையாடல் “யார் நினைவில் நீ என்னை அவமதித்தாயோ, அவன் உன்னை மறப்பான்”. (செலக்ட்டிவ் அம்னீஷியா) பின்பு சமாதானமெல்லாம் பேசி, ”சரி ஆனது ஆகிப் போச்சு…அந்தக் கணையாழி உன்னிடம் இருக்கும் வரை நீ சேஃப்” என்று exemption தருகிறார் துர்வாசர். இதன் பின்பு சகுந்தலா,கரு உண்டாவதால் ( Remember கந்தர்வ மணம்). துஷ்யந்தனைத் தேடிச் செல்கிறாள். ஆனால், துஷ்யந்தனுக்கு இவள் நினைவில்லை. காரணம் , முன்னமே அந்தக் கணையாழியைத் தொலைத்து விட்டிருக்கிறாள் சகுந்தலை. துர்வாசரின் விளையாடல் சகுந்தலா துஷ்யந்தனுக்கு தன் நினைவு வர அவனிடம் மன்றாடுகிறாள். (பின்பு கணையாழி கிடைத்து, அவர்கள் சேர்ந்ததெல்லாம் வேறு கதை)\nகிட்டத்தட்ட இதே சூழல்தான், மேற்கண்ட பாடலில் பாவனாவிற்கும். எனவேதான்,துஷ்யந்தனையும் சகுந்தலாவையும் உள்ளே இழுத்து வருகிறார் வைரமுத்து. பற்றாக்குறைக்கு, “பார்த்த ஞாபகம் இல்லையோ,பருவ நாடகம் தொல்லையோ” எனும் கண்ணதாசனின் வரிகளையும் எடுத்தாள்கிறார். இன்னும் இந்தப் பாடலை, கவனித்துக் கேட்டால் துஷ்யந்தனுக்கும் சகுந்தலாவிற்கும் நடந்த ’எல்லாவற்றையுமே’ சொல்லியிருப்பார் கவிஞர்.\nமகாபாரதமென பெயர் வரக் காரணம் துஷ்யந்தன்தான் என்றே���ல்லவா.. துஷ்யந்தனுக்கும் சகுந்தலாவிற்கும் பிறக்கும் குழந்தையின் பெயர் பரதன். அவன் பெயராலேயே அது மகா பாரதம். நம் நாடும் கூட இதனாலேயே ‘பாரத நாடு’ என் பெயர் பெற்றதென சொல்வோரும் உளர்.\nஇந்தப் பாடலைத் தவிர்த்து, மகாபாரதத்தை மையமாகக் கொண்டு வந்துள்ள பாடல்களை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.\nதுரியோதனா துரியோதனா நீ தாயம் உருட்ட வாடா\nதுரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம்தாங்க\nஅர்ஜூனா அர்ஜூனா அம்புவிடும் அர்ஜூனா…- ஏய்\nவா வா காதல் துஷ்யந்தா உந்தன் கண்கள் கற்கண்டா..\nபிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம். கடந்த ஆறாண்டுகளாக தமிழிணைய வாசி. இது அது என்று வகை தொகையின்றி எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்வது பிடித்த செயல்.\nரொம்ப humorous ஆக எழுதியுள்ளீர்கள் 🙂 பாடலும் நல்ல பாடல் 🙂\nvery funny to read. மதுரை மணம் கமழ்கிறது .மனதை கொடுத்த பின் கணையாழி எதுக்கு \nசத்தியவான் -சாவித்திரி கதையில் கூட சாவித்திரி மானை தேடி தானே வருவாள் அந்த காலத்தில் மானை தேடுவது இளம் இளவரசி களுக்கு full time job போல அந்த காலத்தில் மானை தேடுவது இளம் இளவரசி களுக்கு full time job போல\nதுஷ்யந்தன் பற்றியும்,மகாபாரதத்தை மையமாக கொண்ட பாடல்களையும் மிக சுவாரஸ்யமாக கூறியிருக்கிறீர்கள்,வித்தியாசமான நல்ல பதிவு.இதை மையப்படுத்தி வெளிவந்த படம் தான் “ராஜரிஷி”என்று நினைக்கிறேன்.நன்றி.\nதுஷ்யந்தன் ப்ற்றிய் பாடலுக்கு மிகப் பொருத்தமான இன்னொரு படம் எங்கிருந்தோ வந்தாள்..கண்ணதாசனின் பாட்டு.. காளிதாச மகாகவி காவியம் கன்னி சகுந்தலை என்னும் ஓவியம்..என வரும்.. தோழிகள் என்னும் மான்கள் நடுவிலே தூய மானெனப் பள்ளி கொண்டவள்.. மடத்துமான் தனை துரத்தி வந்தவன் மன்னன் துஷ்யந்தன் மானைக் கண்டனன்… அந்த மானை மறந்து போய் இந்த மான் மகள் அழ்கில் ஆழ்ந்தனன்.. எனவரும்..\nராமாயணத்தை கொஞ்சம் நிமிண்டியிருப்பார் கண்ணதாசன்.. கண்ணொடு கண்ணினை நோக்கிய நோக்கில் காலந்தனை மறந்தாள்..(மேலும் வரிகள் நினைவிலில்லை..\nதுர்வாசர் வர சகுந்தலை துஷ்யந்தன் நினைப்பிலேயே வணங்க மறக்க துர்வாசர் சொல்வது…”எந்த எண்ணம் கொண்டதோ அதனை இன்று தீர்த்து விடுகின்றேன்.. அந்த எண்ணம் மற்ந்து போகிட இன்று சாபமிடுகின்றேன். மறந்து போ துஷ்யந்தா இவளை மறந்து போ..”\nநடிப்பு சிவாஜி..ஜெயலலிதா.. பைத்தியமான குணாவாக சிவாஜி..இந��தப் பாடல் முடிந்தவுடன் அவருக்கு தெளிந்து தனக்கு உதவியாயிருந்து தன்னையே தந்த பெண்ணை மறந்து அவளிடமே நீ யார் எனக் கேட்பார்..வெகு பொருத்தமாய் இருக்கும்.(ராஜ ரிஷியில் பிரபு நளினி — ஹாரிபிள்.. எனக்கு ப் பிடிக்கவில்லை)\n← தெய்வம் உள்ள வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-01-27T11:19:32Z", "digest": "sha1:S3VIXRHYURY3PED6BTU65UGDEUPMZVDL", "length": 14849, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிண்டிகேட் வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉடுப்பி, 1925 (கனரா இன்டஷ்ட்ரியல் மற்றும் பேங்கிங் சிண்டிகேட் லிமிடெட்)\nடி. எம். ஏ. பாய்\n(மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர்)\nஸ்ரீ டி. கே. ஸ்ரீவஸ்தவா\n▲₹ 3524 பில்லியன் (31 திசம்பர் 2013)\n▲₹ 2004 கோடிகள் (31 மார்ச் 2013)\nசிண்டிகேட் வங்கி இந்தியாவில் செயல்படும் இந்திய அரசுக்கு சொந்தமான பழமையான மற்றும் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்றாகும். இது கனரா இன்டஷ்ட்ரியல் மற்றும் சிண்டிகேட் லிமிடெட் என்ற பெயரில், டி. எம். ஏ. பாய், உபேந்திரா பாய், மற்றும் வாமன் ஸ்ரீநிவாஸ் குத்வா ஆகியோர்களால் 1925ஆம் ஆண்டில் உடுப்பியில் தொடங்கப்பட்ட வங்கியாகும். 1969 சூலை 19 அன்று இந்திய அரசு 13 வங்கிகளை தேசியமயமாக்கம் செய்தபோது இவ்வங்கியும் தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.\nபஞ்சாப் & சிந்து வங்கி\nசம்மு & காசுமீர் வங்கி\nஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி)\nஉள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி\nசாம்ராவ் வித்தல் கூட்டுறவு வங்கி\nவடக்கு மலபார் கிராம வங்கி\nதெற்கு மலபார் கிராம வங்கி\nபுதுவை பாரதியார் கிராம வங்கி\nபிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி\nஇந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்\nஇந்தியாவில் தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்\nஇந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC)\nதேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை\nஇந்தியாவின் தேசிய பணம் செலுத்துதல் கழகம்\nகட்டுக்கோப்பான நிதிசார் தகவல் பரிமாற்ற முறைமை (SFMS)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2016, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/28/lic-became-atm-govt-lic-move-buy-idbi-bank-011855.html", "date_download": "2021-01-27T10:09:35Z", "digest": "sha1:SBTAQ4Y252PVPFVKB7E4QHOBDO52J3QP", "length": 25967, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எல்ஐசி-யின் திடீர் முடிவு.. சாமானியர்களின் பயத்திற்கு என்ன பதில்..! | LIC became ATM for govt: LIC move to buy IDBI Bank - Tamil Goodreturns", "raw_content": "\n» எல்ஐசி-யின் திடீர் முடிவு.. சாமானியர்களின் பயத்திற்கு என்ன பதில்..\nஎல்ஐசி-யின் திடீர் முடிவு.. சாமானியர்களின் பயத்திற்கு என்ன பதில்..\nஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து..இந்தியர்கள் மகிழ்ச்சி..\n40 min ago டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n1 hr ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n1 hr ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\n2 hrs ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nNews புதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nSports \"அவரு 2 தரம்.. இவரு 3 தரம்\".. சென்னையில் ஐபிஎல் ஏலம்.. பிப்ரவரி 18ம் தேதி.. ரெடியாகுங்க\nMovies பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்\nLifestyle வயதானவர்கள் அதிகமா டீ குடிக்கணும் என்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கியின் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்குகளை வாங்கத் திட்டமிட்டு, அதற்கான ஒப்புதலையும் எல்ஐசி நிர்வாகம் அளித்துள்ளது.\nஎல்ஐசியின் இந்த முடிவால் அரசை நம்பி தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு வருடமும் பல ஆயிரங்களைக் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யதும் சாமானியர்கள் முதல் பெரிய பெரிய முதலீட்டாளர்கள், முதலீடு நிறுவனங்களும் இந்த எதிர்த்தும், முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.\nஎல்ஐசி ஏடிஎம் ஆக மாறிவிட்டத்து என் எம்டிஐ கல்லூரியின் நிதியியல் பேராசிரியர் மற்றும் முதலீட்டாளருமான சஞ்சய் பக்ஷி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇவர் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு.\nபங்குச்சந்தை மற்றும் அரசு நிறுவனங்கள்\nஅரசு அறிவிப்புகள், முடிவுகள், நடவடிக்கைகள் மூலம் பங்குச்சந்தை பாதிப்பு அடையும் போது எல்ஜசி நிறுவனத்தின் அதீத முதலீட்டால் பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவுகள் தடுக்கப்படுகிறது.\nஅதேபோல் பிரச்சனையில் உள்ள அரசு நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காகவும் பல முறை எல்ஜசி முதலீடு செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வராக்கடனில் மூழ்கியிருக்கும் ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி அதிகளவில் முதலீடு செய்வது தவறு என முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.\nஎல்ஐசி ஆரம்பம் முதல் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாகவே உள்ளது, ஆகையால் ஒரு வங்கி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்குகளை வாங்குவதன் மூலம் எல்ஐசி வங்கியின் நேரடி நிர்வாகப் பொறுப்புகளுக்கு வரும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்ஐசி நிறுவனத்திற்கு ஒரு வணிக வங்கியை நிர்வாகம் செய்யும் திறன் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.\nஏற்கனவே ஐடிபிஐ வங்கியின் எல்ஐசி நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்து சுமார் 10.82 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த அளவீடு 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்றால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் எல்ஐசி ஒப்புதல் பெற வேண்டும்.\nதற்போது எல்ஐசி நிறுவனம் எடுத்துள்ள முடிவின் படி ஐடிபிஐ வங்கியில் சுமார் 43 சதவீத பங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் ஐடிபிஐ வங்கியின் நிர்வாகக் குழுவில் எல்ஐசி பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தும்.\nமார்ச் காலாண்டில் மட்டும் ஐடிபிஐ வங்கி சுமார் 5,662.76 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது, இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 3,199.77 கோடி ரூபாயாக இருந்தது.\nமேலும் மார்ச் காலாண்டு வரையிலாகக் காலகட்டத்திற்கு ஐடிபிஐ வங்கியின் வராக்கடன் மதிப்பு 55,588 கோடி ரூபாயாக இருந்தது, இது கடந்த நிதியாண்டில் 44,753 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடத்தை ஒப்பிடுகைய���ல் இவ்வங்கியின் மொத்த வருமானம் 44 சதவீதம் சரிந்து 1,633.29 கோடியில் இருந்து வெறும் 915.47 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.\nஇப்படியிருக்கும் சூழ்நிலையில் சாமானியர்களின் முதலீட்டால் மட்டுமே இயங்கும் அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அதிக நஷ்டத்தில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது பெரிய மக்களின் பணத்திற்கும் உறுதி அளிக்கப்பட்ட தொகைக்கும் உத்தரவாதம் குறையும் என மக்கள் அஞ்சுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLIC-யின் புதிய பீமா பச்சாட்.. சூப்பர் திட்டம் தான்.. யாருக்கு பொருந்தும்.. எவ்வாறு இணைவது..\nLIC அதிரடி நடவடிக்கை.. ஹீரோ மோட்டோகார்ப்புக்கு நல்ல வாய்ப்பு தான்..\nரூ.151ல் 19 லட்சம் ரூபாய் வரை க்ளைம் செய்யலாம்.. குழந்தைகளுக்கான சூப்பர் மணி பேக் திட்டம்..\nLIC- க்கு இது நல்ல காலம் தான்.. நெருக்கடியிலும் 64 வருடங்களில் இல்லாத அளவு லாபம்..\nஓய்வுக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. இணைவது எப்படி..\nபட்டையை கிளப்பிய டாடா கெமிக்கல்ஸ்.. எல்ஐசி தான் காரணம்..\nஎல்ஐசி பங்கு விற்பனை இந்த ஆண்டு கஷ்டம் தான்.. அடுத்த ஆண்டில் இருக்கலாம்..\nஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nஉங்கள் குழந்தைகளுக்கான அம்சமான திட்டம்.. எல்ஐசி ஜீவன் தருண்.. என்னென்ன சலுகைகள்.. விவரம் இதோ..\nஎல்ஐசி-யின் சூப்பரான ஜீவன் அக்ஷய் திட்டம்.. யாருக்கு பொருந்தும்.. என்னென்ன நன்மைகள்.. விவரம் இதோ..\nஎல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம்.. ஓய்வுக்காலத்திற்கு பிறகு அம்சமான திட்டம்..\nLICயின் 25% பங்கு விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமா\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\nதங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nBudget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ர���ட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/star-interview/kalaignar-tv-naalaya-iyakunar-short-film-rajitha-kalpradha-115013000014_1.html", "date_download": "2021-01-27T11:26:53Z", "digest": "sha1:A2ND3LHVWNHMODKSJWJGPR7Y6E2V5KUK", "length": 17556, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடலில்தான் ஆண் பெண் வித்தியாசம், கற்பனையில், திறமையில் உழைப்பில் எந்த வித்தியாசமும் இல்லை - ரஜிதா ( பேட்டி) | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஉடலில்தான் ஆண் பெண் வித்தியாசம், கற்பனையில், திறமையில் உழைப்பில் எந்த வித்தியாசமும் இல்லை - ரஜிதா ( பேட்டி)\nகலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'நாளைய இயக்குனர் சீசன் ஐந்து' குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்பிரதா, ஒவ்வொரு ரவுண்டிலும் ஒவ்வொரு படத்தின் மூலமும் சிறந்த படம் சிறந்த இயக்கம் இப்படி குறைந்தது ஏதாவது ஒரு பிரிவிலாவது முதல் பரிசை வென்றார்.\n(சில படங்கள் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை, சிறந்த நடிப்பு என்று எல்லா பிரிவுகளிலும் முதல் பரிசை மூட்டை கட்டி தூக்கிக் கொண்டும் வந்திருக்கிறது)\nஇறுதிப் போட்டிக்கு இவர் இயக்கிய லைன் ஆஃப் கண்ட்ரோல் என்ற குறும்படம் எல்லோரின் ஏகோபித்த பாராட்டுதலுக்கும் ஆளாகி எல்லா பிரிவுகளிலும் முதல் இடத்தில் வந்து, ஒட்டுமொத்த அளவில் இந்த நாளைய இயக்குனர் சீசன் ஐந்தின் 'டைட்டில் வின்னிங்' படமாகவும் வந்திருக்கிறது.\n இவர் எந்த சினிமா பிரபலத்தின் வாரிசு எவ்வளவு பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்து காசு செலவு செய்து சினிமா கற்றுக் கொண்டவர்\nஎந்த பிரபல இயக்குனரிடம் எத்தனை வருடம் பணியாற்றியவர் என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது அல்லவா என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது அல்லவா அப்படி இந்த பின்புலமும் இல்லாதவர் இந்த ரஜிதா என்பதுதான் பாரட்டுக்குரிய ஆச்சர்யம். முதலில் கொஞ்சம் ரஜிதா கல்பிரதாவின் நதிமூலம் ரிஷிமூலம் கேட்போம்.\n\"அப்பா வங்கி அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரண்டு சகோதரர்கள் மற்றும் நான். இதுதான் எனது குடும்பம். மாலையில் பள்ளிக் கூடம் முடிந்து, பிடித்த தோழியிடம் நாளைக்கு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால்.... அப்பா அம்மா இருவரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.\nஅப்பாவுக்கு ஏதோ ஊர் விட்டு ஊர் அல்ல... மாநிலம் விட்டு மாநிலம் டிரான்ஸ்ஃபர் ஆகி இருக்கும். இப்படியாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வெஸ்ட் பெங்கால், மத்தியபிரதேச மாநிலங்களில் என் பள்ளி வயது கழிந்தது.\nஇதனால் எனக்கு நிரந்தர பள்ளித் தோழர்கள் என்று யாருமே இல்லாமல் போய் விட்டது. ஒரு மாநிலத்தில் ஒரு பள்ளியில் படிக்கும்போது சில ஃபிரண்ட்ஸ் அமைந்து பழக ஆரம்பிக்கும்போதே, அவர்களைப் பிரிய வேண்டி இருக்கும். கொஞ்ச நாள் கடிதம் போடுவேன். அப்புறம் அதுவும் இல்லாமலே போய்விடும்.\nஇந்த நிலையில்தான் எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசாக, அப்பா கேமரா வாங்கித்தர விரும்பினார். ஆனால் அம்மா செயின் வாங்கித்தரச் சொன்னார். ‘நகை வாங்குவது இன்வெஸ்ட்மென்ட் மாதிரி. கேமரா எதுக்கு' என்பது அம்மாவின் கருத்து. ஆனால் அப்பா சொன்னது வேறு. 'நகையை விட கேமராதான் பெரிய இன்வெஸ்ட்மென்ட். இது ஒரு கலை, அறிவு, தொழில்' என்பது அவரது கருத்து.\nஎனக்கும் கேமராவே பிடித்தது. இப்படியாக அப்போதே நான் கேமரா பக்கம் சாய்ந்தேன். கேமராவில் கண்டதை படம் பிடிப்பது, அப்புறம் அதை பிரின்ட் போடுவதிலேயே அப்பாவின் வருமானம் காலியானது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\"என்றார்.\nஸ்டில் கேமராவில் இருந்து மூவி கேமராவை நோக்கி முன்னேறியது எப்படி\n“ஒருவழியாக பள்ளிப் படிப்பு முடிந்த போது சென்னைக்கு வந்தோம். இங்கே கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பி.ஏ. எக்கனாமிக்ஸ் படித்தேன். அதில் முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி இந்தி. அடிப்படையில் என் அப்பா வட இந்தியர். அம்மா தெலுங்கு. அதனால் மூணாவது மொழி தெலுங்குதான் எடுக்கவேண்டும் என்று அம்மா கட்டளை போட்டு விட்டார். நானும் அப்படியே எடுத்தேன். ஆனால் என் எண்ணம் எல்லாம் தமிழின் மீதே இருந்தது. தமிழ் வார்த்தைகள், ஒலி எல்லாம் என்னை அப்படி ஈர்த்தது.\nகல்லூரியில் எனது வகுப்பில் தெலுங்கு புரஃபசர் பாடம் நடத்திக் கொண்டு இருப்பார். பக்கத்தில் தமிழ் வகுப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மனைவி தமிழ் வகுப்பு எடுத்துக் கொண்டு இருப்பார். நான் ஏக்கத்தோடு....\nஇந்த வருடம் என்னுடைய நடிப்பில் 3 படங்கள் வெளியாகும் - பிரசாந்த் பேட்டி\nஷமிதாப் என்னைப் பொறுத்தவரை இளையராஜா சார்தான் - தனுஷ் பேட்டி\nஎன் படம் மொக்க படமாக இருக்காது - இயக்குநர் கேபிள் சங்கர்\nமனசு வலிக்கிறது - சக்சஸ் மீட்டில் சங்கடப்பட்ட விஷாலின் பேட்டி\nஅர்ஜுனா அர்ப்பணிப்புள்ள நடிகன் - பெருமிதப்படும் சாமியின் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954044", "date_download": "2021-01-27T11:30:16Z", "digest": "sha1:S4TIAZ7CY4XTE7WZI64Z2ZC6TGFRS52P", "length": 9228, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரி கடைமடை வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் அனைத்து கட்சிகள் மனு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nவாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரி கடைமடை வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் அனைத்து கட்சிகள் மனு\nபட்டுக்கோட்டை, ஆக. 22: பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் உள்ள வாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரி கடைமடை வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென சார் ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர், விவசாய அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜிடம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளை சேர்ந்த அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பி வரும் நேரத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா பகுதிகளில் உள்ள கல்லணை கால்வாய் சிஎம்பி வாய்க்கால்கள் மற்றும் ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி கடைமடை வரைக்கு���் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும்.\nஅனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும். வேதபுரி, வெண்டாக்கோட்டை அணைகளையும் மற்றும் தடுப்பணைகளையும் பராமரித்து பாசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கஜா புயலில் விழுந்த மரங்கள் சிஎம்பி வாய்க்கால் மற்றும் ஏரி, குளங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. அதை உடனடியாக அகற்றி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பணிகளை அரசு பணியாளர்களும், அந்த பகுதி விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.கஜா புயலில் விழுந்த மரங்கள் சிஎம்பி வாய்க்கால் மற்றும் ஏரி, குளங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. அதை உடனடியாக அகற்றி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதஞ்சை மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தடை மீறி பேரணி போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு\nதஞ்சையில் பதற்றம் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக திமுகவினர் சாலை\nதஞ்சையில் தம்பி விலாஸ், சமுத்ரா ஹால் திறப்பு விழா\nமகாநந்திக்கு பால் அபிஷேகம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 4 பேர் கைது\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2659573", "date_download": "2021-01-27T09:11:20Z", "digest": "sha1:SR2LUQFJUEYCN76NVZ7HIWDRNAMD75E4", "length": 18520, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவர் புயல் எதிரொலி:வட மாவட்டங்களில் கனமழை| Dinamalar", "raw_content": "\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ...\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ...\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 3\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 7\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 27\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 42\nஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ... 45\nஇந்தியாவில் மேலும் 13 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து ...\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை: 22 வழக்கு பதிவு 10\nநிவர் புயல் எதிரொலி:வட மாவட்டங்களில் கனமழை\nசென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்கிறது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக புதுச்சேரிக்கு வடக்கே இன்று இரவு 11 30 மணிக்கு மேல் கரையை கடக்க துவங்கியது. புயல் கரை கடக்கும் பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மிக கனமழையும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்கிறது.\nவங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக புதுச்சேரிக்கு வடக்கே இன்று இரவு 11 30 மணிக்கு மேல் கரையை கடக்க துவங்கியது. புயல் கரை கடக்கும் பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மிக கனமழையும் கொட்டி வருகிறது. மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. புயலின் கடக்கும் பகுதியில் உள்ள புதுச்சேரி கடலூர் மாவட்டத்தில் மிக கன மழை கொட்டி வருகிறது.\nஇந்நிலையில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர்., சாலையிலும் கனத்த மழை கொட்டி வருகிறது.\nதிருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை தி.மலை, சேலம் மாவட்டங்களில் தற்போது மிதமான மழை பெய்யத் துவங்கியுள்ளது. தற்போது வரை கடலூரில் 16.5 செ.மீ., மற்றும் புதுச்சேரியில் 15 செ.மீ., அளவிற்கு மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வட மாவட்டங்கள் கனமழை நிவர் புயல் உள் மாவட்டங்கள் பலத்த காற்று\nஅவசர தேவைக்காக 600 மெகா வாட் மின்சாரம்\nதொற்று பரவாமல் தடுக்க 1,000 மருத்துவ குழுக்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்��ளுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅவசர தேவைக்காக 600 மெகா வாட் மின்சாரம்\nதொற்று பரவாமல் தடுக்க 1,000 மருத்துவ குழுக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:27:08Z", "digest": "sha1:2EZN3ME5JCN5MBHT7MX5QUMAS52XMSPI", "length": 8761, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "வாழ்வியல் Archives - Ippodhu", "raw_content": "\nடெங்கு: நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nஆபாச படங்களுக்கும் உண்மையான பாலியல் உறவுக்கும் உள்ள வித்தியாசங்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமூன்\nசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\n”குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் சொல்வதை கேளுங்க, ஆனால் கேக்காதீங்க”\nநந்தினி வெள்ளைச்சாமி - November 30, 2018\nதெரளி அப்பம் செய்வது எப்படி\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nவெங்காய பக்கோடா செய்வது எப்படி\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nநந்தினி வெள்ளைச்சாமி - October 26, 2018\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் புதிய உலக சாதனை: ஸ்பேஸ்எக்ஸ்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடக��ியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamil.suresh.de/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2021-01-27T11:10:04Z", "digest": "sha1:TFEBS34TJZD3BHIORTJWTJMDDM2BCUUC", "length": 15835, "nlines": 97, "source_domain": "tamil.suresh.de", "title": "கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-7 – Tamil", "raw_content": "\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-7\nஇருதய சுத்தியோடு இருப்பவள்-இருக்க வேண்டியவள் பெண்.\nஅவளுக்கு இடக்கண்ணும், இடத்தோளும் துடித்தால் அது நல்ல சகுனம்.\nஅந்த இடக்கண்ணின் மேல் இமை துடித்தால் கணவனிடம் இருந்து நல்ல சேதி , கீழ் இமை துடித்தால் தாய் வீட்டிலிருந்து நல்ல சேதி.\nவல்லமை காட்டவும் , வாணிபம் செய்யவும் , வரவு வைக்கவும், வலக்கையைப் பயன்படுத்தும் ஆடவனுக்கு,வலக்கண் துடிப்பது நல்ல சகுனம்.\nவலக்கண்ணின் மேல் இமை புகழ்,கீழ் இமை பொருள்.\nபிராமணர்கள் இறைவனிடம் இருந்து செய்தி கொண்டு வருகிறவர்கள் என்று எல்லா ஜாதி இந்துக்களும் நம்பினார்கள்.\nபுறப்படும் போது ஒரு பிராமணன் எதிரே வந்தால் அவன் துன்பச் செய்தி கொண்டு வருகிறான் என்று கருதினார்கள்.\nஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வந்தால் நல்ல செய்தி கொண்டு வருகிறார்கள் என்று கருதினார்கள்.\nஇந்த நம்பிக்கை பலருக்குப் பலித்திருக்கிறது.\nசவரம் செய்யும் பரியாரி எதிரே வருவது கெட்ட சகுணம் என்கிறார்கள்.\nகாரணம் மொட்டையடிப்பதும் அந்தத் தொழிலாளியின் தொழிலில் ஒர வகையாய் இருப்பதால் கஷ்டமோ, நஷ்டமோ வருகிறது என்கிறார்கள்.\nஅதே நேரத்தில் சலவைத் தொழிலாளியின் வருகையை நல்ல சகுணம் என்கிறார்கள்.\nகாரணம் அழுக்கு நீக்கித் தூய்மைப்படுத்துவது அவன் தொழில்.\nஆகவே கவலை நீக்கி மகிழ்ச்சி தருவது அவன் வருகை.\nபாற்குடம் எதிரே வந்தால் மங்கலம், எண்ணெய்க்குடம் எதி���ே வந்தால் அமங்கலம்.\nபால்புனிதமானது, பிறப்பிலிருந்து இறப்பு வரை பயன்படுவது.\nஎண்ணெய் அமங்கலமானது, காரணம் அது எரிப்பதற்குப் பயன்படுவது.\nஅதுபோலவே விறகுச் சுமை வருவதும் அமங்கலம் என்கிறார்கள்.\nசுமங்கலி கர்ப்பஸ்திரி எதிரே வருவதும் மங்கலம்.\nவிதவை எதிரே வருவது அமங்கலம்.\nகாரணங்கள் காட்சியிலேயே இருக்கின்றன. விளக்கம் தேவையில்லை.\nகழுதைக் கத்தினால் நல்ல சகுனம்.\nகாக்கை கரைந்தாலும், கழுதை கத்தினாலும் உறவு வருகிறது.\nபூனை வலமிருந்து இடமாகப் போனால் துன்பம் விலகுகிறது.\nகூட்டிப் பெருக்கும் போதோ ஒன்றை அப்பால் தள்ளும் போதோ, வலமிருந்து இடமாகத்தானே தள்ளுகிறோம்.\nஅதுபோல்,எழுதும் போதோ, கோடு போடும் போதோ இடமிருந்து வலமாகப் போடுகிறோம்.\nஅதனால் பூனை இடமிருந்து வலமாகப்போனால் துன்பம் வருகிறது.\nகாரணம் எழுத்திலே, செலவும் எழுதலாம், வரவும் எழுதலாம் இல்லையா\nமணஓலையும் எழுதலாம், மரண ஓலையும் எழுதலாம்.இல்லையா\nஇடமிருந்து வலம் எப்போதும் சந்தேகத்திற்கு உரியது.\nஅதனால் ”யானை வலம் போனாலும் பூனை வலம் போகக் கூடாது” என்பார்கள்.\nநரி வலம் நல்லது என்பார்கள்.\nசிலர்”நரி எந்தப்பக்கம் போனாலும் நல்லது என்பார்கள்.\n(காரணம் அது மேலே விழுந்து கடித்துத் தொலைக்காமல், எந்தப்பக்கமாவது போகிறதே.அதற்காக இருக்கலாம்).\nகுரைக்கின்ற நாய் ஓலமிடத் தொடங்கினால், அந்த ஒலியே அவலமாக மரண ஓலமாகப்படுகிறது.\nஅதை ஏதோ ஒரு மரணம் பற்றிய முன்னறிவிப்பு என்று நம்பினார்கள்.\nவாழ்க்கை முழுவதையும் மங்கலம், அமங்கலம் என்று பிரித்த இந்துக்கள் சகுனத்தையும் மங்கலம்” அமங்கலம் என்று பிரித்தார்கள்.\nநடக்கும் போது கால் தடுக்குவதை இந்துக்கள் கெட்ட” சகுனமாகக் கருதுகிறார்கள்.\nஎனக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு.\n1953-ஆம் ஆண்டு ஜீலை மாதம் டால்மியா புரம் போராட்டம் நடந்தது. அதன் மூன்றாவது கோஷ்டிக்கு நான் தலைவன்.\nமுதல் இரண்டு கோஷ்டிகளையும் போலீசார் கைது செய்து விட்டார்கள்.\nமூன்றாவது கோஷ்டியை நான் தலைமை தாங்கி நடத்திச் சென்றேன்.\nநடந்து போகும் போது, எனது வலது கால் பெருவிரலை ஒரு கல் தடுக்கிவிட்டது.\nஅப்பொழுதே நினைத்தேன்,ஏதோ நடக்கப் போகிறதென்று.\nதடியடி,துப்பாக்கிப் பிரயோகம்,பின் கலவரவழக்கு,பதினெட்டு மாதத் தண்டனை என்று நான் பட்ட பாடு என் வலது காலுக்குத் தான் தெரியும்.\nகாரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தவர் திரு.மெய்யப்பச் செட்டியார்.\nஅவர் ஒரு முறை சென்னைக்கு க்குடும்பத்தோடு வந்தார்.\nஒரு நாள் இரவு ஊருக்கு திரும்ப விரும்பினார்.\nஅவருடைய ”டிரைவர் ராத்திரியில் வேண்டாமே காலையில் போவோம் என்றார்”. முடியாது, இப்போதே புறப்படுவோம் என்றார் அவர்.\nஅவருடைய பியட் காரில்” மேல் கேரியரில் அவரது பெட்டி, படுக்கை அனைத்தையும் வைத்துக் கட்டினான் டிரைவர்.\nகட்டிக் கொண்டிருக்கும் போதே படுக்கை கீழே விழுந்தது.\n”படுக்கை கீழே விழுகிறது என்று கூட ஒருவர் சொன்னார்.\nபரவாயில்லை இந்த டிரைவர் வேண்டுமென்றே செய்கிறான்” என்று சொன்ன மெய்யப்பன் தாமே அதை எடுத்துக்கட்டி தம் தாயாரையும் மனைவியையும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.\nதிருச்சி செல்லும் வழியில் பெரம்பலூருக்குச் சிறிது தூரத்தில் தோல் ஏற்றப்பட்டு நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது அந்தக்கார் மோதி அந்த இடத்திலேயே மெய்யப்பச் செட்டியார் மரணமடைந்தார்.\nஅவரது குடும்பத்தினர் பலத்த காயங்களோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.\nஅந்த நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி ஒரே ஒரு விஷயத்தைப்பற்றியது .\nகாரிலிருந்து தவறி விழுந்தது படுக்கை, அந்தப்பயணமே அவரது கடைசிப்படுக்கையாகி விட்டது.\nசில சகுனங்கள் இறைவனின் முன்னறிவிப்புகளே, சந்தேகமேயில்லை.\nநான் ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.அந்தப்படத்தைக் கோவை நீலகிரி ஜில்லாக்களுக்கு விற்பதற்காக ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு க் கோவை விநியோகஸ்தர் மணியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.\nவிலைபேசி முடிந்தது.பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கையிலெடுத்து வைத்து க் கொண்டு ”அக்ரிமெண்ட் அடியுங்கள்” என்றார்.\nஅவர் சொன்னவுடனேயே மின்சார விளக்கு அணைந்தது.\nஅவர் உடனே எழுந்து ”வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.\nஅவர் நினைத்தது போல நான் பயந்தது போல்அந்தப் படம் தோல்வியடைந்தது.\nஎன் வீட்டிற்கு அருகே தினமும், காலையில் இரண்டு வட இந்திய சுமங்கலிகள் ஒரு கையில் பாற் செம்பும், ஒரு கையில் பூக்கூடையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போவார்கள்.\nநான் புறப்படுகிற நேரத்தில் அவர்கள் எதிரே வந்தால் அன்று எல்லாக் காரியங்களும் பிரமாதமாக நடக்கும்.\nஅவர்கள் எதிரே வந்த நாட்��ளெல்லாம் எனக்கு நல்ல நாட்களாகவே இருந்திருக்கின்றது.\nஆம். நம்பிக்கையில் தானே இந்துக்களின் சர்வ வல்லமையும் அடங்கியிருக்கிறது.\nவீட்டுக்கு எந்தத் திசையை நோக்கி வாசல் வைப்பது என்பதிலிருந்து தலையை எந்த திசையில் வைத்துப் படுப்பது என்பது வரை.\nஇதை மூட நம்பிக்கை என்பார்கள் சிலர்.\nஅவர்களை அவர்களுடைய பகுத்தறிவு காப்பாற்றட்டும்.\nஎங்களை எங்களது நம்பிக்கை காப்பாற்றட்டும்.\nஇந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய WHATSAPP 9789374109\nPrevious PostPrevious கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-6\nNext PostNext கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/common/osama-bin-laden/", "date_download": "2021-01-27T10:05:33Z", "digest": "sha1:KPHH2RALJQXHOOGOWCLMUCJOSG7UYOYR", "length": 55523, "nlines": 313, "source_domain": "www.satyamargam.com", "title": "ஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் ... - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் …\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.\nஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை.\nஅவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் “குட் மார்னிங் அமெரிக்கா” நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.\nஅணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத், “ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது” என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்காணல் நடைப்பெற்றது.\n“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்” என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார்\nஅப்போது கேட்க பட்ட கேள்விதான்,\nஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே\nஅதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பத��ல்,\n“அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்…..”\nஇந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்…\n……ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா\n(சிரிக்கின்றார்)…உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.\nஅமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்\nஅவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள்.\nமுதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா\nஎன் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா\nஎங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது.\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.\nநான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர்.\nஎனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள்.\nசரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா\nஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.\nஇ��்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.\nஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் —\nஉங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா\nஎங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. …….ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது.\nநீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது.\nசெய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று.\nஅமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், “இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று”. முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை—\n : ஹிட்லர், சாவர்க்கர், மோடி\nஅவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது.\nஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்\nஅவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.\nஅஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன.\nஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது.\nஅமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஎங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nமூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.\nகாலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது.\n…நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா \n118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா\nஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.\nஇல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது\nNPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும்.\nஅதேபோல, உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள்.\nஉறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே\nஎன்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம்.\nஉங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.\nநீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள—\nஅவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும் நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும் நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று.\nகவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல.\nவிதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன்.\nஉங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா \n : மும்பைத் தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்\nஇது—-என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது—\nஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ���லோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா\nஇத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.\nசீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள்.\nவீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது.\nஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை\nநான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது\nநேற்று அமெரிக்கா “எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன” என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது\nஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன.\nஇஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,\nஉங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும்.\nஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்.\nஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா\nகுண்��ுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள்.\nநாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார், அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார், யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா\nபேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள் யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது\nஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது\nஇல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன்.\nஇவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள் அமெரிக்காவையா அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா\nஇல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று\nநீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா\nஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்…\nநாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை.\nஅப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா\nஅவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும்.\nசியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா\nஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை. நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையா���ருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது.\n : ஷரியா: ஏழைகளுக்கும் எளிதாக எட்டும் சட்டம்\nஎந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா\nநாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன சியோனிஸ ஆட்சியிடமிருந்து\nநீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.\nஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று.\nநீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உ���ுதி கூறுகிறேன்.\nஅவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்\nதீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது,\nநீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா\nநாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.\nஉங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது.\nசமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான், பாகிஸ்தானிலா\nஇது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும் நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம்.\nபேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,\nஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.\nயாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை.\nதாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.\nஇந்த ந��ர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர்.\nஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,\nஇந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.\nநாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்\nஅமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம்.\nபுரிய வேண்டியவர்களுக்கு என்று புரியுமோ\nஇறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமின்.\nநன்றி : உங்கள் சகோதரன், ஆஷிக் அஹ்மத் அ\nஅடுத்த ஆக்கம்தோஷம் கழிக்க கிரகம் கணித்த ஜோதிடர் பலி\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலா���ுத்தீன் ஐயூபி, தொடர்-31\n“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\nITW நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.veerakeralampudur.com/2013/06/", "date_download": "2021-01-27T10:28:49Z", "digest": "sha1:LRHMZ3CRCIGWKRLQ6VQX3GJRL4EILOJB", "length": 15357, "nlines": 233, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: June 2013", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\nவீரகேரளம்புதூரில் பைக் திருடிய2 பேர் கைது\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் பைக் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்தனர்.வீரகேரளம்புதூர் கோட்டை அண்ணா நகர் அருகில் சுரண்டை இன்ஸ்பெக்டர் ஜமால், எஸ்.ஐ., சுந்தர் மூர்த்தி, போலீசார் சசிகுமார் மற்றும் அந்தோணி பாஸ்கர் வாகன பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நம்பர் பிளேட் இல்லாத வண்டியை ஓட்டிவந்த வடகரையைச் சேர்ந்த மனோகரன் (எ) முகம்மது ரியாஸ்தீன் (38), சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேலுச்சாமி (49) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் ராஜபாண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது எக்ஸெல் வண்டியைத் திருடி, நம்பர் பிளேட்டைக் கழட்டி ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஹோண்டா சைன் பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nவீரகேரளம்புதூர் புனித அந்தோணியார்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.இப்பள்ளியில் 151 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சீதாலெட்சுமி தமிழ் 97, ஆங்கிலம் - 84, கணிதம் - 100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 98 மதிப்பெண்களுடன் மொத்தம் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி ஆபிதா தமிழ் 91, ஆங்கிலம் - 85, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 100 மொத்தம் 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தையும் பெற்று��்ளார்.மாணவி மணிமேகலை தமிழ் - 94, ஆங்கிலம் - 87, கணிதம் - 96, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 98 மொத்தம் 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். மாணவி ஆனந்தி கணிதம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் நூறு சதவிகித மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளை தாளாளர் மேரிடெய்சி ராஜம்மாள், தலைமை ஆசிரியை காளியம்மாள் மற்றம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.\nவீரகேரளம்புதூரில் பைக் திருடிய2 பேர் கைது\nவீரகேரளம்புதூர் புனித அந்தோணியார்பள்ளி நூறு சதவீதம...\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. வீரகேரளம்புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல...\nவீரகேரளம்புதூர் தாலுகாவில் 78 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா\nவீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி கொடை விழா\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. வீரகேரளம்புதூரில் உச்சிமாகாளி அம்மன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/gestort-aber-geil-feat-sebastian-hamer-ich-du-official-video-hd/", "date_download": "2021-01-27T10:28:33Z", "digest": "sha1:ZFT3P7V6OO36G4JQGWSNX6LWC7FDTXKY", "length": 6434, "nlines": 133, "source_domain": "www.tamilfrance.fr", "title": "Gestört aber GeiL feat. Sebastian Hämer - Ich & Du (Official Video HD) - Tamil France", "raw_content": "\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nதங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/national-book-trust-india-jobs/", "date_download": "2021-01-27T09:28:53Z", "digest": "sha1:D5GTRXWZ77MIKSLPCKB3MPLGOCII75SV", "length": 11457, "nlines": 201, "source_domain": "jobstamil.in", "title": "National Book Trust India Jobs 2020", "raw_content": "\nமத்திய அரசு வேலைகள்10ஆம் வகுப்பு8-ஆம் வகுப்புAny DegreeBachelor Degreeடெல்லி Delhi\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021. Accountant, Stenographer, Junior Translator, Driver, Assistant Director, Library Assistant, Assistant Editor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nbtindia.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 பிப்ரவரி 2021. National Book Trust India Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nNBT India Jobs 2021 அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் தேசிய புத்தக அறக்கட்டளை இந்தியா (NBT India-National Book Trust India)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு 35 ஆண்டுகள்\nவிண்ணப்ப கட்டணம் General – Rs.500/-\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 16 ஜனவரி 2021\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15 பிப்ரவரி 2021\nNBT India Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NBT India Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு ��றிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nNBT India Jobs மத்திய அரசு வேலைகள்\nTNHRCE நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://madurai.nic.in/ta/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-27T11:09:57Z", "digest": "sha1:EMZR2INWJSQRGZ6NW24HYDUOB7ALBXNR", "length": 14463, "nlines": 139, "source_domain": "madurai.nic.in", "title": "சமூகப்பாதுகாப்பு | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல முகவரி\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nபிளாட் எண் – 91 மற்றும் 94\nஅசோக் நகா் 3வது தெரு, அஞ்சல் நகா்\nதொலைபேசி எண் – 0452-2642300\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் 32 மாவட்டங்களிலும் ஆகஸ்ட்-2012 மாதம் முதல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகானது செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். அவரின் பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உள்ளார்.\nமாவட்ட குழந்தை��ள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள்\nஇளைஞா் நிதி சட்டம் -2015 பிரிவு 106 –ன் கீழ் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டு இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகானது செயல்பட்டு வருகின்றது.\n18 வயதிற்குட்பட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு இளைஞா் நிதி சட்டம் -2015 பிரிவு -27 மூலம் குழந்தைகள் நலக் குழு மூலம் கீழ் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்படுகிறது.\n18 வயதிற்குட்பட்ட சட்டத்திற்கு முரணான குழந்தைகளுக்கு இளைஞா் நிதி சட்டம் -2015 பிரிவு 4 –ன்படி இளைஞா் நீதிக் குழுமத்தின் மூலம் அவா்களை கூா்நோக்கு இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவருகின்றது.\nகுழந்தைகள் பின் தொடா் முறையின் மூலம் காணாமல் போன குழந்தைகளின் விபரங்களை அவா்களின் புகைப்படத்துடன் www.trackthemissingchild.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nமேலும் மதுரை மாவட்டத்தில் இளைஞா் நீதி சட்டம்-2015 கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லத்திலுள்ள அனைத்து குழந்தைகளையும் www.trackthemissingchild.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டு அவா்கள் முறையாக கண்காணிப்படுகிறரர்கள்.\nகுழந்தைகள் இல்லங்கள் ஆய்வு செய்தல் மற்றும் மேற்பார்வையிடுதல்.\nகுழந்தைகள் இல்ல மேலாண்மை குழுக்கூட்டம் நடத்துதல் மூலம் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல்.\nகுழந்தைகள் இல்லங்களை இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து முறையாக செயல்படுத்துதல்.\nதற்காலிக பராமிப்பு மற்றும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குதல்\n18 வயதிற்கு மேற்பட்டு, 21 வயதுடைய குழந்தைகளுக்கு பிற்காப்பு பராமிப்பு திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்குதல்.\nசட்டத்திற்குட்பட்டு முறையான த்த்து வழங்குதல்.\nபாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணி மேற்கொள்ளுதல்.\nபள்ளி இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சோத்தல்.\nபாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மீட்கபட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்குதல் மற்றும் பின்தொடர் பணிகள் மேற்கொள்ளுதல்.\nகுழந்தை பாதுகாப்பு குறித்து பள்ளிக் குழந்தைகள், குழந்தை தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வ��ழிப்புணாவு வழங்குதல்\nகுழந்தை தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்துதல்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் அதன் பங்குதாரர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் சார்ந்த திறன்வளர்ப்பு பயிற்சி முகாம்கள் நடத்துதல்.\nமாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்துதல்.\nவட்டார/கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடத்துதல்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலராக ஒவ்வொரு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உள்ளரர்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nபிளாட் எண் – 91 மற்றும் 94\nஅசோக் நகா் 3வது தெரு\nஅஞ்சல் நகா், மதுரை -18.\nதொலைபேசி எண் – 0452-2642300\nஇதன் தலைமையிடம் கீழ்கண்ட முகவரியில் இயங்கிறது.\nஎண்- 300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-01-27T10:55:33Z", "digest": "sha1:KSKSME6THXAPHF5VK7A2YDYOKGPIO7NN", "length": 5262, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிந்து-கங்கைச் சமவெளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிந்து-கங்கைச் சமவெளி, மிகவும் வளம் பொருந்திய, பரந்த சமவெளியாகும். இது, வட இந்தியாவின் பெரும்பகுதி, மக்கள் தொகை மிகுந்த பாகிஸ்தானின் பகுதிகள், வங்காளதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதிகளிலிருந்து வடிந்தோடும் நீரை எடுத்துச் செல்கின்ற ஆறுகளான சிந்து நதி, கங்கை நதி ஆகியவற்றின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1] இச் சமவெளி இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள் போன்ற பல்வேறு சமயத்தவர்களின் சொந்த இடமாக உள்ளது.\nசிந்து-கங்கைச் சமவெளியைக் காட்டும் நிலப்படம்\nவட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதிகள்\nசிந்து-கங்கைச் சமவெளியின் வடக்கில் இமயமலை உள்ளது. இது இப்பகுதியில் ஓடும் பல ஆறுகளுக்கு நீர் வழங்குவதுடன், ஆற்றுத் தொகுதிகளூடாக இப் பகுதியில் படிந்துள்ள வளமான வண்டல் படிவுகளின் மூலமாகவும் விளங்குகிறது. இச் சமவெளியின் தெற்கு எல்லையில் விந்தியம், சத்புரா ஆகிய மலைத் தொடர்களும், சோட்டா நாக்பூர் மேட்டு நிலமும் அமைந்துள்ளன.\nஇப் பகுதி உலகின் மக்கள்தொகை கூடிய பகுதிகளுள் ஒன்றாகும். இங்கே உலக மக்கள்தொகையில் 1/7 பங்குக்குச் சமமான 900 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.\nஇச்சமவெளியில் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அரியானா, உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-badgam/", "date_download": "2021-01-27T11:16:07Z", "digest": "sha1:CALAOXGN2AIN5X5A5XE7ORZVPSXPONDC", "length": 30354, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பத்கம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.89.91/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » பத்கம் பெட்ரோல் விலை\nபத்கம்-ல் (ஜம்மு காஷ்மீர்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.89.91 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பத்கம்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 27, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.23 விலையேற்றம் கண்டுள்ளது. பத்கம்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பத்கம் பெட்ரோல் விலை\nபத்கம் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹89.68 ஜனவரி 26\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 87.43 ஜனவரி 01\nசெவ்வாய், ஜனவரி 26, 2021 ₹89.68\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.25\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹87.43 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 86.13 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹86.13\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹87.43\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.30\nநவம்பர் உச்சபட்ச விலை ₹86.13 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 84.68 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹84.68\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹86.13\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.45\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹84.66 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 84.66 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹84.66\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹85.63 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 84.66 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹85.63\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹84.66\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.97\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹85.58 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 85.39 ஆகஸ்ட் 27\nவியாழன், ஆகஸ்ட் 27, 2020 ₹85.39\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹85.58\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.19\nபத்கம் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/maruti-suzuki-sales-were-astonishingly-surged-in-september-2020-020821.html", "date_download": "2021-01-27T10:44:42Z", "digest": "sha1:NAYW6ZKBXANYAVSTIYTJ54L6SVENQOMX", "length": 22671, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாஸ் காட்டும் மாருதி சுசூகி! தூள் கிளப்பிய விற்பனை! | Maruti Suzuki sales were astonishingly surged in September 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» மாஸ் காட்டும் மாருதி சுசூகி\nமாஸ் காட்டும் மாருதி சுசூகி\n18 min ago கிரிப்டோ கரன்சி முதலீட்டு விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா\n1 hr ago டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n2 hrs ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n2 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\nNews கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nMovies மாஸ்டர் ஓடிடியில் ரிலீசா\nSports கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சு வலி.. ரசிகர்கள் பரபரப்பு\nLifestyle பறவைக் காய்ச்சல் பரவும் இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சி���ி ட்ரையம்ப் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த சில வருடங்களாகவே, மிகக் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டு இருந்தது.\n2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பல மாதங்களுக்கு விற்பனை அடி வாங்கியது. விற்பனை வீழ்ச்சியில் இருந்து, இந்திய ஆட்டோமொபைல் துறை மீள்வதற்குள், மற்ற சிக்கல்கள் தலை எடுக்கத் தொடங்கின.\nபெட்ரோல் டீசல் விலை ஏற்றம், மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் விலை ஏற்றம், டாக்ஸி வசதிகள் அதிகரிப்பு, ஜிஎஸ்டி, பாரத் ஸ்டேஜ் 6 விதிமுறைகள், எலெக்ட்ரானிக் வாகனங்கள்... என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது ஆட்டோமொபைல் துறை.\nகடந்த செப்டம்பர் 2020-ல் மாருதி சுசூகி கம்பெனி மொத்தம் 1,52,608 வாகனங்களை விற்று இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2019 மாதத்தில், மாருதி சுசூகி 1,15,452 வாகனங்களை விற்றது. ஆக, மாருதி சுசூகியின் விற்பனை 32.1 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. நல்ல வளர்ச்சி தான்.\nதற்போது இந்தியாவில் நவராத்திரி, தசரா, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகள் வரும். இந்த பண்டிகை காலத்தில், வாகனங்களின் விற்பனை மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனச் சொல்கிறது மாருதி சுசூகி தரப்பு. போகிற போக்கைப் பார்த்தால், ஆட்டோமொபைல் சந்தை, இந்த 2020-ம் ஆண்டுக்குள்ளேயே, பழைய நிலைக்கு வந்துவிடும் போலத் தெரிகிறது.\nமாருதி சுசூகி கம்பெனியின் ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் 2019-ல் 7,188 வாகனங்களாக இருந்ததாம். இந்த செப்டம்பர் 2020-ல் மாருதி சுசூகி கம்பெனியின் ஏற்றுமதி 7,834 வாகனங்களாக அதிகரித்து இருக்கிறதாம். இது 9% உயர்வு. மாருதி சுசூகியின் மொத்த விற்பனையில், மினி + காம்பேட் செக்மெண்ட் கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி இருக்கிறதாம்.\nமாருதி சுசூகி வெறுமனே பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, ‘சூப்பர் கேரி' என்கிற பெயரில் ஒரு வணிக வாகனத்தையும் விற்பனை செய்து வருகிறது. இந்த சூப்பர் கேரி வாகனம், கடந்த செப் 2019-ல் 1,10,454 விற்பனை செய்தார்கள். இந்த செப் 2020-ல் 1,47,912 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக 33.9 % வணிக வாகன விற்பனை அதிகரித்து இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாருதி சு��ூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\nடிசம்பர் 2020 வேற லெவல்.. கார், பைக் விற்பனை அமோகம்..\nமாருதியின் அதிரடி திட்டம்.. மீண்டும் டீசல் கார்களை களமிறக்க திட்டம்.. சரிவில் பங்கு விலை..\nமாருதி சுசூகி-ன் புதிய ஆன்லைன் பைனான்சிங் சேவை.. இனி கார் வாங்குவது ரொம்ப ஈஸி\n சீக்கிரம் வாங்கிடுங்க.. ஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் மாருதி சுசூகி..\nமாருதி சுசூகி முதல் கியா மோட்டார்ஸ் வரை.. இந்தியாவை ஆட்டிப்படைக்கும் 5 நிறுவனங்கள்..\nதூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nகார், பைக்குகளை விற்க முடியாமல் தடுமாற்றம்.. ஆட்டோமொபைல் துறையின் உண்மையான நிலை..\nகார் விற்பனை அமோகம்.. மாருதி முதல் ஹூண்டாய் வரை கொண்டாட்டம்..\n4.5 ஆண்டுகளில் 5.5 லட்சங்கள் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தில் மாருதி சுசூகி பங்குகள்\nமாருதி சுசூகியின் SUV S-PRESSO.. அறிமுகப்படுத்தப்பட்ட 1 வருடத்திலேயே 75,000 வாகனங்கள் விற்பனை..\nஅசைக்க முடியாத மாருதி சுசூகி.. 90% வர்த்தகத்தைக் கைப்பற்றிய மாருதி ஈகோ..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\nஅம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nஅமெரிக்காவுக்கு ஜாக்பாட் தான்.. சாம்சங்கின் பிரம்மாண்ட திட்டம்.. எல்லாம் ஜோ பைடனுக்கு சாதகம் தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/tata-steel-shares-hit-52-week-high-despite-50-profit-fall-in-september-quarter-021420.html", "date_download": "2021-01-27T10:12:21Z", "digest": "sha1:ZJRILQNCIEL6DAIR6NFYJUNEQHUBZWI3", "length": 23294, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்டையை கிளப்பிய பங்கு விலை.. 52 வார உச்சத்தினை தொட்ட டாடா ஸ்டீல்..! | Tata steel shares hit 52 week high despite 50% profit fall in September quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்டையை கிளப்பிய பங்கு விலை.. 52 வார உச்சத்தினை தொட்ட டாடா ஸ்டீல்..\nபட்டையை கிளப்பிய பங்கு விலை.. 52 வார உச்சத்தினை தொட்ட டாடா ஸ்டீல்..\nஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து..இந்தியர்கள் மகிழ்ச்சி..\n43 min ago டிஜிட்டல் வாக்காளர் அட்ட���யை டவுன்லோடு செய்வது எப்படி..\n1 hr ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n1 hr ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\n2 hrs ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nNews அதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nSports \"அவரு 2 தரம்.. இவரு 3 தரம்\".. சென்னையில் ஐபிஎல் ஏலம்.. பிப்ரவரி 18ம் தேதி.. ரெடியாகுங்க\nMovies பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்\nLifestyle வயதானவர்கள் அதிகமா டீ குடிக்கணும் என்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா ஸ்டீலின் பங்கு விலையானது இன்று 7 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனம், அதன் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ள நிலையில் வந்துள்ளது.\nஇன்று இண்டிராடே வர்த்தகத்தில் மட்டும், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 7.6% ஏற்றம் கண்டு, அதன் 52 வார உச்சமான 529.5 ரூபாயினை தொட்டுள்ளது.\nகடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் மட்டும் இந்த நிறுவன பங்கின் விலையானது 11.22% ஏற்றம் கண்டுள்ளது.\nடாடா ஸ்டீல் பங்கு விலை\nடாடா ஸ்டீல் பங்கு விலையானது தொடக்கத்திலேயே 2.56% ஏற்றத்துடன், 504.70 ரூபாய் என்ற நிலையில் தொடங்கியது. இதற்கிடையில் டாடா ஸ்டீல் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கு மேலேயே காணப்படுகிறது.\nடாடா ஸ்டீல் ஆண்டு நிலவரம்\nஇந்த பங்கின் விலையானது ஒரு வருடத்தில் 33.24% ஏற்றத்திலும், இதே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 11.33% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 16.54 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளது. இதன் மூலம் 86.27 கோடி ரூபாய் தொகை பிஎஸ்இ-யில் கைமாறியுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பான���ு 60,274 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.\nஇந்த நிறுவனம் கடந்த ஆண்டினைக் காட்டிலும் எபிடா (EBITDA ) 60 சதவீதம் அதிகரித்து, 6,110 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் இந்திய செயல்பாடு கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.1 மடங்கு அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டை விட, 49% அதிகரித்து 6,025 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஎப்படி இருந்தாலும், ஒருங்கிணைந்த நிகரலாபம் 50 சதவீதம் குறைந்து, 1,665.07 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 3,302.31 கோடி ரூபாயாக இருந்தது.\nஇந்த நிலையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்கு விலையை நியூட்ரலாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.\nஇதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த எபிடா கடந்த ஆண்டை காட்டிலும் 60% அதிகரித்து, 6,110 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மூன்றாவது காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 7,160 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 98% அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nயார் இந்த ரத்தன் டாடா.. இவர் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்..\nபுதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.. இந்திய மக்கள் மகிழ்ச்சி..\nடாடா ஸ்டீல் மார்ச் 2020 காலாண்டு முடிவுகள்\nடாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..\n டாடா குழுமத்தின் தலைவர்களுக்கு '20% சம்பளம் கட்'..\n3,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஜெர்மன் நிறுவனம் அதிரடி முடிவு..\nஉலகிலேயே நேர்மையான நிறுவனம் விப்ரோ தான்.. சொன்னது யார் தெரியுமா..\nடாடா ஸ்டீல் எடுத்த அதிரடி முடிவு.. கதிகலங்கி போன சீனா.. காரணம் என்ன..\nஅந்தோ பரிதாபத்தில் ஸ்டீல் துறை.. டாடா ஸ்டீல் மீண்டும் 1000 பேரை பணி நீக்கம் செய்கிறது..\nவிரைவில் 3,000 பேரை வீட்டுக்கு அனுப்பலாம்.. டாடா ஸ்டீல் அதிரடி நடவடிக்கை..\nடாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nவாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nடாப் கியரில் முகேஷ் அம���பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. இது வேற லெவல் ஆட்டம்..\nஅமெரிக்காவுக்கு ஜாக்பாட் தான்.. சாம்சங்கின் பிரம்மாண்ட திட்டம்.. எல்லாம் ஜோ பைடனுக்கு சாதகம் தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-27T11:28:00Z", "digest": "sha1:OVRQ5XP2SIGT567VA4UNCVQVYVQSOBU3", "length": 23860, "nlines": 206, "source_domain": "tncpim.org", "title": "கொரோனா பரிசோதனைக் கருவிகள் அதிக விலைக்கு வாங்கியதிலுள்ள மர்மத்தினை மத்திய, மாநில அரசுகள் விளக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடத��சாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்�� அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nகொரோனா பரிசோதனைக் கருவிகள் அதிக விலைக்கு வாங்கியதிலுள்ள மர்மத்தினை மத்திய, மாநில அரசுகள் விளக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகொரோனா தொற்றை பரிசோரிப்பதற்காக சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் (Rappid Test Kid) வாங்கியதில் பல கோடி ரூபாய் சில இடைத்தரகர் கம்பெனிகள் லாபம் ஈட்டியுள்ள விபரத்தினை தில்லி உயர்நீதிமன்றம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த அளவிற்கு இடைத்தரகர் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை போயிருப்பது ஏன் என்ற கேள்வி எழுவதோடு, அந்தக் கொள்ளையில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு உள்ளதா என்ற பொது மக்களின் சந்தேகங்களுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் விளக்கிட வேண்டும்.\nஉலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை சோதிப்பதற்காக சீனாவிலுள்ள வோன்போ பயோடெக் என்ற கம்பெனியிடமிருந்து இந்தியாவில் செயல்படக்கூடிய மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்கிற கம்பெனி மேற்கூறிய கருவி ஒன்றுக்கு ரூ.225 என்ற அடிப்படையில் இறக்குமதி செய்து, அதே கருவியை ரியல் மெட்டபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய கம்பெனிகளுக்கு ரூ.400க்கு விற்று, இந்த இரு கம்பெனிகளும் மேற்கூறிய அதே கருவியை 600 ரூபாய்க்கு ஐசிஎம்ஆருக்கு (ICMR) விற்றுள்ளனர். அதாவது, 225 ரூபாய் விலையுள்ள ஒரு கருவியை 600 ரூபாய்க்கு ஐசிஎம்ஆர் வாங்கியுள்ளது.\nஇதேபோன்று, தமிழக அரசும் மேற்கண்ட கம்பெனிகளிடமிருந்து 50,000 கருவிகள் வாங்கியுள்ளது. ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இவ்வாறு இடைத்தரகர்கள் கம்பெனிகள் மூலம் வாங்காமல் நேரடியாக வோன்போ பயோடெக் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருந்தால் ஒரு சோதனைக் கருவியை ரூபாய் 225 விலைக்கு வாங்கியிருக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு கருவிக்கும் கூடுதல் விலை ரூபாய் 375 ஐ தவிர்த்திருக்க முடியும்.\nமத்திய அரசு நிறுவனமான ஐசிஎம்ஆரும் தமிழக அரசும் இவ்வாறு கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய, அதுவும் இடைத்தரகர்கள் கம்பெனிகள் மூலம் வாங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்கிற கேள்வி எழுக���றது. இதில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.\nமேலும், உயிர்காக்கும் சோதனைக் கருவிகள் விற்பதிலும் கூட இடைத்தரகர்கள் கம்பெனிகள் கொள்ளை லாபமடிப்பதை தில்லி உயர்நீதிமன்றம் அழுத்தமாக சுட்டிக் காட்டியதுடன், எதிர்காலத்தில் இச்சோதனைக் கருவிகளை ஜிஎஸ்டி உள்பட ரூ.400க்கு விற்க வேண்டுமென கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்காலத்தில் கொரோனா தடுப்பு கருவிகள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் மத்திய, மாநில அரசுகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டுமென வற்புறுத்துவதோடு, ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் உள்ள மர்ம முடிச்சுகளை மத்திய அரசும், தமிழக அரசும் மக்களுக்கு விளக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்\nடெல்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதூய்மைப் பணியாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதா\nஅதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nடெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை; நஷ்டஈடு ���ழங்கவும், கடனை தள்ளுபடி செய்யவும் சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nபோராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.addaikalanayaki.com/?p=4071", "date_download": "2021-01-27T10:43:39Z", "digest": "sha1:VCT5YFAYWRIBGPHOZZLWA3MJMBKIR2P2", "length": 6898, "nlines": 88, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "சாதாரண மனிதனை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களே – கத்தோலிக்க ஆசிரியர் ஒன்று கூடலில் அருட்தந்தை றோய் பேடினன் அடிகளார் – Addaikalanayaki", "raw_content": "\nசாதாரண மனிதனை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களே – கத்தோலிக்க ஆசிரியர் ஒன்று கூடலில் அருட்தந்தை றோய் பேடினன் அடிகளார்\nசாதாரண மனிதனை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களே – கத்தோலிக்க ஆசிரியர் ஒன்று கூடலில் அருட்தந்தை றோய் பேடினன் அடிகளார்\nஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலயத்தில் நடைபெற்ற கத்தோலிக்க மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு காலை திருப்பலியைத்தொடர்ந்து நடைபெற்றது.இந் நிகழ்வில் திருவுள சபையைச் சேர்ந்த அருட்தந்தை சனா அடிகளார் திருப்பலியை நிறைவேற்றியதுடன் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பங்குத்தந்தை அருட்பணி றோய் பேடினன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கத்தோலிக்க ஆசிரிய ஆலோசகர் திருமதி விக்ரோறியா ஆசிரியர் அவர்களும்,திருமறைக் கலாமன்ற மூத்த மறையாசிரியர் ம.யேசுதாசன் அவர்களும் உரையாற்றினர்.\nமன்னார் மறைசாட்சியர்களை புனித நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சியும் மன்னார் ஆயரின் உரோமைக்கான பயனமும்\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள்\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\nஆனையூரான் தீபன்\t Jan 27, 2021 0\nஉரோம் மாநகரில் அமைந்துள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில்…\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஉண்மைக்கு சான்றுபகர, சமூகத்தொடர்பாளருக்கு அழைப்பு\nசனவரி 26 : நற்செய்தி வாசகம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\n55வது உலக சமூகத்தொடர்பு நாள், டுவிட்டர் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dialabank.com/tamil/indian-overseas-bank-gold-loan-tamil/", "date_download": "2021-01-27T11:12:07Z", "digest": "sha1:CJFVGYPBMIPZO2JKA32JGBMSFIO7R3CP", "length": 34378, "nlines": 329, "source_domain": "www.dialabank.com", "title": "இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் | Dialabank", "raw_content": "\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன்\nஉங்கள் தங்கத்திற்கு எதிராக மிக உயர்ந்த மதிப்பை பெறுங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் முக்கிய அம்சங்கள்\nIOB கோல்டு லோன் கடன் தொகை\n1 கோடி வரை வருமான சான்றுதலோடு\nIOB கோல்டு லோன் வட்டி விகிதம் 7.0%\nIOB கோல்டு லோன்1 கிராமின் விலை\nஒரு கிராமிற்கு ரூ. 5,044\nIOB கோல்டு லோன் செயலாக்க கட்டணம் 1% அல்லது ₹1000 வரை\nIOB கோல்டு லோன்முன்பணக் கட்டணம்\nIOB கோல்டு லோன் கடனை திரும்ப செலுத்தும் அதிகபட்ச நாட்கள்\nIOB கோல்டு லோன் திட்டங்கள்\nபுளொட் கட்டண திட்டம், மிகைப்பற்று திட்டம்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனை பற்றிய தகவல்கள்\nGold Loan இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வருடத்திற்கு 7% வரை வட்டி விகிதம் தருகிறது. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் தங்களின் தேவையை நன்கு புரிந்துவைத்திருக்கிறது, தங்கள் பதிவு செய்து ஒரு மணிநேரத்திற்குள் கடன் தருகிறது . தாங்கள் இணையாக கொடுத்த தங்கத்தை பற்றி கவலை பட்டவேண்டாம். அது வங்கியின் பெட்டகத்தில் மிக பாதுகாப்பாக இருக்கும். கடன் கொடுக்கும் முன்பே வட்டி விகிதத்தை பற்றியும் மற்ற கட்டணத்தை பற்றியும் தெளிவாக அறியப்படுவீர்கள். ஆதலால் கட்டணம் மறைக்கப்பட்டுள்ளதை எண்ணி அஞ்சவேண்டாம். டைலாபேங்க் யின் மூலமாக எந்த தொந்தரவும் இன்றி சுலபமாக பெறலாம்.\nहिंदी में पढ़े | தமிழில் படியுங்கள்\nதங்க கடன் என்றால் என்ன \nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் தங்கத்திற்கு பதிலாக கடன் தருகிறது. வங்கி தங்கள் தங்கத்தை கடனிற்கு இணையாக பெறுகிறது. தங்கள் தங்கத்தை வங்கி மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் நன்மைகள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் சுலபமாகவும் எளிமையாகவும் கடனிற்கு பதிவு செய்யலாம். Gold Loan Online இணையம் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள வங்கியின் கிளைக்கு சென்று பதிவு செய்யலாம்.\nபதிவு செய்தவர் வங்கியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு தகுதி ஆனவராக இருந்தால் பதிவு செய்து 5 நிமிடங்களுக்குள் கடன் கிடைத்து விடும்.\nதேவையான அணைத்து ஆவணங்களையும் பதிவு செய்பவர் கையில் வைத்திருந்தால் கடன் 45 நிமிடங்களில் கிடைத்து விடும்.\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் தங்கள் தங்கத்தின் மதிப்பில் 75% வரை தங்களுக்கு கடனாக தருகிறது, மீதமுள்ள 25% இணையாக பெறுகிறது\nகடன் பெறுபவர் தங்கள் தங்கத்தை பற்றி கவலை பட்ட வேண்டாம், அது மிகவும் பாதுகாப்பாக வங்கியின் பெட்டகத்தில் வைக்க பட்டிருக்கும்.\nவங்கி மிகவும் குறைந்த வட்டி விகிதத்தையே வசூலிக்கிறது.\nமிக குறைந்த ஆவணங்களே போதுமானதாகும் , சில சமயங்களில் எந்த ஆவணங்களும் இன்றியே கடன் பெறலாம்.\nதங்களின் கடன் தொகையை தாங்கள் எந்த செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம். அதில் வங்கி தலையிடாது.\nहिंदी में पढ़े | தமிழில் படியுங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் வட்டி விகிதம்\nதங்க கடன் தங்களின் அணைத்து நீண்ட நாள் மற்றும் குறுகிய நாள் பணத்தேவையிலிருந்து தங்களை காப்பாற்றுகிறது. தங்களின் கடன் தொகையை பொருத்தும் தங்கத்தின் தூய்மையை பொருத்தும் வட்டி விகிதம் மாறுபடும்.\nIOB கோல்டு லோன் வட்டி விகிதம் வருடத்திற்கு 7%\nபுளொட் கட்டண திட்டம், மிகைப்பற்று திட்டம்\nதங்க மதிப்பிட்டுக்கட்டணம். கடன் தொகையை பொறுத்து\nசேவை கட்டணம் கடன் தொகையை பொறுத்து\nஆவணங்கள் கட்டணம் கடன் தொகையை பொறுத்து\nதேவையான தங்கம் குறைந்தபட்சம் 18 காரட்\nசெயலாக்க கட்டணம் 1% அல்லது ₹1000 வரை\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனிலிருந்து எவ்வளவு தொகையை பெறமுடியும் \nहिंदी में पढ़े | தமிழில் படியுங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் பயன்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனிலிருந்து வரும் தொகையை எந்த வித செலவுகளுக்கும் பயன்படுத்தலாம்\nஎந்த தனிப்பட்ட தேவைக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .திருமண செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம்.\nமேல் படிப்பிற்காகவும் பயன்படுத்தலாம்.தொழில் சம்மந்தப்பட்ட செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம்.\nநான்கு சக்கர வ��கனம் வாங்கவும் பயன்படுத்தலாம்.மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம்.\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனில் ஒரு கிராம் தங்கத்தின் விலை \nஒரு கிராம் தங்கத்திற்கு தாங்கள் பெரும் கடன் நேரடியாக அன்றைய தங்கத்தின் விலையை பொருத்தும் தங்கத்தின் தூய்மையை பொருத்தும் மதிப்பிட படுகிறது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாறுகிறது அதே போல் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் யிலும் ஒவ்வொரு நாளும் வேறுபடும். தாங்கள் ரூ.5,340 வரை பெறமுடியும்.\n** நினைவில் வையுங்கள் தங்கத்தின் எடையை மட்டுமே கடனுக்கு கணக்கிலெடுக்கப்படும் , கல்லின் மதிப்பு சேர்க்கப்படாது.**\nहिंदी में पढ़े | தமிழில் படியுங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் தகுதிகள்\nதங்களின் நீண்ட நாள் மற்றும் குறுகிய நாள் பணத்தேவைகளை போக்க இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் தங்களின் கோல்டு லோனை தந்து உதவுகிறது. குறைந்த வட்டி விகிதத்தில் குறைந்த அவனங்களோடு ஒரு மணிநேரத்தில் கடன் தந்து உதவுகிறது.\nவயது 18 முதல் 70 வரை\nபணி நிலை சம்பளம் , சுயதொழில்\nதங்கத்தின் தூய்மை குறைந்தபட்சம் 18 காரட்\nதேவையானவை தங்க நகைகள் (18-22 காரட் )\nCIBIL மதிப்பு 500 மேல்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனிற்கு கிரெடிட் மதிப்பெண் அல்லது cibil மதிப்பெண் தேவை இல்லை, தங்கள் தங்கத்தை இணையாக தருவதால் . இந்த கடன் சொந்த கடன் போல கிரெடிட் மதிப்பெண்னை பொறுத்து தரப்படுவது அல்ல.\nஏன் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன்\nहिंदी में पढ़े | தமிழில் படியுங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் ஏற்றுக்கொள்ளப்படும் தங்க நகைகள்\nதங்கத்தை ஆபரணமாக நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது .முழு தங்கத்தை நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது .\nஅதிகபட்சம் 50 கிராம் வரை நாணயங்கள் பெற்றுக்கொள்ளப்படும் .\nகுறைந்தபட்சம் 10கிராம் தங்கம் இருக்கவேண்டும் , அதிலுள்ள கற்களை கணக்கில் கொள்ளாமல் .\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் கோல்டு லோன் தேவையான ஆவணங்கள்\nபுகைபடங்கள் 2 பாஸ்போர்ட் அளவு\nஆதார் கார்டு /பான் கார்டு/ வோட்டர் id/ பாஸ்போர்ட் (எதாவது ஒன்று )\nஆதார் கார்டு /பான் கார்டு /வோட்டர் id / ரேஷன் கார்டு/ கடன் வாங்குபவரின் பெயரில் பயன்பாட்டு கட்டணங்கள்/ கடன் வாங்குபவரின் பெயரில் வாடகை ஒப்பந்தம் (எதாவது ஒன்று)\nவிவசாய நிலம் உரிமையாளர் ஆதாரம்\nहिंदी में पढ़े | தம���ழில் படியுங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் ஆன்லைனில் பதிவு செய்ய\nDialabank யின் இணையத்தளத்தில் எந்த பதிவும் இன்றி படிவத்தை நிரப்ப வேண்டும்.\nஎங்களின் உறவு மேலாளர் தங்களை தொடர்பு கொண்டு மேலும் தங்க நகை கடன் செயல்முறையை முழுமையாக முடிக்கும் வரை உதவி செய்வர் .\nஎந்த வித அதிக கட்டணமும் இன்றி தனிப்பட்ட சேவையை தருகின்றோம் அதன் மூலம் தாங்கள் சிறந்த ஒப்பந்தத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியும் .\ndialabank யின் வழியாக தாங்கள் பல்வேறு வங்கிகளின் சிறந்த சலுகைகள் மற்றும் திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்ய முடிகிறது .\nஇந்த எண்னை தொடர்பு கொண்டும் மற்ற விபரங்களை அறியலாம் 9878981144.\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் EMI கணிப்பபொறி\nहिंदी में पढ़े | தமிழில் படியுங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் பற்றி கேட்கப்படும் கேள்விகள்\n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் பேங்க் கோல்டு லோன் என்றால் என்ன \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்கிலிருந்து எப்படி கடன் பெறுவது \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் ஒரு கிராமிற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் எவ்வாறு செயல்படுகிறது \n✅இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் கோல்டு லோனின் வட்டி விகிதம் எவ்வளவு \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் கோல்டு லோன் நிலையை எப்படி அறிவது \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் தங்க கடன் வட்டியை எப்படி கணக்கிடுவது \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் அதிகபட்சம் எவ்வளவு தொகையை பெறமுடியும் \n✅இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் கடன் பதிவு காலம் எவ்வளவு \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் கோல்டு லோன் செயலாக்க கட்டணம் எவ்வளவு \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் முன் பணக்கட்டணம் எவ்வளவு \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் கோல்டு லோனை எப்படி இணையத்தில் புதுப்பிப்பது \n✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் இணையத்தில் எப்படி வட்டி செலுத்துவது \n✅ என்னால் 3 மாதங்களுக்கு வட்டி செலுத்த முடியாமல் போனால் என்ன ஆகும் \n✅ EMI நிறுத்திவைப்பதற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் \n✅ கிரெடிட் கார்டு மூலம் எவ்வாறு கோல்டு லோனை திரும்ப செலுத்தலாம் \nRBI ஆலோசனைப்படி கிரெடிட் கார்டு மூலம் கோல்ட் லோனை திரும்ப செலுத்த முடியாது. paytm மூலமாகவும் செலுத்தலாம். அ���்லது டெபிட் கார்டு , காசோலை மற்றும் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.\n1 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் முக்கிய அம்சங்கள்\n2 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனை பற்றிய தகவல்கள்\n3 தங்க கடன் என்றால் என்ன \n4 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் நன்மைகள்\n5 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் வட்டி விகிதம்\n6 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனிலிருந்து எவ்வளவு தொகையை பெறமுடியும் \n7 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் பயன்கள்\n8 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனில் ஒரு கிராம் தங்கத்தின் விலை \n9 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் தகுதிகள்\n10 ஏன் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன்\n11 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் ஏற்றுக்கொள்ளப்படும் தங்க நகைகள்\n12 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் கோல்டு லோன் தேவையான ஆவணங்கள்\n13 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் ஆன்லைனில் பதிவு செய்ய\n14 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் EMI கணிப்பபொறி\n15 இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் பற்றி கேட்கப்படும் கேள்விகள்\n15.1 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் பேங்க் கோல்டு லோன் என்றால் என்ன \n15.2 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்கிலிருந்து எப்படி கடன் பெறுவது \n15.3 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் ஒரு கிராமிற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் \n15.4 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோன் எவ்வாறு செயல்படுகிறது \n15.5 ✅இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் கோல்டு லோனின் வட்டி விகிதம் எவ்வளவு \n15.6 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் கோல்டு லோன் நிலையை எப்படி அறிவது \n15.7 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் தங்க கடன் வட்டியை எப்படி கணக்கிடுவது \n15.8 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யில் அதிகபட்சம் எவ்வளவு தொகையை பெறமுடியும் \n15.9 ✅இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கோல்டு லோனின் கடன் பதிவு காலம் எவ்வளவு \n15.10 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் கோல்டு லோன் செயலாக்க கட்டணம் எவ்வளவு \n15.11 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் முன் பணக்கட்டணம் எவ்வளவு \n15.12 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் கோல்டு லோனை எப்படி இணையத்தில் புதுப்பிப்பது \n15.13 ✅ இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்யின் இணையத்தில் எப்படி வட்டி செலுத்துவது \n15.14 ✅ என்னால் 3 மாதங்களுக்கு வட்டி செலுத்த முடியாமல் போனால் என்ன ஆகும் \n15.15 ✅ EMI நிறுத்திவைப்��தற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும் \n15.16 ✅ கிரெடிட் கார்டு மூலம் எவ்வாறு கோல்டு லோனை திரும்ப செலுத்தலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2011/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-27T11:19:58Z", "digest": "sha1:A7ED2RNJMVYFFXDCCW7QNFUMUIYILVMH", "length": 28151, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி\nதமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் என, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பி (Paul Murphy) உறுதியளித்துள்ளார்.\nபிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பியை நேற்று (31-05-2011) பெல்ஜியத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அவர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் மனித உரிமை விடங்கள் பற்றி பேசப்பட்டன.\nதமிழ் மக்களின் விடயம் அனைத்துலகின் பார்வைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய போல் மேர்பி, தற்பொழுது முன்னிலைக்கு வந்துள்ள தமிழ் மக்களின் விடயத்தை வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார்.\nஇந்த சந்திப்பு பற்றி கருத்துரைத்த பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் சண் சுதா, தமிழ் மக்கள் மீது மனித குல சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க எந்தெந்த வழிகளைப் பயன்படுத்த முடியுமோ அவற்றைப் பயன்படுத்துவோம் எனவும், நேற்றைய சந்திப்பு நட்பு ரீதியாகவும், சுமுகமாகவும் இடம்பெற்றிருந்தது எனத் தெரிவித்தார்.\nஇன்று (01-06-2011) பிரசல்சில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் ���ற்றிய கருத்தரங்கில் போல் மேர்பி பிரதான பேச்சாளராகக் கலந்துகொள்ள இருக்கின்றார். ஐரோப்பிய ஒருங்கிணைந்த இடதுசாரிகள் மற்றும் நோர்டிக் பச்சைக்கட்சி இடதுசாரிகள் (நுரசழிநயn ருnவைநன டுநகவ-ழேசனiஉ புசநநn டுநகவ) என்ற அமைப்பு இன்றைய கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.\nஇலங்கை, இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து பலர் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ள இருப்பதாக, இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களிற்காகக் குரல்கொடுத்துவரும் கூட்டிணைந்த தமிழ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\nமுந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி மாவட்டத்தில் சீமான் அவர்கள் தொடங்கிவைத்த முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான கபாடி போட்டி.\nஅடுத்த செய்திபோர்க்குற்ற ஆவணங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளது; அதை மிகவிரைவில் வெளியிடுவோம் – சனல் 4 அறிவிப்பு\nகுவைத் செந்தமிழர் பாசறை – பறையிசைப் பயிற்சி – உறுப்பினர் அட்டை வழங்குதல்\nகுவைத் செந்தமிழர் பாசறை -பறையிசைப் பயிற்சி – கிளை கட்டமைப்பு\nகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்.\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n[காணொளி இணைப்பு] தமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .\nகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம் – உறுப்பினர் அட்டை வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2021-01-27T10:52:01Z", "digest": "sha1:YXXLJOYTJDU5SGYDXXZKLKIW5D76PQYD", "length": 10799, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "அய்யப்பன் கோவில் விவகாரம்: பந்தள அரச குடும்பத்தினர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅய்யப்பன் கோவில் விவகாரம்: பந்தள அரச குடும்பத்தினர்\nஅய்யப்பன் கோவில் விவகாரம்: பந்தள அரச குடும்பத்தினர், தந்திரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி\nசபரிமலை: பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் கேரள தேவஸ்தானம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக உச்ச…\nஅய்யப்பன் கோவில் விவகாரம்: பந்தள அரச குடும்பத்தினர், தந்திரிகளுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை\nசபரிமலை: அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து, பந்தள அரச…\nஅய்யப்பன் கோவில் விவகாரம்: கேரளாவில் தொடரும் கண்டன பேரணி\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து, இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமண்ட…\nஅய்யப்பன் கோவில் விவகாரம்: பந்தள அரச குடும்பத்தினர், தந்திரிகளுக்கு தேவசம் போர்டு அழைப்பு\nசபரிமலை: அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி பெண்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்க,…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனத��� பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/muttiah-muralitharan-biopic-controversy/", "date_download": "2021-01-27T10:12:58Z", "digest": "sha1:XRSZPBCQ5UKT56VUJOSEL2T7B4AFU2J5", "length": 7501, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "எனது 7 வயதில் என் தந்தை வெட்டி கொலைசெய்யப்பட்டார் - சர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஎனது 7 வயதில் என் தந்தை வெட்டி கொலைசெய்யப்பட்டார் – சர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎனது 7 வயதில் என் தந்தை வெட்டி கொலைசெய்யப்பட்டார் – சர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம்\nஇலங்கையின் முன்னாள் கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளராக பல சாதனைகளை புரிந்தவர் முத்தையா முரளிதரன். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக ‘800’ உருவாகவிருக்கிறது.\nஇதில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்கவிர��க்கிறார்.\nசமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஆனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கூறி பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த கடும் எதிர்ப்பு மற்றும் பல சர்ச்சைகள் குறித்து முதன் முறையாக தனது விளக்கத்தை முன் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.\nரெட் கலர் உடையில் கவர்ச்சி போஸ்.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஸ்ருஷ்டி டாங்கே – வைரலாகும் புகைப்படங்கள்.\nபெரிய கேக் சுற்றி பிரபலங்கள் என விஜய் தன்னுடைய 25வது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/26487/", "date_download": "2021-01-27T09:32:47Z", "digest": "sha1:H5HOW33WJUICR4CQMIQHIXYLOZLJY7S2", "length": 8800, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் இருவர் காயம் - GTN", "raw_content": "\nநுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் இருவர் காயம்\nநுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று புஸ்ஸல்லாவ நகரத்தில் தபால் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கபட்டிருந்த லொரி ஒன்றுடன் மோதியதில் சாரதி உட்பட அதில் பயணித்த ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsகண்டி காயம் நுவரெலியா முச்சக்கர வண்டி மோதியதில் லொறி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதா��� செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\n198 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது\nவிசுமடுவில் 19 வயது மாணவன் பலி – எலிக்காச்சல் என சந்தேகம்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/23307/", "date_download": "2021-01-27T09:46:30Z", "digest": "sha1:VIWVIGA7SQOTHQLXOZOCXJISHNGKSWWF", "length": 18365, "nlines": 271, "source_domain": "tnpolice.news", "title": "வேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார் – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட ���ைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nவேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார்\nவேலூர் : காவலன் செயலைப் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை 10 மணி அளவில், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல்துறைத் துணை தலைவர் வேலூர் சரகம் திருமதி.காமினி, IPS அவர்கள் காவலன் SOS என்ற செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவலர்கள் அடங்கிய தனி குழுவினர் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS ம் அவர்களும் உடனிருந்தார்.\nஇன்று காவலன் செயலி பீட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த உலகத்தில் 99% பெயர்கள் கைபேசி பயன்படுத்தி வருகிறார்கள். இதில் நம் உயிரை காக்கும் செயலிகள் எதுவும் கிடையாது. எனவே பெண்களின் பாதுகாப்பிற்காக நமது தமிழக முதல்வர் அவர்களால் காவலன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇது பெண்களுக்கு எனவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் நமது ஆண்ட்ராய்ட் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் பயன்பாட்டை உணர்த்துவதற்காக இரண்டு பெண் ஆய்வாளர்கள், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஒரு நடமாடும் ஊர்தியில் சென்று காவலன் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துவது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், கேலி கிண்டல்கள், வன் கொடுமைகள் பற்றியும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன் கொடுமைகள் பற்றியும், வேலை செல்லும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 51 கல்லூரிகள், 1270 பள்ளிகள், 536 கிராமங்களுக்கும் வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதற்காக தனியாக என்ற 94891 77100 தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nசிவகங்கை கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு புதிய அலுவலகம், முதலமைச்சர் திறந்துவைத்தார்\n116 சிவகங்கை : சிவகங்கை மாவ���்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரூபாய் 67 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக […]\nமேலூர் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்\nநேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nகாவலர் வீரவணக்க நாள் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்\nதமிழகத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 329 பேர் காயம் ராக்கெட் வெடிகளால் அதிக காயம்\nநாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு காவல் பதக்கங்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,609)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-27T11:27:14Z", "digest": "sha1:463QOOBGSCLYXRMZEPHR42LHVBVWYZ5N", "length": 1834, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "சிலாப பிரதேச சபை உறுப்பினர் Archives - FAST NEWS", "raw_content": "\nTag: சிலாப பிரதேச சபை உறுப்பினர்\nசிலாப பிரதேச சபை உறுப்பினர் வாகன விபத்தில் உயிரிழப்பு…\n(FASTNEWS|COLOMBO) நேற்றிரவு(14) மாதம்பே - குளியாப்பிடிய வீதி சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாப பிரதேச சபை உறுப்பினர் நுவன் சன்ஜீவ மென்டிஸ் உயிரிழந்துள்ளார். மோட்டார் ... மேலும்\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/harley-davidson-may-deal-with-hero-motocorp-020737.html", "date_download": "2021-01-27T11:19:05Z", "digest": "sha1:MN4LFM34Y677CMVBT34TDSWMIORYNYNQ", "length": 24450, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..! | Harley Davidson may deal with hero motocorp - Tamil Goodreturns", "raw_content": "\n» பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nபைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nடிக்டாக், ஹலோ மீது நிரந்தர தடை.. 2000 ஊழியர்களை பணிநீக்கம்..\n12 min ago டிக்டாக், ஹலோ மீது நிரந்தர தடை.. 2000 ஊழியர்களை பணிநீக்கம்..\n52 min ago கிரிப்டோ கரன்சி முதலீட்டு விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா\n1 hr ago டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n2 hrs ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\nNews பெங்களூர் அல்சூர் ஏரிக்கு 'மூச்சு காற்று' கொடுத்து காப்பாற்றும் சென்னை இயந்திரம்\nLifestyle உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...\nMovies லீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்\nSports கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சு வலி.. ரசிகர்கள் பரபரப்பு\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஅமெரிக்காவின் பிரபலமான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கடந்த 2009 முதல் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்திய சந்தையில் விற்பனை சரிவு காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.\nஇது ஹார்லி டேவிட்சன் பைக் பிரியர்களுகு ஒரு பேரதிர்ச்சியாகவும் இருந்தது.\nநடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\nஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை\nஆனால் தற்போது ஹார்லி டேவிட்சன் இன்க் நிறுவனம், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் ஒரு ஓப்பந்ததிற்காக, ஒரு மேம்பட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இது அமெரிக்காவின் பிரபலமான இந்த பைக்கினை, இந்தியாவில் ஹீரோ மோட்டோ கார்ப் மூலம் விற்பனை செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இதனையறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஹார்லி டேவிட்சன் – ஏன் இந்த முடிவு\nஇது உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, மோட்டார் துறையானது பெரும் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் பெருத்த சரிவினைக் கண்டது. இதனால் தனது Rewire என்ற எதிர்கால திட்டம் மூலம், குறைந்த வருவாய் தரும் நாடுகளில் இருந்து விலகிக் கொள்ள ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் முடிவெடுத்திருந்தது. இந்த நிலையில் இதன் மூலம் தான் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறவும் திட்டமிட்டுள்ளது.\nஹார்லி டேவிட்சனின் இந்த அதிரடி முடிவால் 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் ஹரியானாவின் பவலில், உள்ள ஆலையை மூட உள்ளது. எனினும் இந்திய சந்தையிலிருந்து வெளியேறினாலும், தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் என உறுதியளித்தது இருந்தது. இந்த நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இதன் மூலம் அனைத்து சேவைகளையும் இந்தியாவில் கொடுக்க முடியும் என ஹார்லி நினைக்கிறது.\nஇந்தியாவில் மிகப்பெரிய ஹீரோ மோட்டோ கார்ப்\nஇந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப், 2020ம் நிதியாண்டில் 6.4 மில்லியன் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காலத்தில் ஹார்லி டேவிட்சன் 4500 மோட்டார் பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்தது. இந்த நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் ஒப்பந்தம் செய்தால், ஹீரோ நிறுவனம் தனது விற்பனையை இன்னும் விரிவாக்கம் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனினும் இந்த ஒப்பந்தம் இறுதியாகுமா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..\nடிரம்ப்-க்கு மோடி தரும் 2.6 பில்லியன் டாலர் கிப்ட்.. ஆயுத ஒப்பந்தம்..\nஹார்லி டேவிட்சன் பைக் மீதான 50% வரி தளர்வு.. டிரம்பை குஷிப்படுத்தும் இந்தியா..\nஹார்லி டேவிட்சன் புதிய திட்டம்.. இந்தியா தான் டார்கெட்..\nஹார்லி டேவிட்சன் பைக் விலை குறைய வாய்ப்பு.. டிரம்புக்கு நன்றி..\nபைக் உலகின் டெஸ்லா.. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..\nஇளைஞர்களின் திருமண கனவை தவிடு பொடியாக்கும் ஹார்லி டேவிட்சன் 'எம்பி'..\nபுல்லட் வருது.. மற்ற பைக்குகளை ஓரங்கட்டேய்...\nநடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\nஇந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nசீன நிறுவனங்களைக் கட்டம் கட்டும் இந்தியா.. இந்த முறை பின்டெக் துறை..\nமார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nடாப் கியரில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. இது வேற லெவல் ஆட்டம்..\nஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=388:2008-04-15-06-48-21&catid=73&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-01-27T09:40:15Z", "digest": "sha1:NPTH736KTN7MMU5IO7IPYOQNM2QJG6L5", "length": 20111, "nlines": 30, "source_domain": "tamilcircle.net", "title": "புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!", "raw_content": "புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2008\nமுகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.\n1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும் புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன\n2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க\n3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்\nஇவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்ற சொந்த குருட்டுத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பியடிக்கும் தர்க்கமும் இதுவேயாகும்.\nபுலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் என்ன நடக்கும் இதை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கமுடியும்.\n1. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமழ் மக்கள் என்ன செய்வார்கள் மக்கள் தமது கடந்தகால அவலங்களுக்காக புலிகளை பழிவாங்குவார்கள். இங்கு சாதாரண மக்களைக் குறிப்பிடுகின்றேனே ஒழிய, மக்களுக்கு அரசியல் ரீதியாக துரோகமிழைத்த எந்த துரோக குழுக்களையும் மக்களாக குறிப்பிடவில்லை. புலிகள் தமது வரலாற்றில் மக்களுக்கு இழைத்த கொடூரங்கள், கொடுமைகளை அடிப்படையாக கொண்டே இந்த எதிர்வினைகள் அமையும்.\nஅதே நேரம் இவற்றைக் கருவாக கொண்ட, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட, எழுச்சி பெற்ற மக்கள் இலக்கியங்கள் உருவாகும். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது, பகை முரண்பாடு தான். மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவுகள், துப்பாக்கி முனையில் தான் நீடிக்கின்றது. துப்பாக்கிகள் இன்றி புலிகள் என்ற அமைப்பு உயிர் வாழவே முடியாத அரசியல் அவலம். அவர்களிடம் எந்த அரசியல் மொழியும் கிடையாது, பாசிசம் ஒன்றேயுள்ளது.\n2. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமிழ் மக்களின் நிலை என்ன சிங்கள பேரினவாதம் புலிகளின் கீழ் உள்ள மக்களையும், தனது பேரினவாதப் போக்கில் அடிமைப்படுத்தும். ஆனால் அதை மக்கள் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவராக இருப்பர். அதைத்தான் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை வாழும் தமிழ் மக்களின் நிலைமையே, எங்கும் பொ���ுவில் ஏற்படும். இராணுவ கெடுபிடி படிப்படியாக குறையும்.\nதமிழரின் உரிமைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. தமிழ் மக்கள் அதைக் கோரப்போவதுமில்லை. தமிழரின் உரிமைகள் என அனைத்தையும் புலிகளே அரசியல் ரீதியாக அழித்துவிட்ட நிலையில், தமிழரின் உரிமை என்னவென்று தெரியாத பாசிச அறிவே தமிழரின் அறிவாகிவிட்டது. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைகளையே, புலிகளிடம் இழந்துவிட்டனர். அவையே எதுவென தெரியாத அடிமை நிலையில், பேரினவாதத்திடம் எதைத்தான் புதிதாக கோரமுடியும். ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்ட புலிகள், மறுபுறமாக அதை பேரினவாதத்திடமா கோர முடியுமா\nபுலிகள் கோரும் உரிமை என்பது அஞ்சி உயிர்வாழ்வது, தமிழன் தமிழனை ஆளுதல் தான். அதாவது புலிகள் தமிழ் மக்களை அடக்கி ஆளுதல். தமிழ் மக்களின் முன்னுள்ள புதிர், ஏன் தமிழன் தன்னை அடக்கி ஆள வேண்டும் என்பதுவே. அரசியல் ரீதியாக தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மக்களை அரசியல் ரீதியாக புலிகள் தம் பின்னால் அணிதிரட்டவில்லை. அரசியல் இருந்தால் அல்லவா அது நடக்கும். புலிகள் ஆயுத முனையில், பாசிசத்தை அடிப்படையாக கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து அன்னியமாகி, அதுவே இன்று பகை முரண்பாடாகிவிட்டது.\nஇதனால் புலிகள் ஆயுதத்தை கீழே போடமாட்டார்கள். மக்களைக் கண்டு சதா அஞ்சும் புலிகள், ஆயுதங்களின் மேல் காதல் கொண்ட மனநோயாளராகிவிட்டனர். ஆயுதமே அனைத்துமாகிவிட்டது. அதன் ஆகக் கூடிய உணர்வு சார்ந்த அதன் மொழியோ (பெண்ணைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள்) தூசணமாகும். இன்று பணத்தைக் கொண்டு உலகெங்கும் கோலாட்டம் போடுகின்றனர்.\nஆயுதத்தைக் கீழே போடுதல் என்பது புலிகளின் தற்கொலைக்கு ஒப்பானதே ஒழிய, அது மக்களின் அரசியல் தற்கொலையல்ல.\nஅரசியல் ரீதியாக மக்களை அடக்கியாளுவதை ரசிக்கும் அதிகார வெறிபிடித்தவர்கள், ஆயுதத்தை தானாக ஒருநாளும் கீழே போடுவது கிடையாது. போட்டுவிட்டால் என்று விவாதிப்பது, விமர்சனத்தை குறுக்கு வழியில் தவிர்ப்பதற்காகத் தான்.\nஆயுதத்தை தானாக கீழே போடாத ஒரு கற்பனை விடையத்தைப் பற்றி விவாதிப்பதன் நோக்கம், பாசிசத்தை நியாயப்படுத்தத்தான். ஏன் புலிகளின் பாசிசத்தை நிறுத்தக் கோரி விமர்சிக்காமல், விமர்சிக்கின்றவர்களைப் பார்த்து ஆயுதத்தை கீழே போட்டால் என்று விவாதிக்கின்றனர். இது உண்மையில் மக்களின் மேலான பாசிச புலி நடத்தைகளை தக்கவைப்பதாகும். மாற்றத்தை விரும்பாத, மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கும் கற்பனையான எடுகோளில் நடத்தும் விதண்டாவாதம்.\nமக்களைச் சுரண்டித் தின்னும் அதிகார வர்க்கங்கள், தமது சொந்த வர்க்க நலனுடன் தான் அனைத்தையும் கையாளும். வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு தான், பாசிச சக்திகள் இயங்கும். இதற்கு இசைவாகத்தான் ஆயுதத்தை பற்றிய முடிவை எடுக்கும்.\n தீர்வு எப்போதும் எங்கும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட மாற்றுப் போராட்டம் தான். மக்களுக்கு வெளியில் விடுதலைப் போராட்டம் என்பது பொய்யானது. மக்கள் தமக்காக, தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் போராட்டம். இதை மறுக்கும் புலிகள் தமது ஆயுதத்தை கீழே போட்டால், மக்கள் தமது விடுதலையின் ஒரு படியை எட்டுவர். புலிகளின் கையில் உள்ள ஆயுதம் தான், மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை தடுக்கின்றது என்பது உண்மையல்லவா. புலிகளின் ஆயுதம் சிங்கள பேரினவாதத்தை புலிகளின் சொந்த நலனில் இருந்து எதிர்க்கின்ற அதேநேரம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் அது எதிர்க்கின்றது.\nபுலிகளின் ஆயுதம் ஏந்திய வன்முறையும், அதனை நியாயப்படுத்தலும் மக்களுக்கு எந்த விடுதலையையும் பெற்றுத் தருவதில்லை. தமிழ் மக்களின் எஞ்சிக்கிடக்கும் உரிமைகளையே புலிகளும் பேரினவாதிகளும் சேர்ந்து அழிக்கின்றனர். இந்த வகையில் அதை நாம் ஆதரிக்க முடியாது. மாறாக கீழ் இருந்து மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டுவது தான் மாற்று வழி. இதை விட தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது.\n இதுவும் புலிகளும் புலி அல்லாத புலியெதிர்ப்பாளர்களும் எழுப்பும் கேள்விதான். இந்த இரு பிரிவுகளின் அரசியல் நோக்கமும், தமது வர்க்க நலனில் இருந்து மக்களை கீழே இருந்து தட்டியெழுப்பும் போராட்ட வழியை நிராகரிப்பது தான்.\nமக்களுக்கான எந்தப் போராட்டமும், எவ்வளவு தான் நெருக்கடிகள் இருந்தாலும் கீழ் இருந்து தான் கட்டமுடியும். மக்களுக்கு வெளியில் மக்களுக்கான போராட்டங்கள் வீங்கி வெம்பி வெடிப்பதில்லை. மக்கள் தமக்காக தாமே போராடவேண்டும். மக்களின் சொந்த விடுதலைப் போராட��டம் என்றால், அப்படித் தான் அமையும். இந்த அரசியலை எடுத்துச் செல்வது தான் சரியான அரசியல்.\nஇதை விடுத்து மற்றொரு பிரதானமான எதிரியைக்காட்டி மறுபுறத்தில் பாசிசத்தை ஆதரிக்க முடியுமா முடியாது. பாசிசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான, சுரண்டு வர்க்கத்தின் அதிவுயர்வான ஒடுக்கும் ஒரு சுரண்டல் கருவி. மக்களுக்கு எதிரான, அவர்களை அடிமைப்படுத்துகின்ற எதையும் ஆதரிக்க முடியாது. நாங்கள் மக்களுடன் நிற்கப் போகின்றோமா முடியாது. பாசிசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான, சுரண்டு வர்க்கத்தின் அதிவுயர்வான ஒடுக்கும் ஒரு சுரண்டல் கருவி. மக்களுக்கு எதிரான, அவர்களை அடிமைப்படுத்துகின்ற எதையும் ஆதரிக்க முடியாது. நாங்கள் மக்களுடன் நிற்கப் போகின்றோமா அல்லது மக்களை அடக்கும் பாசிட்டுகளுடன் நிற்கப் போகின்றோமா அல்லது மக்களை அடக்கும் பாசிட்டுகளுடன் நிற்கப் போகின்றோமா அடுத்து இரண்டு பாசிச சக்திகள் தமது சொந்த நலனுக்காக மக்களை அடிமைப்படுத்தியபடி, மோதிக் கொள்வதில் நாம் எந்தப் பக்கம் என்று கேட்பது அறிவுள்ள கேள்வியாக அமையுமா அடுத்து இரண்டு பாசிச சக்திகள் தமது சொந்த நலனுக்காக மக்களை அடிமைப்படுத்தியபடி, மோதிக் கொள்வதில் நாம் எந்தப் பக்கம் என்று கேட்பது அறிவுள்ள கேள்வியாக அமையுமா நாங்கள் மக்கள் பக்கத்தில் நின்று, இரண்டு பாசிசத்தையும் எதிர்க்கும் அரசியல் நேர்மை எமக்கு உள்ளதா என்று உரசிப் பார்க்க வேண்டும்.\nபாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் அரசியல் பொருளாதார நலனுக்காக போராட வேண்டும். மக்களுக்கு வெளியில் உள்ளவற்றை எல்லாம், ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்\nபுலிகள் ஏன் மக்களுக்காக போராடக் கூடாது இதை ஏன் பொதுவில் நாம் கேட்பதில்லை. இதை ஏன் பொதுவில் நாம் கேட்பதில்லை. அதை செய்யக் கோரிய அரசியல் விமர்சனம் தான், சரியான மக்கள் போராட்டத்தை எடுத்துக் காட்டும், சரியான போராட்டத்தை தெளிவுபடுத்தும். இதை சுயமாக செய்வது தான் நேர்மையான அரசியல். இதன் போது சரியான போராட்டத்தை அடிப்படையாக கொண்ட சுயமான அணிதிரட்டல் நிகழும். மறுபக்கத்தில் புலிகளிலும், துரோகக் குழுக்களிலும் உள்ள மக்களின் விடுதலையை நேசிக்கும் பிரிவை, மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அணிதிரட்டும். மக்களுக்கான போராட்டம் உள்ள���ருந்தும், வெளியிருந்தும் நடப்பதற்கு ஏதுவாக, மக்களின் விடுதலைப் போராட்டத்தை சரியான அரசியல் பொருளாதார ரீதியில் வெளிப்படுத்துவது இன்றைய வரலாற்றுக் கடமை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/elay-keechaan-song-lyrics/", "date_download": "2021-01-27T10:55:49Z", "digest": "sha1:IA6R7PBRQZKQX5JJ3N65KKG2IH5375V2", "length": 13475, "nlines": 399, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Elay Keechaan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் குழு\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : ஏய் ஏய் ஏய் ஏய்\nஆண் : எம்மா சீலா நம்ம\nஆண் : எம்மா சீலா நம்ம\nஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு\nநம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு\nஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு\nஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு\nநம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு\nஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு\nஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ\nகுழு : வா லே கொண்டா லே\nகட்டு மரம் கொண்டா லே\nகுண்டு மீன அள்ளி வர\nகொண்டா லே ஹே ஏ…\nஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு\nநம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு\nஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு\nஆண் : ஏலா ஏலா\nவா வா வாசல் தேடி தேடி\nஉன் கீச்சான் ராவோடு கூவி கிட்ட\nகண்ண கேப்பான் ராலோடு ராலோடு\nமீச ஒண்ண கேப்பான் கீச்சான்\nஆண் : ஹே சட சட சடவென\nஎன் சாரம் ஏலா ஒம் பேர பாடாதா\nஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ…\nவிரிச்சிருக்கேன் நா தவம் இருக்கேன்\nநீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு\nநீ வேணா சொன்னா எங்க எங்க\nஆண் : ஒத்த அலையில மிதக்குற\nஓடம் போல் உன் நெனப்புல\nஓர பார்வையால சிரிச்சா என்ன\nஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு\nநம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு\nஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு\nகுழு : ஹே ஹே ஹே ஹே\nவா லே கொண்டா லே\nகட்டு மரம் கொண்டா லே\nகுண்டு மீன அள்ளி வர\nகொண்டா லே ஹே ஏ…\nஆண் : நீ திடு திடுக்க\nஆண் : நீ பாத்த நொடியே\nஉன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க\nஆண் : இத்தன மச்சம்\nஆண் : ஹே ஒத்த பீடியா\nஎன்ன வாரி எடுத்த வாரி எடுத்த\nகுழு : எம்மா சீலா நம்ம\nஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு\nநம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு\nஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு\nகுழு : வா லே கொண்டா லே\nஏலம் போட கொண்டா லே\nஆண் : போகும் மேகம் மீன\nகுழு : வா லே கொண்டா லே\nஏலம் போட கொண்டா லே\nஆண் : போகும் மேகம் மீன\nகுழு : வா லே கொண்டா லே\nஏலம் போட கொண்டா லே\nஆண் : போகும் மேகம் மீன\nகுழு : {வா லே கொண்டா லே\nகட்டு மரம் கொண்டா லே\nகுண்டு மீன அள்ளி வர\nகொண்டா லே ஹே ஏ…} (2)\nஆண் : ஏலே கீச்சான்\nகுழு : {வா லே கொண்டா லே\nகட்டு மரம் கொண்���ா லே\nகுண்டு மீன அள்ளி வர\nகொண்டா லே ஹே ஏ…} (2)\nஆண் : வா லே கொண்டா லே\nகட்டு மரம் கொண்டா லே\nகுண்டு மீன அள்ளி வர\nகொண்டா லே ஹே ஏ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0-3/", "date_download": "2021-01-27T11:09:58Z", "digest": "sha1:K5TK3OMBUHQZI5W6SBV3GEOY74TG6YJE", "length": 8491, "nlines": 72, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெரும்பாலும் பெண்கள் இருட்டுக்குள் உடல் உறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள்? ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம்! ஆனால் பெண்ணுக்கு? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் பெரும்பாலும் பெண்கள் இருட்டுக்குள் உடல் உறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம்\nபெரும்பாலும் பெண்கள் இருட்டுக்குள் உடல் உறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம்\nஉடல் ரீதியாக உ றவு கொள்வது என்பது ஆணுக்கு வெறும் அஞ்சு நிமிஷ ச மாச்சாரம். ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல. உ ணர்வு ரீதியாக தூண்டப்பட்டு, மனதால் ஒன்றிப்போய், அதற்கு பிறகே அனுபவிக்கும் நிலையை எட்டத்துவங்குவார்கள். ஆண் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் போனால், சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு முறை வி ந்து வெளியேறி விட்டால், சோலியை முடிச்சிட்டு குப்புற படுத்துக்க வேண்டியது தான். அதற்கு பிறகு என்ன மு க்கினாலும், எந்த உணர்வும் இருக்காது.\nஇந்த இடத்தில் பெண்களுக்கு அற்புத திறனை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். ஆணுக்கு எப்படி வி ந்து வெளியேறும் போது உ ச்சகட்ட உணர்வு ஏற்படுகிறதோ, அதே போல பெண்களுக்கு ஐந்து முறை கூட வருமாம். ஒருமுறை உச்ச கட்டத்தை அனுபவித்து பார்க்கவே ஆண்கள் இந்த போடு போடுகிறார்கள் என்றால், ஒரே முறையில் ஐந்து முறை வரைக்கும் உணரும் பெண்களுக்கு எந்த அளவுக்கு இருக்கும். இதனை புரிந்து கொண்டு, நின்னு நிதானமா செயல்பட ஆரம்பித்தால், எந்த குடும்பமும் தா ம்பத்தியத்தால் பிரிந்தது என்ற பேச்சு வராது.\n இனி பேச வந்த டாப்பிக் உள்ளே வருவோம். பெரும்பாலும் பெண்கள் இருட்டில் உ றவு கொள்வதையே விரும்புகின்றனர். அதையும் மீறி பகல் நேர வெளிச்சத்தில் உ றவு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தாலும், உடலை மறைத்துக்கொண்டு போர்வைக��குள் செய்ய சொல்லி வற்புறுத்துவர். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் பெரிய லெவலுக்கு எல்லாம் யோசிக்க தேவையில்லை. ஒரு ஆண் பெண்ணின் உடலை அ ங்க அ ங்கமாக ரசித்து உ றவாட விரும்புவான்.\nஅதுவே பெண்களுக்கு உடல் முக்கியம் அல்ல. உ ணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கணவனாக இருந்தாலுமே, ஒரு சில நேரங்களில், அளவுக்கு மீறிய அ ந்தரங்கத்தை அனுபவிக்க விட மாட்டார்கள். ஆண் பார்த்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். பெண்கள் உறவை முழுமையாக உணர என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். இதனால் அந்த நேரத்தில் வெளிச்சம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, உணர்வுகளுக்கே முதல் பிரையாரிட்டி.\nPrevious articleஅ ந்தரங்கம் ஆட்டம் கண்டு விடும், அந்த இடத்தில் சோப்பு போட்டு குளிப்பவரா நீங்க நுரை மட்டும் படாவே கூடாது, லட்ச கணக்கில் செ லவு வைத்துவிடும் பார்த்துக்கோங்க\nஆண்களை பெண்கள் வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள்\nதாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி\nபடுக்கை அறையில் பதற்றம் வேண்டாம்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/valimai-release-date/", "date_download": "2021-01-27T11:34:44Z", "digest": "sha1:RWM53FLL6O2JCRX7UAUV3HRWWGAM6Q33", "length": 7638, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ\nதல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி.. செம்ம அப்டேட் இதோ\nபோனி கபூர் தயாரிப்பில் இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் தான் வலிமை.\nஇப்படத்தின் காவல் துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார் என்பதனை நாம் அறிவோம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹும்மா குரேஷி நடித்து வருகிறார்.\nமேலும் வில்லன் கதாபாத்திரங்களில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா மற்றும் இன்னும் இரு நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.\nகொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்க பட்டு இருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொரனா தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் வரும் நவம்பர் மாதம் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம்.\nநவம்பரில் துவங்கும் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவக்கம் வரை நடைபெற இருக்கிறதாம்.\nமேலும் தல அஜித்தின் வலிமை படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமுன்னணி நடிகை கங்கனா ரணவத் வீட்டில் துப்பாக்கி சூடு.. பாலிவுட்டில் பரபரப்பு\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-09/pope-tweet-indian-bishops-pope-francis-ad-limina.html", "date_download": "2021-01-27T11:01:05Z", "digest": "sha1:KNQPQ2WH3UNGQX6CGNTZ2RF5PWZBEXU5", "length": 10127, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "இந்தியாவின் 38 ஆயர்கள் திருத்தந்தையை சந்தித்தனர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/01/2021 15:49)\nஇந்திய ஆயர்களின் முதல் குழுவுடன் திருத்தந்தை (Vatican Media)\nஇந்தியாவின் 38 ஆயர்கள் திருத்தந்தையை சந்தித்தனர்\nஇந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள், மூன்று குழுக்களாக, திருத்தந்தையைச் சந்திக்கின்றனர். முதல் குழுவினரின் சந்திப்பு, இவ்வ��ள்ளியன்று இடம்பெற்றது\nஅத் லிமினா நிகழ்வையொட்டி, செப்டம்பர் 13, இவ்வெள்ளி காலை 11 மணியளிவில், இந்தியாவின் 38 ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.\nஆந்திரா, ஆக்ரா, போபால், கட்டக்-புவனேஸ்வர், பாட்னா, ரெய்ப்பூர், இராஞ்சி ஆகிய ஆறு, இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவை ஆட்சிப்பீடங்களைச் சேர்ந்த 38 ஆயர்கள் திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்தித்தனர்.\nஇந்த ஆயர்கள், பீஹார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும், அந்தமான் நிகோபார் யூனியன் பகுதியில் இறையாட்சிப் பணியாற்றுகின்றவர்கள்.\nஇந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள், மூன்று குழுக்களாக, திருத்தந்தையைச் சந்திக்கின்றனர். முதல் குழுவினரின் சந்திப்பு இவ்வெள்ளியன்று இடம்பெற்றது. மேலும், இரு குழுவினர், செப்டம்பர் 17, 26, ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 3ம் தேதி சீரோ மலபார் வழிபாட்டுமுறை ஆயர்களும் திருத்தந்தையைத் திருப்பீடத்தில் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இயேசுவின் நட்புறவில் வளர விரும்பும் சீடர்கள் எத்தகைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 13, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டிருந்தார்.\n“இயேசுவின் சீடர்கள் அவரின் நட்புறவில் வளர விரும்பினால், அவர்கள் புகார் சொல்லாமல், தங்களின் அகவாழ்வை நோக்க வேண்டும். ஆண்டவர், தங்களுக்கு ஆதரவாக இருப்பார் மற்றும், உடன்வருவார் என்ற உறுதியில், அவர்கள் செயல்பட வேண்டும் மற்றும், தங்களையே அர்ப்பணிக்க வேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/republish/20929-2020-12-17-09-29-03", "date_download": "2021-01-27T10:21:15Z", "digest": "sha1:U4XLIURHXYKP23YXN6GAPQ2D4LHUHQMW", "length": 28342, "nlines": 166, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜனாஸாக்களில் வைக்கப்படும் இனவாதத் தீ! (புருஜோத்தமன் தங்கமய���ல்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஜனாஸாக்களில் வைக்கப்படும் இனவாதத் தீ\nPrevious Article ஒரு புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புக்கள்\nNext Article தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், அவர்களின் மார்க்க நம்பிக்கைக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிராக, அரசாங்கத்தால் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. ‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது போல, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடக்கம் செய்வதாலும் தொற்றுக்கான அச்சுறுத்தல் இல்லை’ என்று, உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருக்கின்றது. அப்படியான நிலையில், இலங்கையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலவந்தமாகத் தகனம் செய்யப்படுகின்றன. அண்மையில், 20 நாட்களேயான சிசுவொன்றின் ஜனாஸாவும், கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, வலிந்து தகனம் செய்யப்பட்டது.\nஇவ்வாறான நிலையில், தம்முடைய மார்க்க நம்பிக்கையையும் அடிப்படை உரிமைகளையும் கோரி, ஜனநாயகப் போராட்டங்களை முஸ்லிம் மக்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். குறிப்பாக, வெள்ளைத் துணிகளை (கவன்) கட்டி, எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றால் தாம் மரணிக்க நேர்ந்தால், தங்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கும் வரையில், பொறுப்பேற்க வேண்டாம் என்றும் குடும்பத்தாரிடமும் சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.\nதமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு என்பது, பௌத்த சிங்கள பேரினவாதத்தின் அடிப்படைகளாகக் கட்டி வளர்க்கப்பட்டு இருக்கின்றது. கடந்த பல தசாப்தங்களாக, தமிழ் மக்களைப் பிரதான எதிரிகளாக்கிக் கொண்டு சுமந்த பௌத்த சிங்களத் தேசியவாதம், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த ஒரு தசாப்த காலமாக, முஸ்லிம்களைப் பிரதான எதிரியாக்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளில் தலையீடுகளைச் செய்வதன் மூலம், அவர்களின் ஆன்மாக்களை உரசும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றது. அதன்மூலம், முஸ்லிம்களுக்குள் இருந்து தீய சக்திகளை உருவாக்கி, அதைக் காட்டி, முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அடக்கி ஒடுக்கு���் எண்ணத்தை, பௌத்த சிங்களத் தேசியவாதம் வெளிப்படுத்துகின்றது.\nராஜபக்ஷக்கள், போர் வெற்றிவாதத்தை மூலதனமாக்கிக் கொண்டு, 2010 ஜனாதிபதித் தேர்தலை வென்று, இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தை அமைத்தது முதல், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தரப்புகளுக்கான களம் அமைக்கப்பட்டது. பொதுபல சேனா என்கிற அமைப்பு அதற்காகவே ஸ்தாபிக்கப்பட்டு இருந்தது. அந்தக் காலத்தில், பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களும் தாக்கப்பட்டன, அளுத்கம உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களைக் குறிவைத்து, கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன.\nஅப்போது, ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில், நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் இருந்தார். இன்னொரு முக்கிய தலைவரான ரிஷாட் பதியுதீன், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தார். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான எந்தத் தாக்குதலையும், இவர்களால் நிறுத்த முடியவில்லை. மாறாக, ஐக்கிய நாடுகளை நோக்கி ஓடிச் சென்று, முறையிடும் நிலையொன்று ஏற்பட்டது. நாட்டின் நீதி அமைச்சராக, நீதித் துறையின் செயற்பாடுகள், வெளிப்படைத் தன்மைகள் பற்றி, இலங்கையின் சார்பில் சர்வதேச அரங்கில் பேச வேண்டிய ஹக்கீம், தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள் குறித்து, சர்வதேசத்திடம் முறையிட வேண்டிய வந்தது. இந்நிலைமை எதைச் சாட்சிப்படுத்துகின்றது என்றால், ராஜபக்ஷக்களின் ஆட்சியில், முஸ்லிம் அமைச்சர்கள் எவ்வாறான இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையாகும்.\nநல்லாட்சிக் காலத்துக்குப் பின்னரான ராஜபக்ஷக்களின் இன்றைய வருகை என்பது, இனவாத -மதவாத அடிப்படைகளைத் தீயாக எரிய வைத்துக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் நாட்டைப் பிரித்து, தமிழ் மக்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் வழங்கப் போகின்றது என்று பெரும் பிரசாரம் ராஜபக்ஷக்களால் தென் இலங்கை பூராவும் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு, சஹ்ரான் போன்ற மூளை மழுங்கிய குழுக்களின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், பெரும் உதாரணமாகக் காட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் தங்களை லிபரல்வாதிகளாக முன்மொழிந்த தென் இலங்கை சக்திகள் பலவும், முஸ்லிம்களுக்கு எதிரான நிலைபாட்டின் பக்கம் நகர்ந்தன. குறிப்பாக, சஹ்ரானின் தாக்குதலைச் சாக்காகப் ப��ன்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது ஆழமான ‘கசடு’களைக் கொட்டித் தீர்த்தன. அதை, ராஜபக்ஷக்களுக்கான வெற்றிக்கான வாய்ப்பாகவும் உருவாக்கின.\nராஜபக்ஷக்களின் தற்போதைய வருகையின் போது, முஸ்லிம்களை ஆட்சியில் பங்காளி ஆக்குவதில்லை என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முஸ்லிம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான், தனக்கான கையாளாக ஆரம்பம் முதலே, அலி சப்ரியை அவர் அடையாளப்படுத்தினார்; அலி சப்ரிக்கு நீதி அமைச்சுப் பதவியும் அளித்தார். பல சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்ற நிலையில, தேசிய பட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வழங்கி, முக்கிய அமைச்சுப் பதவியையும் எப்படி அலி சப்ரிக்கு வழங்க முடியும் என்று பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் எதிர்ப்பு வெளியிட்டார்கள். ஆனால், அதையெல்லாம் ஜனாதிபதி கோட்டா கண்டுகொள்ளவில்லை.\nஏனெனில், தன்னுடைய இனவாத- மதவாத அரசியலுக்கான ஒரு தூணாக, முஸ்லிமாக அடையாளப்படுத்தப்படும் அலி சப்ரி இருப்பார் என்று கோட்டா நம்பினார். அவரின் நம்பிக்கையை அலி சப்ரி இன்று வரையிலும் பொய்ப்பிக்கவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும், ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்க, அலி சப்ரியோ ராஜபக்ஷக்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வேலைகளில் குறியாக இருக்கின்றார்.\nஇன்னொரு பக்கம் முஸ்லிம் அரசியல் தலைமைகள், கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அடக்கப்படும் சமூகங்களுக்கு, அரசியல் தலைமைத்துவம் வழங்கும் தரப்புகள், சுயநல திட்டங்களின்றி இயங்க வேண்டும். ஆனால், இலங்கையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைமைத்துவங்கள், சுயநல பக்கங்களுக்கு அப்பால் நின்றோ, திட்டமிட்ட செயற்பாடுகளின் வழியாகவோ, தங்களை அடையாளப்படுத்துவதில்லை. அதிலும், முஸ்லிம் தலைவர்கள், அதிகமான தருணங்களில் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களின் பங்காளிகளாக இருப்பது மாத்திரமே, தமது சமூகத்தைப் பாதுகாக்கும் என்கிற விடயத்தைப் பெரிய உண்மை மாதிரி நம்ப வைக்க முயல்கின்றனர்.\nராஜபக்ஷக்களின் முதல் ஆட்சிக்காலத்தில், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பங்காளிகளாகவே இருந்தார்கள். ஆனால��, அப்போதும் முஸ்லிம் மக்கள் மீது, இனவாதத் தீ பரப்பப்பட்டு, அடக்கப்பட்டார்கள். அப்போது, அரசாங்கத்தோடு இணங்கி இருத்தல் என்கிற விடயம், முஸ்லிம் மக்களைக் காப்பாற்றவில்லை. வேணுமென்றால், முஸ்லிம் தலைவர்களின் தனிப்பட்ட நலன்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்.\nதற்போதும், ராஜபக்ஷக்களோடு இணங்கியிருத்தலே தம்மைப் பாதுகாக்கும் என்கிற கட்டத்தை, நிராகரிக்கப்பட முடியாத உண்மை மாதிரி, முஸ்லிம் தலைவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அவர்களை ஆட்சி அதிகாரத்தின் பங்காளிகளாக உள்வாங்குவதற்கு, ராஜபக்ஷக்கள் தயாராக இல்லை. ‘வேணுமென்றால், எங்களுக்குத் தேவையான தருணத்தில், நீங்கள் பாராளுமன்றத்தில் வாக்குகளை அளித்துவிட்டு, ஒதுங்கிக் கொள்ளுங்கள்’ என்பதுதான், அவர்களின் நிலைப்பாடு.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன்றைய நாட்களில்தான், எதிர்த்தரப்பில் இருந்த (ராஜபக்ஷக்களால் சேர்த்துக் கொள்ளாப்படாத) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கும், வரவு-செலவுத் திட்டத்துக்கும் ஆதரவாக வாக்களித்தார்கள். ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னராவது, ஜனாஸா அடக்கம் பற்றிய விடயத்தையாவது, அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையாகப் பேசியிருக்கலாம். ஆனால், அதைக் குறித்து, எந்தவித கொள்கை நிலைப்பாடையும் எடுக்காமல், ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள்.\nஇன்றைக்கு ஜனாதிபதி கோட்டா, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்வது பற்றிக் கவனம் செலுத்துகின்றாராம். ஆனால், அந்த விடயம் பற்றி, அமைச்சரவையில் பேசப்படவில்லை என்கிறார் அரசாங்கத்தின் பேச்சாளர். விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகள் சார்ந்து சிந்தித்துத்தான், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு, எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாக அரசாங்கம் கூறியிருக்கின்றது. அப்படியானால், இலங்கையின் நில மட்டத்தையும் விடக் குறைவான நிலமட்டத்தைக் கிட்டத்தட்ட கடல் மட்டத்தோடு கொண்டிருக்கின்ற மாலைதீவு, எப்படி கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான சரியான இடம் என்று தெரியவில்லை. அத்தோடு, இங்கிருந்து ஜனாஸாக்களை, மாலைதீவுக்கு எப்படி கொண்டு செல்வது, அதற்கான செலவை யார் செய்வது என்பது பற்றியெல்லாம், கோட்டாவும் அவரது அரசாங்கமும் கவலைப்பட்டது மாதிரியே தெரியவில்லை.\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையொன்றை தொடர்ந்தும் நிராகரிப்பதென்பது, திட்டமிட்ட ரீதியாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கையாகவே கொள்ள வேண்டும். அதுவும், அவர்களிடம் எந்தவித ஆலோசனைகளையும் கோராது, மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான பேச்சுகள் என்பது, சொந்த நாட்டில் வாழ்ந்து மரணிக்கும் உரிமையை மறுப்பதாகும். அதை ராஜபக்ஷக்கள் தெளிவாகச் செய்கிறார்கள். ஏனெனில், அவர்கள் இனவாதத்தின் மீது ஏறிநின்று ஆட்சி நடத்துகிறவர்கள்.\nPrevious Article ஒரு புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புக்கள்\nNext Article தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது\n : பகுதி - 2\nமுதற் பகுதிக்கான இணைப்பு :\n : பகுதி - 1\nபுதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு\n : பகுதி - 1\nஇன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..\nவெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.\nசுவிற்சர்லாந்தின் இன்றைய மக்கள் வாக்களிப்பில் ஐரோப்பிய ஒன்றிய மிதமான இடம்பெயர்வுத் தடை வெற்றிபெறுமா \nசுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/sivakarthikeyan-speech-at-kanaa-movie-success-meet/", "date_download": "2021-01-27T09:04:59Z", "digest": "sha1:6FEEI2CLCUCUSCSVOTNXQNNA2O6CCL5X", "length": 22033, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "“கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருக்கிறோம்” ; சிவகார்த்திகேயன் - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்���ு; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n“கனா லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருக்கிறோம்” ; சிவகார்த்திகேயன்\nதிரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி. எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும் மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து விட்டேன். அதனால் இந்த படத்துக்கு நான் தான் எல்லோருக்கும் வில்லன் என்றார் எடிட்டர் ரூபன்.\nசட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல, கதையில் எனக்கு ஸ்கோப் இருந்ததால் நான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. அருண்ராஜாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நானே கிராமத்தை சேர்ந்தவன் தான் என்பதால் அது எளிதாக இருந்தது, கால்பந்து விளையாடி இருந்ததாலும் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓரளவுக்கு பணிபுரிய முடிந்தது என்றார் கலை இயக்குனர் இளையராஜா.\nசிவாவின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். இந்த படத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாம் என கணித்து படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். படம் துவங்கும் போதே இது வெற்றி விழா காணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒரு நடிகர் என்பவர் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து அதை மெற்கேற்றுவார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷ��் என எல்லோருமே மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள் என்றார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.\nநான் நாயகியாக நடித்தபோதே சத்யராஜ் சாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போது நிறைவேறி இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை, இந்த ஆண்டின் அனைத்து விருதுகளும் அவருக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் நடிகை ரமா.\nபடத்தின் ஆரம்பத்தில் இருந்து எல்லா கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையானவை மட்டுமே. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்த படத்தில் நான் நடித்த காட்சிகளும், என் கதாப்பாத்திரமும் திரைப்படத்தில் வருமா என யோசித்தேன். ஆனால், நிறைய பேர் மனதில் போய் சேர்ந்தேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையரங்கில் என் மகளுடன் படத்தை பார்க்கும்போது இந்த படத்தின் எமோஷனை உணர முடிந்தது. விக்ரமன் சார் புது வசந்தம் படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை செய்திருந்தார், அதே மாதிரி இந்த படத்திலும் இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்றார் நடிகர் இளவரசு.\nகுறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு படம் தயாரிக்கும் போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள். அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி. என் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படி என்னை வளர்த்தார் அம்மா. இந்த படம் நடித்த பிறகு, இனிமே நீ படமே நடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. இது போதும் உன் சினிமா வாழ்க்கைக்கு என்று என் அம்மா சொன்னாங்க. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது தான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள் என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nசிவா நட்புக்கு மரியாதை கொடுத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சாரின் பாஸிட்டிவிட்டி இந்த குழுவில் இருந்த இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. தர்ஷன் எனக்கு ஒரு தம்பி. அவர் வெற்றி பெற்றால் நானே வெற்றி பெற்ற மாதிரி. எனக்கு பாடல் எழுத சொல்லிக் ��ொடுத்த நண்பன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். என் முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக நின்றவர். நான் இயக்கினேன் என்று சொல்வதை விட, என்னை நிறைய பேர் இயக்கினார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார் அருண்ராஜா காமராஜ்.\nஅந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது. இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார் என்றார் நடிகர் சத்யராஜ்.\nநடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார்.\nதிபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர். 20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி.\nதினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். எனக்கு எந���த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம் என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nஇந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், நடிகர் தர்ஷன், நடிகை ரமா, பாடலாசிரியர்கள் ஜிகேபி, மோகன்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-01-27T10:11:25Z", "digest": "sha1:DQN5W4NPMQFMWK2Y65EEBKM6EFZF3KJ4", "length": 4415, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குறைந்த", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n35 வயது குறைந்த ஷெர்லி...\nஹிலரி - ட்ரம்ப் இடையே ...\nதங்கத்தின் விலை இன்று ...\nஆசிய சந்தைகளில் கச்சா ...\nஆசிய சந்தைகளில் கச்சா ...\nகடலூரில் மீன் வரத்து ம...\nகடந்த 5 ஆண்டுகளில் பாத...\nகுறைந்த கட்டண விமான சே...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamil-eelam.de/index.php/phottos/98-manaosai/start-seit-1st-page/560-2014-03-09-23-57-57", "date_download": "2021-01-27T10:07:31Z", "digest": "sha1:F2AMRKYZGUH4YOCEDUV2XJPDMWYTW4IP", "length": 3116, "nlines": 62, "source_domain": "www.tamil-eelam.de", "title": "அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து", "raw_content": "\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது. யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது. பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார். read more\nசந்திரவதனா\t 06. März 2016\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\nகுரு அரவிந்தன் 09. März 2014\nசிவா தியாகராஜா\t 09. März 2014\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nசந்திரவதனா\t 09. März 2014\nசந்திரா இரவீந்திரன்\t 09. März 2014\nதமிழ்ப்பொடியன் 09. März 2014\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/12491/?lang=ta", "date_download": "2021-01-27T11:02:45Z", "digest": "sha1:N7QV4VJ3L3AIQQQTQQTEKOTUA3FP3VJH", "length": 3925, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் | இன்மதி", "raw_content": "\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம்\nForums › Communities › Fishermen › ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம்\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் (மதுரை அலகு) சார்பில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை கலெக்டர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார்.\nஇந்த விற்பனை நிலையமானது அலுவலக பணி நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்திலும், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடமான தனுஷ்கோடியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதில் இறால் பிரியாணி, இறால் ப்ரை, மீன் ப்ரை, மீன் குழம்பு சாப்பாடு ஆகியவை தலா ரூ.70க்கும், மீன் கட்லெட், நண்டு சூப் ஆகியவை தலா ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-karimganj/", "date_download": "2021-01-27T11:04:34Z", "digest": "sha1:CZILXJDQLVCAF3NLMEFSOBY44A2APTBZ", "length": 30439, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கரீம்கஞ்ச் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.89.85/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » கரீம்கஞ்ச் பெட்ரோல் விலை\nகரீம்கஞ்ச்-ல் (அஸ்ஸாம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.89.85 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கரீம்கஞ்ச்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 27, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.19 விலையேற்றம் கண்டுள்ளது. கரீம்கஞ்ச்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. அஸ்ஸாம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கரீம்கஞ்ச் பெட்ரோல் விலை\nகரீம்கஞ்ச் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹89.39 ஜனவரி 25\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 87.85 ஜனவரி 01\nதிங்கள், ஜனவரி 25, 2021 ₹89.39\nஒட்டுமொத்த விலை வி��்தியாசம் ₹1.54\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹87.85 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 86.80 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹86.80\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹87.85\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.05\nநவம்பர் உச்சபட்ச விலை ₹86.80 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.77 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹85.77\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹86.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.03\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹85.77 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 85.77 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹85.77\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹86.55 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.77 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹86.55\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹85.77\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.78\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹86.51 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 86.28 ஆகஸ்ட் 26\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹86.51\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.23\nகரீம்கஞ்ச் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/leading-covid-19-vaccines-around-world-and-their-current-status/articleshow/78950889.cms", "date_download": "2021-01-27T11:23:46Z", "digest": "sha1:2ATOTELVSIRVV5QUYGVHC6WQ2TBSR6L3", "length": 14897, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "COVID-19 vaccine update: கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு\nஉலகளவில் முன்னணியில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளும் அவற்றின் நிலவரமும்.\nகொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பது உறுதியாகிவிட்டது. உலகம் முழுவதும் சுமார் 150 தடுப்பூசிகள் கொரோனா தடுப்புக்காக உருவாக்கப்பட்டு சோதனை கட்டங்களில் இருக்கின்றன. இதில் சில தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனைகளில் இருக்கின்றன. உலகளவில் முன்னணியில் இருக்கும் தடுப்பூசிகள் என்ன நிலவரத்தில் இருக்கின்றன, எப்போது வெளியாகும் என்பதை பார்க்கலாம்.\nஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளனர். இந்த தடுப்பூசியின் பெயர் AZD1222. இது மற்ற தடுப்பூசிகளை காட்டிலும் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாமல் அதிக நம��பிக்கை தரக்கூடியதாகவும் இருக்கிறது.\nகொரோனாவால் அதிக ஆபத்துக்கு தள்ளப்படுவோர் முதியோரே. இந்த தடுப்பூசியால் முதியோரிடையே நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உயர்ந்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசி டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள பிஃபைசர் தடுப்பூசி இறுதிகட்ட சோதனையில் இருக்கிறது. சோதனை வெற்றிகரமாக முடிந்தால் இந்த ஆண்டிலேயே அமெரிக்காவில் 4 கோடி தடுப்பூசிகள் ரெடியாகிவிடும் என பிஃபைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியும் உலகளவில் முன்னணியில் இருக்கிறது. மாடர்னா தடுப்பூசியும் முதியோரிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் 2 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க மாடர்னா திட்டமிட்டுள்ளது. மேலும், மிக விரைவில் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக மாடர்னா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.\nஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி\nஅமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சோதனை பணிகள் அண்மையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது இறுதிகட்ட சோதனை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் பெயர் JNJ-78436735. இந்த தடுப்பூசியும் இந்தாண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரஷ்யா சார்பில் ஸ்புட்னிக் V தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திலேயே பதிவு செய்யப்பட்டது. இந்த தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்த உலக சுகாதார மையத்திடம் ரஷ்யா விண்ணப்பித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் சுமார் 10 இடங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியா சார்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டணியில் கோவாக்ஸின் தடுப்பூசி உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட சோதனைகள் முடிந்துவிட்டன. தற்போது இறுதிகட்ட சோதனைக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்���ும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுல்வாமா தாக்குதலில் பெருமை கொண்டாடும் பாகிஸ்தான் - இந்தியாவிற்கு பயங்கர ஷாக்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாடெர்னா தடுப்பூசி ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி கோவிட்-19 தடுப்பூசி கொரோனா தடுப்பூசி ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி pfizer vaccine oxford vaccine Moderna vaccine johnson and johnson vaccine COVID-19 vaccine update\nஐபிஎல்19 கோடிக்கு விலைபோகும் ஸ்டார்க்... எந்த அணி வாங்கும்\nவணிகச் செய்திகள்ஏடிஎம்: பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம்... தீர்வு கிடைக்குமா\nதமிழ்நாடு''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து\nசினிமா செய்திகள்என்ன விஜய் சேதுபதி இப்படி பல்டி அடிச்சுட்டாரு: விஜய் கோபம் காரணமோ\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nஇந்தியாபாலியல் தொந்தரவு: சர்ச்சைக்குரிய தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nஇந்தியாகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி.. ரசிகர்கள் அதிர்ச்சி\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nடெக் நியூஸ்TikTok மீதான தடை நிரந்தரமானது; வரும் முன்பே PUBG Mobile India-க்கு வேட்டு\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/aiadmk-takes-a-pledge-on-the-fourth-death-anniversary-of-former-chief-minister-jayalalithaa/articleshow/79551001.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-27T09:16:37Z", "digest": "sha1:327TNUAD7BUYRJ3ATR5P5JTOFHY7WS2S", "length": 16651, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெயலலிதா நினைவு நாள்: 'பெருந்துயர் தந்த பேரிட���் கருப்பு நாள்' - அதிமுக சூளுரை\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளுக்கு அதிமுக வெளியிட்டுள்ள சூளுரை\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் நான்காவதுநினைவு நாளையொட்டி அதிமுக தலைமை சூளுரை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது, '' டிசம்பர், 5 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே உலகம் என வாழும் கோடான கோடி தொண்டர்களுக்கும் அம்மா என்னும் மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்க அதனை உளமார நேசித்து வாழும் உலகத் தமிழர்களுக்கும் பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்.\nசிப்பிக்குள் தவமிருந்து முத்துக்கு உதிப்பது போல், செந்தமிழ் பூமிக்கு சேவையாற்றி சந்தனமாய் கரைவதற்கே, சந்தியா தாய் வசத்தில் சங்கல்பம் வாங்கி வந்த சரித்திரமாய் நெருப்பாற்றில் நீந்தி நித்தமும் பிறப்பெடுத்த ஃபீனிக்ஸ் பறவையாய், தேசத்தின் பொது வாழ்வு முழுவதுமே ஆணாதிக்கத்தால் நிரம்பி வழிந்த காலத்தில், பேரறிஞர் அண்ணா அமர்ந்த பெருமைமிக்க அதே மாநிலங்களவை இருக்கையில்\nதான் அமர்ந்து, பின்னாளில் அகவை நாற்பதில் அரசாள வந்து அரசியல் உலகையே தேனாதிக்கமாய் மாற்றிக்காட்டிய திறமைகளின் குவியலாக, இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய தேவதையாக 6 முறை தமிழகத்தை அரசாண்டு தன் சிங்க நாதத்தை முடித்துக்கொண்டு வங்கக் கடலோரம் துயில் கொண்டும், நம்மை வழிநடத்தும் தெய்வமாய் புரட்சித்தலைவி அம்மா நம்மை விட்டு விடைபெற்ற இந்நாளில் தான், அவர் தம் நீங்காத நினைவுகளில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழினமே ஆழ்ந்திருக்கிறது.\nபுயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\n''மக்களால் நான், மக்களுக்காகவே நான்'' என்னும் மாதவத்தால் வாழ்ந்து, எம்மக்கள் யாரிடத்திலும் எதற்காகவும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என்னும் இலட்சியத்தை சுமந்த அந்த சத்திய தாய் நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம்மிடம் ஒப்படைத்து போன அரசாட்சியை இன்று இந்திய தேசமே புகழும் நல்லாட்சியாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்\nஒட்டிய உயிர்களுக்கெல்லாம் உணவிட்டு மகிழ்ந்து, ஓலை குடிசைக்குள் ஒரு விளக்கேற்றி, உலகத்தர கல்வி, உயரிய மருத்துவம், உழ��ினத்தின் நீரோட்டம் பெருக்கும் திட்டங்கள் என தாய் நாட்டில் தமிழகத்தை தலையாய மாநிலமாக உயர்த்துவதையே லட்சியமாக கொண்டு உழைக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.\nஅதே வேளையில் அப்பனுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன், பேரனுக்கு பின் கொள்ளுப்பேரன் என்று கொள்ளை அடிப்பதையே நோக்கமாக கொண்டு அதிகார வெறிபிடித்து அலைகின்ற இந்த சதிகார கூட்டத்தை வேரறுத்து வென்று காட்ட நம் வெற்றித் திருமகளாம் புரட்சித்தலைவி அம்மா மறைவுற்ற இந்நாளில், அவர் தம் திரு உருவ படத்திற்கு டிசம்பர் 5-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் விளக்கேற்றி வைத்து தமிழகத்துக்கு மக்களை நெஞ்சில் சுமந்து, நம் தன்னிகரில்லா அம்மா சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சாத்தியமாக்கிட; சாத்தியமாக்கிட அகல் விளக்கு ஏற்றி வைத்து அம்மாவின் திருவுருவ படத்தின் முன்னே வீர சபதம் எடுப்போம்.\n''தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே'' என்பதை நனவாக்கி முடிப்போம். பொது வாழ்வு என்பது அதிகார நாட்களையே அபகரித்து அல்ல, வறியோரின் முகத்தில் வந்தமரும் புன்னகைகாக நெறியோடு உழைப்பதும், நேர்த்தியோடு நடப்பதும், உத்தமர்கள் வழியில் ஓய்வின்றி உழைப்பதுமே, கழகத் தொண்டனின் கடமை என்பதை வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் நம் வழித்துணை தெய்வமாம் அம்மாவின் பெயராலே சபதம் எடுப்போம். சத்தியத்தில் ஜெயிப்போம்.\nஎங்கள் உயிர் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் மக்களை காப்போம் என இந்நாளில் சூளுரை ஏற்போம்'' என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுயல், கனமழை: தமிழகத்தில் நாளை ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்என் செ*ஸ் பார்ட்னர்.. ட்விட்டரில் எல்லை மீறும் மீரா மிதுன்\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்ப���ாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nதமிழ்நாடுவிடுதலையானார் சசிகலா: 3ஆம் தேதி சென்னை திரும்ப திட்டம்\nவணிகச் செய்திகள்ஏடிஎம்: பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம்... தீர்வு கிடைக்குமா\nகன்னியாகுமரிவீட்டுக்கிணற்றில் பெட்ரோல்... குமரியில் பரபரப்பு\nக்ரைம்வியாசர்பாடி காப்பகத்தில் பாலியல் புகார்: 18 சிறுமிகள் மீட்பு, சென்னை பரபரப்பு\nசினிமா செய்திகள்Ajith அதே லுக், அதே ஸ்மைல்: தீயா பரவிய குட்டி தல போட்டோ\nதின ராசி பலன் Daily Horoscope, January 27: இன்றைய ராசி பலன்கள் (27 ஜனவரி 2021)\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/water-discharge-from-sembarambakkam-lake-increased-to-3000-cubic-feet-news-274787", "date_download": "2021-01-27T11:37:27Z", "digest": "sha1:M3C2R2PZJXXOJNYRI7ULCBGBZRPXN5KY", "length": 11321, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Water discharge from Sembarambakkam Lake increased to 3000 cubic feet - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவு அதிகரிப்பு\nசெம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவு அதிகரிப்பு\nவடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி இருந்த நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் இன்று காலை கிட்டத்தட்ட முழுகொள்ளளவை நெருங்கி விட்டது.\nஇந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் இன்று காலை 22 அடியை எட்டி விட்டதால் நண்பகல் 12:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால் படிப்படியாக ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கும் என்று ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஅந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ��ெளியேறும் நீரின் அளவு தற்போது 3 ஆயிரம் கன அடியாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டபோதே அடையாறு ஆறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது வெளியேறும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்\nரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா\nதண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு\nகிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஎதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்\nவாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி\nரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா\nபறவைக்கு உணவளித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்…\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\nடெஸ்ட் களத்தில் இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலமையா\nதுப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்\nஎய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தே காதலித்தேன்… டிரைவருடன் சென்ற சிறுமியால் அதிர்ச்சி\nஎஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையிலே காத்திருந்த நாய்… நெகிழ்ச்சி சம்பவம்\nபொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்\nமகள்களை நரபலி கொடுத்துவிட்டு 'உயிர்த்தெழுவார்கள்' என நம்பிய பேராசிரியர்\n10 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா\nபிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றம்\n10 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/90s-kids-shops-trending-in-theni/", "date_download": "2021-01-27T10:39:28Z", "digest": "sha1:2OA3NTZLTZZSY733P5YFGHKJNA7NFVWP", "length": 9927, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"மம்மி டாடி,பேப்பர் தோசை,குச்சி மிட்டாய்\" தேனியில் ட்ரெண்டாகும் 90'ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் \"மம்மி டாடி,பேப்பர் தோசை,குச்சி மிட்டாய்\" தேனியில் ட்ரெண்டாகும் 90'ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை\n“மம்மி டாடி,பேப்பர் தோசை,குச்சி மிட்டாய்” தேனியில் ட்ரெண்டாகும் 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை\nதேனியில் திறக்கப்பட்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\n90’ஸ் காலக்கட்டத்திலும் சரி, 2k காலகட்டத்திலும் சரி இருவேறு பரிமாணங்களையும் பார்த்தவர்கள் 90ஸ் கிட்ஸ் என கெத்தாக சொல்லலாம். பீட்ஸா, பர்கர், கேஎஃசி என மேற்கத்திய உணவுகளை ருசித்து வரும் 2k கிட்ஸ்களுக்கு 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் இருந்து உணவுகளை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு ரூபாய் இருந்தால் கூட பல உணவுகளை வாங்கி ருசித்து மகிழ்ந்த 90ஸ் கிட்ஸ்களின் உணவுப் பொருட்கள், தற்போது மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளன.\nசென்னையில் தொடங்கப்பட்ட 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்று, மிகப்பிரபலமானதை தொடர்ந்து தற்போது தேனியிலும் இதே போன்ற கடை தொடங்கப்பட்டிருக்கிறது. தேனியில் வள்ளிக்கண்ணன் என்பவர் ஆரம்பித்த இந்த கடையில் பப்பர மிட்டாய், ஆரஞ்ச் மிட்டாய், புளிப்பு சாக்லேட், எள் உருண்டை, பேப்பர் தோசை, கமர்கட்டு, மம்மி டாடி, ஜெல்லி என 96 வகையான 90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள் விற்கப்படுகிறதாம்.\nஇந்த கடை தற்போது தேனியில் இருக்கும் 90ஸ் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிகக் குறைந்த விலையில் பல பொருட்களை ருசித்த 90ஸ் கிட்ஸ் பலர், இந்த கடைக்கு வந்து இந்த மிட்டாய் இருக்கிறதா அந்த மிட்டாய் இருக்கிறதா என கேட்கிறார்களாம். அதே போல குழந்தை குட்டிகளுடன் இருக்கும் 90ஸ் கிட்ஸ், தங்களது பிள்ளைகளு���்கும் அந்த உணவு பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்கின்றார்களாம். தேனியில் இருக்கும் இந்த 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடையில் எல்லா பொருட்களும் ரூ.10க்கும் குறைவாகவே விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.61 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக அன்னிய முதலீட்டாளர்கள்...\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… காரை விட்டு இறங்கியதும் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்குள்ள உள்ளூர் செய்தி...\nடெல்லியில் போராடியது விவசாயிகள் அல்ல : அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா\nடெல்லியில் போராட்டம் நடத்தியது விவசாயிகள் இல்லை என்றும் அவர்கள் எல்லாரும் நக்சல்ஸ் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...\nஇலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல்- 4 பேர் கைது\nதூத்துக்குடி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தமுயன்ற 4 டன் விராலி மஞ்சளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைதுசெய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/college-students", "date_download": "2021-01-27T10:18:26Z", "digest": "sha1:QKOKI7XLMOMON4OO4TCZIIUL75TV2TWX", "length": 6835, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "college students", "raw_content": "\n2ஜிபி டேட்டா கார்ட்... பயனளிக்குமா எடப்பாடி அரசின் திட்டம்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட இடத்தில் அடிக்கல் - போராட்டத்தை முடித்துவைத்த துணைவேந்தர்\nநவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மக்கள் கருத்து\n`கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம்’ - உயர் நீதிமன்றத்தில் யு.ஜி.சி\n’- `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ பாணியில் காப்பியடித்த மாணவர்கள்\nஎளிய முறையில் கல்விக் கடன்: வித்யாலக்ஷ்மி இணையதளத்தைப் பயன்படுத்துவது எப்படி\nதிருப்பத்தூர்: `அப்பாவின் கடைசி ஆசை; நாங்க படிக்கணும்’ - கல்விக் கடனுக்காகப் போராடும் சகோதரிகள்\nச���மஸ்டர் தேர்வில் புத்தகங்களுடன் தேர்வெழுதலாம்\nபுதுக்கோட்டை: நண்பன் பெயரில் சிம்; கல்லூரி மாணவிகள் டார்கெட் - சிக்கிய சிவகங்கை ஆசாமி\nஊட்டி: உடைக்கப்பட்ட பூட்டுகள்.. மாயமான லேப்டாப்கள் - ஹாஸ்டல் மாணவர்கள் அதிர்ச்சி\nஅரியர் ஆல்பாஸ்: கேள்வியெழுப்பிய ஏ.ஐ.சி.டி.இ; கொதிக்கும் கல்வியாளர்கள்\n``அரியர் தேர்வுகளில் இருந்து விலக்கு'' - அரசின் அறிவிப்பு சரியா, இதை எப்படிப் பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2021-01-27T09:23:06Z", "digest": "sha1:MTU24QLNKWNMIGLAQG6BLK6AO6BFQQ5B", "length": 9059, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான கூட்டணி தொடரும்: வாசன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஓ.பன்னீர்செல்வம் அணியுடனான கூட்டணி தொடரும்: வாசன்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட ஒபிஎஸ் அணியுடனான கூட்டணி தொடரும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nதமாகா சென்னை பகுதி மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தியாகராய நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கட்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல், மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nதமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவ��� தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியுடன் தமாகா கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி சுமுகமான முறையில் தொடர்ந்து வருகிறது.\nதமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதனை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.\nவறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.\nநீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்காக மத்திய அரசிடம் போராட தமிழக அரசு தயங்கி வருகிறது.\nடெல்லியில் 40 நாள்கள் விவசாயிகள் போராடியும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பெறப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவுகள் தரப்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால் தமாகா போராட்டம் நடத்தும்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2012/09/sundarapandian-2012.html", "date_download": "2021-01-27T10:29:07Z", "digest": "sha1:FRWM53LZP5T7ST33JQ5JLMMGP4O2JSIM", "length": 51896, "nlines": 573, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Sundarapandian-2012/ சுந்தரபாண்டியன்... திரைவிமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதமிழ்சினிமாவின் சூட்சமத்தை தெரிந்து கொண்டு வித்தை காட்டும் இயக்குனர்களில் சசிக்குமாரும் ஒருவர்...\nஅவர் தயாரிப்பில் அவர் நடித்து , அவரது உதவியாளர் பிரபாகரன் இயக்கிய படம்தான் சுந்தரபாண்டியன்...\nசசிக்குமார் படங்களில் இருக்கும் பொதுவான தன்மையை பார்த்து விடலாம்...\nமுக்கியமாக நேட்டிவிட்டி எந்த ஊரோ அந்த ஊருக்கு போய் படம்புடிக்கறப்பவே பாதி ஜெயித்தது போலத்தான்...எங்க எடுத்தாலும் நேட்டிவிட்டி மிஸ் ஆகாது..\nso நேட்டிவிட்டி மிஸ் ஆக கூடாதுன்னா சினிமாதனம் எந்த பிரேம்லயும் வந்துடக்கூடாது இல்லையா சினிமாதனம் எந்த பிரேம்லயும் வந்துடக்கூடாது இல்லையா குட்.. அதேதான்... படத்துல எந்த காட்சியிலும் செட் அமைச்சி ஷூட் பண்ணவே மாட்டாரு...\nபடத்தோட டார்கெட் ஆடியன்ஸ் பி, சி என்பதால் முக்கியமாக தென்மாவட்டத்து இளைஞர்கள் என்பதால் நட்புக்கு முக்கியத்துவம் ரொம்பவே உண்டு... காரணம்.. சென்னையில் பிரண்ட் கூப்பிட்டா முக்கியமான வேலை இருந்தா நாளைக்கு வரேன்னு சொல்லுவானுங்க... அங்க கூப்பிட்டா போறும் சாப்பிட்ட சாப்பாட்டை கூட அப்படியே வச்சிட்டு வா மச்சி போலாம்னு கிளம்பிடுவானுங்க... அப்படி நட்புக்கு உயிரையே கொடுக்கற இடத்துல துரோகம் கலந்தா அதுவும் பச்சை துரோகம்... படம் பார்ப்பவனுக்கு வயிறு எரியாது..-. yes.. அந்த பச்சை துரோகம்தான் படத்தோட அடிநாதம்..\n.படத்துல பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கற கேரக்டர் ஒன்னு கண்டிப்பா இருக்கு... அது ஹீரோவா இருக்கலாம் அல்லது வில்லனா கூட இருக்கலாம்...காதல் மட்டுமே பேஸ் அதை சுற்றிதான் எல்லாமே....\nகாரணம் காதல் மறுக்கப்பட்ட தேசம்... இங்க இருக்கற எல்லாருக்குமே தான் காதலிக்கப்படனும்னு ஆசை இருந்தாலும்... ஜாதியும், மதமும் பெரிய தடையா இருக்கு... அப்ப இந்த தமிழ்நாட்டுல எத்தனை பேரு காதலிக்க அலஞ்சி இருப்பான்... எத்தனை பேரு காதல்ல தோத்துபோய் இருப்பான்... சோ அதனால் காதல்தான் மெயின் மேட்டர்....\nஷாட்டுங்க பொதுவா லென்தியா வைப்பாங்க... ஆனா இந்த படத்துல அப்படி எந்த ஷாட்டும் இல்லை... அப்படி இருந்து இருக்கலாம் நான் சரியா கவனிக்காம போய் இருக்கலாம்... பட் இந்த படத்தை ஏ பிலம் பை சசி அப்படின்னோ ஏ பிலிம் பை சமுத்துரகனி என்று இருந்தாலோ நிச்சயம் அந்த லெலன்தி ஷாட் கம்போசிஷன் நிச்சயம் இருக்கும். உதாரணத்துக்கு சுப்ரமணியபுரம் கிளைமாக்சை சொல்ல்லாம்...... இக்பேக்ட் இந்த படத்துல கூட சசிக்குமாரை வெறுப்பு ஏத்தி பைக்கில் வேகமா போகும் மூன்று பேர் ஆக்சிடென்ட் ஆகும் அந்த காட்சிக்கு முன்ன கேமரா பேருந்து முன் பக்கம் இருக்கும் வெறும் ரோட்டில் டிராவல் ஆகும்… அதே போல எம்ட்டி பிரேம்ல சப்ஜக்ட் பிரேம் என்ட்ரி ஆகும்…\nபடத்துல கண்டிப்பாக ஒரு குத்து பாட்டு நிச்சயம் அது திருவிழ கொண்டாட்டத்தை பேஸ் பண்ணியதா இருக்கும்.. காரணம்…கிராமத்து என்டர்டெயின்மென்ட் எப்பவுமே கோவில் திருவிழாதான்..\nகதை நான்கு நண்பர்கள் என்றுதான் கதை ஆரம்பிக்கும்.... அதில் ஒரு கேரக்டர் நம் வயிற்றை பதம் பார்க்கும் காமேடி கேரக்டர், அது கஞ்சா கருப்பாவோ அல்லது சூரியாவோ இருக்கலாம்... அதே போல படத்துல சின்ன சின்ன கேரக்டர் இயல்பா செய்யற சேட்டை மூலமா காமெடி நிச்சயம் இருக்கும்...\nநட்பும், காதலும் தென்மாவட்டத்து இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் பின்னனி என்பதால்….. காதல் மற்றும் நட்பை மையமாக வைத்து ஒரு பஞ்சு டயலாக் கண்டிப்பாக இருக்கவேண்டும்... உதாரணத்துக்கு எதிரி குத்தினதை கூட சொல்லலாம்... ஆனா நண்பன் குத்தினதை உயிரே போனாலும் சொல்லக்கூடாது ....\nபொதுவா படத்துல வரும் கேரக்டர் ஏதாவது ஒன்னு ரஜினி ரசிகரா இருப்பாங்க...கமலை புடிக்காது காரணம்... அவர் ஸ்டைல் கிடையாது.. முக்கியமா ரஜினி போல சிகரேட் ஸ்டைலா பிடிச்சது இல்லை... so அதனால கமல் நாக் அவுட்...\nபாடல் காட்சிகளில் வரும் மாண்டேஜ் ஷாட்டுகளில் ரசனையில் பின்னி இருப்பார்கள்….80 களில் வெளி வந்த இளையராஜாவின் பாட்டை ஏதாவது ஒரு காட்சியில் நுழைத்து விடுவார்கள்… இப்படி சசிக்குமார் படங்களில் இருக்கும் பொதுவான பண்பு இந்த படத்திலும் உண்டு….ஆனாலும் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்…. எப்படி என்றால் இந்த விமர்சனத்தின் முதல் இரண்டு பாராக்களை வாசிக்கவும்.\nதன்னோடு உதவியாளர் பிரபாகரன் சொன்ன கதை பிடித்து போனாதால் இந்த படத்தை தயாரித்து இருப்பதான சொல்லுகின்றார் சசி.\nசரி அப்படியே சுந்தர பாண்டியன் படத்தோட ஒன்லைன் என்னன்னு பார்த்துடுவோம்.\nநண்பர்களின் வஞ்சக சூழ்ச்சியை வென்று காதலியை கரம் பிடிக்கும் ஒரு தென்மாவட்டத்து இளைஞனின் கதை..\nசுந்திரபாண்டியன் படத்தோட கதை என்ன\nரஜினி போல தன் நடை உடை பாவனையோட வலையவரும் சசி அந்த ஊரோட பெரிய தலைகட்டு மகன்.. ஒரே புள்ளை... அதனால ஊருல சண்டித்தனம் செஞ்சிகிட்டு திரிஞ்ச்சாலும், இரக்க சுபாவம் ரொம்ப ஜாஸ்தி...\nநண்பணோட காதலுக்கு உதவ போக அந்த பொண்ணு சசிக்குமாரை க காதலிக்கறேன் சொல்லிடுது...\nஇதுக்கு நடுவல அந்த பொண்ணு போற பஸ்ல நடக்கும் சின்ன கைகலப்பில் கொலை ஒன்னு நடந்துடுது...சசி ஜெயிலுக்கு போறார்... நண்பர்களுக்காக உதவ போய் வம்பில் மாட்டிக்கொண்ட சசி ஜெயிலில் இருந்து வெளியே வந்தாரா\nதன்னை காதலிக்கும் பெண்ணை கரம் பற்றினாரா கொலைப்பழியை எப்படி துடைத்தார் என்று மீதியை வெண் திரையில் பாருங்கள்..\nசுப்ரமணியபுரம் கதையை வேற டைப்புல பின்புலம் மாத்தி சொன்னா எப்படி இருக்கும் அப்படித்தான் இந்த படமும் இருக்கின்றது என்றாலும்… அதை பிரசன்ட் பண்ண விதத்தில் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றார் சசி உதவியாளர் இயக்குனர் பிரபாகரன்.\nமுதல் மூன்று நிமிடம் வரும் உசிலம்பட்டி பற்றிய காட்சிகள்.. அந்த ஊரை பத்திய சின்ன டாக்குமென்ட்ரி போல ரொம்ப சிறப்பா செய்து இருக்கின்றார்.. இயக்குனர் பிரபாகர்.\nமுதல் பாதியில் எதை பற்றியும் யோசிக்காத அளவுக்கு சாதாரண ரசிகனில் இருந்து ஏ கிளாஸ் ரசிகன் வரை காட்சிகளிலும் கதை சொல்லும் விதத்திலும் கட்டிப்போடுகின்றார் இயக்குனர்..\nமுக்கியமாக பேருந்து காட்சிகள் அத்தனையும் சின்ன சின்ன ஹைகூ. அதிலும் அப்புகுட்டி கேரக்டர் சான்சே இல்லை.. நன்றாக செய்து இருக்கின்றார்.. அது போல பல கேரக்டர்களை நான் எங்கள் ஊரில் பார்த்து இருக்கின்றேன்.\nபடத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் சசியோட அத்தை பொண்ணா வரும் அந்த தெற்றுப்பல் பெண்மணி…. மற்றும் அந்த சீண்டல் பேச்சு…. இது போல என் கிராமத்தில் இன்னும் பச்சையாக கூட பேசுவார்கள்..ஆனால் ஒரு போதும் எல்லை மீறியது கிடையாது.. பேச்சு ஒரு போதை… அதில் மட்டுமே காமம் இருக்கும் காதல் இருக்கும்.. மற்றபடி உடல் தேவை பற்றி ரெண்டு பேரும் யோசிக்க மாட்டாங்க… சான்சே இல்லை அந்த கேரக்டர்.\nஅப்புறம் சசியோடம அப்பத்தா கேரக்டர்… அப்புற்ம் சசி அப்பா கேரக்டர்.. தில்லா பொண்ணு வீட்டுல போய் வெள்ளையும் சொள்ளையுமா பொண்ணு கேட்கும் இடம்.. தண்ணி கொடும்மான்னு கேட்டதும் அந்த பெண் கண்களில் நீரோடு தண்ணி கொண்டு வந்து கொடுக்கும் இடம் எல்லாம் நெகிழ வைக்கும் இடங்கள்..\nரைட்டு மெயின் மேட்டருக்கு வருவோம்..சசி கொடுத்த பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்தி இருந்தாலும் சில இடங்களில் அந்த முத்தல் முகம்… அல்லது மெச்சூரிட்டியான முகம்… சம் டைம் காதல் காட்சிகளில் காதல் வயப்படும் போது நம்மால் சட்டென ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nலட்சுமி மேனன் the girl next door போல ���ருக்கின்றார்...சான்சே இல்லை.. நன்றாக்க நடிக்கவும் செய்கின்றார்... இவர்தான் கும்கி படத்தோட ஹீரோயின்...\nபரோட்டா சூரி படத்துக்கு படம் தன் நடிப்புலயும் காமெடி சென்சு டைமிங்கிலேயும் பின்னோ பின்னுன்னு பின்னரார்.. முக்கியமா பஸ்ல அவரும் சசிக்குமாரும் அடிக்கும் சேட்டைகள் இடைவேளை வரை படம் பார்க்கறவங்க கவலையை மறக்க வைக்குதுன்னா பார்த்துக்கோங்க...\nபடத்தோட ஒளிப்பதிவு ரொம்ப அற்புதம் பசங்க படத்தோட கேமராமேன் பிரேம்குமார்தான் இந்த படத்துக்கும் கேமரா...பேருந்து காட்சிகளிலும் கிராமத்து காட்சிகளிலும் பூந்து விளையாடி இருக்கின்றார்..\nகாதலியோடு முதல் முறையாக பைக்கில் சசியும் லட்சுமிமேன்னும் பைக்கில் செல்லும் காட்சிகள் அதன் பின் வரும் மாண்டேஜ் காட்சிகள் மிக அற்புதம்.\nஇசை ரகுநாதன் பாடல்கள் பெரிதாய் மனதில் நிற்கவில்லை என்றாலும் பாடல்காட்சிளில் வரும் மாண்டேஜ் காட்சிகள் ரசிக்கும் படி எடுத்து இருக்கின்றார்கள்....\nசுப்ரமணியுபரம் தோசையில் மசாலா வைத்து மசாலா தோசையாக்கி இருக்கின்றார்கள்....ஆனால் நல்ல டேஸ்ட்....கடப்பாரையில் ஓங்கி நட மண்டையில் அடிபட்டு ஒரு ஆழமான கத்தி குத்து வாங்கி சண்டை போடுவது எல்லாம் 80 களில் வந்த ரஜினி மற்றும் டிராஜேந்தர் படத்தின் பாதிப்பை கிளைமாக்சில் உணர முடிந்தது... நேட்டி விட்டியோடு எடுக்கப்பட்ட படத்தில் கிளைமாக்ஸ் சண்டை ரு திருஷ்ட்டி.. மற்ற படி சுந்திரபாண்டியன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்....\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\n\"நிச்சயம் அந்த லெலன்தி ஷாட் கம்போசிஷன் நிச்சயம் இருக்கும்.\nஉதாரணத்துக்கு சுப்ரமணியபுரம் கிளைமாக்சை சொல்ல்லாம்......\"\nஅந்த ஷாட் . .\nஎன்ற ஈரான் படத்தில் வரும் ஷாடடின்\nஅப்பட்டமான காப்பி . . .\n\"மெரினா படத்தோட கேமராமேன் பிரேம்குமார்தான \"\nசினிமா . . ஒளிப்பதிவு . . .விமர்சனம் . . .\nஎன இயங்கும் நீங்கள் இது போன்ற பிழையான தகவல்கள்\nவாழ்க்கை என்பது கரடு முரடான பாதை. ஆனால் அதை அழகுற வைப்பது நம்மை கடந்து போகும் நம் இதயத்தை தொட்ட நாம் ரசித்த அழகிய தருணங்கள். (உதாரணம்: 'யாழினி அப்பா' பதிவுகள்). அந்த அழகிய தருணங்களை 'வாழ்கையே சலிப்பு\" என்ற மேம்போக்கான எண்ணத்தால், ரசிக்க தவறினால் இழப்பு நமக்கு தான். ஆக வாழ்கையின் நிஜ வெற்றியும் களிப்பும் நிறைவும் ஏற்பட ���ிறிய நிகழ்வுகளையும் ரசித்து பாராட்டும் யுக்தி இன்றி அமையாதது.\nஇப்போது வாழ்க்கையை திரை படத்துக்கு ஒப்பிட்டால் நீங்கள் சுமாரான படங்களிலும் வரும் நல்ல தருணங்களை எப்படி இனம் கண்டு ரசித்து மகிழ்வுற வேண்டும் என்று கற்று தருகிறீர்கள். அதனால் நல்ல ரசிகர்களை உருவாக்குகிறீர்கள். இது மிகவும் ஆரோக்கியமான நிலை.\nமாறாக சினிமாவை வைத்து வயிறு வளர்க்கும் சிலரே 95 % தமிழ் படங்களை அது சரியில்லை இது சரியில்லை என்று விமர்சனம் செய்வது வாழ்க்கை மீது பட்டினத்தார் பாடியது போன்றது.\nதமது சினிமா அறிவும், தரமிடலும் மிக உயர் நிலையில் உள்ளது என்று பலருக்கு புரிய வைப்பதாக நினைத்து என்னை போன்ற சாதாரண ரசிகைகளிடம் இப்போ வரும் தமிழ் படங்களின் தரமே சரியில்லை என்னும் மன நிலையை உருவாக்கி, தியேட்டருக்கு போய் பணம் குடுப்பதே வீண் வேலை என்றாக்கி விடுகிறார்கள். பின் யாரும் தியேட்டருக்கு வருவதில்லை என்று பொறுமுவதில் என்ன பயன் சினிமா உலகம் சிறக்க வேண்டுமானால் முதலில் நல்ல ரசிகர்களை உருவாக்க வேண்டும் எனபதை ஏனோ மறந்து விடுகிறார்கள்\nஒரு கண்ணாடி குவளை. பாதியளவு தண்ணீர். உங்கள் விமர்சனம் \"ஆஹா பாதி தண்ணீர்\" என்று மகிழ்வுற வைக்கிறது. சில அதி மேதாவிகளின் விமர்சனம் \"பாதியளவே நிறைந்திருக்கிறது\" என்று சலிப்படைய வைக்கிறது.\nதொடரட்டும் உங்கள் சிறப்பான விமர்சனங்கள்\nஅண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்னை நண்பர்கள் ஹை கிளாஸ் கோஷ்டிகள், அவங்க ரொம்ப கம்மிதானே.அது மட்டும் இல்லாம..சென்னையிலே குடி ஏறியவர்கல்தான் இப்ப சென்னையே.....அப்படி இருக்கும் போது சென்னையிலே கூப்பிட்டா வர மாட்டானுங்க...ஊருலே கூப்பிட்டா வருவானுங்கன்னு சொல்றது சரியா முகமே தெரியாத உங்களக்கும், நீங்கள் சொல்லி பல பேருக்கு தன்னால முடிஞ்ச உதவிகள் செய்றவங்க சென்னையில் வாழும் நண்பர்கள் தானே . நான் உங்க ரசிகன் ஆனா சென்னைவாசிதான் , நீங்களும் தான் \nஅண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்னை நண்பர்கள் ஹை கிளாஸ் கோஷ்டிகள், அவங்க ரொம்ப கம்மிதானே.அது மட்டும் இல்லாம..சென்னையிலே குடி ஏறியவர்கல்தான் இப்ப சென்னையே.....அப்படி இருக்கும் போது சென்னையிலே கூப்பிட்டா வர மாட்டானுங்க...ஊருலே கூப்பிட்டா வருவானுங்கன்னு சொல்றது சரியா முகமே தெரியாத உங்களக்கும், ��ீங்கள் சொல்லி பல பேருக்கு தன்னால முடிஞ்ச உதவிகள் செய்றவங்க சென்னையில் வாழும் நண்பர்கள் தானே . நான் உங்க ரசிகன் ஆனா சென்னைவாசிதான் , நீங்களும் தான் \nஇருக்கும் ஏழெட்டு கதைகளத்தான் திரும்பத் திரும்ப எடுக்குறாங்க. உண்மைதான். ஆனா அதை ஒரேயாளு எடுக்குறப்போதான் லேசா அலுப்பு தட்டுது.\nஒன்னே ஒன்னு. சசிகுமார் தோற்றத்துக்கு ஏத்த பாத்திரங்களா தேர்ந்தெடுத்தா நல்லது. இல்ல... இப்பிடியேதான் நடிப்பேன்னு தொடர்ந்தா.. சரி. நல்லாயிருக்கட்டும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nLife Is Beautiful -2012/தெலுங்கு/லைப் ஈஸ் பியூட்ட...\nHotel Desire-2011/உலகசினிமா/ ஜெர்மன்/ ஏழு வருட காத...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /14/09/2012/வெள்ளிக்கிழமை.\nதபால் பெட்டி டிரவுசர்கள்.(கால ஓட்டத்தில் காணமல் போ...\nகண்டிக்கவேண்டிய சிங்கள பத்திரிக்கை கார்ட்டுன்..\nராமகிருஷ்ணா பள்ளியும் எனது பால்ய கால ஆசிரியர்களும்..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 03/09/2012/ திங்கள்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C/", "date_download": "2021-01-27T11:04:43Z", "digest": "sha1:EAHNJ2XQHA5Q7QGCOMHWEIJI4WPR6F4T", "length": 5010, "nlines": 108, "source_domain": "www.thamilan.lk", "title": "அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபி நம்பிக்கையில்லா பிரேரணை - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபி நம்பிக்கையில்லா பிரேரணை\nபிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளது.\nபயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அரசாங்கத்தினால் அதனை முறியடிக்க முடியிவில்லை.\nஅத்துடன் நாட்டில் இடம்பெறும் அடிப்படைவாத செயற்பாடுகளை தடுப்பதற்கான இயலுமையும் அரசாங்கத்திடம் இல்லை.\nஎனவே இந்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கட்சியின் மத்திய செயற்குழு வரும் 21ம் திகதி கூடும் போது, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிமல் ரத்நாயக்க எம்.பி. கூறினார்.\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்��ிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/health-canada-recalls-hampton-bay-mara-54-inch-ceiling-fans-due-to-injury-hazard/", "date_download": "2021-01-27T09:14:02Z", "digest": "sha1:INAHNO7CFKWPAWUEKKMJJH2FFLQRBLKI", "length": 11365, "nlines": 140, "source_domain": "ca.tamilmicset.com", "title": "ஆயிரக்கணக்கான மின்விசிறிகளை திரும்ப பெறும் ஹெல்த் கனடா! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஆயிரக்கணக்கான மின்விசிறிகளை திரும்ப பெறும் ஹெல்த் கனடா\nஇறக்கைகள் தளர்வடைந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதாலும், பயன்பாட்டின் போது முரட்டுத்தனமாக செல்படுகிறது என்பதாலும் ஹெல்த் கனடா 5,000 மின்விசிறிகளை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த வகை மின்விசிறிகளால் கனடாவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், அமெரிக்காவில் இறக்கைகள் தளர்வாக வருவதாக 47 புகார்கள் வந்துள்ளன.\nமின்விசிறியினால் மேற்கூரை சேதமடைந்தது பற்றிய நான்கு அறிக்கைகள் வெளியாகியுள்ளது. மேலும் இறக்கைகள் மக்களை தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவெள்ளை நிற மின்விசிறிக்கு அடியில் 71918 மற்றும் கருப்பு நிற மின்விசிறிக்கு அடியில் 71919 என்ற எண் குறியீடுகள் ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.\nதிரும்பப் பெறுதலின் படி, இந்த மின்விசிறியை ஹோம் டிப்போ கனடா இங்க் வினியோகித்தது. 5,091 கனடாவில் விற்கப்பட்டுள்ளன. 84,828 அமெரிக்காவில் விற்கப்பட்டன.\nஇந்தத் திரும்பப்பெறுதலில் மேட் ஒயிட் மற்றும் மேட் பிளாக் ஆகியவற்றில் Hampton Bay Mara 54-inch மின்விசிறி அடங்கும்.\nமே மற்றும் அக்டோபர் 2020க்கு இடையில் இந்த மின்விசிறிகளில் ஒன்றை நீங்கள் வாங்கியிருந்தால், அது திரும்ப வாங்கிய இடத்திலேயே ஒப்படைக்கலாம்.\nஉங்கள் வீட்டுக் கூரையில் இந்த மின் விசிறி இருந்தால், நீங்கள் உடனடியாக விசிறியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்கள் வீட்டு விசிறியை எவ்வாறு பரிசோதிப்பது என்பதற்கான வழிமுறைகளுக்கு கிங் ஆஃப் ஃபேன்ஸ் நிறுவனத்தைத் தொடர்��ு கொள்ளுங்கள்.\nஒரு சிக்கல் அடையாளம் காணப்பட்டால், கிங் ஆஃப் ஃபான்ஸ் நிறுவனம் மாற்றீடு அல்லது பணத்தைத் திருப்பித் தரும் என்று ஹெல்த் கனடா கூறுகிறது.\nஇதையும் படியுங்க: கனடாவில் கொரோனா மிகத்தீவிரம் 15000 ஆயிரம் உயிர்பலிகளை கடந்த சோகம்\nமேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகனடாவின் மிகப்பெரிய நகரத்தை விரைவில் இந்திய தலைநகருடன் இணைக்க ஏர் கனடா திட்டம்\nகனடா மக்களை கண் கலங்க வைக்கும் வேலை இழப்பு விவரம்\nமுறியடிக்கப்பட்ட கொரோனா: உலகில் முதல் நாடாக உட்கொள்ளக்கூடிய மருந்தை கண்டுபிடித்த கனடா\nகனடாவுக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்படலாம் – கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு\nவிரைவில் வருகிறது கனடாவின் சானோடைஸ் நேசல் ஸ்பிரே – 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA/", "date_download": "2021-01-27T09:37:37Z", "digest": "sha1:RHSTO2QIR3FR67DE2IAOWNIJFYIR6TJR", "length": 8585, "nlines": 86, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்க��்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nதிருமதி பரமேஸ்வரி கோணேசபிள்ளை (ஈஸ்வரி)\nயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்ற கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், கோணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ஜீவோதயன் (ஜீவா), கீதாஞ்சலி (கீதா), சுரேஷ், ரமேஷ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தினி, ஜெயகுமார், நர்மதா, நிஷானி, வசந்தமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சத்தியபாமா, நாகம்மா(திருப்பதி), இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான வ.அருணாசலம், சி.அருணாசலம், மகாலட்சுமி, புஸ்பராணி, மற்றும் இந்திராவதி, சோமேஷ்வரி, சத்தியபாமா (பாமா), தனபால சிங்கம், புஸ்பாநாதன், நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன், அஸ்வின், அகாஷ், நிக்கிஷா, சாய்ஷா, அமிர்த்தனா, அஜீஷன், அனிரா, அனிகா, அக்சயா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 11/02/2017 சனிக்கிழமை அன்று 4164 Sheppard Ave E>Scarborough> ON M1S 1T3 இல் அமைந்துள் Ogden Funeral Homes இல் 05:00 பி.ப — 09:00 பி.ப வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 12/02/2017ஞாயிற்றுக்கிழமை அன்று 09:00 மு.ப — 11:00 மு.ப வரை கிரியை நடைபெற்று பின்னர் 256 Kingston Road>Toronto> ON M4L 1S7 இல் அமைந்துள்ள St. John Norway Cemetery இல் 11:00 மு.ப தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜீவா (மகன்)— கனடா 4163196814\nசுரேஸ் (மகன்)— கனடா 416 540 0485\nரமேஸ் (மகன்)— கனடா 6477687398\nகீதா (மகள்)— கனடா 6472333841\nவிஜிதா (மகள்)— கனடா 6472036431\nகோணேசபிள்ளை(கணவர்) — கனடா 6478534194\nஜெயகுமார்(மருமகன்) — கனடா 4164023852\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/cars/hyundai/elantra/", "date_download": "2021-01-27T11:51:28Z", "digest": "sha1:YCUKZ2ONDWB355MNDEF5ILM5CKN3Q3UK", "length": 22098, "nlines": 395, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் எலான்ட்ரா விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஹூண்டாய் » எலான்ட்ரா\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஹூண்டாய் எலான்ட்ரா கார் 5 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் எலான்ட்ரா காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் எலான்ட்ரா காரை செடான் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் எலான்ட்ரா கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nஹூண்டாய் எலான்ட்ரா பெட்ரோல் மாடல்கள்\nஹூண்டாய் எலான்ட்ரா 2.0 SX MT\nஹூண்டாய் எலான்ட்ரா 2.0 SX AT\nஹூண்டாய் எலான்ட்ரா 2.0 SX (O) AT\nஹூண்டாய் எலான்ட்ரா டீசல் மாடல்கள்\nஹூண்டாய் எலான்ட்ரா 1.5 SX MT\nஹூண்டாய் எலான்ட்ரா 1.5 SX (O) AT\nஹூண்டாய் எலான்ட்ரா வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்\nஇந்தியாவில் விற்பனையாகும் செடான் ரக கார்களில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் மிக அழகான மாடலாக விளங்குகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புளுயிடிக் டிசைன் கொள்கையில் உருவாக்கப்பட்ட முத்தாய்ப்பான மாடலாக இதனை கூறலாம். முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, அதன் இருமருங்கிலும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பூமராங் வடிவிலான பம்பர் முனைகள் என ஒவ்வொரு அங்கமும் ரசிக்கும்படியாக உள்ளன.\nஇந்த காரின் பக்கவாட்டில் கேரக்டர் லைன் காரின் பக்கவாட்டுக்கு அழகு சேர்க்கிறது. கவர்ச்சியான அலாய் வீல்கள், மெல்லிய சைடு மிரர்கள் டிசைன் என அசத்துகிறது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர��ன் டிசைன் சொகுசு கார்களை விஞ்சிய கவர்ச்சியை வழங்குகிறது.\nஉட்புறத்திலும் பாகங்கள் மிக தரமானதாகவும், நேர்த்தியான வடிவமைப்புடன் காட்சி தருகின்றன. ஃபிட் அண்ட் ஃபினிஷ் மிக அருமையாக உள்ளது. டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் கன்சோல் என அனைத்து உட்புற பாகங்களுமே கவரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஹூண்டாய் எலான்ட்ரா எஞ்சின் மற்றும் செயல்திறன்\nஹூண்டாய் எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் இடம்பெற்றிருக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இரண்டு எஞ்சின்களிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.\nஇரண்டு எஞ்சின்களுமே மிக அருமையான செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. நடுத்தர நிலையில் இந்த எஞ்சின்கள் அருமையான பவர் டெலிவிரியை வழங்குகின்றன. இதனால், நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது அதீத உற்சாகத்தை வழங்குகிறது. இந்த காரின் டீசல் எஞ்சின் 1,900 ஆர்பிஎம்.,மிலிருந்து பவரை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. க்ளட்ச் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம் இலகுவாக இருக்கிறது. இதனால், நகர்ப்புறத்திலும் ஓட்டுவதற்கு எளிதாகவே உள்ளது.\nஹூண்டாய் எலான்ட்ரா கார் நெடுஞ்சாலைகளில் வேகமெடுக்கும்போது ஸ்டீயரிங் சிஸ்டம் இறுக்கமாக மாறுவதால் அதிக நம்பிக்கையுடன் செலுத்த முடிகிறது. மோசமான சாலைகளையும் எளிதாக எதிர்கொள்வதற்கு இதன் சஸ்பென்ஷன் துணை நிற்கிறது. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இருப்பதால், துல்லியமான நிறுத்துதல் திறனை வழங்குகிறது.\nஹூண்டாய் எலான்ட்ரா காரில் 50 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.6 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹூண்டாய் எலான்ட்ரா முக்கிய அம்சங்கள்\nஹூண்டாய் எலான்ட்ரா காரில் ஸ்டீயரிங் வீல், இருக்கைகள், கியர் லிவர் ஆகியவற்றில் பிரிமீயம் லெதர் உறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஓட்டுனர் இருக்கையை 10 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யலாம். டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏர்கண்டிஷன் வசதி உள்ளது. டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளன. 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. க்ரூஸ் கன்டரோல், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு க்ளவ்பாக்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.\nஇந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனெஜ்மென்ட் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.\nஹூண்டாய் எலான்ட்ரா கார் தினசரி மற்றும் நீண்ட தூர பயன்பாடு என இரண்டிற்கும் ஏற்ற எக்ஸிகியூட்டிவ் ரக செடான் கார். சொகுசு, செயல்திறன், நிலைத்தன்மை என அனைத்திலும் இந்த கார் ஸ்கோர் செய்கிறது. போதுமான பூட்ரூம் வசதி, போதிய இடவசதியுடன் மிக அழகான செடான் கார் மாடலாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2021/01/09114248/2245006/tamil-news-Samsung-Galaxy-A51-and-Galaxy-A71-get-another.vpf", "date_download": "2021-01-27T11:11:32Z", "digest": "sha1:IZ74YVNG42S2L2BDC2AGH6JWP452EE6D", "length": 15769, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்மார்ட்போன்களின் விலையை திடீரென குறைத்த சாம்சங் || tamil news Samsung Galaxy A51 and Galaxy A71 get another price cut in India", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்மார்ட்போன்களின் விலையை திடீரென குறைத்த சாம்சங்\nசாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக அதிகரிக்கப்பட்டது.\nபின் 2020 செப்டம்பர் மாதத்தில் ஒருமுறையும், அதன் பின் இரண்டாவது முறையாக இவற்றின் விலை குறைக்கப்பட்டது. அந்த வரிசையில் இரு ஸ்மார்ட்போன்களின் விலை மூன்றாவது முறையாக இந்திய சந்தையில�� குறைக்கப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ51 (6 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 20,999\nசாம்சங் கேலக்ஸி ஏ51 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 22,499\nசாம்சங் கேலக்ஸி ஏ71 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 27,499\nஇம்முறை இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட புதிய விலை தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிரதிபலிக்கிறது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் தளங்கள் மற்றும் இதர ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nபட்ஜெட் விலையில் இரண்டு விவோ வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nட்விட்டரில் இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nமூன்று வேரியண்ட்களில் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்\nகுறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்\nமூன்று வேரியண்ட்களில் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை நிறுத்தம்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி பட்ஸ் ப்ரோ முன்பதிவு விவரம்\nகேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம�� பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/operation-success-patient-not-out/", "date_download": "2021-01-27T10:28:59Z", "digest": "sha1:VVBN7LVYNEMFPNOHQV375GDLTJR5B5OG", "length": 28919, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "ஆபரேசன் சக்சஸ்..பேஷன்ட் நாட்அவுட்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎவ்வளவு வியாக்கியானங்களை சொல்லி விவரித்தாலும் தேர்தல் முடிவுகள் என்று வந்து விட்டால் வெற்றி, வெற்றிதான்.. தோல்வி தோல்விதான்.. இது மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.. ஆனால் அரசியல் கட்சிகள் அப்படி எடுத்துக்கொண்டு போகமுடியாது.\nதோற்றவன் அழுவதும் வென்றவன் களிப்பில் மிதப்பதும் வாடிக்கையான விஷயம். ஆனால் குஜராத்தோ, விசித்திரமான ஒரு கட்டத்தில் போய் முடிந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.. ஆரம்பித்திருக்கிறது என்றும் சொல்லலாம்.\nஆறாவது முறையாக ஆட்சியை பிடித்தாலும் அதை மோடியால் முழுமையான சந்தோஷமாக கொண்டாட முடியவில்லை..ஆட்சியை பிடிக்காமல் போனதற்தாக ராகுல் காந்தியும் அழவில்லை..மாறாக சந்தோஷத்தில் மிதக்கிறார்..காரணம், முந்தைய தேர்தலைவிட இம்முறை குஜராத்தில் பலம் பெற்றிருப்பதே..\n2012ல் 61 இடங்களை பெற்ற காங்கிரஸ் இம்முறை 77 தொகுதிகளை பிடித்திருக்கிறது. அதாவது 16 தொகுதிகளை கூடுதலாக.. இதே 16 குறைந்ததால்தான் பாஜக நொந்துபோயிருக்கிறது..\nபெரும்பான்மைக்கு தேவையான 92க்கு மேல் பாஜகவுக்கு கிடைத்திருப்பது வெறும் 7 இடங்கள்தான்.. வென்ற 99 இடங்களில் பத்து இடங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக தப்பிப்பிழைத்து வந்துள்ளது அந்த தொகுதிகளில் விழுந்த ‘’யாருக்குமே வாக்களிக்க விரும்பாத நோட்டா’’ ஓட்டுகள், ஒருவேளை காங்கிரஸ்க்கு போயிருந்தால் நிலைமையே மாறிப்போய் இழுபறி கட்டம் ஏற்பட்டிருக்கும்..\n2012ல் 115..இப்போது 99 இடங்கள்..இந்த நிலைமையை நினைத்து மட்டுமே பாஜக உள்ளுக்குள் குமுறுவதாக நினைத்தால் அது பெருந்தவறு.. மோடியும் கட்சித்தலைவரான அமித்ஷாவும் கவலைப்படுவது 2014ல் மக்களவை தேர்தலில் கிடைத்த செல்வாக்கிற்கும் இப்போது ஏற்பட்டுள்ள பெரும் சரிவைக்கண்டுதான்\nமக்களவை தேர்தலின்போது குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் பூஜ்யம்.. வாக்கு எண்ணிக்கை புள்ளிவிவரப்படி 165 சட்டமன்றதொகுதிகளில் பாஜக வெற்றி..காங்கிரஸ் வெறும் 17 சட்டமன்ற தொகுதிகளில்தான் பாஜகவைவிட முந்தமுடிந்தது..\nஇப்படி 2014 ஆண்டு மக்களவை தேர்தல் செல்வாக்கில் கிடைத்த, 165 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி என்கிற புள்ளிவிவர கணக்கை வைத்துதான் இப்போது 2017 சட்டமன்ற தேர்தலில் 150 ப்ளஸ் நிச்சயம் என மோடியும் அமித்ஷாவும் முழக்கமிட்டு வந்தனர்..\nஇன்னொருபக்கம், ஐந்துமுறை தொடர்ந்து ஆட்சியை பிடித்தாலும் மண்ணின் மைந்தரான மோடி பிரதமராக வந்த பிறகும் அது தொடர்கிறதா பார்ப்போம் என காங்கிரஸ் சவால் விட்டது. இப்படிப்பட்ட அம்சங்களால், மோடிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் கௌரவ பிரச்சினையாகவே மாறிப்போனது.. அத்துடன், ஒன்றரை வருடத்தில் வரப்போகிற மக்களவை தேர்தலுக்கு மோடி பிராண்ட் விளைச்சல் அமோகமாக இருக்க, இதுதான் விதை நெல்லாகவும் கருதப்பட்டது..\nஅதனால்தான் குஜராத் தேர்தலை மனதில் வைத்து கடந்த ஓராண்டாகவே மோடி பல காரியங்களை அதிரடியாக செய்து வந்தார்.. எல்லாவற்றையும்விட முக்கியமான இரண்டு பிரம்மாஸ்திரங்கள் ஏவப்பட்டன..அதில் ஒன்று குஜராத் நர்மதா ஆற்றின் குறுக்கே பிரமாண்டமாய் கட்டப்பட்ட நர்மதா சர்தார் சரோவர் அணை..\n1961 ஆம் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் பல்வேறு ���டைகள் ஏற்பட்டு 56 ஆண்டுகளாய் கட்டப்பட்டு வந்த அணையை, கடந்த செப்டம்டர் மாதம் 17-ந்தேதி தனது பிறந்த நாளன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி..\nஇன்னொரு அஸ்திரம், ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் செலவிலான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில திட்டதிற்கு அடிக்கல் நாட்டியது.. ஜப்பானிடம் கடன் வாங்கி மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் வட்டிக்குகூட கட்டாது என்று விமர்சனங்கள் எழுந்தாலும் இந்தியாவின் கௌரத்தை அதிகரிக்க புல்லட் ரயில் அவசியம் என்று சொன்ன நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரயிலை குஜராத்திற்கு அர்ப்பணிப்பதாக சொன்னார்.\nஇந்த பிரம்மாஸ்திரங்கள் குஜராத் வாக்காளர்களை குளிர்வித்து வெகுசுபலமாக 2014ல் நடந்ததை கணக்கில் வைத்து 150 ப்ளஸ் கிடைத்துவிடும் என மோடி எதிர்பார்த்தார்.. ஆனால் நடக்க ஆரம்பித்ததோ வேறு விதமாக..\nபப்பு, சொப்பு என்றெல்லாம் சின்னக்குழந்தைக்கு ரேஞ்சுக்கு பாஜக தலைவர்களால் விமர்சிக்கப்பட்ட ராகுல்காந்தி, திடீரென ஆளே மாறிப்போய் அரசியல் களத்தில் வேகம் பிடித்தார். மோடிக்கு எதிராக பல கேள்விக்கணைகளை மாறிமாறி தொடுத்தார்..\nபண மதிப்பிழப்பால் கிடைத்த நன்மைகள், ஜிஎஸ்டி தந்த வெற்றிகள் என பேசிவந்த பிரதமர் மோடி அந்த விஷயங்களை அப்படியே கீழே போட்டார். சரி குஜராத் மாடல் வளர்ச்சி என்று நாடு முழுக்க சொல்லிவருகிறாரே அதையாவது குஜராத்திலேயே சொல்லுவார் என்று பார்த்தால், அதுவும் நடக்கவில்லை..\nவளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி வந்த பாஜக, அலாவுதீன் கில்ஜி என ஆரம்பித்து ராகுல்காந்தி சுத்தமான இந்துவா என்றெல்லாம் கேட்டு டிராக் மாறி ஓடியது..\n‘’இந்திரா காந்தியின் கணவர் பார்சி என்பதால் ராஜீவ்காந்தியே பாதி இந்து-பாதி பார்சி.. அவரோடு இத்தாலி கிறித்துவரான சோனியா கலந்து பிறந்த ராகுல் காந்தி எப்படி 100 சதவீத இந்துவாக இருக்கமுடியும்’’ என்று ராகுலின் பரம்பரையையே போஸ்ட் மார்ட்டம் செய்கிற அளவுக்கு பாஜக போனது…\nஉத்திரப்பிரதேச முதல்வரான யோகியோ, இந்து என்று சொல்லிக்கொள்ளும் ராகுல் காந்திக்கு கோவில் எப்படி அமர்வது என்பதுகூட தெரியவில்லை என்றார்.\nவளர்ச்சி, வளர்ச்சி என பேசும் பாஜக, அடியோடு மாறி, நேரு குடும்ப ஆதிக்கம்.. நேரு குடும்ப ஆதிக்கம் என ஒரே பாட்டை பாடியத��.\nஇம்முறை குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி என்பது அவ்வளவு சுலபத்தில் இல்லை என்பது லேசாக பொறிதட்ட ஆரம்பித்ததின் விளைவே இதெல்லாம். இதனால்தான் குஜராத்தில் சுற்றிச்சுற்றி வந்து உச்சட்ட லெவலில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய நேரிட்டது.\n2012 தேர்தலில் ஐந்தாவது முறை ஆட்சியை பிடிக்கும் முயற்சியின் போதும் குஜராத் மாடல் வளர்ச்சியை பெரிதாக பேசாத மோடி, ஷோராபுதின் என்கவுண்ட்டர் என ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஓயமாட்டோம்..ஒயமாட்டோம் என்று டாப்பி கியர் போட்டு அந்த ரூட்டில் மட்டுமே மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் பிரச்சாரத்தை கொண்டுபோனார்..\nஇப்போது 2107 தேர்தலில் ராகுல் இந்துவா, நேரு பரம்பரைதான் நாட்டை ஆளணுமா என்றுதான் மக்கள் மனதில் உணர்ச்சிகளை கிளப்ப ரூட்டை எடுத்தாரே தவிர, வளர்ச்சியை முன்நிறுத்தவில்லை.. பிரச்சாரத்தின்போது அவ்வப்போது ஊறுகாய் மாதிரி பட்டும் படாமலுமே மோடியின் வாயில் வந்துபோனது..\nமோடி தரப்பு பயந்தமாதிரியே அடிபட்டு மிதிபட்டுத்தான் இம்முறை குஜராத்தில் பாஜக கரை சேர்ந்துள்ளது.. முன்னணி நிலவரத்தின்போது இரண்டு மூன்று முறை காங்கிரஸ் முந்திய போது பாஜக வட்டாரமே அதிர்ந்துபோனது.. மும்பை பங்குச்சந்தை 860 புள்ளிகள் மளமளவென சரிந்தது..\nகடைசியில் அப்படியும் இப்படியும்போய் பெரும்பான்மை இலக்கை பாஜக ஒருவழியாக எட்டிவிட்டது. இருப்பினும் அமைச்சர்கள் நான்கு பேர் மற்றும் சட்டசபை சபாநாயகர் என முக்கிய தலைகள் தேர்தலில் உருண்டதெல்லாம் அதற்கு ஏற்பட்ட வெளிக்காயங்கள்..\nஆனாலும், ‘’நாங்கள் காட்டிய வளர்ச்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம்தான் தேர்தலில் எங்களுக்கு‘’ கிடைத்த வெற்றி என்கிறார் மோடி..\nஎது எப்படியோ, குஜராத்தில் வெற்றி பெற்றதோடு காங்கிரசிடமிருந்த ஹிமாச்சல பிரதேசத்தையும் கைப்பற்றியதன் மூலம் மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 19 மாநிலங்கள் பாஜக வசமாகியுள்ளது..இது உண்மையிலேயே மலைக்கவைக்கும் சாதனை..\nசுதந்திரம் வாங்கித்தந்ததை காட்டி காங்கிரஸ் ஆரம்பத்தில் பெரும்பாலன மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தியதைபோல இப்போது பாஜகவின் ஆதிக்கம்.. காங்கிரசிடம் தற்போது நான்கு மாநிலங்கள் மட்டுமே உள்ளன அதிலும் பெரிய மாநிலங்கள் என்றால் பஞ்சாப், கர்நாடகா மட்டுமே\nஅடுத்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம் என பல மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கப்போகிறது.. புதிதாக வெற்றி என்பதைவிட தக்கவைக்கவே இனி பாஜக அதிகம் போராடவேண்டும்.\nகாங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆன மூன்றாவது நாளே குஜராத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் உள்ள புள்ளி விவரங்கள், ராகுல் காந்திக்கு பெரும் உற்சாகத்தைதான் கொடுத்திருக்கும்..\nமக்களவை தேர்தல் 2019 என்றால் அதற்கு முந்தைய 2018 ஆம் ஆண்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே 24 மணிநேர மல்யுத்த மைதானம்தான்..\nபத்மாவதியும் பாழாய்ப் போன அரசுகளும் உடனடி முத்தலாக்கும் மத்திய அரசின் தடைச் சட்டமும் வெட்கமே இல்லாத விவகாரம் இது..2 – சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்\nPrevious சிறப்புக் கட்டுரை: ஓய்ந்து கிடப்பதல்ல ஓய்வு…\nNext காலத்தை வென்ற கணித மேதை ராமானுஜர் 130வது பிறந்த நாள் இன்று\nமீண்டும் செல்லாக்காசாகி விடுவோமோ என்ற அச்சம்: பொள்ளாச்சி விவகாரம் மூலம் அதிமுகவை வழிக்கு கொண்டு வர பாஜக முயற்சி\nவாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக்கூடாதா திருவாளர்களே..\nபோலி ஆன்மிகவாதி: அரசியல் என்ற பெயரில் ரசிகர்களுக்கு ஆசை காட்டி ‘அல்வா’ கொடுத்த ரஜினிகாந்த்….\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெ���ியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக தொன்டர்கள்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/forum/210-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:21:35Z", "digest": "sha1:762XVAQXBSAPJ436SNQEHG2IRSK6R2U7", "length": 9710, "nlines": 276, "source_domain": "yarl.com", "title": "வாணிப உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nவணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று\nவாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nBy அபராஜிதன், நேற்று 02:41\nபசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு\nBy உடையார், ஞாயிறு at 00:32\nBy அபராஜிதன், வெள்ளி at 07:45\nஏற்றுமதிகள்( இலங்கையிலிருந்து) மூலம் வாழ்க்கையை வெல்வது\nதொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக 2021 அமையும்\nAmerica வேலையை தூக்கி எறிஞ்சுட்டு.. சாதித்து காட்டிய தமிழன் - UNANU Founder Srini Sundar பேட்டி\n'அமெரிக்காவை விஞ்சி சீனா 2028இல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்'\nவெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா\nவரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கையின் பொருளாதாரம்\nHuawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள், மெகா தள்ளுபடிகள், பரிசுகளுடன் ஆரம்பம்\nகடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள் 1 2 3\nதாயகம் சார்ந்த விவசாய மற்றும் பொருளாதார தகவல்கள்\nஅதிகார வர்க்கத்தின் வரியின் பிடியில் பெண்கள்\nதொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள்\nBusiness Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி\nஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்: பில் கேட்ஸை முந்திய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர்\nயாழில் இப்படி ஒரு இடம் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்\nகொரோனா காலமும் வருமானத்துக்கு மீறிய செலவீனங்களும்\nவீடு, நில உடைமைகளில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலப்பகுதியா \nBy புரட்சிகர தமிழ்தேசியன், November 15, 2020\nகொழும்பு நிலவரம்கள் . .\nமீண்டும் வரும் ‘கொரோனா’ 1 2 3 4\nபொருளாதார வீழ்ச்சியை மறைக்கிறதா அரசாங்கம்\nஐந்து மாதங்களின் பின் மசகு எண்ணை விலையில் கடும் வீழ்ச்சி\nஅவுஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிக் குறைப்பு – வர்த்தகர்களின் சொந்த முடிவு என சீனா அறிவிப்பு\nதமிழ் மருந்தால் கொட்டும் கோடிகள்\nவாணிப உலகம் Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://dhinasakthi.com/page/62/", "date_download": "2021-01-27T09:50:19Z", "digest": "sha1:DNDODLUJIZJJ72PWDF5VW35NN5TSFG2G", "length": 13457, "nlines": 165, "source_domain": "dhinasakthi.com", "title": "", "raw_content": "\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’ பலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா இந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி சீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தை சேர்ந்த 20 காவல்துறை அதிகாரிகளுக்கு விருது அறிவிப்பு\nகொரோனா அச்சறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து\n9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு:முதல்வர் அறிவிப்பார் :அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை :மத்திய அரசு\nடெல்லி��ில் பேரணி: பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய போக்குவரத்து பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியீடு\n”கொரோனா தடுப்பூசி வதந்திகளை வீழ்த்துங்கள்” இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை :ரிசர்வ் வங்கி\nசசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை :மருத்துவ அறிக்கையில் தகவல்\n‘அரசியலில் ஆன்மிகம்’ என்பதை எதிர்த்து புதிய இயக்கம் :சுப.வீரபாண்டியன்\nஆன்மிக அரசியலை எதிர்த்து ‘அரசியலில் ஏன் ஆன்மிகம்’ என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்….\nரஜினி ஆரோக்கியமாக இருக்கிறார் :அப்பல்லோ நிர்வாகம்\nரஜினி ஆரோக்கியமாக ஓய்வில் இருக்கிறார் யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என…\nபொங்கலுக்கு,‘பூமி’ படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் :ஜெயம் ரவி\nஜெயம் ரவி. நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள பூமி படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி…\nபட அதிபர் சங்க பதவி: டி.ராஜேந்தர் ராஜினாமா\nதமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என டைரக்டர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களின் விவரங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. புதுடெல்லி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்…\n2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது :பயிற்சியாளர் லாங்கர்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின்…\nலா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி 10-வது வெற்றி\nலா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 10-வது வெற்றியை பெற்றது. மாட்ரிட், 20 அணிகள் இடையிலான லா…\nஷாவ்மி நிறுவனம், புதிதாக மி ஹியூமன் பாடி சென்சார் 2 என்ற கருவியை அறிமுகம் செய்துள்ளது. மிஜியா ஆப்ஸ் மற்றும்…\nதமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு \nதமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம் அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம்…\nஅனைத்திந்திய வணிகத் தேர்வு: முதல் மூன்று இடங்களை தமிழகம் வென்றது\n1,23,000 பேர் கலந்து கொண்ட அனைத்திந்திய வணிகத் தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களில், முதன்மையான மூன்று இடங்களை தமிழகத்தைச்…\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nஎல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=7", "date_download": "2021-01-27T10:03:19Z", "digest": "sha1:VXX3EALDLC6XY736XTTC2P4O34GTJUC3", "length": 15736, "nlines": 232, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇலங்கையர்களுக்கு எதிராக பயணத்தடை; சொத்து முடக்கம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையார் எச்சரிக்கை\nஇலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படுவதற்கும், இலங்கையர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதற்கும் சாத்தியமுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nRead more: இலங்கையர்களுக்கு எதிராக ப��ணத்தடை; சொத்து முடக்கம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையார் எச்சரிக்கை\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்; வடமராட்சி மீனவர்கள் அழைப்பு\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளது.\nRead more: இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்; வடமராட்சி மீனவர்கள் அழைப்பு\nமாற்று அரசியல் கட்சியொன்று அவசியம்: ரணில்\n“நாட்டுக்கு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை புதிய உத்வேகத்துடன் மீளக்கட்டியெழுப்பி மாற்றுக் கட்சியின் இடத்தை நிரப்பிக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nRead more: மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம்: ரணில்\nபொதுமக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது: சரத் பொன்சேகா\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nRead more: பொதுமக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது: சரத் பொன்சேகா\nமனித உரிமை மீறல்களை ஆராய மூவரடங்கிய குழு; கோட்டா நியமனம்\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.\nRead more: மனித உரிமை மீறல்களை ஆராய மூவரடங்கிய குழு; கோட்டா நியமனம்\nமுடிவெடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது: மருத்துவ அதிகாரிகள் சங்கம்\n“முடிவெடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகின்றது.” என்று இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உதவிச் செயலாளர் மருத்துவர் சமந்தா ஆனந்த தெரிவித்துள்ளார்.\nRead more: முடிவெடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது: மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபிள��ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் கடமை: மஹிந்த\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக பிள்ளைகளின் கல்வியை தாமதப்படுத்த முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோரின் கடமை: மஹிந்த\nரஞ்சனை பாராளுமன்றம் அழைக்காவிடின் போராட்டம் வெடிக்கும்: சஜித்\nஅடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி: கெஹலிய ரம்புக்வெல்ல\nசிவன் ஆலயத்தை அகற்றி புத்தர் சிலையை வைத்து முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வு\nஇராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்கிறது: தலதா அத்துகோரல\nநாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.\nசத்தமிடுவதல்ல, செயலில் காட்டுவதே எனது வழி: கோட்டா\n‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 72வது குடியரசு தினம் - டெல்லிச் செங்கோட்டையில் விவசாயிகள் கொடியேற்றினர் \nஇந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் டிராக்டர் பேரணி : டெல்லி செங்கோட்டை முற்றுகை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.\nபதவியேற்பு விழாவில் சுவிஸ் றோலெக்ஸ் கடிகாரம் அணிந்திருந்தாரா ஜோ பைடென்\nஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇந்த வாரம் தென்சீனக் கடற்பரப்பில் இராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக சீனா அறிவிப்பு\nசமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந���து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_40.html", "date_download": "2021-01-27T09:38:52Z", "digest": "sha1:M6VD74N2WCDE2KS2Q3EMGWILZFE7RL3I", "length": 21366, "nlines": 205, "source_domain": "www.tamilus.com", "title": "சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஜேர்மனி அல்லது போர்த்துகலில் நடைபெறும் - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஜேர்மனி அல்லது போர்த்துகலில் நடைபெறும்\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஜேர்மனி அல்லது போர்த்துகலில் நடைபெறும்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளையும் போட்டிகளையும் நிறுத்திவைத்துள்ளது.இந்த் நிலையில் துருக்கியின் இஸ்தான்புல்லிலிருந்து நடத்தப்பட இருந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து (சி.எல்) இறுதிப் போட்டி ஜேர்மனி அல்லது போத்துகலில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை கடந்த சனிக்கிழமை இஸ்தான்புல்லில் உள்ள அடாடூர்க் ஒலிம்பிக் மைதானத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஐரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் ஒன்றிய நிர்வாகக் குழு ஜூன் 17 அன்று கூட உள்ளது. ஆகஸ்ட் இறுதிப் போட்டிக்கான புதிய இடத்தையும், காலிறுதி, அரையிறுதி நடைபெறும் நாட்டையும் தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.\nவழக்கமாக, நடுநிலை இடத்தில் இறுதி போட்டி நடத்தப்படும்கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாட்டை ஆதரிக்கும் திட்டத்தை மாற்ற ஐரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.\nமீதமுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அணுகக்கூடிய இடமா இருக்கும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவி���்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்���ு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-01-27T09:17:30Z", "digest": "sha1:DVU7UYCT7QL7L4QOPSP7VIWAQOUTBP5J", "length": 5512, "nlines": 107, "source_domain": "www.thamilan.lk", "title": "“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் திருப்பிக் கடிக்க மாட்டேன் ” - சஜித்துக்கு டோஸ் கொடுத்தார் ரவி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் திருப்பிக் கடிக்க மாட்டேன் ” – சஜித்துக்கு டோஸ் கொடுத்தார் ரவி\n“விசர் ���ாய் என்னைக் கடித்தால் நான் அதனை திருப்பிக் கடிக்க மாட்டேன்..”\nஇப்படி அதிரடியாக தெரிவித்திருக்கிறார் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க. அமைச்சர் சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியிருப்பதாவது,\nயாராக இருந்தாலும் துரோகம் செய்யவும் சதி செய்யவும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்.ஐக்கிய தேசிய கட்சிக்க்கு பிரச்சினையை ஏற்படுத்தவும் விடமாட்டோம்.பலர் பலதையும் சொல்கிறார்கள் என்று அவர்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்க முடியாது.விசர் நாய் என்னைக் கடித்தால் நான் திருப்பி விசர் நாயை கடிக்க மாட்டேன்.\nஎன்றும் அமைச்சர் குறிப்பிட்டார் .வாழைச்சேனையில் செய்தியாளர்களிடம் இப்படித் தெரிவித்தார் அமைச்சர் ரவி .\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nஇந்திய அணியை வெல்வது கடினம்- நசார் ஹூசைன்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nகொழும்பில் மாத்திரம் கடந்த 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nதுறைமுக தொழிற்சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ் போதனா மருத்துவமனையில் ஒருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_19.html", "date_download": "2021-01-27T10:36:31Z", "digest": "sha1:MAFM2ICYBCTKQMZTTBLP3NTCXLTQM5CY", "length": 3826, "nlines": 47, "source_domain": "www.vettimurasu.com", "title": "- Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதா�� பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nவெல்லாவெளியில் பசுமை இல்லத்தினால் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.\nபுலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பிலிருந்து வடக்கு கிழக்கு முழுவதும் இயங்கிவரும், 'பசுமை இல்லம்' எனும் அமைப்பு கொரோனா ...\nஎருவில் ஊரில் தன் மகளுக்கு இரும்பு கைம்பியால் சூடுவைத்த அகோரத்தாய்\nமட்டக்களப்பு மாவட்டம் எருவில் ஊரில் பரபரப்பு சம்பவமாக சூடுவைத்த சம்பவம் பார்க்கப்படுகிறது சில பெற்றோர் தமது குழந்தைகளிடத்தில் தமது வக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/budhan-putra-dosha-pariharam-tamil/", "date_download": "2021-01-27T09:46:03Z", "digest": "sha1:UMPVGISJAA4GS6PSS4X3LCCSBXBPZNPD", "length": 13122, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "புதன் கிரக தோஷ பரிகாரம் | Budhan putra dosha pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்களின் புதன் கிரக தோஷம் நீங்க இதை செய்யுங்கள் போதும்\nஉங்களின் புதன் கிரக தோஷம் நீங்க இதை செய்யுங்கள் போதும்\nஆண், பெண் இருவருக்கும் அவர்களின் இல்லற வாழ்வு முழுமை அடைவதே ஆரோக்கியமான குழந்தைப்பேறு கிடைத்த பிறகு தான். உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு நபரின் வாழ்வும் எப்படி நவகிரகங்களால் ஆதிக்கம் செலுத்தபடுகிறதோ, அதே போல் ஒருவருக்கு புத்திர பாக்கியம் உண்டாகவும் நவக்கிரக நாயகர்களின் அருளாற்றல் இன்றியமையாததாகிறது. அதிலும் புதன் பகவானின் ஆதிபத்தியம் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜாதகங்களில் சிலருக்கு புதனின் பாதகமான நிலைகளால் குழந்தைப்பேறு ஏற்படுவதில் சிக்கல் உண்டாகிறது. இத்தகைய புத்திர பாக்கிய தடைகளை நீக்கி பிள்ளைப்பேறு கிடைக்க செய்யும் ஒரு எளிய பரிகாரம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒரு மனிதனின் உடலில் நரம்புகள் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். மேலும் புத பகவான் ஒரு நபரின் தாய்மாமன், மாமனார் போன்ற உறவுகளுக்கு காரகத்துவம் வகிக்கிறார். எனவே சென்ற பிறவியில் தனது தாய் மாமன் மற்றும் மாமனாரை துன்புறுத்தியதாலும், அவர்களின் வாழ்வை சீரழித்ததாலும் அவர்களின் சாபத்தைப் பெற்று, இப்பிறவிய���ல் ஜாதகத்தில் புதன் பகவானால் தோஷம் உண்டாகி பிள்ளை பேறு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் தங்களின் ஜாதகத்தை காட்டி தங்களுக்கு புதன் கிரகம் காரணமாகத்தான் குழந்தை பாக்கியம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு, கீழ்கண்ட பரிகாரத்தை செய்து விரைவிலேயே அழகான, ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் பெறலாம்.\n100 கிராம் தரமான பாசி பருப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாசி பருப்புகளை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒரு தூய்மையான வெள்ளைத் நிற காடா துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக பாசி பருப்புகளை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.\nமறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, புதன் பகவானை மனதில் நினைத்து புதன் பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.\nஇப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது பாசி பருப்புகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு புதன் கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக புதன் பகவான் அருள் புரிவார்.\nஉங்கள் வேண்டுதல் நிறைவேற இதை செய்யுங்கள் போதும்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் ��ணைந்திருங்கள்.\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/womens-voice-awrah-or-not/", "date_download": "2021-01-27T09:04:44Z", "digest": "sha1:HR7TPRGZ4ZZQLLVUQZSVX3A5V7XXN6GP", "length": 11581, "nlines": 188, "source_domain": "islamqatamil.com", "title": "பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா? - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nபெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா\nபெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா\nகேள்வி: பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய-மஹ்ரமல்லாத ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா\nபுகழனைத்தும் இறைவனுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும்.\nபெண்களின் குரல் அடிப்படையில் அவ்ரத்தானது அல்ல, ஏனென்றால் பெண்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து,\nமுறையிட்டுள்ளனர், மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்றே நேர்வழி பெற்ற கலீஃபாக்களிடமும் رضي الله عنهم செய்துள்ளனர், அவர்களுக்கு பின்னர் வந்த அமீர்களிடமும். மேலும் அந்நிய ஆண்களுக்கு ஸலாம் கூறினர், அவர்கள் ஸலாம் கூறினால் பதில் அளிக்கவும் செய்தனர். இவற்றை முஸ்லிம்களின் இமாம்களில் யாரொருவரும் தவரெண்டு கருதவில்லை, ஆனால் பெண்கள் அந்நிய ஆண்களிடம் நளினமாகவும், கவரும் வண்ணமும் பேசக்கூடாது. அல்லாஹ் கூறுகின்றான்:\n நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.\nஏனென்றால், அவ்வாறு பேசினால், இந்த ஆயத்தில் கூறப்படுவது போல், ஆண்கள் கவரப்பட்டு சோதனைகள் (ஃபித்னாக்கள்) எழலாம். அல்லாஹ்வே வெற்றி தருபவன்.\nமூலம்: ஃபாதாவா அல் லஜனத் அத்தாயிமா\nமொழிபெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2019/12/09/paneer-manchurian-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:33:21Z", "digest": "sha1:E2EF7XHK4TSV2LFTSD7TKOPANHC7Z2VK", "length": 11829, "nlines": 321, "source_domain": "singappennea.com", "title": "Paneer Manchurian | பன்னீர் மஞ்சூரியன் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nPaneer Manchurian | பன்னீர் மஞ்சூரியன்\n1/2 கப் மாவு (மைதா)\n1/2 தேக்கரண்டி சீன உப்பு\n2 டீஸ்பூன் வசந்த வெங்காயம் நறுக்கியது\n2 டீஸ்பூன் சோயா சாஸ்\n3 எண். பச்சை மிளகாய் நறுக்கியது\n4 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது\n6 எண். பூண்டு கிராம்பு இறுதியாக நறுக்கியது\n200 கிராம் பன்னீர் / குடிசை சீஸ்\nசில கொத்தமல்லி இலைகள் நறுக்கப்பட்டன.\nபன்னீர் மஞ்சூரியன் செய்வது எப்படி\nபன்னீரை சதுர துண்டுகளாக வெட்டுங்கள்.\nதுண்டுகளை உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுதுடன் சேர்த்து 10 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் சோளப்பொடி, மாவு, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு கலந்து சிறிது தண்ணீரைப் பயன்படுத்தி ஒரு இடி செய்யவும்.\nஇந்த இடியில் பன்னீர் துண்டுகளை நனைத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.\nமற்றொரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு கிராம்பை வறுக்கவும்.\nஇப்போது சோயா சாஸ், வசந்த வெங்காயம், வறுத்த பன்னீர் துண்டுகள், பச்சை மிளகாய், உப்பு, சீன உப்பு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து பொருட்கள் மூழ்க விடவும்.\nமூன்று டீஸ்பூன் கார்ன்ஃப்ளோர் மற்றும் அரை கப் தண்ணீர் எடுத்து நன்கு கலக்கவும்.\nஇதை கொதிக்கும் கலவையில் சேர்த்து சாஸ் கெட்டியாகும் வரை நன்கு சமைக்கவும்.\nகொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சூடாக பரிமாறவும்\nவீட்டிலேயே எளிய முறையில் சத்தான டிரை ஃப்ரூட் அல்வா செய்வது...\nவீட்டிலேயே கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் செய்யலாம் வாங்க\nஉடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ‘கோகோ’\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க…\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான�� வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2021-01-27T11:29:33Z", "digest": "sha1:MGMMZGKK5ZZAYW4VKTISGEJNAEZDUCGC", "length": 4932, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கமரன்ஸ் நோர்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகமரன்ஸ் நோர்டே (Camarines Norte) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், பிகோல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் டாஎட் ஆகும். இது 1829 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 282 கிராமங்களும், 12 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜொனாக் பினமென்டெல் (Jonah Pimentel) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,320.07 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கமரன்ஸ் நோர்டே மாகாணத்தின் சனத்தொகை 583,313 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 55ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 51ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் உள்ளடங்கலாக மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 250 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 36ஆம் மாகாணம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படை���்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/goddess-varalakshmi-fast-that-gives-all-kinds-of-wealth-120072000034_1.html", "date_download": "2021-01-27T11:18:46Z", "digest": "sha1:JW2Z4WM25VBJHJG7XUPWZWYRLM3GAZNC", "length": 12532, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "சகல ஐஸ்வர்யங்களை பெற்று தரும் வரலட்சுமி விரதம்...!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசகல ஐஸ்வர்யங்களை பெற்று தரும் வரலட்சுமி விரதம்...\nவரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வாரிசு பெறுவதோடு, அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள். விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றை சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nஎட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர்.\nஅஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.\nஇவ்விரதத்தின் மூலம் குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.\nகணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.\nஇந்த நன்னாளில் அம்மன், கோவில்களுக்கு சென்���ு நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.\nமகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம். விரதம் என்பது ஒரே எண்ணத்தில் இடைவிடாது ஒரே சிந்தனையில், மனதை ஒன்றின் மீதே நிலை நிறுத்துதல் ஆகும்.\nஅற்புத பலன்கள் தரும் ஆடி மாத வழிபாட்டு முறைகள்...\nசுப காரியங்களை ஆடி மாதத்தில் செய்யாமல் தள்ளிப்போட காரணம் என்ன...\nசனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்புக்கள் வாய்ந்தது ஏன் தெரியுமா...\nஆடி வெள்ளியில் மாவிளக்கு ஏற்றுவதால் உண்டாகும் நற்பலன்கள் \nஆடி அமாவாசை வழிபாடும் பூஜை முறைகளும்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2021/01/13092120/2255945/tamil-news-bheeshana-bhairava-Gayatri-Mantra.vpf", "date_download": "2021-01-27T11:19:33Z", "digest": "sha1:MHPJQ6X4IGTITA2XO6737IKYBXCG6EC6", "length": 13258, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம் || tamil news bheeshana bhairava Gayatri Mantra", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம்\nபீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.\nபீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.\nபீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.\nதந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்\n\"ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nஅஷ்டகம் சொன்னால் கஷ்டம் தீர்ப்பார் தட்சிணாமூர்த்தி\nஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்\nகஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கும் முருகன் மந்திரம்\nநம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி\nசொந்த வீடு வாங்க, கட்ட நினைப்பவர்கள் பாட வேண்டிய திருப்புகழ்\nஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்\nநம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி\nகபால பைரவர் காயத்ரி மந்திரம்\nசம்ஹார பைரவர் காயத்ரி மந்திரம்\nஉன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/01/14050313/2256148/Tamil-News--Lawyers-write-to-CJI-for-resuming-regular.vpf", "date_download": "2021-01-27T10:25:54Z", "digest": "sha1:PLSJPW3GFP3UN4RB356QTQDY4VP2AXXH", "length": 16192, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை தொடங்க வேண்டும் - 500 வக்கீல்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் || Tamil News - Lawyers write to CJI for resuming regular physical court hearing", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை தொடங்க வேண்டும் - 500 வக்கீல்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்\nசுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nஇது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-\nசுப்ரீம் கோர்ட்டில் தற்போது நடைபெறும் காணொலி விசாரணையில் இணையதள இணைப்பில் பிரச்சினை உள்ளது. காணொலி விசாரணை தொடர்பாக பதிவாளர் முறையாக மேலாண்மை செய்யவில்லை. வழக்குகள் முறையீடு தொடர்பாக உள்ள பிரிவில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் அளிப்பதில்லை. உரிய காரணம் ஏதுமில்லாமலேயே முறையீடு செய்யப்படும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நாள்தோறும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க இயலாமல் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கத்தில் உள்ள 50 சதவீத இளம் வக்கீல்கள் டெல்லியை விட்டு வெளியேறி விட்டனர். சுப்ரீம் கோர்ட்டை நம்பி பல வக்கீல்கள் பணி செய்து வருகின்றனர். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட் | Supreme Court\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்\nதிருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி\nதிருப்பதி கோவில் ச���த்துக்களை கண்காணிக்க தனிக்குழு- தேவஸ்தானம் நடவடிக்கை\nஆடைக்கு மேற்பகுதியுடன் உடலை தொட்டது குற்றமாகாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை\nமின்சார அளவீடுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nசுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது\n‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் கொரோனா பரவல் - சுப்ரீம் கோர்ட்டு கவலை\nமாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டுகள் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2020/04/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2021-01-27T10:04:16Z", "digest": "sha1:RQI5I6LRRNLWL6EZ4CWICIQNIPTUHNF4", "length": 32448, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்! – சீமான் கோரிக்கை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைக��்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்\nகொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்\nகொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை\nகொரோனோ நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பேரிடர் காலத்தில் உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் வழியின்றி அல்லல்படும் மக்களுக்கு உதவும்பொருட்டு அர்ப்பணிப்போடு களமிறங்கி தொண்டாற்றும் தன்னார்வலர்களின் பணிகளுக்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பது முறையல்ல மழை, வெள்ளம், புயல் தொடங்கி கொரோனோ வரை எத்தகையப் பேரிடர் காலத்திலும் அரசும், அதிகார அமைப்புகளும் மட்டுமே மீட்புப்பணிகளையும், காப்பு நடவடிக்கைகளையும் செய்துவிட முடியுமென்பது சாத்தியமற்றது. அத்தகையக் காலக்கட்டத்தில் அரசோடு மக்களும் இணைந்துதான் பேரிடர் தந்த துயரிலிருந்து மீண்டுவர முடியும் என்பதே களச்சூழலின் அடிப்படையில் கற்றுணர்ந்த உண்மை.\nதமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு நெருக்கடியால் வீட்டுக்குள் முடக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு எத்தனை பேர், எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவர்களது அடிப்படைத்தேவையைக் கூட முழுமையாக நிறைவுசெய்ய முடியாத சூழலே உள்ளது. அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை 8வதுதெருவில் பெயின்ட் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சார்ந்த ராஜீவ் (25) என்கிற தொழிலாளி ஊரடங்கு உத்தரவால் கம்பெனி மூடப்பட்டதால் ஊருக்கு செல்ல முடியாமலும், உணவின்றியும் தவித்து வந்தவர், சரியான உணவு கிடைக்காததால், கம்பெனிக்குள் தான் தங்கியிருந்தஅறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தடை தொடர்ந்தால் அது பெரும் பட்டினி சாவிற்கு வழிவகுக்கும்.\nகொரோனோ நோய்த்தொற்று ப���வலை முறியடிக்கவும், மூன்றாம் நிலையை எட்டாது தடுக்கவும் தனிமனித விலகலும் (Social Distancing) , தனிமைப்படுத்தலும் மிக அத்தியாவசியமான இக்காலக்கட்டத்தில் ஒழுங்கும், கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் பேரவசியமாகிறது. அதனைக் குலைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொண்டாற்றும் நோக்கத்தோடு இந்நெருக்கடித்தருணத்திலும் களத்தில் நிற்க முனையும் இளையோர் கூட்டத்தினைப் புறக்கணிப்பு செய்யக்கூடாது. அத்தகைய ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வரமுடியாத சூழலில் மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்யும் நோக்கில் நமது பாரம்பரிய சித்த மருத்துவர்கள் உருவாக்கிய கபசுரக் குடிநீரை நகரங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் கிராமங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தது தன்னார்வலர்களே. மேலும் உணவின்றி உதவிக்கு அரசை எப்படி அணுகுவது என்று கூட தெரியாத பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களே உணவும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வருவது கண்கூடு. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என நாட்டைக் காக்கும் போரில் ஈடுபட்டு, மக்களின் காப்பரண்களாக விளங்கும் அத்தகையவர்களின் உயர்ந்த நோக்கத்திற்கும், பெரும்பணிகளுக்கும் தன்னார்வலர்களைப் பக்கத்துணையாக சேர்த்துக் கொள்ளுதல் பெரிதும் நலன்பயக்கும்.\nஆகவே, மக்களுக்கு உணவும், அத்தியாவசியப் பொருட்களும் வழங்க முன்வரும் அத்தகையவர்களின் உதவிக்கரம் மக்களை நோக்கி நீள அவர்களுக்கான அனுமதியை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சியினர் உட்பட பல அமைப்பினர் தமிழகம் முழுக்க அரசோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றனர் ஆகவே அப்படியான தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து அவர்களைப் படையாகக் கட்டமைத்து துயர்துடைப்பு மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தி செயலாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.\nமுந்தைய செய்திதமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம்\nஅடுத்த செய்திஅறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக\nபுதுக்கோ���்டை தொகுதி -கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்\nபுதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகுடியாத்தம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nவிக்கிரவாண்டி/கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்/\nஉணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-இலால்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:50:37Z", "digest": "sha1:BVR4OPWWDCXS3QJ5IJRFOWLXBXL3VVSV", "length": 10572, "nlines": 140, "source_domain": "www.nakarvu.com", "title": "சுன்னாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 38 வயதான ஒருவருக்கே தொற்று உறுதியானது. - Nakarvu", "raw_content": "\nசுன்னாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 38 வயதான ஒருவருக்கே தொற்று உறுதியானது.\nசுன்னாகம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 38 வயதான ஒருவருக்கே தொற்று\nஉறுதியானது. முச்சக்கர வண்டி சாரதிகளிற்கு எழுமாற்றாக சோதனை நடந்தது. இவரும்\nமுச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில் சோதனைக்குட்பட்டதில் தொற்று உறுதியானது.\nஇவருக்கு சில நாட்களின் முன்னரே காய்ச்சல், தடிமன் ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்கு சில\nதினங்களின் முன்னர் மழையில் நனைந்தபடி மரவள்ளி பிடுங்கியிருந்தார். அதனால் ஏற்பட்ட\nகாய்ச்சல் என தான் நினைத்ததாக தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleகொவிட் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும்:கனடிய பிரதமர் ட்ரூடோ\nNext articleமாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொ��ும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\n‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறு��டை விழாநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinepj.in/index.php/thawheed-history", "date_download": "2021-01-27T10:42:48Z", "digest": "sha1:AIR5VEI3TEJMH4NTO7UOETQTDXTRJQFV", "length": 28510, "nlines": 679, "source_domain": "www.onlinepj.in", "title": "தவ்ஹீத் வரலாறு - OnlinePJ.in", "raw_content": "\nதுளசியாபட்டிணம் பள்ளிவாசல் 2018ல் நடந்தது…\nTNTJ யின் சிறுவர் இல்லக்கணக்கு\nTNTJ யின் முதியோர் இல்லக்…\nTNTJ யில் இருந்து சையத்…\nகிருஸ்தவ பெண்ணை மணமுடித்த உறவினர்…\nகொலை தொடர்பான இஸ்லாமிய குற்றவியல்…\nஅர்னாப் கோ சுவாமி செய்த…\nகொடிக்கால்பாளையம் விவகாரத்தில் NTFன் தலையீடு…\nகுர்ஆனை தவிர வேறெதையும் எழுதி…\nஒரு பாடகரின் இறப்பிற்கு அரசு…\nகுர்ஆனை எளிதில் ஓதிட -மதிமுகம்…\nஇமாம் ஒரு ஸலாம் கொடுத்தவுடன்…\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nமுன்னர் ஜிஹாதை ஆதரித்து பின்னர் மாற்றிக் கொண்டீர்களா முன்னர் ஜிஹாதை நீங்கள் ஆதரித்ததாகவும் பின்னர்...\nஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்\nஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும் (பத்து ஆண்டுகளுகு முன் 2010ல் எழுதப்பட்ட ஆக்கம்) தமிழ்நாடு ...\nரஹ்மத் இதழின் குதர்க்க வாதம்\nரஹ்மத் இதழின் குதர்க்க வாதம் ரஹ்மத் ஜூன் 1988 இதழில் நபித் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் என்...\nதவ்ஹீத் பிரச்சாரம் கடந்து வந்த பாதை\nதவ்ஹீத் பிரச்சாரம் கடந்து வந்த பாதை தமுமுகவில் இருந்து விலகிய பின் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாடு ...\nநாம்ஸ்ட்ர டாமஸ் மோடி பற்றி முன்னறிவிப்பு செய்தாரா\nஅபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா\nவாரியப் பதவி ஆசை வந்துவிட்டதா\nபீஜே என்ற பட்டப்பெயர் சரியா\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/10/", "date_download": "2021-01-27T09:27:45Z", "digest": "sha1:TRSCNLRZM46RQHNMBIAQSP4YEKINDHSG", "length": 19544, "nlines": 286, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: அக்டோபர் 2018", "raw_content": "\nஅகத்தி, செம்பை, முருங்கை மரங்கள் நிறைந்த நிலத்தினுள் புகுந்து மெல்ல நடக்கிறது.\nபூதம் தன்னை நெருங்குவதை அறியாத விவசாயி ஒருவர், கண்ணும் கருத்துமாய் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்.\nபூதம் விவசாயியின் தோளைத் தொட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, அக்டோபர் 26, 2018 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாரைவனம் என்னும் மாநகரில் பிறந்தப் புனிதவதியார் பாடிய, தேவாரப் பாடல் இது.\nமனித உரு நீங்கி, பேயுரு பெற்ற, காரைக்கால் அம்மையார், என்றென்றும் சிவனின் காலடியில் இருக்க விரும்பி, வரம் கேட்க, இறைவனும் அருளியதாக உரைக்கின்றன, நம் இலக்கியங்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, அக்டோபர் 19, 2018 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு திருப்பத்தில் நான்கு ஆண்கள், தலைக்கு மேலாகக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரும், கட்டிலின் நான்கு கால்களைப் பிடித்திருந்தார்கள்.\nஅவர்களுக்குப் பின்னே இரண்டு பெண்கள், தலைவிரி கோலமாக ஓடி வந்தார்கள். அவர்களின் தலைமயிர்கள் கலைந்து விரிந்து கிடந்தன. அவர்களின் அழுகுரல் அத்தனை தூரம் தாண்டியும் சன்னமாகக் கேட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, அக்டோபர் 12, 2018 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகி.பி 1618 அல்லது 1619\nதஞ்சையின் ஒரு பகுதி மக்கள், தங்கள் வீடுகளைத் துறந்து, கால்நடைகளையும் அழைத்துக் கொண்டு, வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, அக்டோபர் 05, 2018 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத��தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\n���ரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/tag/heart/", "date_download": "2021-01-27T10:13:06Z", "digest": "sha1:O4M5TDU63AP2CSFJZA4WD4UBPVJKAECJ", "length": 6249, "nlines": 102, "source_domain": "villangaseithi.com", "title": "heart Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமானம் மரியாதை இல்லையடா நாயே உனக்கு “நீ நாசமா போவடா” என காறித்துப்பிய நடிகை விஜயலட்சுமி \nசீமானுக்கு ஹார்ட்டே கிடையாதுனு ஹரி நாடாருக்கு விளக்கமளித்த நடிகை விஜயலட்சுமி\nஇந்த பஸ்ல நான் இருந்தா சத்தியமா ஹார்ட் அட்டாக் வந்து செத்துடுவேன்.. எனும் தலைப்பில் வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ \nகுழந்தையின் செய்கையால் மனம் நெகிழ்ந்த தாய் \nஎம்.ஆர் விஜயபாஸ்கரெல்லாம் ஒரு அமைச்சரா \nஇதயம் குளிர்ந்து போகும் இடம்\nமத்தியப் பிரதேசத்தில் சத்புரா மலைத்தொடரில் அமைந்திருக்கிறது பச்சமர்ஹி. அங்கு செல்வது சிரமம். அ...\nஉணவில் சேர்க்கும் உப்பினால் உருவாகும் மாரடைப்பு குறித்த அதிர்ச்சி தகவல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ள��ப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/27156", "date_download": "2021-01-27T09:58:18Z", "digest": "sha1:4624DZH6Z46SJXULORI5QFW3HUH6PQEO", "length": 7072, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகத்தில் இரண்டு இடங்களில் பாரிய குடிநீர்த்தாங்கிகள் அமைக்கப்படுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகத்தில் இரண்டு இடங்களில் பாரிய குடிநீர்த்தாங்கிகள் அமைக்கப்படுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு\nயாழ் தீவகம் மண்கும்பானிலும் ,வேலணையிலும் பல மில்லியன் ரூபாக்கள் செலவில் பாரிய இரண்டு தண்ணீர் தாங்கிகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரணைமடு குடிநீர்த்திட்டத்திற்கு பதிலான மாற்றுத் திட்டமாக- வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியிலிருந்து கடல் நீரை, இயந்திரத்தின்உதவியினால் சுத்திகரித்து- வடிகட்டி பின்னர் நிலத்தின் கீழ் பொருத்தப்பட்டு வரும் குளாய்கள் ஊடாக-தீவகத்திற்கு கொண்டு வந்து -தற்போது அமைக்கப்பட்டு வரும் இந்நீர்த்தாங்கிகளில் தேக்கிவைத்து பின்னர் சிறிய குள��ய்களின் ஊடாக குடிநீர் பற்றாக்குறையாகவுள்ள தீவகப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.\nதற்போது மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியிலும், வேலணையிலும் நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதுடன் மேலும் நிலத்தின் கீழ் குளாய்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமழைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இக்குளாய் பொருத்தும் பணிகள்-தற்போது அல்லைப்பிட்டி கிழக்குக் கடற்கரை வரை சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nவீதி ஓரத்தில் குளாய்கள் புதைப்பதற்கு வெட்டப்பட்ட குளிகள் மூடப்பட்டுள்ள போதிலும் -அல்லைப்பிட்டி-மண்கும்பான் ஊடாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி மூடப்பட்டுள்ள இக்குளிகளுக்குள் புதைந்து விபத்துக்குள்ளாவதாக எமது இணையத்திற்கு புகைப்பட ஆதாரங்களுடன் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nPrevious: அல்லைபிட்டியைச் சேர்ந்த,செல்வன் சந்திரகாசன் அனுஷனின் 1வது பிறந்த நாள் விழாவின் வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\nNext: தீவகம் குறிகட்டுவானிலிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றாள் குமுதினி-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_6236.html", "date_download": "2021-01-27T10:20:20Z", "digest": "sha1:TGLEDAF2GQPI7QXBZCWLF3O52UORFSNQ", "length": 11683, "nlines": 184, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nவிமானம் என்பதே டெக்னாலஜியின் உச்சகட்டம் என்று இன்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள், பல காலமாய் விமானம் என்பது இரண்டு இறக்கைகள் கொண்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு எல்லாம். ஆனால் இந்த விமான கம்பெனிகள் இதை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முயல்கின்றன தெரியுமா இந்த விமானங்களின் அடுத்த தலைமுற��� எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா......\nபொதுவாக நான் ஏர்போர்ட் செல்லும்போது எல்லாம் நமது கோயம்பேடு பஸ் நிலையம் சற்று முன்னேறினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இன்றைய விமான நிலையங்கள் என்பேன். கூட்டம் தள்ளி சாயும் விமான பயணம் என்பதே ஒரு அனுபவம், இன்றும் எனது முதல் விமான பயணத்தை நினைத்து பார்க்கிறேன்....அந்த மேகத்தை கடந்து செல்லும்போதும், அந்த வெண்ணிற மேககூட்டங்களை பார்க்கும்போதும் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அடுத்த தலைமுறை விமானங்கள், இன்னும் புதிதாக, சிறப்புடன் இருக்கும், அதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டனர், அதை பார்க்க கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.\nசரி பெரிய விமானங்கள் இப்படி மாற போகிறது, அப்படி என்றால் சிறிய விமானங்கள் என்ன ஆகும் இனிமேல் வீடுக்கு வீடு ஒரு விமானம் இருக்கும் இனிமேல் வீடுக்கு வீடு ஒரு விமானம் இருக்கும் கீழே உள்ள வீடியோ பாருங்கள், இந்த கண்டுபிடிப்பு ஒரு வருடத்திற்கு முன்பே வந்து விட்டது, விரைவில் சுமார் ஆயிரம் விமானம் தயாராகிவிடும் \nதிண்டுக்கல் தனபாலன் June 18, 2013 at 10:35 AM\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nபத்தமடை பாய் (பகுதி-1) படித்துவிட்டு நிறைய பேர் பாய் என்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டனர், அதே ஆச்சர்யத்துடன் வார...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/contributors/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:46:06Z", "digest": "sha1:X2YPO2VBCVEGWGZMEJJ4KIVDPSFCTIAT", "length": 4003, "nlines": 50, "source_domain": "freetamilebooks.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப்", "raw_content": "\nஇனிக்காத சீனி (நாடகம்) – நாடகம் – நிர்மலா ராகவன்\nபௌத்தமும் தமிழும் – கட்டுரைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி\nதந்தை பெரியார் சிந்தனைகள் – கட்டுரைகள் – ந. சுப்புரெட்டியார்\nபார்வதி பி.ஏ. – நாவல் – அறிஞர் அண்ணா\nகர்வமும் காலணியும் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nவஸந்த கோகிலம் – நாவல் – வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்\nகுமாஸ்தாவின் பெண் – நாவல் – அறிஞர் அண்ணா\nகலிங்கராணி – நாவல் – அறிஞர் அண்ணா\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை – கட்டுரை – ராஜம் கிருஷ்ணன்\nநடிக்கப் பிறந்தவள் – சிறுகதை – நிர்மலா ராகவன்\nநித்திலவல்லி – நாவல் – நா. பார்த்தசாரதி\nஎனது நாடக வாழ்க்கை – வாழ்க்கை வரலாறு – அவ்வை தி. க. சண்முகம்\nவடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு – நாவல் – சாவி\nநபிகள் நாயகம் – வாழ்க்கை வரலாறு – கி. ஆ. பெ. விசுவநாதம்\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்ச���் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:10:02Z", "digest": "sha1:OLE6ADCA3DURRK3XLZFKDNE6WJQLAASR", "length": 21636, "nlines": 291, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "மதி நிலையம் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\n9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி – பா. ராகவன்\n9/11 விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 1998ல் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு இதே நாளில்தான் நிகழ்ந்தது. அதே நாளில் இந்த நூலைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலாக அமைந்த ஒரு ஒற்றுமை. ஆசிரியரின் சீனிவெடிப் பட்டாசான எழுத்து நடையிலிருந்து சற்றே மாறுபட்டு, கொஞ்சம் ஃபார்மலான எழுத்து நடையில் இருந்தாலும், பல உண்மைகளைத் தமிழில் தருவதால் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி ஆசிரியர்- பா. ராகவன் பதிப்பு - மதி நிலையம் நூலக முன்பதிவு [...]\nPosted in தீவிரவாதம்Tagged அல்குவைதா, ஒசாமா பின் லேடன், பா.ராகவன், மதி நிலையம்\nமிட்டாய் கதைகள் – கலீல் கிப்ரான்\nஒரு மானிடன் இறந்து போனான். தர்ம தீர்ப்புக்காக எமலோகத்தில் எமதர்மராஜன் முன்பு நிற்கிறான். அவனுடைய நியாய தர்ம விவகாரங்கள் பேசிக்கொண்டிருந்த போது எமதர்ம அவையின் பக்கத்தில் நிறைய விளக்குகள் (கிரிக்கெட் கிரவுண்ட்ல நைட்டு போடுவாங்களே அது மாதிரி) இருப்பதைப் பார்க்கிறான் நம்ப மானிடன். 'இந்த விளக்குகள் எதுக்காக இங்க வெச்சிருக்கீங்க' அப்டின்னு எமனைப் பார்த்துக் கேட்கிறான். 'பூலோகத்தில் யாராவது ஒருவன் பொய் சொன்னால், இதில் ஒரு விளக்கு எரியும்' என்கிறான் எமன். திடீரென அனைத்து விளக்குகளும் ஒரே [...]\nPosted in சிறுகதைTagged என் சொக்கன், கலீல் கிப்ரான், மதி நிலையம், மிட்டாய் கதைகள், மொழிபெயர்ப்பு இலக்கியம்\nநாட்டிலிருந்து காட்டுக்கு – தாலிபன் 4 (இறுதி)\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் இது வேறு ஷரியத் – தாலிபன் 3 சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வணிகம் - பொருளாதாரம் - கல்வி - பெண் கல்வி - வேலை வாய்ப்பு - குழந்தை நலம் - முதியோர் நலம் - ஓய்வூதியம் - [...]\nPosted in தீவிரவாதம்Tagged அமீரகம், அமெரிக்கா, அரசியல், அல்குவைதா, அஹமது ஷா மசூத், ஆந்த்ராக்ஸ், ஆபரேஷன் அணகோண்டா, ஆப்கன் தேர்தல், ஆப்கன் போர், ஆப்கானிஸ்தான், இனப்படுகொலை, உயிரியல் ஆயுதம், ஒசாமா பின் லேடன், ஓமர், கத்ரதுல்லா ஜமால், கன்வர்ப்ரீத் ரந்தாவா, காட்டெருமைகள் சாவு, காந்தாரக்கலை, காபூல், கென்யா, சவுதி அரேபியா, செப்டம்பர் 11, தற்கொலைப்படை, தான்சானியா, தாலிபன், தாலிபன் பெண் அடிமைச் சட்டங்கள், தாலிபன் முஜாகிதீன் சட்டங்கள், தாலிபன் NGO எதிர்ப்பு, பஃதூன், பா.ராகவன், பாகிஸ்தான், பாமியன் புத்தர் சிலை உடைப்பு, பூகம்பம், மதி நிலையம், மஸார் ஈ ஷரீஃப், முஷாரஃப், யுனெஸ்கோ, வடக்குக் கூட்டணிப் படை, வாசிரிஸ்தான், ஹமீத் கர்ஸாய், ஹஸாரா, Hazara genocide, Massacres of Hazaras in Afghanistan\nஇது வேறு ஷரியத் – தாலிபன் 3\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]\nPosted in தீவிரவாதம்Tagged அரசியல், அல்குவைதா, ஆப்கன் அகதிகள், ஆப்கன் எண்ணைக் குழாய் திட்டம், ஆப்கானிஸ்தான், இஸ்லாம், ஒசாமா பின் லேடன், ஓமர், கந்தஹார், காபூல், ஜலாலாபாத், தாலிபன், தாலிபன் பெண் அடிமைச் சட்டங்கள், தாலிபன் முஜாகிதீன் சட்டங்கள், தோராபோரா, நஜிபுல்லா, பஃதூன், பா.ராகவன், பாகிஸ்தான், பெனசீர் புட்டோ, மதரஸா, மதி நிலையம், யுனோகால், ஷரியத்\nசர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1: அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 யுத்தம் தொடங்கபோகிறது. பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பீரங்கிகள், வாக்கி டாக்கிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. கந்தஹாரை முதலில் கைப்பற்றவேண்டும். ஓமர் நகரை நெருங்கியதும் ஜலாலாபாத் குழு தாக்கத்தொடங்கவேண்டும். தாக்குதல் - தாக்குதல் - இறுதித்தாக்குதல். ஓமரை தெய்வமாகத் துதிக்கிறார்கள் தாலிபன்கள். 100 சதம் hero worshipping. கேள்விக் கேட்பாடில்லாத [...]\nPosted in தீவிரவாதம்Tagged அப்துல் ரஷீத் தோஸ்தும், அமெரிக்கா, அரசியல், அஹமது ���ா மசூத், ஆப்கன் எண்ணைக் குழாய் திட்டம், ஆப்கன் பூர்வ குடிகள், ஆப்கானிஸ்தான், இஸ்லாம், உரூஸ்கன், ஓமர், கந்தஹார், கார்லோஸ் புல்கரோனி, குல்புதீன் ஹெக்மதியார், சபர்முராத் நியாஸோ, சர்வதேச சேம்பர் ஆஃப் காமர்ஸ், சோவியத் யூனியன், ஜமியத் ஏ இஸ்லாமி, ஜலாலாபாத், தாலிபன், துர்க்மெனிஸ்தான், நஜிபுல்லா, நெக் மொஹம்மது, பஃதூன், பர்ஹானுதீன் ரப்பானி, பா.ராகவன், பாகிஸ்தான், பெனசீர் புட்டோ, ப்ரிடாஸ், மதரஸா, மதி நிலையம், மஸார் ஈ ஷரீஃப், யுனோகால், யுரேஷியா, ஷரியத், ஹெல்மண்ட், ஹெல்மாண்ட், ISI\nநீங்கள் கேட்டவை – Top Posts\nSolvan – Tamil… on கடம்பவனம் – மதுரை மீனாட்…\nமாறா – கடைசி ப… on செந்நிற விடுதி\nமாறா – கடைசி ப… on ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்…\nசுமித்ரா | கல்பட்டா… on கனிவு | வண்ணதாசன்\nPandian Ramaiah on வெண்முரசு – முதற்கனல்…\nமுதலாவிண் | ஜெயமோகன்… on வெண்முரசு – முதற்கனல்…\nசுமித்ரா | கல்பட்டா நாராயணன்\n Folk Tales You Can Carry Around small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் சென்னை ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நினைவுகள் நீதித்துறை பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nநான் உங்கள் கல்லீரல்: மிக உண்ம… on Muthusamy\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி… on ஏகாந்தன் Aekaanthan\nநூறு நிலங்களின் மலை - Book on priyacwrites\nமுப்பத்து மூவர் on சிவானந்தம் நீலகண்டன்\nதிருமாங்கல்யம் காட்டிய பேருண்ம… on Amaruvi's Aphorisms\nஎழுதுவோம் பதில்கள் on One Minute One Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madurai.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:18:58Z", "digest": "sha1:NIGRM7KJGHXL6UFU23OCFBUOGEKG2K3X", "length": 11905, "nlines": 97, "source_domain": "madurai.nic.in", "title": "History | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமதுரையின் பழமையான வரலாற்றைக் கூறும் காவியமாந்தா்கள் “மதுரை என்பது கடம்பவனம்” என்னும் காட்டுப்பகுதி என்பா். முன்னொரு நாளில் தனஞ்சயன் என்னும் வணிகன் இந்தக் காட்டுப்பகுதியை இரவில் கடந்து சென்றபோது, அங்குள்ள கடம்பமரத்தின் கீழ் இருந்த சுயம்பு லிங்கத்தை விண்ணகத்தலைவனாகிய தேவேந்திரன், தனது தேவா் கூட்டத்தாருடன் சோ்ந்து வழிபட்டு மீண்டும் வானில் சென்றதைக் கண்டு அதிசயித்தான். உடனே விரைந்து சென்று குலசேகர பாண்டிய அரசனிடம் இந்த அற்புதக் காட்சியை விவரித்தான். குலசேகரன் உடனடியாகத் தனது பரிவாரங்களை அனுப்பி காட்டைத் திருத்தி “சுயம்பு லிங்கத்தை” மையமாக்கி கற்கோவில் ஒன்றை எழுப்பினான். அப்போது சிவபெருமான் தோன்றி தனது சடாமுடிக் கற்றையிலிருந்து “அமுதத்துளி” சிந்தியருள, அதன் காரணத்தால், அப்பகுதி ”மதுரை” என்னும் பெயா் பெற்றது. “மதுரம்” என்றால் தமிழில் “இனிமை“ என்பது பொருள் ஆகும்.\nமதுரைக்கு மிகச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு. மண் சுமந்த கடவுளாகிய சிவபெருமான் இந்நகரில் அறுபத்தி நான்கு அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.\nகி.மு. 3ஆம் நூற்றாண்டில் மெகஸ்தனீஸ் எனும் வரலாற்று ஆய்வாளா், மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரைப் போன்றே, மிக அதிகமான அறிஞா்கள் ரோம், கிரீஸ் நாடுகளிலிருந்து வந்து சென்றுள்ள வரலாற்றுப் பெருமை உடையது. இத்தகு நகரத்தைப் பாண்டிய மன்னா்கள் மிகச் சிறப்பாக விரிவுபடுத்தினா். கி.பி. 10ஆம் நூற்றாண்டின்போது, பாண்டியர்களின் பரம வைரிகளான, சோழ மன்னா்கள் மதுரையைக் கைப்பற்றினா்.\nகி.பி. 920 முதல் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சோழராட்சி நடைபெற்றது. கி.பி. 1223இல் பாண்டியா்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி சோழர்களை விரட்டினா். பாண்டிய மன்னா்கள் ���தமிழ்” மொழியின் வளா்ச்சிக்கும் பெரிதும் வழிவகுத்தனா். அவா்தம் ஆட்சிக்காலத்தில், மிகச் சிறந்த காவியங்கள் தமிழில் உருவாயின. தன் கணவனாகிய கோவலன் “கள்வன்” என்று குற்றம் சாட்டப்பட்டு, பாண்டிய மன்னனால் கொலையுண்ட செய்தி அறிந்த கண்ணகி, அரசனின் அநீதிக்கு எதிராக தன் கற்புத்திறத்தால், மதுரையை எரியச் செய்த வரலாறு கூறும் “சிலப்பதிகாரம்” எனும் காவியம் தோன்றியது.\nகி.பி. 1311ஆம் ஆண்டின்போது, டெல்லியை ஆண்டுகொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூா், மதுரைக்கு வந்து களஞ்சியத்திலிருந்த விலைமதிப்பற்ற நவரத்தினங்களையும், பொன் ஆபரணங்களையும், அரிதாக உள்ள பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துச் சென்றார். அதேபோல் மேலும் சில முஸ்லீம் சுல்தான்கள் வந்து அபகரித்து சென்றனா். கி.பி. 1323 ஆம் ஆண்டில், மதுரை உட்பட பாண்டிய சாம்ராஜ்யம் தில்லி பேரரசின் ஒரு மாகாணமாக, துக்ளக் ஆட்சியின் கீழ் மாறியது.\nஅதன்பின், 1371இல் விஜயநகர சாம்ராஜ்ய பரம்பரையைச் சார்ந்த “ஹம்பி” என்பவா், மதுரையை கைப்பற்றி விஜயநகர ஆட்சிக்குட்படுத்தினார். இந்த பரம்பரையை சார்ந்த ஆட்சியாளா்கள் தாம் கைபற்றிய இடங்களுக்கு “நாயக்கா்களை” கவா்னா்களாக நியமித்து ஆண்டனா். அவா்கள் திறமையான நிர்வாகம் மேற்கொண்டனா். நாயக்கா் மன்னா்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கப்பமாகச் செலுத்தினா். கி.பி. 1530இல் விஜயநகரப் பேரரசின் “கிருஷ்ணதேவராயா்” இறந்துவிட, நாயக்க மன்னா்கள் சுதந்திரமாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஆட்சி செய்யத் துவங்கினர். நாயக்கா் வம்சத்தில் தோன்றிய திருமலைநாயக்கா் என்பவா் கி.பி. 1623-1659 வரை மதுரையை ஆட்சி செய்தார்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2015/11/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:59:24Z", "digest": "sha1:ZB7DTT4YZVFDGEBUHOCZ6WGKGTWDSUCI", "length": 87390, "nlines": 308, "source_domain": "solvanam.com", "title": "தேவதச்சனின் கலைக்கூடம் – சொல்வனம் | ��தழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவேணுகோபால் தயாநிதி நவம்பர் 29, 2015 No Comments\nகவிதை என்பது, ’உயர்ந்து எழுந்து வரும் நம் சொந்த எண்ணங்கள்தானோ என்று எண்ணும்படி, வாசிப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நினைவுகூறலாக இருக்க வேண்டும்’ என்கிறார் ஜான் கீட்ஸ், தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில். எழுத்தாளரின் வேலை என்பது “ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது” என்று வாசகனை சொல்ல வைப்பது. முற்றிலும் தெரியாத ஒன்றை சொல்வதல்ல, ஏற்கனவே தெரிந்த ஆனால் அவர்கள் சொல்லத்துணிந்திராத ஒன்றை சொல்வது” என்கிறார் ராபர்ட் ப்ராஸ்ட். இவ்விரு கவிஞர்களின் கூற்றுகளுக்கும் இயைந்தது போல அமைந்தவை தேவதச்சனின் கவிதைகள்.\nஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் போதாமையை நிரப்பும் தேவையின் பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, நீண்டு விரிந்து துயரமான முடிவை நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பரவலாக அறியப்பட்ட, விக்டோரியன்/ ஷேக்ஸ்பியரியன் அழகியலை மீறிச்செல்லும் நோக்கத்தின் தோன்றிய பாணியின் வீச்சே நவீனக்கவிதைகளின் அழகியலை தீர்மானிக்கும் விசை.\nஆகவேதான் அன்றாட வாழ்வின் எளிய, சாதாரணமான, சிறப்புகள் ஏதுமற்ற விஷயங்களும்கூட நவீனக்கவிதையின் பாடுபொருளாகி விடுகின்றன. பாடுபொருளின் வழி நவீனக்கவிதை முன்வைக்க முயல்வது மானுட வாழ்கையில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய ஒரு சிண்டை மட்டுமே என்பதாலும் வர்ணணைகளைத் தாண்டி வாசிப்பிற்குப் பிறகு விரியப்போகும் கவிதைக்கு ஒரு எளிய தொடக்கம் மட்டுமே என்பதாலும் பாடுபொருள் என்பது நவீனக்கவிதைக்கு ஒரு முகாந்திரம் மட்டுமே. அன்றாட எளிய விஷயங்களை அவதானித்து அதன் அழகை காட்சிப்படுத்துவதும், அதன் வழி கேள்விகளை எழுப்பிக்கொண்டு தத்துவவிசாரத்துக்குள் புகுந்து செல்வதுமே நவீனக்கவிதையின் பாணி.\nதவறுதலாகக் கூட ஒரு தட்டைக் கீழே போட்டு விடாதே, அதன் ஓசை விரிவில், தட்டு பிரம்மாண்டமாகிவிடும். தற்செயலாகக்கூட தண்ணீரைச் சிந்தாதே, அதன் சத்தத்தில் பேரருவி வீட்டிற்குள் பாயந்துவிடும் என நமக்கு அறிவுறுத்துவது ஒருபுறம். ஆனா��் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிதர்சனத்தின் கட்டாயத்தால், வினோத ராட்சசனின் வீட்டுக்கு குடிபுக நம்மையும் அழைத்துச்செல்பவை தேவதச்சனின் கவிதைகள். பூக்காரன், சாலையோரத்தில் தன்கழுத்தை விட உயரமான சைக்கிளை பிடித்தபடி நிற்கும் சிறுமி, மைனா, பட்டாம்பூச்சி, ஆஸ்பத்திரியில் ஈ, பலூன், மீன், நகவெட்டி, அமரர் ஊர்தி, நிலா வெளிச்சம், வானவில் ஆகிய தனக்குத்தேவையான எதையுமே அது பாடுபொருளாக்க தயங்குவதில்லை.\nதேவதச்சனின் கவிதை தொகுதியின் ஒன்றின் பெயர் ”ஹேம்ஸ் எனும் காற்று”. ஹேம்ஸ் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள இரண்டு வழிகளில் முயலலாம். இது தமிழ்நூல் என்பதாலும் ஹேம்ஸ் என்ற சொல்லுக்கு நேரடியான தமிழ்ப்பதம் இல்லை என்பதாலும் அதை ஹேம்/ ஹேம என்ற மூலச்சொல்லாக எடுத்துக்கொண்டு தமிழிலும் தமிழுக்கு நெருக்கமாக உள்ள இந்திய மொழிகளிலும் தேடுவது முதலாவது.\n’ஹேம’ என்ற மூலச்சொல் ஆண்பாலுக்கு உரிய பெயர். பெரும்பாலும் இந்து மதத்துக்குள் புழங்கும் பெயர் என்றாலும் இன்னொரு வகையில் புத்தரையும் குறிப்பது என்ற வகையில் பெளத்தத்துக்கும் உரியது.\nஹேம என்பதற்கு சம்ஸ்கிருத அகராதி தரும் கூடுதல் அர்த்தங்கள், தங்கம், பழுப்பு நிற (பொன்னிற) குதிரை, ஆகியவை. புராணங்களில் ருஷத்ரதனின் மகன் பெயரும், ஸுதபஸின் தந்தையின் பெயரும் ஹேம என்பதே. ‘ஹேமா’ என்ற பெண்பால் பெயருக்கு தமிழ், தெலுகு, கன்னடம், வங்காளம், பஞ்சாபி குஜராத்தி, ஆகிய எல்லா மொழிகளிலும் தங்கமான, அழகான என்ற பொருள் மட்டுமே.\nஇரண்டாவது, இந்திய மொழிகளுக்கு வெளியே தேடுவது. Häme, என்ற பெயரில் வடமேற்கு பின்லாந்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடம் உண்டு. ஹெலின்ஸிக்கு வடக்கே ஆரம்பித்து பஹானே ஏரி வரையிலான பகுதியை கொண்டது. தானிய உற்பத்திக்கும் கால்நடைகளுக்கும் பெயர் பெற்றது இது.\nHames என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ’சுமை இழுக்கும் குதிரையின் கழுத்துப்பட்டைச் சட்டம்’ என்பது நேரடியான பொருள். either of two curved pieces lying upon the collar in the harness, to which the traces are fastened என்பது (மாற்று சொற்கள்: Hämeen Lääni; Tavastehus Län). அதாவது சற்றேறக்குறைய (குதிரையை இறுத்தும்) நுகம். இது circa 1100 முதல் 1500 க்குள் ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்திருக்கலாம் என்கிறது ஒரு குறிப்பு.\nஇதற்கு சம்பந்தமில்லாதது போல, அயர்லாந்தின் ஆங்கிலத்தில் ’ஹேம்ஸ் படுத்துவது’ ’ஹேம்ஸ் ஆக்குவது’ (i.e., making a hames of) என்றால் குழப்புவது, அல்லது நன்றாக உள்ள ஒன்றை கவனமின்மை, சோம்பேறித்தனம் அல்லது திறமையின்மயின் காரணமாக கெடுப்பது என்று பொருள். ஹேம்ஸ் என்ற சொல் விரிக்கும் அர்த்தங்களைப்போலவே, நம் சிந்தனையை பல திசைகளிலும் தூக்கிச் சென்று நிறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்.\nகாண்கிற பொருளின் அழகில் கவரப்பெற்று அதில் தோய்ந்து கரைந்து அதன் ஒரு பகுதியாகவே தன்னை ஆக்கிக்கொள்வது கவிஞனின் இயல்பு. இதன் மூலம் மனித உடலின், மனங்களின் எல்லைகளையெல்லாம் ஒரு அசுரனைப்போல நீந்திக்கடந்து இயற்கையின், காலாதீதத்தின், ஒரு பகுதியாகவே தன்னை ஆக்கிக்கொள்கிறான். தன் கவிதையின் வழியாக தன் இருப்பையே இல்லாமல் ஆக்கிக்கொண்டு பிரபஞ்சத்தின் ஒரு துளியாகவும் தன்னையே பிரபஞ்சமுமாகவும் உணர்பவன் கவிஞன்.\nவானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;\nமண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;\nகானிழல் வளரும் மரமெலாம் நான்,\nகாற்றும் புனலும் கடலுமே நான்\nவிண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்\nவெட்ட வெளியின் விரிவெலாம் நான்,\nமண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,\nவாரியிலுள்ள உயிரெலாம் நான் (சுப்பிரமணிய பாரதி)\nஎன்றும், பிறருக்கு வாய்க்காத அழகின் தரிசனத்தின் கண்டடைதலின் காரணமாகவே மனிதநிலையின் எளிமையின் சாதாரணத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது கவிஞனின் இயல்பு.\nஎன ஓணானை கண்ட இரவு, இரவு முழுக்க ஓணானாகவே மாறி கதவுக்கு வெளியே நின்று கொண்டிருப்பதும்,\nஅருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று\nஎன்னை உரசியபடி வருகிறது. நான்\nகொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்\nஎன்று பலூனை ஏந்திச்செல்லுகையில் பலூனாகவே மாறி விடுவதும் இக்கவிதைகளில் நிகழ்வது. அதையும் தாண்டிச்சென்று, தான் உருமாறிக்கொண்ட பொருளின் நிலையிலிருந்து, தன்னைப் பிளந்து இரண்டாக்கி, தன்னையே காணமுடிவதும், இக்கவிதைகளில் சாத்தியமாகியிருக்கிறது.\n–என்று மைனாவை அவதானித்து அதனுடன் கலந்து விடுதல் முதல் நிலை.\nஎன பறவவையின் சிறகை குளிப்பாட்டும் தண்ணீராகவுமே மாறி சுயத்தை பெருக்கிக்கொள்ளும் பிரம்மாண்டத்தில் தன்மீதே தெறித்துக்கொண்டு நிற்பது இரண்டாம் நிலை.\nஇதைப் போலவே, கண்களை நழுவவிட்டு காதுகளை உதிர்த்துவிட்டு நாசியை மறையச்��ெய்து வாயும் வயிறுமாக மிஞ்சி நின்று மெல்ல மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் சென்று கரையோரம் வந்து காத்துக்கிடப்பது(ஜெல்லிமீன்) முதல் நிலை என்றால், மாலையில் சிறுவர்கள் உள்ளங்கையில் ஏந்தி ஜெல்லிமீன் என கத்தும்போது அவர்களிடமிருந்து விரல்களையும் கண்களையும் நாசியையும் வாங்கிக்கொண்டு ஜெல்லிமீன் ஜெல்லிமீன் என அவர்களின் வழி தன்னுடனேயே விளையாடத் தலைப்படுவது இரண்டாம் நிலை. இதில் சாத்தியமாகி இருக்கும் மனநிலையின் விரிவு பாரதியையும் வோர்ட்ஸ்வொர்த்தையும் நெருங்கிச் செல்வதுடன் ஒருவகையில் அவர்களை தாண்டிசெல்ல முயல்வதும் கூட.\nகாலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலைதல்\nஉயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே\nஎன் இடது தோளின் மேலாகப் பறந்து\n–என்ற வரிகளில் வரும் வண்ணத்துப்பூச்சி லெளகீக வாழ்க்கையின் பயணத்தில் இழந்து போன ஏதோ ஒன்று என்றால்,\nஅது இன்னும் இறந்து போகவில்லை\nநமது நீண்ட திரைகளின் பின்னால்\nஅதன் கண்கள் இன்னும் நம்மைப்\nஎன்ற வரிகளில் வருவது வேறொரு வன்ணத்துப்பூச்சி. ஒரு வகையில் கவிஞரின் கவிமனதையும் ஆளுமையையும் குறியீடாக்குவது கூடத்தான் என்று சொல்லலாம். காற்றின் வேகத்துக்கு ஈடுகட்ட முடியாமல் தடுமாறி சிரமப்படும் வண்ணத்துப்பூச்சிகளை பார்க்கும் கவிஞர், வேறொரு இடத்தில்\nகாட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன –\nஎன்கிறார். பறவைகளைப் போலவோ, தேனீக்களைப் போலவோ குளவிகளைப் போலவோ பறக்கும் ஆற்றல் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சசிகளுக்கு இல்லை. அவை நெடுந்தூரம் பறக்க முடியாமல் தள்ளாடுவதற்கு காரணம் அவை எப்போதும் காட்டையும் சேர்த்தே கால்களில் தூக்கிக்கொண்டு அலைவதுதான் என்பதாக இதை பொருள் கொள்ளலாம். இதைத்தான் அருண் கொலாட்கர் ’வண்ணத்துப்பூச்சி’ என்ற கவிதையில் ‘கொடிய மலைகளை தன் சிறகுகளுக்குள் கொண்டுள்ள’ என்கிறார்.\nதேவதச்சன், கொலாட்கர் இருவரின் கவிதைகளில் வரும் வண்ணத்துப்பூச்சியும் மஞ்சள் நிறமுடையவைதான். என்றாலும் இவை இரண்டும் ஒன்றல்ல. கொலாட்கரின் வண்ணத்துப்பூச்சிக்கு,\nஎன்பதால் அது முற்றிலும் விடுதலையடைந்த ஒன்று. ஆகவேதான்இறந்தகாலத்துடனும்எதிர்காலத்துடனும்தன்தொடர்பைஅறுத்துக்கொண்டு\nஎன்று சொல்லும்படியாக, தன்னியல்பாக, நிகழ்காலத்தில் மட்டுமே சஞ்சரிப்பது. ஆனால் தேவதச்சனின் வண்ணத்துப்பூச்சி இதற்கு நேர்மாறானது. அது விடுதலையடைந்தது அல்ல, இன்னும் காட்டை தூக்கிக்கொண்டே அலைந்து கொண்டிருப்பது. கால்களில் இழுக்கும் காட்டின் எடை வண்ணத்துப்பூச்சிகள் பறந்து விடுதலையாவதினின்றும் தடுக்கிறது. காட்டை பற்றிக் கொண்டிருப்பதாலேயே பறந்து விடுதலையாக முடியாமல் இருப்பது.\nஇங்கு காடு என சுட்டப்படுவது எது வண்ணத்துப்பூச்சி என சுட்டப்படுவது எது வண்ணத்துப்பூச்சி என சுட்டப்படுவது எது பல விதமான ஆசைகளாலும் அவற்றின் சுமையாலும் கட்டுண்டு பறக்க முடியாமல் தத்தளிப்பது என இங்கு கவிஞரால் குறிப்பிடப்படுவது மனிதனின் அகம்தானா பல விதமான ஆசைகளாலும் அவற்றின் சுமையாலும் கட்டுண்டு பறக்க முடியாமல் தத்தளிப்பது என இங்கு கவிஞரால் குறிப்பிடப்படுவது மனிதனின் அகம்தானா என்ற கேள்வியின் வழி இக்கவிதை நம்மை அடுத்தநிலைக்கு அழைத்துச்செல்கிறது.\nபடைப்பிலக்கிய வடிவங்களை நீளம், வடிவம் மற்றும் உள்ளடக்கத்தின் விரிவு ஆகிய அம்சங்களை முன்வைத்து ஏறுவரிசையில் அமைப்பதானால், கவிதை < சிறுகதை < குறுநாவல் < நாவல் எனலாம். கவிதையையின் குணாதிசயங்களாக, குறிப்புணர்த்துதல், பிரத்யோகமான குறுகிய வடிவம், வரிகளின் இசைத்தன்மை ஆகியவற்றை சொல்லலாம். என்றாலும், சொற்சிக்கனம், ஒப்பீட்டளவில் விரிவான வர்ணனைகள் இல்லாமல் இருப்பது, விலாவாரியான தகவல்களை தவிர்ப்பது, முழுமையான சொற்றொடர்களில் எழுதப்படாமல் இருப்பது, ஆகியவற்றை கவிதைக்கே உரிய, கவிதையை சிறுகதையிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்கள் எனலாம்.\nஇவை இரண்டுமே கதையை கூறவல்லவை என்றாலும் சிறுகதையையும் விடவும் கவிதை சிறிய வடிவிலானது என்பதை இன்னும் முக்கியமான வேறுபாடகவும் சொல்லலாம். அவ்வகையில் ஹேம்ஸ் எனும் காற்று தொகுதியில் உள்ள பல கவிதைகளுள் ’வலது பக்கம்’ என்ற கவிதை முக்கியமானதாகிறது.\nஅவளது வலது பக்கம் அம்மா அமர்ந்திருக்கிறாள்\nதேநீரை ஒவ்வொரு மடக்காக சுவைத்துக்கொண்டிருக்கிறார்\nஅம்மாவின் கையில் கட்டியிருக்கும் கடிகாரம்\nஆறு மாதத்திற்கு முன் இறந்து போனவரின் எச்சம் அது\nஅதில் முள் ஒரு விநாடி நகரும்போது, எதிர்காலம்\nவழக்கம் போல் அவை நழுவி\nஅம்மாவின் வலது பக்கம் யாருமில்லை\nஎன, ஏறக்குறைய ஒரு சிறுகதையின் அனுபவத்தை உருக்கொண்டிருப்பது இதை தனித்துவமானதொரு கவிதையாக்குகிறது. அப்பா இறந்து எவ்வாறு எதற்காக அம்மா அதிகாரியின் முன் உட்கார நேரிடுகிறது எதற்காக அம்மா அதிகாரியின் முன் உட்கார நேரிடுகிறது அந்த அதிகாரி யார் அம்மா ஏன் பதட்டமாக இருக்கிறாள் என்ற கேள்விகளுக்கான பதில்களை வாசகன் தன் கற்பனைக்கு எற்றவாறு விரித்து பொருள் கொள்ள முடியும். ‘அம்மாவின் வலது பக்கம் யாருமில்லை’ என்று முடியும் இதன் கடைசி வரிகூட சிறுகதையைப் போலவே இருப்பது இக்கவிதையை சிறுகதையின் அனுபவத்திற்கு நெருக்கமாக கொண்டுவருகிறது.\nசுருக்கமாகச் சொல்லப்போனால், தேவதச்சனின் கவிதைகள் மூன்று வகையான வண்ணங்களினால் ஆனவை எனலாம்: அ) காதுகள் இன்றுவரை பயின்றிரா ஒலியைக் கிளர்த்தவேண்டி, தேய்த்து பளபளத்து உருட்டிவிடப்படும் வார்த்தை நாணயங்களின் வழியில், கற்பிதத்தில் உருக்கொள்ளும் அர்த்தங்களின் இடைவெளியை பிணைக்கும் அறைகூவலை ஏற்றுக்கொண்டது போல,\n(ஞாபக சிற்பம்: பிரம்மராஜன் தேர்ந்தெடுத்த கவிதைகள், 2004)\nஎன, ஆல்ப்ரெட் புரூப்ராக்கின் காதல் பாடலைப்போலவோ தனித்துவ வீச்சில் ஒலிப்பவை முதல்வகை. அதாவது, தொடர்பற்ற எண்ணங்களாகவும் படிமங்களாகவும் வரிகளுக்கிடையில் பதங்கமாகியபடி வரும் நனவோடையின் வெளியாகி காட்சிப்புலத்தையும் செவிப்புலத்தையும் நிறைத்தபடி, ஸ்தூல வடிவாகவும் அரூபமாகவும், நிற்பவை.\nபற்கள் நகங்கள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மிருதுவாக இருக்கும் தெருநாயிடமிருந்து தென்கிழக்காகவும் சாலையின் அலறியபடி செல்லும் ஆம்புலன்ஸில் நிழலுக்கு மேற்காகவும், வெவ்வேறு காலை நேரங்களிலும் வெவ்வேறு ஊர்களிலும் பறந்து கொண்டிருக்கும் காகங்களுக்கு நடுவிலும், சரியாக வாரப்படாத தலையோடு பூக்கடை வாசலில் நிற்கும் பெண்ணிடமிருந்து கூப்பிடு தொலைவிலும் உள்ளவை. லோயா தீவின் எரிமலையைப் போல அங்கிருந்து வீசும் ஹேம்ஸ் எனும் காற்றில் லோகாய மலர்களின் வாசனையும் கலந்தவை இவை.\nஅவற்றில் சில வழிதவறிவிட்டாலும், மரத்திற்கு மரம் தாவி, மேகச்சரிவுகளில் நுழைந்து வெளியேறி பறக்கும் காகத்திடமும் கழுகிடமும் பாதை வாங்கி எதிர்ப்புறம் செல்லும் வாகனங்களில் ஏறி, நிலவின் மீதேறி பவுர்ணமிக்கு இரண்டு நாள் முன்னதாகவோ பின்னதாகவோ அவை நம்மிடம் வந்து சேருகின்றன.\nஎன ஒரு சாமன்யனின் வாழ்கையின் சாதாரண நிகழ்வையும் யாத்திரையின் அசாதாரணத்துவமாக மாற்றிக்கொள்பவை.\nகாலம், அகாலம் இவை இரண்டுக்குமுள்ள சரிவில் வீடமைத்துக்கொண்டு, முதுகிலிருந்து கிளைத்தெழும் கெக்கலிச் சிரிப்பில் குடைபிடித்து சோகமற்று, சுரண்டல் பூதங்களை தீண்ட முயல்பவை இவை. நட்சத்திரங்களை வானில் வைத்து, ஜலத்தை ஆற்றில் விட்டு மனனியை சரித்திரத்தில் நிலைநிறுத்தி இலைகளை தாமே வியக்கும் மரநிழலில் ஊஞ்சலாடுபவை இவை. ’உன் பூதத்தை வெளியோட திறந்து வை உன்னை’ என வாசகனை அறைகூவி அழைப்பவை, இவை.\nஎவ்வளவோ தூரம் வந்து விட்டேன்\nஅன்று கலைந்த தூக்கம் மட்டும்\nஇன்னும் தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது\nநான் காத்திருக்கும் இந்த நாற்காலிவரை\nஎன்று எவ்வித தயக்கமும் பாசாங்குகளும் இன்றி பொதுவில் தன் இதயத்தை காட்சிக்கு வைக்கத் துணிந்து விட்டதைப்போல\n(இன்னும் ஒரு மணி நேரமிருக்கிறது: அவரவர் கைமணல், 1981)\nஎன்று நேரடியாகவும் வெளிப்படையாகவும் வாசகனுடன் உரையாட முயல்பவை இன்னொரு வகை.\nஓர் இலை உதிர்ந்தபோது ஒரு மரம் அதிர்ந்த விதத்தைப் பார்த்தோ, ஒரு குருவி திடீரெனெப் பறந்தபோது காற்றில் ஏற்பட்ட விரிசலைக் கேட்டோ, இவ்வளவு மெலிதானதை எப்படிக்கொண்டு வருவது என்று சற்று குழம்பினாலும், நம் நாசியில் விழுந்து உடையும் பிரியத்தின் ஒரு தனித்த மழைத் துளியைப் போல, காற்றை மூர்க்கமாய் கடந்து மறுமுனையறியாமல் பயணித்து இயல்பாக நம்மிடம் வந்து சேரும் இக்கவிதைகள், குழந்தையின் விரல்கள் மூடி வைத்திருக்கும் இனிப்பு மிட்டாயைப்போல நம் ஆதுரத்தையும் பிரியத்தையும் முந்திச்செல்பவை.\nஎரிமலைகள் தீண்டியிருந்தாலும் தண்ணீருக்கு அடியில் கிடந்து மெல்ல மெல்ல தன் கூர்மையை இழந்து கூழாங்கல்லாகி, நம் கண் வழியே பாய்ந்து செல்லும் நீரோட்டத்தின் என்றுமுள்ள ரகசியங்களை காட்டியபடி இருப்பவை இவை. தன் ரசனைக்கும் விருப்பத்தேர்வுக்கும் ஏற்ப, இக்கலைக்கூடத்திலிருந்து வாசகன் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும்.\nPrevious Previous post: ஸ்வெட்லானா அலெக்ஸவிச் – என் நாட்குறிப்பிலிருந்து\nNext Next post: நம் நலன்…..நம்மைச் சேர்ந்தவர் நலன்…..சமூக நலன்….\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல�� உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் ம���ழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச��சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம���மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\n���ாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1992964", "date_download": "2021-01-27T11:33:56Z", "digest": "sha1:5UGFS32VRYJBBHN6PSIK5WIA2SIZZXRE", "length": 7281, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:54, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n895 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n15:40, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n15:54, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\nமுகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது யுத்தம் '''உஹத் யுத்தம்''' ஆகும். இது மக்கா நகரத்திலிருந்த இறைமறுப்பாளர்களுக்கும், முகம்மது நபியைப் பின்பற்றிய மதீனாவாசிகளுக்கும் இடையில், மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் நடைபெற்றதால், இச்சண்டை உஹத் யுத்தம் என அழைக்கப்பட்டது.\nஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் ([[பத்ரு யுத்தம்]]) மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகி��்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்து சேர்ந்த வேளை மக்காவிலிருந்து படை நகர ஆரம்பித்திருந்தது.\nஎதிரிகள் தம்மை வந்து சேர்வதற்கு ஒரு வாரமாகும் என ஊகித்த நபியவர்கள், மதீனா நகருக்கு வெளியே வாழ்ந்த மக்களனைவரையும் நகருக்கு உள்ளே வந்து தங்கியிருப்பதற்கு ஆவன செய்யுமாறு தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எதிரிகள் கரையோரத்து மேற்குப்பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறனர் என்றொரு செய்தியும், பின்னர் உஹத் மலையின் அடிவாரத்தில் பாசறை அமைத்துக் கொண்டனர் என்றொரு செய்தியும் நபியவர்களை வந்தடைந்தது.\nஎதிரிகள் தம்மை வந்து சேர்வதற்கு ஒரு வாரமாகும் என ஊகித்த\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-27T10:57:41Z", "digest": "sha1:2HCXQ5OL7LGOUG6N2HZYYRTPPYPCOPAJ", "length": 6591, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரூக் அகமது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: [1], பிப்ரவரி 13 2006\nபரூக் அகமது (Faruk Ahmed, பிறப்பு: சூலை 24 1966), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஏழு இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1999 ஆண்டுகளில் வங்காளதேச அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2018, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/deputy-chief-minister-s-post-role-in-the-regime-vanniyar-protest-drama-to-put-the-pmk-to-work-qkpakv", "date_download": "2021-01-27T11:25:25Z", "digest": "sha1:5DEZUOZTRQGEBOK554CQTWKJBJ2NYZWG", "length": 19496, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துணைமுதல்வர் பதவி- ஆட்சியில் பங்கு... அதிமுகவை பணிய வைக்க பாமக போடும் வன்னியர் போராட்ட நாடகம்..? | Deputy Chief Minister's post - role in the regime ... Vanniyar protest drama to put the PMK to work", "raw_content": "\nதுணைம���தல்வர் பதவி- ஆட்சியில் பங்கு... அதிமுகவை பணிய வைக்க பாமக போடும் வன்னியர் போராட்ட நாடகம்..\n30 ஆண்டுகளாக மறந்து போன கோரிக்கையை 2021 தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு பாமக திடீரென்று பரண் மேல் இருந்து தூசுதட்டி எடுத்தது அரசியல் வலிமையைக் கூட்டுவதற்காகத்தான் என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.\nகல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக நடத்திய சாலை மறியல் போராட்டம், அனைத்து தரப்பு மக்களையும் அலைக்கழித்ததால் மக்களின் கடும் கோபத்துக்குள்ளானது. 30 ஆண்டுகளாக மறந்து போன கோரிக்கையை 2021 தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு பாமக திடீரென்று பரண் மேல் இருந்து தூசுதட்டி எடுத்தது அரசியல் வலிமையைக் கூட்டுவதற்காகத்தான் என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.\nபாமக சாதிக்கட்சி அல்ல என்றும், அது வன்னியர்களுக்கான கட்சி என்று பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது என்று 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்த அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மீண்டும் வன்னியர் பிரச்சினையைக் கையில் எடுத்து திமுகவை மட்டுமின்றி, கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் கடுமையாக சாடி வருகிறார். கடந்த தேர்தலில் தனது மகன் அன்புமணியை முன்னிறுத்தி அனைவருக்குமான முதல்வர் வேட்பாளர் என்றும், தமிழகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவார் என்று ஹை-டெக் பிரச்சாரத்தை ராமதாஸ் மேற்கொண்டார். ஆனால், பாமகவை அனைத்து தரப்பினருக்கான கட்சியாக மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளாததால், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாமக தோற்றது.\nராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை. இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். எண்ணற்ற தியாகங்களைச் செய்து இருக்கிறோம். 21 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை”என்று கூட்டணிக் கட்சியான அதிமுகவையும் எதிர்க்கட்சியான திமுகவையும் சாடியுள்ளார். பாமகவை பொதுமக்கள் யாரும் நம்பாமல், வேறு சமூகத்தைத் சேர்ந்தவர்கள் யாரும் அந்தக் கட்சியை ஆதரிக்காமலும் ப���றக்கணித்தது சரிதான் என்பதை ராமதாஸின் இன்றைய போராட்டம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.\n1991 சட்டமன்றத் தேர்தலிலும் 1996 தேர்தலிலும் வன்னியர் கட்சி என்பதை முன்வைத்தே பாமக தேர்தலை சந்தித்தது. 1991-ல் ஒரு இடத்திலும், 1996-ல் நான்கு இடங்களில் மட்டுமே பாமகவால் வெற்றிபெற முடிந்தது. பாமக 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதுதான், கட்சிக்கு அங்கிகாரமும், மத்திய ஆட்சியில் பதவியும் கிடைத்தது. மீண்டும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனும், 2006 தேர்தலில் திமுகவுடனும் அணி சேர்ந்து சட்டமன்றத்தில் இரட்டை இலக்க இடங்களைப் பெற்றது பாமக. ஆனால், மீண்டும் மீண்டும் அணி மாறி எந்த வித கொள்கை நிபந்தனைகளையும், முன்வைக்காமல் சீட் பேரத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்ததால் வன்னியர்களே அந்தக் கட்சியைக் கைவிடத் தொடங்கினர்.\nபாமக 1998 முதல் 2014 வரை பலமுறை மத்திய ஆட்சியில் அங்கம் வகித்துள்ளது. ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய கேபினட்டில் இடம்பெற்றார். அப்போதெல்லாம் வன்னியர் இட ஒதுக்கீடுப் பிரச்சினையை அவர் பேசியதில்லை. பல தேர்தல்களில் பல கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைத்தபோதும், வன்னியர் இட ஒதுக்கீட்டை ஒரு நிபந்தனையாக பாமக வைத்ததில்லை. எந்தக்கட்சி அதிக இடங்கள் தருகிறதோ எந்தக் கட்சியுடன் சேர்ந்தால் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியோ, மத்திய அமைச்சர் பதவியோ கிடைக்குமோ அந்தக் கட்சியுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது.\nகடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மீண்டும் வன்னியர்களை தனது கட்சிக்கு ஆதரவாகத் திருப்புவதற்காகவும் சாதிபலம் இருக்கிறது என்று நிரூபித்து கூட்டணி அமைக்கும் கட்சியுடன் கடுமையான பேரத்தை நடத்தி அதிக தொகுதிகளை பெறுவதற்காகத்தான் என்று கருதப்படுகிறது. மேலும், ஆட்சியில் பங்கு என்னும் கோரிக்கையையும் அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி பெறவுமே மீண்டும் இட ஒதுக்கீடு கோரிக்கை ராமதாஸுக்கு நினைவு வந்திருக்கிறது என்று இதுவரை பாமகவால் எந்தவிதமாக பலனையும் பெறாத வன்னியர்களே கருதுகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅன்புமணி வளர்ச்சிக்��ாக குருவை கொன்றுவிட்டார்கள். மீண்டும் குண்டைத் தூக்கிப் போடும் காடுவெட்டி குருவின் சகோதரி\nஅதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலக முடிவு.. நாள் குறித்த டாக்டர் ராமதாஸ்..\nசட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி... 105 தொகுதிகள் டார்கெட்..\nதிமுக கூட்டணியில் பாமக இன்.. விசிக அவுட்..\nபா.ம.க.,வை இழிவுபடுத்தும் தி.மு.க... முரசொலி வெளியிட்ட வன்மக் கட்டுரை..\nதேர்தலில் 60 தொகுதிகளில் வென்றால் நினைத்ததெல்லாம் நடக்கும்... டாக்டர் ராமதாஸின் அதிரடி டார்கெட்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nகமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..\nவேல் யாத்திரை பத்தி கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க.. இப்ப உங்க கையாலயே தூக்க வச்சாச்சு இல்ல.. முருகன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-b-beat-india-c-in-deodhar-trophy-final-and-win-trophy-q0fyn4", "date_download": "2021-01-27T11:01:58Z", "digest": "sha1:WXZ55KBBLXGEQVISRF42PH6E6LFELTYX", "length": 16127, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இறுதி போட்டியில் அபார வெற்றி.. கோப்பையை தூக்கிய பார்த்திவ் படேல்&கோ", "raw_content": "\nஇறுதி போட்டியில் அபார வெற்றி.. கோப்பையை தூக்கிய பார்த்திவ் படேல்&கோ\nதியோதர் டிராபி இறுதி போட்டியில் இந்தியா சி அணியை வீழ்த்தி இந்தியா பி அணி கோப்பையை வென்றது.\nதியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டி ராஞ்சியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி 50 ஓவரில் 283 ரன்களை குவித்தது.\nஇந்தியா பி அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் ரன்னே எடுக்காமலும் பார்த்திவ் படேல் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த பாபா அபரஜித்தும் சரியாக ஆடவில்லை. அபரஜித் 13 ரன்களிலும் ராணா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் பொறுப்புடன் ஆடி 86 ரன்கள் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 45 ரன்களை அடித்தார் விஜய் சங்கர்.\n48 ஓவரில் இந்தியா பி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்திருந்தது. விஜய் சங்கரின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம், கடைசி இரண்டு ஓவரில் காட்டடி அடித்து அணியின் ஸ்கோரை தாறுமாறாக உயர்த்தினார்.\nதிவேஷ் பதானியா வீசிய 49வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசினார் கிருஷ்ணப்பா கௌதம். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 31 ரன்கள் அடிக்கப்பட்டது. அதன்பின்னர் கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார் கௌதம். கடைசி ஓவரில் மொத்தம் 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. கிருஷ்ணப்பா கௌதமின் கடைசி நேர அதிரடியால் இந்தியா பி அணி 50 ஓவரில் 283 ரன்களை குவித்தது. கிருஷ்ணப்பா கௌதம் வெறும் 10 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.\n284 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா சி அணியின் முக்கியமான வீரர்கள் அனைவருமே ஏமாற்றமளிக்க, அந்த அணி 232 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்தியா சி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மயன்க் அகர்வால் 28 ரன்களில் அவுட்டாக, விராட் சிங் 6 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் தலா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ப்ரியம் கார்க் அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 74 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிய அக்ஸர் படேல், 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் இந்தியா பி அணியின் வெற்றி உறுதியானது. எனினும் ஜலஜ் சக்ஸேனா கடைசி வரை களத்தில் நின்று 37 ரன்கள் அடித்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா சி அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் அடித்தது. இதையடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணி, கோப்பையை வென்றது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#IPL2021Auction ஐபிஎல் 14வது சீசனுக்கான இடம், தேதி அறிவிப்பு..\nமீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி.. இந்த முறை வேற மருத்துவமனையில் அனுமதி\nஎப்போதுமே கோலி தான் எங்க கேப்டன்.. நான் சைடுதான்.. தன்னடக்கத்துடன் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹானே\nஅயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்\nஷாருக்கானின் காட்டடியால் காலிறுதியில் தமிழ்நாடு அபார வெற்றி..\n இமாச்சலை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது தமிழ்நாடு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தா��்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekadhir.com/news/dhanush-photos-of-atrangi-re-movie-stills/", "date_download": "2021-01-27T10:58:53Z", "digest": "sha1:OCALC6TFVTXDD43VPDBH46KOVM22AXZ6", "length": 9556, "nlines": 132, "source_domain": "www.cinekadhir.com", "title": "தமிழ்நாட்டு பாரம்பரிய உடையில் கலக்கும் தனுஷ்- அட்ராங்கி ரே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்... - சினி கதிர்", "raw_content": "\nதமிழ்நாட்டு பாரம்பரிய உடையில் கலக்கும் தனுஷ்- அட்ராங்கி ரே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்…\nதமிழ்நாட்டு பாரம்பரிய உடையில் கலக்கும் தனுஷ்- அட்ராங்கி ரே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்…\nஅட்ராங்கி ரே என்னும் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் நடிகர் தனுஷின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.\nநடிகர் தனுஷ் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன், அட்ராங்கி ரே போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் அட்ராங்கி ரே என்பது பாலிவுட் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடித்து வருகிறார்கள். சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திரைப்படத்தை பூஷன் குமார், கிருஷன் குமார், அருணா பாட்டியா, ஹிமன்ஷு ஷர்மா, ஆனந்த் எல். ராய் ஆகியோர் டி சீரிஸ், கலர் எல்லோ புரொடக்சன்ஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் நிறுவனங்களின் மூலம் தயாரித்து வருகிறார்கள். இந்த திரை���்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசை அமைத்து வருகிறார். இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது ஹிந்தி திரைப்பட மாகும். இந்த திரைப்படம் 2021ஆம் ஆண்டு காதலர் தினத்தில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படத்தில் நடிகர் தனுஷ் தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து இருக்கிறார்.\nPrevious ஜி.வி.பிரகாஷின் இசையில் புலர்ந்தது “புத்தம் புது காலை”\nNext நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன்\nகோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியானது\n“அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றதை நிறுத்துங்க” ஈஸ்வரன் ஆடியோ லான்ச்சில் சிம்புவின் அனல் பறக்கும் பேச்சு\nதனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்\nகர்ணன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\n”விரைவில் நலம் பெற்று வா சூர்யா” மம்முட்டியின் உருக்கமான பதிவு\nகிறிஸ்துமஸன்று வெளியாகிறது கோப்ரா செகண்ட் லுக் போஸ்டர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_703.html", "date_download": "2021-01-27T09:14:56Z", "digest": "sha1:DH2Z542LSKFUGBDIVCRB4CIUJ43O7WMF", "length": 8152, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் விவாதம் வேண்டும் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் விவாதம் வேண்டும்\nசிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் விவாதம் வேண்டும்\nசாதனா May 19, 2018 இலங்கை\nசிங்கப்பூர் உடன்படிக்கை மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணி ஆயத்தமாகி வருகிறது.\nஎதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகரிடம் இதனை கோர எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகாணாமல் போனோர்:இராணுவத்திடம் ஆறுதலாக கேட்க முடிவு\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாம...\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நி���ழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/shrusti-dange-latest-photos/", "date_download": "2021-01-27T11:19:25Z", "digest": "sha1:5VF435JHPRMZ7I3SZANOV2RHQO726V4E", "length": 7846, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "ரெட் கலர் உடையில் கவர்ச்சி போஸ்.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகும் புகைப்படங்கள்.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரெட் கலர் உடையில் கவர்ச்சி போஸ்.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஸ்ருஷ்டி டாங்கே – வைரலாகும் புகைப்படங்கள்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nரெட் கலர் உடையில் கவர்ச்சி போஸ்.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஸ்ருஷ்டி டாங்கே – வைரலாகும் புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிருஷ்டி டாங்கே. கன்னக்குழி அழகியான இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.\nதற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.\nசிருஷ்டி டாங்கேவின் இந்த புகைப்படங்களை பார்த்த இளசுகள் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஅஜித்துடன் நடிக்க மறுத்த தளபதி பட நாயகி.. ஏன் யார் காரணம் தெரியுமா – வெளியான ஷாக் தகவல்\nஎனது 7 வயதில் என் தந்தை வெட்டி கொலைசெய்யப்பட்டார் – சர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம்\n���ாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/131444?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:26:17Z", "digest": "sha1:6GONOJUC46IICW7W3EFW7MCDCZ3I77QK", "length": 8555, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜெயலலிதா சொத்து வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜெயலலிதா சொத்து வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அரசுடைமையாக்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது சொத்துக்கள் யாருக்குப் போகும் என்ற விவாதம் நடந்து வருகிறது.\nஜெயலலிதாவுக்கு சென்னை போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது.\nஇந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்கக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிநபர் சொத்து தொடர்பாக பொதுநல மனுவை தாக்கல் செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். ப���ிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/136405?ref=archive-feed", "date_download": "2021-01-27T09:27:05Z", "digest": "sha1:ZZQEEZ5RVYSOASPEJ32Y2LQFFYB3N3Z3", "length": 27215, "nlines": 205, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறைக்குள் சசிகலா என்ன செய்கிறார்! தினமும் துளசி மாடத்தைச் சுற்றுகிறார்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறைக்குள் சசிகலா என்ன செய்கிறார் தினமும் துளசி மாடத்தைச் சுற்றுகிறார்\nதமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான்.\nஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள்.\nசசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்து கொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது.\nஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டு கொண்டது. அதன்பின், அவர்களுக்கான பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தும் புதியதாக வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டன.\nமருந்துகள், புரோட்டீன் பவுடர் ஆகியவை வெளியில் இருந்தே போகின்றன.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தங்கி இரு��்கும் அறைகள் கொஞ்சம் விசாலமானது.\nஇங்கே படுத்துக்கொள்ள இரும்புக் கட்டில்களும் போடப்பட்டுள்ளன. குளிர் அதிகமாக இருப்பதாக சசிகலா தெரிவித்ததையடுத்து, அவர்கள் அறைக்கு இரண்டு போர்வைகள் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nசசிகலாவின் ஒரு நாள் அட்டவணை\nகாலை 5:00 மணிக்கு எழுந்துகொள்ளும் சசிகலா, ஒரு மணி நேரம் அறையிலேயே அமர்ந்து தியானம் செய்கிறார்.\n6:30 மணிக்கு வெந்நீரில் குளித்து, இளவரசியோடு சிறைக்குள் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு, அங்கு ஏற்கெனவே ஜெ. வைத்த துளசி மாடத்தைச் சுற்றி வருகிறார்.\nபிறகு செய்தித்தாள்கள் படிக்கிறார். 8:30 மணிக்கு மேல் டிபனை சாப்பிட்டு முடிக்கிறார். பிறகு டி.வி., பார்க்கிறார்கள்.\nமதிய உணவை 2:00 மணிக்குச் சாப்பிடுகிறார்கள். பிறகு இருவரும் குட்டி தூக்கம் போடுகிறார்கள்.\nஅதன்பிறகு வேறு பொழுபோக்கு இல்லாததால் மீண்டும் டி.வி பார்த்து நேரத்தைக் கழிக்கிறார்கள்.\nமாலை 5 டு 6 மணி வரை இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவரோடு உறவினர்கள் இரண்டு பேர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஅவர்கள், கொண்டு வரும் உணவை சசிகலாவும், இளவரசியும் 7:30 மணிக்குச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்கு இரவு 11:00 மணி ஆகிறதாம்.\nசசிகலா சிறை சென்ற அன்று பெங்களூரு வந்த நடராசன், மறுநாளே சென்னை திரும்பிவிட்டார். ஆனால், இளவரசியின் மகன் விவேக் தன் மனைவியோடு பெங்களூரிலேயே தங்கிவிட்டார்.\nதினமும் மாலை 5 மணிக்குச் சிறைக்குள் சென்று அத்தை சசிகலாவிடமும், அம்மா இளவரசியிடமும் பேசிவிட்டு இரவு 7:00 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்.\nஆனால், சுதாகரனை யாரும் கண்டுகொள்வது இல்லை. அவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ‘\nசிறை விதிகளின்படி என்ன உணவு தருகிறீர்களோ, அதையே சாப்பிடுகிறேன். தனிப்பட்ட உணவு வேண்டாம்’’ என்று சிறைக்காவலர்களிடம் கூறிவிட்டார்.\nகளியையும் சப்பாத்தியையும் விரும்பிச் சாப்பிடுகிறார்.\nவருடத்துக்கு ஐந்து கிலோ வீதம் நான்கு வருடங்களில், 20 கிலோ உடல் எடை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.\nசுதாகரன் சிறைக்குள் சென்றதும் முதல் வேலையாகச் சிறைக்காவலர்களிடம் ‘திருநீறு வேண்டும்’ என்று ஒரு பாக்கெட் கேட்டு வாங்கிக்கொண்டார்.\nநெற்றி முழுக்க திருநீறு பூசிக்கொண்டு, தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கும் காளி படத்தை எடுத்து தனக்கு முன்பாக வைத்து, ‘ஓம் காளி, ஓம் மாரி, பத்திரகாளி’ என மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.\nஇவர் தங்கி இருக்கும் அறையில் ஏற்கெனவே இரண்டு கைதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுதாகரன் செய்வது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅவர்கள் சிறைக் காவலர்களிடம், ‘‘சுதாகரன் ஒரு மந்திரவாதியைப் போல நடந்து கொள்கிறார். எங்களுக்கு பயமாக இருக்கிறது. அவரது வழிபாடு எங்களை மிரட்டுவது போல இருக்கிறது. அவரை வேறு அறைக்கு மாற்றுங்கள்’’ என்று மிரட்சியோடு சொல்லியிருக்கிறார்கள்.\nகடந்த முறையும் அவர் இங்கு இருக்கும்போது இப்படித்தான் நடந்து கொண்டார். அதனால், அவர் அறையில் இருந்தவர்கள் மிரண்டு ஓடினார்கள்.\nஆனால், சுதாகரன் நல்லவர். தீவிரமாக சாமி கும்பிடுவார் அவ்வளவுதான். பயப்பட வேண்டாம்’’ என்று காவலர்கள் சமாதானம் செய்திருக்கிறார்கள்.\nசுதாகரன் தினமும் பல மணி நேரம் காளி வழிபாடு செய்கிறார். இரவு ஒரு மணி வரை தூங்குவது இல்லை.நடுங்கும் சசிகலாபெண்கள் சிறையின் பகுதி-2 பிரிவில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள்.\nஇந்தப் பிரிவில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றன. ஆனால், இதில் நான்கு அறைகளில் மட்டுமே பெண் கைதிகள் இருக்கிறார்கள். மற்ற அறைகள் காலியாக உள்ளன.\nசிறையில் இருவர் ஒன்றாக இருக்க முடியாது. தனியாக இருக்கலாம். இல்லை என்றால் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம்.\n15-ம் தேதி இரவு உள்ளே வந்ததும், இரண்டு பேரையும் ஒரே அறையில் தங்க அனுமதித்தார்கள். மறுநாள் இவர்களை ‘‘தனித்தனி அறையில் இருந்துகொள்ளுங்கள். வசதியாக இருக்கும்’’ என்று சிறை அதிகாரிகள் சொன்னார்கள்.\nஆனால் சசிகலா, ‘‘மொழிப் பிரச்னையாக இருக்கிறது. தனி அறையில் இருக்க பயமாக இருக்கிறது. இரண்டு பேரும் ஒன்றாக இருந்து கொள்கிறோம்’’ என்று கூறியதையடுத்து அனுமதி கிடைத்திருக்கிறது.\nஇருந்தபோதும், ‘எங்கே... இருவரையும் பிரித்து விடுவார்களோ’ என்று சசிகலா கவலையில் இருக்கிறார். அவரை நடுங்க வைக்கும் இன்னொரு பெயர், சயனைடு மல்லிகா.\nகர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா என்கிற கெம்பம்மாள். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இவரை, வசதியில்லாத ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.\nகணவர் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டின் அருகே உள்ள வசதியான குடும்பத்துப் பெண்களிடம் சென்று அன்பாகப் பேசிப் பழகுவார்.\nஅவர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது, நைசாகப் பேசி உணவில் சயனைடுவைத்து கொன்றுவிட்டு, வீட்டில் இருக்கும் நகைகளைத் திருடி வந்துவிடுவார்.\nஒரு கட்டத்தில் கெம்பம்மாளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், வீட்டை விட்டுத் துரத்திவிட, அவருக்கு காவி ஆடையும் சாமியார் வேடமும் கை கொடுத்தது.\nஏதாவது ஊரில், கோயிலில் போய் தங்குவார். கோயிலுக்கு வரும் வசதியான பெண்களைக் குறிவைத்து, பக்திக் கதைகள் சொல்லிப் பழகுவார். குடும்பக் கஷ்டங்கள் தீர வழிகாட்டுவதாகச் சொல்வார்.\nஉடல்முழுக்க நகைகளைப் போட்டுக்கொண்டு மதிய நேரத்தில் கோயில் குளக்கரைக்கு வரச் சொல்வார்.\nநகைகளைக் கழற்றி வாங்கிக் கொண்டு, திருநீறைக் கொடுத்து, ‘‘இதை சாப்பிட்டுக்கொண்டே குளத்தைச் சுற்றிவந்து குளி” என்று சொல்வார்.\nஅவர் கொடுக்கும் திருநீறில் சயனைடு கலந்து இருக்கும் என்பதால், குளத்திலேயே பரிதாபமாக இறந்து விடுவார்கள்.\nநகைகளோடு கெம்பம்மாள் வேறு கோயிலுக்கு ஓடிவிடுவார். இங்கே குளத்தில் பெண் தடுமாறி விழுந்து இறந்ததாகப் பொதுமக்கள் நம்பிவிடுவார்கள்.\nஇப்படி ஆறு கொலைகளைச் செய்தவர்தான் கெம்பம்மாள்.\n2006-ம் ஆண்டு இவர் கைதுசெய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.\nகேடி கெம்பம்மாள், ‘சயனைடு மல்லிகா’ என்ற புனைப்பெயரிலும் அழைக்கப்பட்டார். இவருக்கு 2010-ல் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. 2012-ல் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.\nகடந்த 2014-ல் ஜெயலலிதா இந்த சிறையில் இருந்த போது கேடி கெம்பம்மாள், ‘‘நான் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை. அவரைப் பார்க்க வேண்டும்’’ என்று சிறைக் காவலர்களிடம் அடாவடி செய்ததோடு, ஜெயலலிதாவைச் சந்திக்க கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், இறுதி வரை ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை.\nஇவர் பகுதி-2 பிரிவில் சசிகலாவின் பக்கத்து அறையில் இருந்தார். இதனால், சசிகலா குலை நடுங்கி வந்தார்.\n18-ம் தேதி வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானது உறுதியானதையடுத்து, அன்று மாலை சசிகலாவும் இளவரசியும் முதல் மாடிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.\nசயனைடு மல்லிகா பெயரைச் சொல்லியே தமிழக சிறைக்கு மாறிவி�� சசிகலாவுக்கு திட்டமும் உண்டாம்.\nஜெயலலிதா வைத்த துளசி மாடம்\nஜெயலலிதா, போயஸ் கார்டனில் காலையில் எழுந்ததும் துளசி மாடத்தைச் சுற்றுவது வழக்கம்.\nகடந்த முறை பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூன்று பேரும் சிறைக்குள் இருக்கும் இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வருவார்கள். அவர்களோடு சிறைக்காவலர்களும் செல்வார்கள்.\nஅப்போது, ஜெயலலிதா சில பெண் காவலர்களிடம், ‘‘இந்த அம்மன் கோயில் முன்பு துளசி மாடம் வைத்தால் நன்றாக இருக்குமே’’ என்றார்.\nஅந்தப் பெண் பாதுகாவலர்கள் தங்கள் உயர் அதிகாரிக்குத் தகவல் கொடுக்க, உடனே மாடம் ரெடியானது. அடுத்த நாள் கோயிலுக்கு வந்த ஜெயலலிதா, அதைப் பார்த்து வியப்படைந்தார்.\nநான் சொன்னதைப் போல மாடம் கட்டி இருக்கீங்க. இதில் துளசிச் செடியை காணோமே என்று புன்னகைக்க, அந்தப் பாதுகாவலர்கள், மேடம், உங்கள் கையால் நடுவதற்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறோம் என்று துளசி செடியைக் கொடுத்தனர்.\nஜெயலலிதா அதை வாங்கி மாடத்தில் நட்டார். அவர் விடுதலை ஆனபிறகும் அந்த துளசி மாடத்தை சிறை ஊழியர்கள் பராமரித்து வந்தார்கள்.\nஇந்த முறை சிறைக்கு வந்திருக்கும் சசிகலாவும் இளவரசியும் 16-ம் தேதி காலை எழுந்ததும், அம்மன் கோயிலுக்குச் சென்றனர்.\nஅந்த துளசி மாடத்தைப் பார்த்து, ‘‘அக்கா வைத்த துளசி மாடம்’’ என்று கண் கலங்கிய சசிகலா, நாள்தோறும் காலையில் எழுந்து இந்த துளசி மாடத்தைச் சுற்றி வருகிறார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/death/147652-palaniswami-will-get-caught-if-cbi-investigates", "date_download": "2021-01-27T10:45:20Z", "digest": "sha1:HCQC4NX3D3OK6T7VXICCH7LGWR7WCMXH", "length": 7642, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 January 2019 - சி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார்! - குமுறும் கனகராஜின் அண்ணன் | Palaniswami will get caught if CBI investigates - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி\nஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி\n - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்\n - வனத்துறை - காவல்துறை மோதல்\nஅரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர் - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n - காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்\n - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்\nதொகுதிகளின் ஜாதகம்... வேட்பாளர்களுக்கு சாதகம் - வந்துவிட்டது நுண்ணறிவு சாஃப்ட்வேர் 2.0\nகடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா\nதிரிபுராவில் வீழ்ந்தது... திருநெல்வேலியில் எழுகிறது\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2693", "date_download": "2021-01-27T10:48:42Z", "digest": "sha1:YPQHHXFZJYIVD6FMH4XM373OXAIJ75NP", "length": 9791, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி கைது", "raw_content": "\nஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலாளி கைது\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டில் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் 1½ வயது குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த குழந்தையின் தாயாருக்கு உதவியாக வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும், அவருடைய மகளான 10 வயது சிறுமியும் வந்திருந்தனர்.இரவு நேரத்தில் இவர்கள் அனைவரும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப்பிரிவு வார்டின் முன் பகுதியில் உள்ள வராண்டாவில் தூங்கினர். அப்போது ஆஸ்பத்திரியில் காவலாளியாக இருந்த நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியைச் சேர்ந்த சுபின் என்பவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சிறுமி சத்தம் போட்டு அழுதார். உடனே குழந்தையின் தாயாரும் அங்கு படுத்திருந்தவர்களும் திரண்டு காவலாளியை அடித்து விரட்டினர்.இந்த சம்பவம் பற்றிய தகவல் நேற்று முன்தினம் காலையில் ஆஸ்பத்திரியில் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து காவலாளி பணியாற்றிய ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர், சுபினை பணிநீக்கம் செய்தார். இருப்பினும் அவர் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவுறுத்தியது. மேலும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து சுபின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுபின் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா வைரஸ்\nவன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி போராட்டம் நிறுத்தப\nஉலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில்\nஜனவரி 26 குடியரசு நாளா\nகுடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அர\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிரா\nயார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீச\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏ\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்த���யாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=3584", "date_download": "2021-01-27T10:54:13Z", "digest": "sha1:M5FEVPURSJDJ3XZP57KI6BWV57V6ZCXW", "length": 18397, "nlines": 100, "source_domain": "kumarinet.com", "title": "வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 900 பேர் வந்துள்ளனர்:குமரியில் கல்லூரி மாணவி உள்பட 8 பேருக்கு கொரோனா", "raw_content": "\nவெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 900 பேர் வந்துள்ளனர்:குமரியில் கல்லூரி மாணவி உள்பட 8 பேருக்கு கொரோனா\nவெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 900 பேர் வந்துள்ளனர். குமரியில் கல்லூரி மாணவி உள்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 இடங்களில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை முடிந்து ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 3 பேரும் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.\nகுமரி மாவட்டத்தில் கடைசியாக கடந்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி ஒரு பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு 18 நாட்களாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. 14 நாட்கள் தொடர்ச்சியாக யாருக்கும் தொற்று ஏற்படாததால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்த குமரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டது.\nஇந்தநிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் லேப்-டெக்னீசியன் அரசு வேலையில் சேருவதற்காக சென்னை சென்றார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதனால் குமரி ��ாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. ஆனாலும் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. இதற்கிடையே வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று வரை சுமார் 900 பேர் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சளி, மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 500 பேருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் குமரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.\nஇதற்கிடையே மற்றவர்களுக்கு தொடர்ந்து நடந்த பரிசோதனையின் போது வெளியூர்களில் இருந்து வந்த 6 பேருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் நாகர்கோவில் ராமன்புதூர் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த 26 வயது வாலிபர், வெட்டூர்ணிமடம் அருகே கேசவதிருப்பாபுரம் சந்தோம்நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர்,\nதென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, கல்லுக்கூட்டம் வேம்படிவிளையைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகிய 4 பேர் ஆவர். மற்ற 2 பேர் கடலூர் மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 28 வயது வாலிபர், மற்றொருவர் கேரள மாநிலம் பாறசாலையை அடுத்து காரம்கோணம் மஞ்சுவிளாகம் பூவத்தூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆகியோர் ஆவர்.\nஇவர்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்கு அரசு மருத்துவமனையிலும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 6 பேருடன் உடன் வந்தவர்கள் 15 பேருக்கு நடந்த பரிசோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 6 பேரும் குமரி மாவட்டத்தின் எந்தெந்த பகுதிக்கு சென்று வந்தார்கள் யார், யாருடன் பழகினார்கள் என்பது குறித்து விவரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\n4 தடை செய்யப்பட்ட பகுதிகள்\nகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோவிலில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் நாகர்கோவிலில் தளவாய்புரம், வெட்டூர்ணிமடம் கேசவதிருப்பாபுரம் பகுதிகளும், தென்தாமரைக்குளம், கல்லுக்கூட்டம் வேம்படிவிளை பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த 4 பகுதிகளிலும் போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 8 ஆக உயர்ந்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வெளிநபர்கள் உள்ளே செல்லவும், அந்த பகுதியில் வசிக்கும் நபர்கள் அங்கிருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், வீடு, வீடாக சென்று மக்களிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா எனவும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து யாராவது வந்துள்ளனரா என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.\nகல்லுக்கூட்டம் வேம்படிவிளை பகுதியில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.\nஇதற்கிடையே நேற்று நள்ளிரவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எந்த ஊரென்று வெளியிடப்படவில்லை. இதன் மூலம் ஒரே நாளில் குமரியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா வைரஸ்\nவன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி போராட்டம் நிறுத்தப\nஉலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில்\nஜனவரி 26 குடியரசு நாளா\nகுடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அர\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிரா\nயார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீச\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏ\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.suresh.de/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:42:50Z", "digest": "sha1:X675PQPA3MKZ25RED4VDMIMJX74BUP6I", "length": 34281, "nlines": 106, "source_domain": "tamil.suresh.de", "title": "வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள் – Tamil", "raw_content": "\nவெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள்\n‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’ –\nகற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது.\nசார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது –\n‘நரகம் என்பது – மற்றவர்கள் தான்…’\nபொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள்.\nபாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன.\nஇன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.\nஇந்த கஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nநாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன.\nகங்கை நதி குடிநீராக மாறுகிறது… சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்��ிறது… மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது… இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது…\nதீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.\nஇனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது.\nவிஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது.\nவல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.\nஇந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை.\nமுடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது.\nகவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.\nமண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.\nகிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள்.\n‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை.\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.\nதுறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவல���்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.\nதேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது.\nஎன்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.\nஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை.\nஉங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக… ஹாலிவுட் நடிகராக… மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.\nமதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன.\nவெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.\nகைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.\n1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார்.\n65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.\nஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள்.\nஇவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்….,\nபெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும்.\nஅழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.\n“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும்.\nபஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார் தொற்று இருந்தால் என்ன நடக்கும்\n‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.\n‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்\nஇந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம்.\nவாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. ���மெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.\nகதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன.\nதொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.\nநல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர்.\nஇப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.\nமருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்\nசீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன் கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது ….\nகட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில் தான் தளர்த்தினார்கள்.\nகடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்\nஒரு நாள்., பிறகு 21., பிறகு 19., பிறகு\nஇது தொடரும்…நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும்.\nமுதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.\nஅடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது.\n‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.\nபரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.\nஅச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.\nஇதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள்.\nஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம்.\n யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும் இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா\nஇரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும்.\nமுரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான்.\nஅன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.\nசமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது.\n‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே, அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.\nஇந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.\nபிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன.\nகுப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.\nஇத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள்.\nஉங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன\nஎதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும்.\nஇது போல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும்.\nஇது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.\nதொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை.\nஇதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.\n‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார்.\nநெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை.\nசக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.\n‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’\nஎன்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன்.\n‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.\nஇந்தப் பேரிடரை முன்வைத்து மரபு சார்ந்த வாழ்வை, விவச���யத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.\nதனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.\nஅனைவரும் தவறாமல் படிக்க வேண்டும்.\nPrevious PostPrevious பெண்களை போற்றிப் புகழ்ந்து\nNext PostNext கொரோனா வைரஸ் கிருமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/24743/", "date_download": "2021-01-27T10:19:51Z", "digest": "sha1:LAMQE2FHEB22OITGTHHPWFF3P7VFD7Q6", "length": 16881, "nlines": 266, "source_domain": "tnpolice.news", "title": "நாகூா் தா்கா விழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு SP பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nநாகூா் தா்கா விழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு SP பாராட்டு\nநாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.\nஉலகப்புகழ் பெற்ற, நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இன்றி அமைதியான முறையில் நடைப்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்விற்கு இரவு முழுதும் அயராது பணியாற்றிய நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையை சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் ,ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள்,போக்குவரத்து காவலர்கள் ,ஊர்காவல்படை காவலர், ஆகிய அனைவருக்கும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தனது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்கள்.\nமேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படா வண்ணம் நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக் ஊர்வலத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.\n36 சவரன் தங்க நகைகள் திருடிய பெண் கைது\n101 மதுரை : மதுரை மாநகர் ஜோன்ஸ்புரம், பசுமலையில் வசிக்கும் இராஜமாணிக்கம் மகன் பால்ஜாம்ராஜ் என்பவர் தனது வீட்டில் இருந்த 36 சவரன் தங்க நகைகளை யாரோ […]\nஅரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.\nகண்ணிவெடி தாக்கி உயிரிழந்த காவலருக்கு வீரவணக்க நாள் மரியாதை\nமாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் Friends of Police குழுவிற்கு பன்முகத்திறன் பயிற்சி முகாம்\nதேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு பாராட்டு\nஉயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,609)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/tensions-are-high-as-farmers-have-gathered-along-the-pu-JB97BJ", "date_download": "2021-01-27T09:30:55Z", "digest": "sha1:ZLHCCHJ3ZHASEREM2GENYJWZ24JC7W5Y", "length": 28730, "nlines": 138, "source_domain": "www.onetamilnews.com", "title": "மத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நிலை - Onetamil News", "raw_content": "\nமத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நிலை\nமத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நிலை\nடெல்லி 2020 நவம்பர் 29 ;மத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் ஹரியாணா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இந்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்திருந்தனர். டெல்லியை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாகப் பயணித்து டெல்லியை சென்றடைவது என்பது அவர்களது திட்டம்.\nபஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் விவசாய சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த டெல்லி சலோ போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் போலீஸாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது.\nஹரியாணா, பஞ்சாபில் பதற்றம் ;\nஹரியாணாவில் ஷாபாத் என்னும் இடத்திற்கு அருகில் விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளை தகர்த்து முன்னே செல்ல முயன்றனர்.\nபோராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.\nபஞ்சாப் மற்றும் ஹரியாணாவை இணைக்கும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஹரியாணா மாநிலம் அம்பாலாவில் ஷாம்பு என்ற எல்லைப் பகுதியில் விவசாயிகள் போலீஸார் தடுப்புகளை தகர்ப்பது போன்ற காணொளிகளை ஊடகங்களில் காண முடிகிறது.\nஹரியாணா மற்றும் பஞ்சாப் இடையே உள்ள ஷாம்பு எல்லைப் பகுதியில் கூடிய விவசாயிகளைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.\nஹரியாணாவின் கர்னா பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயி ஒருவர், \"அவர்கள் சாலைகள் அடைத்துவிட்டனர். சாலைகளை அடைத்ததால் பொது மக்கள் சிரமத்தில் உள்ளனர்,\" என்று தெரிவித்தார்.\nஎன்ன சொன்னார் பஞ்சாப் முதல்வர்\nபஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், அரசியலைப்பு தினத்தன்று விவசாயிகளின் அரசமைப்பு உரிமைக்கு எதிரான குற்றங்கள் நடப்பது வேதனைக்குரியது.\nமேலும் இதுகுறித்து ஹரியாணா முதல்வருக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.\n\"விவசாயிகளை தடுக்க வேண்டாம். அவர்களின் குரல் டெல்லியில் ஒலிக்கட்டும்\" என்று ஹரியாணா முதல் மனோகர் லால் கட்டாரிடம் கோரிக்கை வைத்தார் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்.\nடெல்லி முதல்வர் கேஜ்ரிவால் என்ன சொன்னார்\nமத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. அதனை திரும்பப் பெறுவது விட்டுவிட்டு விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை அரசு தடுக்கிறது.\n\"விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த குற்றம் முற்றிலும் தவறானது. அமைதியாக போராடுவது விவசாயிகளின் உரிமை\" என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் கோபத்துக்குக் காரணமான சட்டங்கள் எவையெவை\nமொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020,\n2. விவசாய விளைபொருள்வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,\n3. விவசாயிகளுக்கு(அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.\nஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசுஅவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.\nஇப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்கமுடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரிவில��யைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின்சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப்பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.\nவிளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின்மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு.\nஇதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்ப்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.\nஇரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழி செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.\nஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின்மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.\nமூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.\n���ந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும், கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. மேலும், நுகர்வோரும் வர்த்தகர்களும் பயனடைவார்கள் என்றும் அது கூறுகிறது. ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு.\nஇந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாயநிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச்சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் வகை செய்வது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.நன்றி -பிபிசி\nமகள் இறந்த போது \"நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்\" என்று கூறிய முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய் ;இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா\nபுதிய வேளாண் 3 சட்டங்கள் என்ன சொல்கிறது ;யாருக்கு லாபம் ;யாருக்கு நஷ்டம்\n971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய இந்திய நாடாளுமன்ற கட்டிடம் \"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பவன்\" ;பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nகொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதிவிலையில் விற்பனை\nதிமுக எம்பியும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சருடன் புது தில்லியில் சந்திப்பு\nநடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார்\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மரணம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்தி��� கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/writer-muthalankurichi-kamarasu-received-the-tamil-semm", "date_download": "2021-01-27T09:51:04Z", "digest": "sha1:IPPPLPHCTOFOPWGZTAGQZPPLLXANZDNP", "length": 25649, "nlines": 114, "source_domain": "www.onetamilnews.com", "title": "எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது - Onetamil News", "raw_content": "\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது\nதூத்துக்குடி 2021 ஜனவரி 14 ;திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவிற்கான விருதாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கான தமிழ் செம்மல் விருது.\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதிருவள்ளுவர் திருநாள் விருதுகளாக: 2021ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் வைகைச்செல்வன் 2020ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது அ. தமிழ்மகன் உசேன், அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அ. அருணாச்சலம், பேரறிஞர் அண்ணா விருது அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன் பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் ச. தேவராஜ் மகாகவி பாரதியார் விருது கவிஞர் பூவை செங்குட்டுவன். பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவுமதி (எ) மதியழகன், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வி.என். சாமி, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் வீ. சேதுராமலிங்கம் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக: 2020ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விர���து வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது செ. ஏழுமலை, உ.வே.சா விருது கி. இராஜநாராயணன், கம்பர் விருது மருத்துவர் எச்.வி. ஹண்டே, சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தன்,\nஉமறுப்புலவர் விருது ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன் ஜி.யு.போப் விருது செருமன் நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசு,இளங்கோவடிகள் விருது திரு.மா. வயித்தியலிங்கன்,\nஅம்மா இலக்கிய விருது முனைவர் தி. மகாலட்சுமி,சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது ஆ. அழகேசன்,\nமறைமலையடிகளார் விருது மறை. தி. தாயுமானவன்,அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் கோ.ப. செல்லம்மாள், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் ஊரன் அடிகள், காரைக்கால் அம்மையார் விருது முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணி நாளிதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது கல்கி வார இதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. சிவமணி, வீரமாமுனிவர் விருது ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரிஜேம்சு, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது சோ. சேசாச்சலம், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத் ஆகிய பத்து பேருக்கும் மற்றும் 2019ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சே. இராஜாராமன் மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக: 2020ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க், இலக்கண விருது இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசு மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுப. திண்ணப்பன் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.\n2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் சென்னை மாவட்டத்திற்கு ஜெ.வா. கருப்புசாமி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வேணு புருஷோத்தமன் அவர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முனைவர் சு. சதாசிவம், வேலூர் மாவட்டத்திற்கு மருத்துவர் சே. அக்பர் கவுஸர், கிருட்டினகிரி மாவட்டத்திற்கு மா. முருககுமரன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முனைவர் இரா. வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டத்திற்கு பரிக்கல் ந. சந்திரன், கடலூர் மாவட்டத்திற்கு முனைவர் ஜா. இராஜா, பெரம்பலூர் மாவட்டத்திற்கு முனைவர் அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன், அரியலூர் மாவட்டத்திற்கு முனைவர் சா. சிற்றரசு, சேலம் மாவட்டத்திற்கு கவிஞர் பொன்.சந்திரன், தருமபுரி மாவட்டத்திற்கு பாவலர் பெரு.முல்லையரசு, நாமக்கல் மாவட்டத்திற்கு ப. முத்துசாமி, ஈரோடு மாவட்டத்திற்கு முனைவர் கா. செங்கோட்டையன் அவர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கு சி. கார்த்திகா, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு எம்.ஜி. அன்வர் பாட்சா, திருப்பூர் மாவட்டத்திற்கு முனைவர் துரை அங்குசாமி, நீலகிரி மாவட்டத்திற்கு ம. பிரபு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சோமவீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்), சிவகங்கை மாவட்டத்திற்கு இரா. சேதுராமன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பழ. மாறவர்மன், திருவாரூர் மாவட்டத்திற்கு இராம. வேல்முருகன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மா. கோபால்சாமி, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆ. முனியராஜ், மதுரை மாவட்டத்திற்கு முனைவர் போ. சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு தா. தியாகராசன், தேனி மாவட்டத்திற்கு த. கருணைச்சாமி, விருதுநகர் மாவட்டத்திற்கு கவிஞர் சுரா (எ) சு. இராமச்சந்திரன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வீ. செந்தில் நாயகம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ச. காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பா. இலாசர் (முளங்குழி பா. இலாசர்), திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முனைவர் ச. சரவணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நந்திவரம் பா. சம்பத் குமார், இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கவிஞர் பனப்பாக்கம் கே. சுகுமார், தென்காசி மாவட்டத்திற்கு மு. நாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சி. உதியன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துரை குணசேகரன் வழங்க ஆணையிடப் பெற்றுள்ளன.\nஇவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு 5 இ���ட்சம் ரூபாயும், தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் கொடியேற்றினார்.\nதூத்துக்குடி 3-வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா\nDMNS.Dr. சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்; பள்ளியில் 72-வது குடியரசு தின விழா\n72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார் ; 106 பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிக...\nமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.\nஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்ட��� துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2020/04/reject-rizard.html", "date_download": "2021-01-27T10:34:53Z", "digest": "sha1:BBTL5QTQP7JAA6HIHH42IRFT4MD25BUZ", "length": 5165, "nlines": 56, "source_domain": "www.vivasaayi.com", "title": "நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை\nஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்களுக்கும் தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nரியாஜ் பதியுதீனின் கைது குறித்து இன்று (15) இரவு முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார்.\nநானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, எனது தம்பியின் கைது அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்.\nரியாஜ் கைது நடந்தது முதல் இனவாத ஊடகங்கள் பல ஏதோ குற்றவாளியை போல் பொய்யான செய்தியை வெளியிடுக்கின்றன - என்றும் ரிஷாட் பதியுதீன் கூறினார்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/01/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-27T10:15:37Z", "digest": "sha1:YKO6TCGMZV4XO35WHO22RYJ5QWYYV4ZP", "length": 24692, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "இனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்!! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nநடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் பணி 2ஆம் நாளாகவும் தொடர்கின்றது. இதில் யூனியன் கவுன்சிலர்கள் முதல் மாவட்ட கவுன்சிலர்கள் வரை ஆளும்\nஅதிமுகவை விட அதிகமாக, எதிர்க்கட்சியான திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.\nஇந்தநிலையில் நடந்து முடிந்த 27 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில் அதிமுக பதிமூன்று மாவட்டங்களையும் திமுக 14 மாவட்டத்தில் வெற்றிபெற்று மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.\nதிமுக என்கிற கட்சிக்கு உயிர் கொடுப்பதே எங்கள் கொங்கு மண்டலம்தான். முதலமைச்சராக இருக்கிற எடப்பாடியார் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவரின் நிர்வாகத் திறமைக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் அங்கீகாரம் வழங்கியுள்ளது என கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்கள் உற்சாகமாக கூறுகிறார்கள். அவர்கள் கூறும் மற்றொரு புள்ளிவிவரம் அவர்களின் வார்த்தையை உறுதிப்படுத்துகிறது.\nபாமக கூட்டணியோடு வட மாவட்டத்தில் 2 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை தாங்கள் பிடித்துள்ளோம் ஒன்று அரியலூர் மற்றொன்று கடலூர். அடுத்து பார்த்தால் பாஜக ஆதரவோடு ஓரிடத்தில் அதிகம் பெற்று கன்னியாகுமரியை கை பெற்றிருக்கிறோம் மற்றபடி தென் மாவட்டத்தில் தூத்துக்குடி தேனி விருதுநகர் என்ற இந்த மூன்று மாவட்டம்தான் அதிமுக வசம் வந்திருக்கிறது. ஆனால் கொங்குமண்டலம் அப்படி அல்ல ஒட்டு மொத்தமாக அள்ளிக் கொடுத்துள்ளது.\nஇங்கு நாங்கள் வெற்றிபெற்ற பட்டியலைப் பாருங்கள் என அவர்கள் பட்டியல் போட்டார்கள். கோவையில் மொத்தமுள்ள 18 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் 12 பேர் அதிமுக. அதேபோல் திருப்பூரில் மொத்தம் உள்ள 17 கவுன்சிலர்களில் 12 பேர் அதிமுக. அடுத்து ஈரோட்டில் 19 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 14 பேர் அதிமுக.\nசேலத்தில் முதல்வர் எடப்பாடியாரின் சொந்த மாவட்டத்தில் மொத்தம் 20 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், அதில் 13 பேர் அதிமுகவினர் தான். அதேபோல் நாமக��கல்லில் மொத்தம் உள்ள 17 ல் 13 ஐ நாங்கள் பிடித்துள்ளோம். அடுத்து கரூர் இங்கு 12 மாவட்ட கவுன்சிலர்கள் அதில் 9 பேர் அதிமுகவினர். அடுத்து தர்மபுரியில் 18 கவுன்சிலர்கள் 11 பேர் அதிமுகவினர் இப்படி கொங்கு மண்டலத்தில் உள்ள மொத்தம் 8 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டத்தை தவிர்த்து மற்ற 7 மாவட்டத்தையும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று 7 மாவட்ட ஊராட்சி தலைவர்களும் அதிமுகவினர்தான். ஆக எங்கள் கட்சியான அதிமுகவிற்கு கொங்கு மண்டலம்தான் இப்போதும் உயிர் கொடுத்துள்ளது.\nஅதற்கு காரணம் அண்ணன் எடப்பாடிதான். இனிமேலாவது தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் அண்ணன் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்துவார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்றனர்.\nகொங்கு மண்டல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூறுவது துணை முதல்வர் ஓ.பி.எஸ்.கோஷ்டி இந்த தேர்தலில் டம்மி என நிரூபிக்கப்பட்டது என்பதுதான்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா இந்தவொரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nசொந்த வீடு வாங்குவது லட்சியமா உங்கள் மனைவியையும் வீட்டின் உரிமையாளராக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nடெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது பொடி வைத்துப் பேசிய அமித்ஷா பொடி வைத்துப் பேசிய அமித்ஷா கண்டுகொள்ளாத மோடி\n மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும்.\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nசசி எடுக்கும் புதிய சபதம்… 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n – ஸ்டாலின் சரண்டர் பின்னணி…\nCOVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்… விடையளிக்கிறார் மருத்துவர்\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…\n50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்\nசசிகலா விதித்த 7 நிபந்தனைகள் – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி.\nஈரப்பதமான சருமத்திற்கு இந்த இயற்கை பொருட்களை வீட்டில் பயன்படுத்துங்கள்\n தாடி, மீசை அ��ர்த்தியா வளரணுமா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nதினமும் சீரகத் தண்ணீர் குடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க\n இதை செய்தால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/f48-forum", "date_download": "2021-01-27T09:20:44Z", "digest": "sha1:J5H7NSR7CWT5YWY4ISM5LGT24FRKUFBH", "length": 26374, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ரசித்த கவிதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\n» நீரில் நிழலாய் மரம் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» கண்காணிப்பு - கவிதை\n» குரல் - கவிதை\n» ஏக்கம் (கவிதை) -\n» அழகு - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» பெயருக்குத்தான் - கவிதை\n» தலை கலைக்கும் காற்று - கவிதை\n» முதல் கிழமை - கவிதை\n» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை\n» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...\n» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி\n» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்\n» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்\n» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்\n» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது\n» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» கணை - கவிதை\n» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு\n» கவிதைகள் - ரசித்தவை\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...\n» பாப்பா - சிறுவர் பாடல்\n» 15 மொழி பேசும் ஒரே தாள்..\n» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே \n» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு\n» இலஞ்சக் கொள்ளை - கவிதை\n» இனி அந்தரங்கமானதல்ல காதல்\n» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்\n» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ரசித்த கவிதைகள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதலை கலைக்கும் காற்று - கவிதை\nமுதல் கிழமை - கவிதை\nவீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை\nபெண் தெய்வம், தந்த பெண் - கவிதை\nரசித்த கவிதைகள்- தொடர் பதிவு\nபாப்பா - சிறுவர் பாடல்\n15 மொழி பேசும் ஒரே தாள்..\nநன்றாக இருக்கிறாயா என் கண்ணே \nபூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு\nஇலஞ்சக் கொள்ளை - கவிதை\nச்சீச்சி... நேற்றைய உணவு இன்றா...\nசித்திரம் பேசுதடி - கவிதை\nமகளுக்கு ஒரு மடல் – கவிதை -கவிஞர் ராம்க்ருஷ்\nகவிதைகள் – நாவிஷ் செந்தில்குமார்\nஎங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)\nபெயர்ச் சொல் – கவிதை\nநான் காணாமல் போகிறேன் – கவிதை\nகவிதை: வெயில் மேயும் ஒட்டகம்\nஉடன் நடந்தாலும், உண்டு மகிழ்ந்தாலும் ஆனந்தமே…\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோல���| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2021-01-27T09:46:40Z", "digest": "sha1:CDYP5POC4WRGPCN5E6DJ27BHEPMA3PFK", "length": 23579, "nlines": 204, "source_domain": "tncpim.org", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக மு���ல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nஸ்டெர்லைட் ஆலை: தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: பொதுமக்களுக்கு ஏமாற்றம்\n ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு\nசட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக\nசுற்றுச் சூழலை பாதித்து மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நடத்திய தொடர் போராட்டம், அதை ஒட்டி நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, கொடுமையான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் பின்னணியில் தான், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. அதை ரத்து செய்யுமாறு ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தை அணுகிய சூழலில், ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற பலதரப்பு வாதங்களையும் நிராகரித்து பசுமைத் தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க அனுமதி அளித்தது. தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழு வரம்பை மீறி செயல்பட்டதாகவும், தீர்ப்பாயம் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள், அமைப்புகள் குற்றம் சாட்டின.\nஇந்நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், மக்களின் நலனுக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. தமிழக அரசு ஒரு கொள்கை முடிவாக மேற்கொண்டு அவசர சட்டம் நிறைவேற்றியிருந்தால் இத்தகைய நிலைமை தவிர்த்திருக்க முடியும் என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டி வந்துள்ளோம். எனவே, தமிழக அரசு இப்போதாவது ஒரு கொள்கை முடிவாக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தும், ஆலை திறப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.\nதுப்பாக்கி சூட்டிலும், காவல்துறையின் அடக்குமுறையாலும் 15 உயிர்கள் பறிக்கப்பட்டன; 50க்கும் மேற்பட்டோர் குண்டு காயங்களால் பலத்த காயமடைந்துள்ளனர். இவ்வளவு விலை கொடுத்த பிறகும், ஆலையைத் இயக்க அனுமதிப்பது அநீதியாகும். ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்ட பல பிரச்சனைகளில் உறுதியான தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை மூடும் பிரச்சனையில் வழங்கியுள்ள தீர்ப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த சட்டரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டே, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க அனைத்துப் பகுதி மக்களையும், ஜனநாயக அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்\nடெல்லியில் கடந்த அறுபது நாட்களுக்கு மேலாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனு���தி அளித்திட வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு சிபிஐ (எம்) கடிதம்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதூய்மைப் பணியாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதா\nஅதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nடெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை; நஷ்டஈடு வழங்கவும், கடனை தள்ளுபடி செய்யவும் சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nபோராடும் உழவர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/events/06/147552?ref=archive-feed", "date_download": "2021-01-27T11:06:01Z", "digest": "sha1:2KHAOFEMI5Z4RV3K3V3GORBX2IZZ37D2", "length": 7848, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம் - Cineulagam", "raw_content": "\nதிருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு.. இனியும் செய்யாதீர்கள்\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nபிக்பாஸ் 4வது சீசனின் எடிட்டர் இவர்தானா- சீக்ரெட்டாக இருந்த விஷயத்தை வெளிப்படுத்திய பாலாஜி முருகதாஸ், வீடியோவுடன் இதோ\nசுத்தம் செய்ய கையில் பக்கெட்டுடன் சென்ற பணிப்பெண்... வந்த இடத்தில் சக நபர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nபாலாஜி பேசிய ஆடியோ ஆதாரத்தை அதிரடியாக வெளியிட்ட ஜோ மைக்கேல்\nசமையலில் இந்த பொருட்களை உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.. அப்புறம் அந்த விஷயத்தில் நீங்கள் தான் கில்லாடி\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்\nதமிழ் திரையுலகில் எல்லோரின் பேவரட் ஜோடி என்றால் சூர்யா, ஜோதிகா தான். இவர்கள் இருவரும் சுமார் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள்.\nஇந்நிலையில் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய், சூர்யாவுடன் ரமேஷ் கண்ணாவும் நடித்திருந்தார், அவர் அந்த படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.\nஇதில் அவர் கூறுகையில் ‘சூர்யா நான் விஜய் மூவரும் படப்பிடிப்பில் இருந்த போது அருகில் தான் தெனாலி படத்தின் படப்பிடிப்பும் நடந்தது, நான் அந்த படத்திலும் நடித்தேன்.\nஅப்போது ப்ரண்ட்ஸ் ஷுட்டிங் முடிந்து தெனாலி ஷுட்டிங் செல்லும் போது ஜோதிகாவிடம், “மேடம் உங்களை சூர்யா கேட்டார்” என்று சொல்ல, ஜோதிகா சிரித்துக்கொண்டே “நானும் அவரை கேட்டேன் என்று சொல்லுங்கள்” என்று சொல்வார்.\nஅதை தொடர்ந்து ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பில் விஜய், சூர்யா-ஜோதிகாவை ஜாலியாக கிண்டல் செய்வார்’ என்று ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662242", "date_download": "2021-01-27T11:26:46Z", "digest": "sha1:5GGQJ2EHEW3LBKMG523UZJ3MBLW7F3CB", "length": 17643, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் 88.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 6\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 1\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 19\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nஇந்தியாவில் 88.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 88.47 லட்சத்தை கடந்தது.மேலும் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 94.31 லட்சத்தை கடந்தது. 4.46 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,37,139 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 88.47 லட்சத்தை கடந்தது.\nமேலும் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 94.31 லட்சத்தை கடந்தது. 4.46 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,37,139 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 93.81 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 4.74 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்தியாவில் நேற்று (நவ.,29) ஒரே நாளில் 8,76,173 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 13 கோடியே 95 லட்சத்து 03 ஆயிரத்து 803 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடிச.1 முதல் மத, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி(16)\nதமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்'; டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்த��ைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிச.1 முதல் மத, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி\nதமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்'; டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_743.html", "date_download": "2021-01-27T10:17:48Z", "digest": "sha1:YQHTYVUMIBWDOVPQX4DPK743HIYUJA4M", "length": 11848, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டும் விக்கினேஸ்வரன்:இந்தியா அழுத்தம்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் விக்கினேஸ்வரன்:இந்தியா அழுத்தம்\nவடக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் மாகாண சபைத்தேர்���லில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக மீண்டும் சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்த கூட்டமைப்பிற்கு சர்வதேச ராஜதந்திரவட்டாரங்கள் அழுத்தங்கொடுக்க தொடங்கியுள்ளன.\nதற்போதுள்ள சூழலில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி புதிய கூட்டொன்றிற்கான சந்தர்ப்பம் ஒருங்கிணைந்துவருகின்றது.அதிலும் இந்தியா மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி வருவதுடன் இரா.சம்பந்தனின் எதிர்கால பயணத்திற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினை இணைந்து பயணிக்கவும் இந்திய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் வடக்கிற்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி தீர்மானித்த பின் அறிவிக்கும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதற்போது வடக்கு மாகண முதலமைச்சராக உள்ள சீ.வி.விக்கினேஸ்வரனையே அடுத்த மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம் முடிவினை அறிவிக்கும் எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பில் கருத்துத்தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மகாணம், மற்றும் கிழக்கு மகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர்கள்; தொடர்பில் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்கவில்லை. அப்படி கட்சியால் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பின் அது எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.\nஎனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது எதிர்வரும் மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுவருவதாகவும், விரைவில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளவர்களின் பெயர்விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகாணாமல் போனோர்:இராணுவத்திடம் ஆறுதலாக கேட்க முடிவு\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாம...\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-01-27T11:15:21Z", "digest": "sha1:S5DEBJLH4F2COJLUUBCDDFN32NHLEKGL", "length": 8891, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க சின்மயி எதிர்ப்பு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க சின்மயி எதிர்ப்பு\nNews Tamil News சினிமா செய்திகள்\nவைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க சின்மயி எதிர்ப்பு\nசென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார். வைரமுத்து மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி, டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅந்த பதிவில் கூறியிருப்பதாவது:- “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம். உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் தனியார் பல்கலைக்கழகம்” என கடுமையாக பதிவிட்டு���்ளார்.\n“வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள்” என்றும் கூறி உள்ளார்.\nபாரதிராஜாவின் கனவை நினைவாக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/248468-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:24:20Z", "digest": "sha1:54HILKLTTIUKQKDY4F7QA6Y4E5BDT7TC", "length": 74755, "nlines": 783, "source_domain": "yarl.com", "title": "எரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல் - செய்தி திரட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\nஎரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.\nபிரியன், நிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் எழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே.. 1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பி\nஎரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.\nமுக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.\nநேரடி அஞ்சலை நேரமிருப்பவர்கள் பாருங்கள்.\nகொஞ்சக் காலம் செல்ல எரிக் சொல்கேய்ம் உருத்திரகுமாரனுக்கு உலக அரசியல் தெரியாது எண்டு சொல்லுவார். வேறென்ன\nஇதில இவற்ற பேட்டிய வேற கேட்கயும் வேணுமா\nகொஞ்சக் காலம் செல்ல எரிக் சொல்கேய்ம் உருத்திரகுமாரனுக்கு உலக அரசியல் தெரியாது எண்டு சொல்லுவார். வேறென்ன\nஇதில இவற்ற பேட்டிய வேற கேட்கயும் வேணுமா\nமுக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.\nமுக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.\nநிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் ��ழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே..\n1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பிரித்தானியா), ஐக்கிய அமெரிக்கா முதன்மையானவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியாதான் முக்கியமானது. மற்றவர்களுள் முதன்மையானது US. இவர்களுக்கு புறோக்கராகச் செயற்பட்டவர் ( ) இந்த சொல்கெய்ம் . இவர்களின்(US, EU) மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் ஒத்து வரவில்லை (சொல்கெய்ம்; பிரபாகரனுக்கு உலக ஆரசியல் தெரியவில்லை ) என்றவுடன் இந்தியாவின் திட்டத்திற்கு(மக்களை அழித்தேனும் போராட்டத்தை அழித்தல்) ஒத்துழைத்தவர்கள்.\n2) இதன் விழைவு ஈழத்தில் தமிழினத்தின் இருப்பு இல்லை என்றாகிவிட்டது(இது இன்னும் ஐம்பது வருடங்களில் மிகத் தெளிவாகத் தெரியும். இது US க்கும் தெரியும் EU, இந்தியாவுக்கும் தெரியும்) சிங்களம் எப்போதுமே இந்தியாவுக்கோ மேற்குலகுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. இதுவும் அவர்களுக்குத் தெரியும். அப்படியானால் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது\nஇங்கேதான் எமது மக்கள் அவர்களுக்குத் தேவை. எங்களை வைத்து அவர்களை மிரட்டுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே தெரிவு. போர்க் குற்றம், படுகொலை, காணாமல் பொதல் எல்லாமே இவர்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டு. இவர்கள் இதனை வத்து என்ன ம....ரைத்தைத்தான் பிடுங்கினாலும் எங்களுக்காகப்போவது என்ன \nஇலங்கைஇறுதியில் தனது இயலாத நிலையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலவேளை முயற்சித்தாலும் எமக்கு என்ன பயன் . ஏற்கனவே 11 வருடங்களை கடந்த சிங்களம் இன்னுமொரு 11 வருடங்களை கடக்காதா . ஏற்கனவே 11 வருடங்களை கடந்த சிங்களம் இன்னுமொரு 11 வருடங்களை கடக்காதா இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில்(கிழக்கு ஏற்கனவே முடிந்தாயிற்று) உள்ள தமிழரின் நிலை, குடிப்பரம்பல் எப்படியிருக்கும் \nஏற்கனவே வவுனியா போயிற்று. நாவற்குழி போயிற்று(உபயம் அத்தியடிக் குத்தியன் ). கொக்கிளாய் நாயாறு போயிற்று. பூனகரி போகப்போகிறது... மயிலிட்டி போவதற்கு ஆயத்தம்... மாதகல்லும் ஆயத்தம்... முல்லைத்தீவு முடிந்தகதை.................................\nஇந்தப் பேட்டியைக் கேட்கத்தான் வேண்டுமா \nஎனது இயலாமையின் விளைவு கோபமாக மாறுகிறது. அதனாற்தான் கூறுகிறேன், இ��்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதை நான் உயிருடன் உள்ளபோதே காணவேண்டும்\nஇந்தியா மீது இருப்பது வெறுப்பு, சிங்களம் மீது இருப்பது கோபம்.\nஇந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதற்கு எனது ஆதரவு என்றுமேயுண்டு. நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே இந்தியாவை வைரிகளாகத்தான் நோக்கும்.\n(எனது வெறுப்பைக் கொட்டும் முறை பலருக்கு உவப்பானதாக இருக்காது. ஆனாலும் என்னை பொறுத்தருள்க )\n2) இதன் விழைவு ஈழத்தில் தமிழினத்தின் இருப்பு இல்லை என்றாகிவிட்டது(இது இன்னும் ஐம்பது வருடங்களில் மிகத் தெளிவாகத் தெரியும். இது US க்கும் தெரியும் EU, இந்தியாவுக்கும் தெரியும்) சிங்களம் எப்போதுமே இந்தியாவுக்கோ மேற்குலகுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. இதுவும் அவர்களுக்குத் தெரியும். அப்படியானால் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது\nஇந்த விடயத்தை மிகவும் ஆணித்தரமாக பிரதமர் கூறுகிறார்.\nதலைவர் சொன்னது போல தமிழர்களே இந்தியாவின் உண்மையான நண்பன் என்று சொல்கிறார்.\nஎரிக் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளையும் தொட்டு செல்கிறார்.\nகடைசியில் சரி யாருடைய கருத்தையும் உள்வாங்காமல் இலங்கை தமிழர்களிடம் நீங்களே முன்னின்று நீங்கள் விரும்பிய எல்லா தீர்வுகளையும் போட்டு ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தவும் சொல்கிறார்.\nபேரப்பிள்ளைகளின் குறுக்கீட்டால் முழுமையாக கேட்க முடியவில்லை.\nமற்றும்படி நீங்கள் எழுதியதையே பல தமிழர்கள் மனதளவில் எண்ணுகிறார்கள்.\nஎனது இயலாமையின் விளைவு கோபமாக மாறுகிறது. அதனாற்தான் கூறுகிறேன், இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதை நான் உயிருடன் உள்ளபோதே காணவேண்டும்\nஇந்தியா மீது இருப்பது வெறுப்பு, சிங்களம் மீது இருப்பது கோபம்.\nஇந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதற்கு எனது ஆதரவு என்றுமேயுண்டு. நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே இந்தியாவை வைரிகளாகத்தான் நோக்கும்.\nநிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் எழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே..\n1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பிரித்தானியா), ஐக்கிய அமெரிக்கா முதன்மையானவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியாதான் முக்கியமானது. மற்றவர்களுள் முதன்மையான���ு US. இவர்களுக்கு புறோக்கராகச் செயற்பட்டவர் ( ) இந்த சொல்கெய்ம் . இவர்களின்(US, EU) மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் ஒத்து வரவில்லை (சொல்கெய்ம்; பிரபாகரனுக்கு உலக ஆரசியல் தெரியவில்லை ) என்றவுடன் இந்தியாவின் திட்டத்திற்கு(மக்களை அழித்தேனும் போராட்டத்தை அழித்தல்) ஒத்துழைத்தவர்கள்.\n2) இதன் விழைவு ஈழத்தில் தமிழினத்தின் இருப்பு இல்லை என்றாகிவிட்டது(இது இன்னும் ஐம்பது வருடங்களில் மிகத் தெளிவாகத் தெரியும். இது US க்கும் தெரியும் EU, இந்தியாவுக்கும் தெரியும்) சிங்களம் எப்போதுமே இந்தியாவுக்கோ மேற்குலகுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. இதுவும் அவர்களுக்குத் தெரியும். அப்படியானால் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது\nஇங்கேதான் எமது மக்கள் அவர்களுக்குத் தேவை. எங்களை வைத்து அவர்களை மிரட்டுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே தெரிவு. போர்க் குற்றம், படுகொலை, காணாமல் பொதல் எல்லாமே இவர்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டு. இவர்கள் இதனை வத்து என்ன ம....ரைத்தைத்தான் பிடுங்கினாலும் எங்களுக்காகப்போவது என்ன \nஇலங்கைஇறுதியில் தனது இயலாத நிலையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலவேளை முயற்சித்தாலும் எமக்கு என்ன பயன் . ஏற்கனவே 11 வருடங்களை கடந்த சிங்களம் இன்னுமொரு 11 வருடங்களை கடக்காதா . ஏற்கனவே 11 வருடங்களை கடந்த சிங்களம் இன்னுமொரு 11 வருடங்களை கடக்காதா இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில்(கிழக்கு ஏற்கனவே முடிந்தாயிற்று) உள்ள தமிழரின் நிலை, குடிப்பரம்பல் எப்படியிருக்கும் \nஏற்கனவே வவுனியா போயிற்று. நாவற்குழி போயிற்று(உபயம் அத்தியடிக் குத்தியன் ). கொக்கிளாய் நாயாறு போயிற்று. பூனகரி போகப்போகிறது... மயிலிட்டி போவதற்கு ஆயத்தம்... மாதகல்லும் ஆயத்தம்... முல்லைத்தீவு முடிந்தகதை.................................\nஇந்தப் பேட்டியைக் கேட்கத்தான் வேண்டுமா \nஎனது இயலாமையின் விளைவு கோபமாக மாறுகிறது. அதனாற்தான் கூறுகிறேன், இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதை நான் உயிருடன் உள்ளபோதே காணவேண்டும்\nஇந்தியா மீது இருப்பது வெறுப்பு, சிங்களம் மீது இருப்பது கோபம்.\nஇந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதற்கு எனது ஆதரவு என்றுமேயுண்டு. நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே இந்தியாவை வ��ரிகளாகத்தான் நோக்கும்.\n(எனது வெறுப்பைக் கொட்டும் முறை பலருக்கு உவப்பானதாக இருக்காது. ஆனாலும் என்னை பொறுத்தருள்க )\nஎனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்....\nஎன் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம்\nஎனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்....\nஎன் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம்\nஆளாளுக்கு வரிசை கட்டி வரப் போகிறார்கள்.\nஆளாளுக்கு வரிசை கட்டி வரப் போகிறார்கள்.\nநிச்சயமாக இல்லை. இந்திய விசாவுக்காக பலர் காத்திருக்கிறார்கள்.\nஒரு சிலர் மட்டுமே தங்கள் கோபத்தை பகிரங்கமாகக் காட்டுவதற்கு சித்தமாக உள்ளனர்.\n4 hours ago, பழுவூர்கிழான் said:\nஎமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பிரித்தானியா), ஐக்கிய அமெரிக்கா முதன்மையானவர்கள்.\nபிரபாகரனின் புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயற்பட்ட தமிழர்களையும் அவர்கள் கட்சிகளையும் பாதுகாத்தது ஏன் ஐயா.\nபிரபாகரனின் புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயற்பட்ட தமிழர்களையும் அவர்கள் கட்சிகளையும் பாதுகாத்தது ஏன் ஐயா.\nஇன்னமும் கட்டி வைத்து தீனி போடுகிறார்கள்.ஏன் என்று தான் தெரியவில்லை.\nஇப்படியான கருத்து பரிமாற்றங்கள் பல்வேறு நாட்டு ராஜதந்திரிகளுடன் மேற்கொள்வது சிறப்பான விடயம். தமிழர்கள் தமக்கும் மாத்திரம் கலந்துரையாடுவதை விட இப்படி தொடர்ச்சியாக பல சர்வதேச ராஜதந்திரிகளுடன் இப்படியான கலந்துரையாடலை மேற்கொள்வது தமிழர்களான எமக்கு சிறந்த பலனை கொடுக்கும்.\nஉலகம் முழுவதையும் குற்றம் சாட்டும் போக்கு எந்த பலனையும் தராது என்ற எரிக் சோல்கைமின் அழுத்தம் திருத்தமான கருத்து மிகச்சிறப்பானது.\nஇப்படியான கருத்து பரிமாற்றங்கள் பல்வேறு நாட்டு ராஜதந்திரிகளுடன் மேற்கொள்வது சிறப்பான விடயம். தமிழர்கள் தமக்கும் மாத்திரம் கலந்துரையாடுவதை விட இப்படி தொடர்ச்சியாக பல சர்வதேச ராஜதந்திரிகளுடன் இப்படியான கலந்துரையாடலை மேற்கொள்வது தமிழர்களான எமக்கு சிறந்த பலனை கொடுக்கும்.\nஉலகம் முழுவதையும் குற்றம் சாட்டும் போக்கு எந்த பலனையும் தராது என்ற எரிக் சோல்கைமின் அழுத்தம் திருத்தமான கருத்து மிகச்சிறப்பானது.\nஇதனூடாக சொ���்கேய்ம் சொல்ல விளைவது என்ன \nஎங்களைக் கை காட்டுவதை விடுத்து நாம் சொல்லுவதைக் கேழுங்கள் என்பதுதானே\nஏன் நாங்கள் இவர்களது சொல்லைக் கேட்கவேண்டும் \nதுல்பன் இதற்குப் பதில் உங்களிடம் இருக்கிறதா\nசொல்கேய்ம் கூறியது மிகச் சிறப்பான கருத்து என்று புழுகும் நீங்கள் எனது கேள்விக்கு ப் பதில் தர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nமுள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் சேலை தான் கிழியும் (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை\nஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம்\nஎனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் அடுத்த தலைமுறைக்கு ஈழப் பிரச்சினையே அவசியமாக இருக்காது, எனவே எல்லாம் சிங்களவருக்கு சாதகமாக முடிந்திருக்கும்\nமுள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் சேலை தான் கிழியும் (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை\nஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம்\nஎனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச���சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம் அடுத்த தலைமுறைக்கு ஈழப் பிரச்சினையே அவசியமாக இருக்காது, எனவே எல்லாம் சிங்களவருக்கு சாதகமாக முடிந்திருக்கும்\nஎனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும் நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன.\nஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை.\nஎனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும் நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன.\nஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை.\nபிரச்சினை என்னவென்றால் யாரும் எமக்கு நேர்மையுடன் உதவ வருவர் என்ற எதிர்பார்ப்பே அர்த்தமற்றது உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை அவர்களுக்கு தேவையான எங்களுக்கு இழப்பில்லாத ஒன்றைக் கொடுத்து, எங்களுக்கு அவசியமான ஒன்றைப் பெற்றுக் கொள்வோம் என்ற flexibility இருந்திருக்க வேண்டும்\nஇங்கே பலர் நோர்வேயை திட்டி தீர்க்கும் அதே நேரம், ஜப்பானில் நடந்த உதவி மாநாட்டை ஏன் நாம் புறக்கணித்து பேச்சுக்களை முடித்து வைத்தோம் என்று கேள்வி கேட்பதேயில்லை ஏன் அது தான் ஈழவரின் பலவீனம் என நினைக்கிறேன். எங்கள் குறைபாட்டை ஆராயவே மாட்டோம், மற்றவர் குறைப��ட்டைப் பற்றி மூக்குச் சிந்திக் காலத்தை வீணாக்குவோம்\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஇங்கு யாராவது நோர்வேஜிய மொழி தெரிந்தவர்கள் உண்டா\nஆஸ்கார் சமாதான விருதை தெரிவுசெய்ய நோர்வேக்கு அருகதை இல்லை ஏனெனில்\nஇலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு அதுவும் துணைநின்றது\nஅடுத்துவரும் மேதின ஊர்வலத்தில் பதாகை தயாரிக்க.\nஇங்கு யாராவது நோர்வேஜிய மொழி தெரிந்தவர்கள் உண்டா\nஆஸ்கார் சமாதான விருதை தெரிவுசெய்ய நோர்வேக்கு அருகதை இல்லை ஏனெனில்\nஇலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு அதுவும் துணைநின்றது\nஅடுத்துவரும் மேதின ஊர்வலத்தில் பதாகை தயாரிக்க.\nமோகனிடம் கேட்டுப் பாருங்கள்.அவர் நோர்வே தான்.\nபிரச்சினை என்னவென்றால் யாரும் எமக்கு நேர்மையுடன் உதவ வருவர் என்ற எதிர்பார்ப்பே அர்த்தமற்றது உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை அவர்களுக்கு தேவையான எங்களுக்கு இழப்பில்லாத ஒன்றைக் கொடுத்து, எங்களுக்கு அவசியமான ஒன்றைப் பெற்றுக் கொள்வோம் என்ற flexibility இருந்திருக்க வேண்டும்\nஇங்கே பலர் நோர்வேயை திட்டி தீர்க்கும் அதே நேரம், ஜப்பானில் நடந்த உதவி மாநாட்டை ஏன் நாம் புறக்கணித்து பேச்சுக்களை முடித்து வைத்தோம் என்று கேள்வி கேட்பதேயில்லை ஏன் அது தான் ஈழவரின் பலவீனம் என நினைக்கிறேன். எங்கள் குறைபாட்டை ஆராயவே மாட்டோம், மற்றவர் குறைபாட்டைப் பற்றி மூக்குச் சிந்திக் காலத்தை வீணாக்குவோம்\n1) தமிழர் தரப்பிற்கு அரசியல் தெரியாது என்கிறீர்கள்.\n2) பிறரின் வேதனையையும் கோபத்தையும் மூக்குச் சிந்துதல் என இகழ்தல், தம்மை சான்றோர் என நினைத்துக் கொள்ளும்(So called ) பலர் தொடர்ச்சியாகச் செய்துவருவதுதானே\n3) திட்டமிட்டு அழித்தவர்களைக் கேள்வி கேட்காது பலியாக்கப்பட்டவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்\n4) பலியாக்கப்பட்டவர்களில் நீங்கள் ஒருவர் இல்லையோ\n1) தமிழர் தரப்பிற்கு அரசியல் தெரியாது என்கிறீர்கள்.\n2) பிறரின் வேதனையையும் கோபத்தையும் மூக���குச் சிந்துதல் என இகழ்தல், தம்மை சான்றோர் என நினைத்துக் கொள்ளும்(So called ) பலர் தொடர்ச்சியாகச் செய்துவருவதுதானே\n3) திட்டமிட்டு அழித்தவர்களைக் கேள்வி கேட்காது பலியாக்கப்பட்டவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்\n4) பலியாக்கப்பட்டவர்களில் நீங்கள் ஒருவர் இல்லையோ\nநீங்கள் அப்படியெல்லாம் கேட்கப்படாது. அவர்கள் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களாம், நாங்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து மூக்கு சிந்துபவர்களாம். சிரிப்பாக இல்லை. இழந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் அருமை. அது சரி இவர்கள் இப்படி கூட்டமாக கும்மியடித்து என்னதான் செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்.ஆகக்கூடியதாக ஐநாவில் ஒரு தீர்மானத்தை மட்டும்தான் கொண்டுவரமுடியும். சீனா ஸ்ரீலங்காவின் நண்பனாக (இப்போ பங்காளியாக ) இருக்கும்வரை இவர்களால் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது.\nஒரேயொரு டவுட் இந்த சொல்ஹெய்ம் என்ற எலி ஏன் இப்ப கொஞ்ச காலமா அம்மணமா ஓடித்திரியுது என்றுதான் தெரியவில்லை.\nநீங்கள் அப்படியெல்லாம் கேட்கப்படாது. அவர்கள் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களாம், நாங்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து மூக்கு சிந்துபவர்களாம். சிரிப்பாக இல்லை. இழந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் அருமை. அது சரி இவர்கள் இப்படி கூட்டமாக கும்மியடித்து என்னதான் செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்.ஆகக்கூடியதாக ஐநாவில் ஒரு தீர்மானத்தை மட்டும்தான் கொண்டுவரமுடியும். சீனா ஸ்ரீலங்காவின் நண்பனாக (இப்போ பங்காளியாக ) இருக்கும்வரை இவர்களால் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது.\nஒரேயொரு டவுட் இந்த சொல்ஹெய்ம் என்ற எலி ஏன் இப்ப கொஞ்ச காலமா அம்மணமா ஓடித்திரியுது என்றுதான் தெரியவில்லை.\nஈழத்தில் நடக்கும் ஹர்த்தால் நாடகத்தைப் பார்த்தால் புரியவில்லையா\n1) தமிழர் தரப்பிற்கு அரசியல் தெரியாது என்கிறீர்கள்.\n2) பிறரின் வேதனையையும் கோபத்தையும் மூக்குச் சிந்துதல் என இகழ்தல், தம்மை சான்றோர் என நினைத்துக் கொள்ளும்(So called ) பலர் தொடர்ச்சியாகச் செய்துவருவதுதானே\n3) திட்டமிட்டு அழித்தவர்களைக் கேள்வி கேட்காது பலியாக்கப்பட்டவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்\n4) பலியாக்கப்பட்டவர்களில் நீங்கள் ஒருவர் இல்லையோ\nநான் எழுதியதில் இருந்து உங்களால் மேலே இருக்கிற நாலு விடயங்களைத் தான் விளங்கிக் கொள்ள முடிகிறதென்றால், இது பற்றி நான் மேலும் சொல்ல எதுவும் இல்லை\nஇங்கு யாராவது நோர்வேஜிய மொழி தெரிந்தவர்கள் உண்டா\nஆஸ்கார் சமாதான விருதை தெரிவுசெய்ய நோர்வேக்கு அருகதை இல்லை ஏனெனில்\nஇலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு அதுவும் துணைநின்றது\nஅடுத்துவரும் மேதின ஊர்வலத்தில் பதாகை தயாரிக்க.\nநோபல் பரிசு வழங்கப்படுவது நோர்வே அரசாங்கத்தால் அல்ல. அலபிரட் நோபல் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட சுவீடிஷ் நோர்வேஜிய அறக்கட்டளை நிறுவனம் ஒன்றினாலேயே வழங்கப்படுகிறது.\nஇன்னும் பார்க்கவில்லை அதனால் சம்பாசணை பற்றிய கருத்தை பின்பு வைக்கிறேன்.\n1. இந்தியா மீது எனக்கும் கடுங்கோபமே. அது சுக்கலாக உடைந்தால் மகிழ்சியே. ஆனால் எமது கோபம் ஆற்றாமை எமக்கு இருக்கும் இருக்கும் ஒரு சிறு வழியைத்தானும் அடைத்து விடக்கூடாது என்பதும் உண்மையே.\n2. சீனாவின் ஒரு முன்னாள் அரசியல்வாதி, அல்லது இந்தியாவின் பாஜக/காங்கிரஸ் அரசியல்வாதி உருதிரகுமாருடன் இப்படி பொது விவாதத்துக்கு வருவார்களா இல்லை. ஆகவே எரிக் மீதான, நோர்வே மீதான, மேற்குலகு மீதான எம் கோபத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, இவர்களுடன் டீல் பண்ண வேண்டியது காலத்தின் நிர்பந்தம்.\n3. இலங்கையுடன் தனியே பேசி எமக்கு ஒரு அங்குல முன்னேற்றமும் கிடையாது. சீனா, ரஸ்யா நம்மை திரும்பியும் பாராது. ஆகவே இந்தியா, மேற்குலகை முடிந்தளவு அழுத்துவது (கெஞ்சுவதை) தவிர வேறு வழியில்லை.\nஇல்லை என்றால் மாற்று வழியை பிரேரியுங்கள்.\nநான் எழுதியதில் இருந்து உங்களால் மேலே இருக்கிற நாலு விடயங்களைத் தான் விளங்கிக் கொள்ள முடிகிறதென்றால், இது பற்றி நான் மேலும் சொல்ல எதுவும் இல்லை\nவிடயங்கள் புரிந்துகொள்ளப்படுவது அதனை எழுதியவரின் எழுத்து நடையும் அழுத்திக் கூறப்படும் விடயங்களுமே.\nஉங்கள் எழுத்தில் பிற கருத்தாளர்களை எள்ழும் தொனியும்(சகல திரிகளிலும்) எமது மக்களை குறைவாக எடைபோடும் பண்பும் மிகையாகத் தென்படுகிறது. நீங்கள் அழுத்திக் கூறும் விடயங்களுக்குத்தான் பதிலளிக்க முற்படலாமே தவிர அழுத்திக் கூறாத விடயங்களை முன்னிலைப்படுத்த முடியாது.\nசக கருத்தாளர்களை அரவணைத்து, எமது மக்களை மதித்தும் அவர்களின் குறைகளை ஓர் ஆசிரியரின் இடத்தில் இருந்து சுட்டிக்காட்டினால் உங்களுடன் மகிழ்வுடன் மிகத் தாராளமாக கருத்தாட முடியும்.\nஉங்கள் பெறுமதிமிக்க கருத்துக்கள் வீண் போகா\nபிரியன், நிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் எழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே.. 1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பி\nஎரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.\nமுக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.\nஇரண்டாம் ஜாமங்களின் கதை - நாவல்\nதொடங்கப்பட்டது 18 hours ago\nஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது 2 minutes ago\n🌱கள உறவுகளின் சிந்தையில் உதித்த நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்🌳\nFacebook தமது இரத்த தான அம்சத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்திட சுகாதார அமைச்சுடன் கைகோர்க்கிறது\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்த இடம் யாழ் இந்து மைதானத்திற்கு மிக அருகாமையிலுள்ள இடமா சுவி அண்ணா சிறு வயதில் அங்கு சென்ற ஞாபகம்.\nஇரண்டாம் ஜாமங்களின் கதை - நாவல்\nஅப்படி என்றால்.... நான் “ரெடி” அருள்மொழிவர்மன். 🤣\nஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார்\nசிங்களவர்கள் குடியேறிக் கந்தளாய் சிங்களவர் வசமாவதற்குக் பிரதான காரணம் சம்பந்தரின் தந்தை இராயவரோதயம் எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பண்டாரநாயக்க குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்று என்னுடன் வேலைபார்த்த திருகோணமலை சேர்ந்த சில நண்பர்களும் அதனை உறுதிப்படுத்தினர்.. தந்தைவழி மகனும் தமிழர்களை அலட்சியம் செய்து சிங்களவருக்கு ஆதரவாக இருப்பார் என்பதை நம்பமுடிகிறது. விக்னேசுவரன் தமிழர்களுக்கு எதிராக என்ன செய்தார்... அவரை எதற்காக கயேந்திரன் சம்பந்தரோடு இணைக்கவேன்டும். அவரை எதற்காக கயேந்திரன் சம்பந்தரோடு இணைக்கவேன்டும். புரியவில்லை.\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/singapoor-corona.jpg கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதையெல்லாம்விட, கொரோனா தடுப்பூசி படிப்படியாக சர்வதேச அளவில் மறுதொடக்கம் ஆகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாஸ்க் அணிந்து கொள்வது, கூட்டங்களை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டும் தொடரும் என்றும் அடுத்த ஆண்டும் தொடரலாம் அத்துடன், நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் கொரோனா தடுப்பு செயல் குழுவின் துணைத்தலைவராக லாரன்ஸ் வாங் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை | Athavan News\n🌱கள உறவுகளின் சிந்தையில் உதித்த நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்🌳\nதத்துவங்கள் சொல்லிச் சென்ற அறிஞர்கள், ஞானிகள் எவரும் அவர்கள் வாழ்க்கை முழுவதும் புனிதர்களாக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை; அவர்கள் விட்ட தவறுகள், அதனால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அவர்கள் மனதில் தோன்றியவையே அவர்களின் தத்துவங்கள். அத்துடன் அவர்களது காலத்தில் அவர்களைச் சூழ உள்ள சமூகம், வாழ்க்கைச் சூழல் மற்றும் பிற தகவல்களை உன்னிப்பாக அவதானித்து, ஆராய்ந்து, ஆழ்ந்து சிந்தித்துப் பெறப்பட்ட முடிவுகளும் தத்துவங்களாயின. இன்னும், ஆழ்நிலை தியானங்கள், சுய விசாரம் (self-analysis) இவை மூலம் தம்முள்ளே உண்மையை நோக்கிய தேடலை மேற்கொண்டு தாம் உணர்ந்தவற்றை ஞான மொழிகளாகச் சொல்லிச் சென்றனர் மெய்ஞானிகள். எனவே, இந்த அறிஞர்கள், ஞான���களது தத்துவங்களை நம் வாழ்வில் பயன்படுத்தும் முன்னர் நம்மைப் பற்றிய சுய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம். இயன்ற அளவுக்குச் சுய விசாரம் செய்வதன் மூலம் நம்மைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது ஓரிரவில் நிகழ்ந்துவிடக்கூடிய செயற்பாடல்ல. என்னைப் பொறுத்தவரை இது வாழ்க்கை முழுவதற்கும் நீண்டது. இதன் மூலம் நமது நோக்கங்கள், இலக்குகள் போன்றவற்றைத் தெளிவாக்கிக்கொண்டு அந்த இலட்சியங்களுக்கு ஞானிகள், அறிஞர்களின் தத்துவங்கள் எவ்வாறு பயன்படும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படும்போது நமக்குப் பொருத்தமான தத்துவங்களின் பயன் அதிகரித்து அவை மேலும் அர்த்தமுள்ளதாகின்றன. மறுபுறம் நமக்குத் தேவையற்ற தத்துவங்களை இனங்கண்டு ஒதுக்கவும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கும். அத்துடன் நாம் வாழும் காலம், வாழ்க்கைச் சூழல், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைப் பொறுத்தும் சில தத்துவங்கள் மிகப் பயனுள்ளதாகவும், ஏனையவை பொருத்தமற்றதாகவும் அமையலாம். எனவே, அவை பற்றிய அறிவு / விழிப்புணர்வும் நமக்கு இருப்பது அவசியம். குறிப்பாக உலகியல் சார்ந்த தத்துவங்களுக்கு இது மிக மிக அவசியம் (\"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெயப்பொருள் காண்பது அறிவு\" - திருவள்ளுவர்)\nஎரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-10-18-07-58-49/", "date_download": "2021-01-27T09:40:19Z", "digest": "sha1:CZ27DMWPSVTYNK26OUFYX6LQ4A5ZYQS5", "length": 10588, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள எல்லோர் பெயரையும் வெளியிட்டுவிட முடியாது |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nவெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள எல்லோர் பெயரையும் வெளியிட்டுவிட முடியாது\nவெளிநாட்டு வங்கிகளில் கருப்புபணம் குவித்துள்ள எல்லோர் பெயரையும் வெளியிட்டுவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .\nவெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒருவழக்கு நிலுவையில் இருந்து ���ருகிறது.\nஇந்தவழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் முகுல்ரோத்தகி ஆஜராகினார். அப்போது அவர் ஒரு மனு தாக்கல்செய்தார். வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் குவித்துள்ள அனைவரது பெயரையும் வெளியிட்டுவிட முடியாது என்பதே அதன் சாராம்சம்.\nஇது தொடர்பாக அதில், ''வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக இந்தியா இரட்டை வரி விதிப்புதவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளில் உள்ள வங்கிகளில் கருப்புபணம் குவித்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடமுடியாது. இதற்கு அந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன''\n''லீச்டென்ஸ்டெயின் எல்.ஜி.டி. வங்கியில் பணம் டெபாசிட்செய்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல் வெளியிட ஜெர்மனி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது'' என கூறினார்.\nஇதையடுத்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ''இந்தியா சிலநாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவிக்கமுடியாது. வரி ஏய்ப்புசெய்து, லீச்டென்ஸ்டெயின் வங்கியில் டெபாசிட்செய்துள்ள அனைவரின் ரகசிய கணக்கு தகவல்களையும் தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கும்படி கேட்டுள்ளோம்.\nயார் மீதெல்லாம் சட்டப்பூர்வமான நீதிமன்ற நடவடிக்கையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதோ, அவர்களின் கணக்கு ரகசியங்களை மட்டுமே வெளியிட கேட்டுள்ளோம். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட்செய்துள்ள பணம் அவ்வளவும் கருப்புபணம் என்று கூறிவிடமுடியாது. அத்தகைய வங்கிக் கணக்குகளை தொடங்குவது ஒன்றும் குற்றம் அல்ல'' என கூறினார்.\nஸ்விஸ் கருப்புப் பண கதைகள் சுவாரஸ்யமானவை அல்ல\nஸ்விஸ் அடுத்து இன்னொரு அரைகுறை ஆய்வு\n2 தனியார் நிறுவனங்களின் விவரங்களை இந்திய அரசுடன்…\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு\nசுவிஸ் தெரிந்த டெபாசிட் செய்து மாட்டிக்கொள்ள,…\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்���ளனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2014/07/bsnl.html", "date_download": "2021-01-27T11:15:24Z", "digest": "sha1:GIFGKCYLTC4NF5AOUWJUITPPYDXIE5KI", "length": 5307, "nlines": 52, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNLகாசுவல்&காண்ட்ராக்ட் ஊழியர் போராட்ட அறைகூவல்.", "raw_content": "\nBSNLகாசுவல்&காண்ட்ராக்ட் ஊழியர் போராட்ட அறைகூவல்.\nபுவனேஷ்வரில் BSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்\nசம்மேளனத்தின்மத்திய செயற்குழு கூட்டம் கடந்த 18-01-2014\nமற்றும்19-01-2014 தேதிகளில் நடைபெற்றது .\nஅக்கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள்\nதீர்விற்கு ஒரு போராட்ட திட்டம்உருவாக்க பட்டுள்ளது.\nநமது BSNLஊழியர் சங்கத்தின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஜ்கோட்\nமத்திய செயற்குழு BSNLகாசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்\nசம்மேளனத்தின் அறைகூவலைவெற்றிகரமாக்க கேட்டு கொண்டது .\nஅந்த அடிப்படையில் தற்போது 21.07.14 அன்று டெல்லியில் கலந்து கொண்ட BSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்தின்மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்து போராட்ட அறைகூவல் விடப்பட்டுள்ளது .\n26-082014 அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம்\n25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி\n15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி பிரச்சனைகள் தீராவிட்டால் ஒரு நாள்வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) கோரிக்கைகள் :-\nவிடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.\nஅரசாங��கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.\nசமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாகநடைமுறைப்படுத்த வேண்டும்.\nபி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.\nசமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.\nEPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.\nவீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.\nபழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.\nBSNL காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும். ஒப்பந்தஊழியர் சங்கத்தின் அனைத்திந்திய மாநாட்டை தமிழ் மாநில சங்கம் எதிர் வரும் 2014 டிசம்பர்மாதம் நடத்த இசைவு தந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-7/", "date_download": "2021-01-27T10:18:04Z", "digest": "sha1:FO36OR4UA42G5LOQUEF2LHSQDU4RZHLS", "length": 1716, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "கொழும்பு 7 Archives - FAST NEWS", "raw_content": "\nபௌத்த பிக்குகளுக்கான சட்டம் நகைப்பிற்குரியது – குணவன்ச தேரர்\nநாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாது பௌத்த பிக்குகளுக்காக சட்டம் போடுவது நகைப்பிற்குரியது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் ... மேலும்\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுதலாவதாக 3 இலட்சம் பேருக்கே தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/12/blog-post_444.html", "date_download": "2021-01-27T09:37:57Z", "digest": "sha1:XYFMDH3YIPM2UQ7K63GSGYISEBJ5FYF5", "length": 4951, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானார்\nகிரிக்கெட் போட்டி வர்ணனையாளர் அப்துல் ஜப்பார்(81) உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு – கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை செய்தார்.\n80 களில் பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்கு வானொலியில் வர்ணனை செய்துள்ளார். இதன்பிறகு ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை செய்துள்ளார்.\nமூன்று நூல்களும் எழுதியுள்ளார். அழைத்தார் பிரபாகரன் என்கிற நூலில் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவங்களை எழுதியுள்ளார். ஆடியோ நூல்களிலும் பங்களித்துள்ளார்.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலமுனை வைத்தியசாலை தொடர்பான கட்டளை விரைவில்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், வாழ்வில் இன்புற வாழ்த்துக்கள்\nதிருகோணமலை சீமெந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660010", "date_download": "2021-01-27T11:24:33Z", "digest": "sha1:NXQOTJG2GBZK57JA44MXOFSF5FVCVVL5", "length": 22528, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி கவனம் - Jayalalitha | Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 6\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 1\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 17\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nஅரசல், புரசல் அரசியல்: ஜெ., நினைவிடம்- முதல்வர் தனி கவனம்\nஜெயலலிதா நினைவிடத்தை சிறப்பா அமைக்கிறதுல, முதல்வர் பழனிச்சாமி, தனிப்பட்ட முறையில ஆர்வம் காட்டுறாரு... பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரனிடம், நினைவிடம் அமைக்கும் பணியை கொடுத்த முதல்வர், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் நினைவிடங்களை பார்த்துட்டு வரச் சொல்லியிருக்காரு. நினைவிடத்தின் உள்ளே, ஒரு கண்காட்சியகம் அமைக்கணும்னு அவங்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஜெயலலிதா நினைவிடத்தை சிறப்பா அமைக்கிறதுல, முதல்வர் பழனிச்சாமி, தனிப்பட்ட முறையில ஆர்வம் காட்டுறாரு... பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரனிடம், நினைவிடம் அமைக்கும் பணியை கொடுத்த முதல்வர், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கிருக்கும் நினைவிடங்களை பார்த்துட்டு வரச் சொல்லியிருக்காரு. நினைவிடத்தின் உள்ளே, ஒரு கண்காட்சியகம் அமைக்கணும்னு அவங்க சொன்னதும், அதையும் செய்ய சொல்லிட்டாரு... கூடவே, நினைவிடத்தை ஐந்தாண்டுகள் வரை தொடர்ச்சியா பரமாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், உத்தரவு போட்டுள்ளார்...\nசட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும், 1,500 பிரசார கூட்டங்களை, தி.மு.க., நடத்த உள்ளது. கட்சியின் பிரபலங்கள் பங்கேற்கும் பிரசாரத்துல, ‛ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பேச கூடாது; அவமதிக்கும் செயலில் ஈடுபட கூடாது'ன்னு, கட்சி மேலிடம் சொல்லியிருக்காம்... அதோட, ஹிந்துக்கள் அதிகமுள்ள இடங்கள்ல, தி.மு.க.,வோ, அதன் தலைவர்களோ, ஹிந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லைங்கிறதை, கடந்தகால நிகழ்வை சுட்டிக்காட்டி பேசவும், உத்தரவு போட்டிருக்காங்களாம்...\nதி.மு.க.,வுல இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டதும், சில நிபந்தனைகளோட, ஜூலை மாசம் முதல்வர் பழனிச்சாமியை சந்திச்சாரு... அவரோட நிபந்தனைகள்ல, சிலவற்றை ஏற்க முடியாதுன்னு, நேரடியாகவே முதல்வர் சொல்லிட்டாராம்... அதுக்கு அப்புறம் தான், அவர், பா.ஜ.,வுல தன்னை ஐக்கியப்படுத்திக்க முடிவு எடுத்துள்ளார். பா.ஜ.,வில் ஐக்கியமான ராமலிங்கம், தி.மு.க.,வின், ‛ஒன்றிணைவோம் வா' திட்டத்துக்காக, ஸ்டாலின் பெயரைச் சொல்லி, எவ்வளவு வசூல் பண்ணினாங்கற பட்டியலையும், ஆதாரங்களையும் வெளியிடப் போறாராம்...\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அரசல்_புரசல்_அரசியல் ஜெ. நினைவிடம் முதல்வர் தனி கவனம் dmk stalin bjp kpramalingam\nவிழுப்புரம், ராணிப்பேட்டையில் மழை காரணமாக இருவர் பலி; வாழை மரங்கள் சேதம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு(28)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉனக்கு ஏன் எரியுது மதம் மாறி\nஆப்பு மணி போன்றவர்கள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர்\nஇங்கே அடிமைகொள்ளைக்கும்பலிலிருந்து எவனும் கருத்து மழை பொழிய வரவில்லையே.\nஉங்க கும்பலை ஒழிக்கும�� வரை மோடி அரசு ஓயாது. உங்களையெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்துல தூக்கி உள்ளே போடணும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் ���திவு செய்ய வேண்டாம்.\nவிழுப்புரம், ராணிப்பேட்டையில் மழை காரணமாக இருவர் பலி; வாழை மரங்கள் சேதம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி - சீன அதிபர் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-27T11:13:55Z", "digest": "sha1:J7XIN5Y5WYYB4LVLRBBEVTIPIAFP5PIW", "length": 11334, "nlines": 138, "source_domain": "www.nakarvu.com", "title": "கிளிநொச்சி வட்டக்கச்சியில் வாகனம் தடம்புரண்டு விபத்து; இளம் குடும்பஸ்தர் மரணம்! - Nakarvu", "raw_content": "\nகிளிநொச்சி வட்டக்கச்சியில் வாகனம் தடம்புரண்டு விபத்து; இளம் குடும்பஸ்தர் மரணம்\nகிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து வட்டக்கச்சி பெரியகுளம் நோக்கிப் பயணிக்கும் வீதியிலேயே இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில், ஆறுமுகம் தட்சயன் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இதுகுறித்த விசாரணையை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleசிகிச்சை நிலையத்திலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளிகள்\nNext articleஇலங்கையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தவருக்கு நிபந்தனையுடன் பிணை\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் ��டந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\n‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற ��றுப்பினராக இவர் காணப்படுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2021-01-27T09:52:04Z", "digest": "sha1:HJXKBIDFN5WQPKMWV4ADFGJUOIAMTDQG", "length": 11752, "nlines": 148, "source_domain": "www.nakarvu.com", "title": "யாழ் பல்கலைக்கழக தூபி இடிக்கப்பட்டதிற்கு எதிராக குரல் கொடுத்தார் பௌத்த பிக்கு!!! - Nakarvu", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக தூபி இடிக்கப்பட்டதிற்கு எதிராக குரல் கொடுத்தார் பௌத்த பிக்கு\nநினைவு தூபியை அழித்தது தொடர்பாக\nஒரு பௌத்த பிக்குவின் குரல்.\nஇந்த நினைவுசின்னம் தடை செய்யப்பட்டால் இது முன்னர் அகற்றப்பட்டிருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை.\nஆனால் இந்த நினைவுசின்னம் மக்களின் இதயங்களில் வேரூன்றிய பின்னர் அகற்றப்பட்டது என்பது ஒரு பரிதாபம்.\nவெளிநாட்டவர்களின் பெயரிடப்பட்ட பல சிலைகள் வீதிகளிலும் நகரங்களிலும் நம் நாட்டில் உள்ளன.\nஅவர்கள் நம் நாட்டிக்கு செய்த அழிவு மகத்தானது ஆனால் யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.\nஇந்த நினைவு சின்னத்தின் அழிவு அநியாயமானது. இது எந்த இன பாகுபாடும் இல்லாமல் இதை கவனிக்க வேண்டும்.\nஇது இனவெறியின் நெருப்பியை புதுப்பிக்ககக்கூடிய ஒரு செயல். அத்தகைய தீ உடனடியாக தொடங்கலாம் ஆனால் வெளியேற நேரம் எடுக்கும்.\nஅதை நாம் அனைவரும் அனுபவத்திலிருந்து அறிவோம்.\n“எல்லோரும் செய்வது சரியில்லை ஆனால் எல்லோரும் தங்கள் தவறுகளை சரிசெய்ய முடியும் “\nPrevious articleநினைவத்தூபி அகற்றபடவேண்டிய ஒன்று தான் திட்டவட்டமாக கூறுகிறார்-யாழ் துணைவேந்தர்(வீடியோ இணைப்பு)\nNext article“முள்ளிவாய்க்கால் தூபியை தகர்த்தமை படுபாதகச் செயலாகும்-முன்னாள் அமைச்சர் -ரிஷாட் கண்டனம்\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\n‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழாநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது.தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-27T09:54:41Z", "digest": "sha1:HEB5FL6X7MATUCSDNIZKPB3OSF2ONHDM", "length": 7043, "nlines": 85, "source_domain": "www.tamildoctor.com", "title": "அந்தரங்க உறவின்போது ஏற்படும் உபாதைகளுக்கான தீர்வுகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா அந்தரங்க உறவின்போது ஏற்படும் உபாதைகளுக்கான தீர்வுகள்\nஅந்தரங்க உறவின்போது ஏற்படும் உபாதைகளுக்கான தீர்வுகள்\nஅந்தரங்க உறவு:உறவின் போது சாதரணமாக ஏற்படும் 8 காயங்களும் அதற்கான தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.\nஇது செக்ஸின் போது பெண்ணுறுப்பில் சரியான அளவு நீர் சுரக்காததால் ஏற்படுவதாகும். இதனால் ஏற்படும் வலி இரண்டு நாட்களில் போகவில்லை என்றால், மருத்துவரை சந்திப்பது சிறந்தது.\nஆனல் எனும் ஆசனவாயில் இயற்கையான நீர் சுரக்கும் சுரப்பி இல்லை. இதனால் உராய்வை தவிர்க்க செயற்கையான பொருட்கள் அவசியம். தவிர, இது பெண்ணுறுப்பில் ஏற்படும் வலியைவிட அதிக வலியை ஏற்படுத்தும்.\nஆணுறுப்பு விரைப்புதன்மையுடன் இருக்கும் போது முரட்டுதனமாக மடிப்பது இப்பிரச்சனைக்கு காரணம். உடனடியாக ஐஸ் பாக்கெட்டை வைத்துவிட்டு மருத்துவரிடன் செல்ல வேண்டும்.\nசெக்ஸில் ஈடுபடும் போது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு நடைப்பயிற்சி, யோகா போன்றவை நல்ல தீர்வு. ஆனால் தாங்க முடியாத வலி இருந்தால், மருந்து எடுத்துக்கொள்வது சிறந்தது.\nசெக்ஸ் ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்தது. ஆனால், ஹார்ட் அட்டாக் இருப்பவர்கள் செக்ஸின் சில முறைகளை சோதிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது உகந்தது.\nபாத்ரூமில் செக்ஸில் ஈடுபடும் போது குறைந்தளவு சோப்பை பயன்படுத்த வேண்டும். இப்படி செக்ஸில் ஈடுபடும் போது கீழே தவறி விழுவது மிகுந்த ஆபத்து.\nமேட் அல்லது மெத்தையில் செக்ஸில் ஈடுபடுவது உடலில் எவ்வித காயத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் தரையில் செக்ஸில் ஈடுபடும் போது, உடலில் காயம் ஏற்பட்டு எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு காயத்தை சோப்பால் சுத்தம் செய்து பின் பேண்டேஜ் அல்லது கிரீம் தடவுவது சிறந்தது.\nPrevious articleஅதிகாலை கட்டில் உறவால் உண்டாகும் உடலியல் மாற்றம்\nNext articleநச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்\nஆண்களை பெண்கள் வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள்\nதாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி\nசெக்ஸ்சில் மனைவியை முத்தமிட்டு உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்ல இதை செய்யுங்க\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sozhagakkondal.blogspot.com/2011/04/", "date_download": "2021-01-27T11:24:48Z", "digest": "sha1:VUZLCYNCN3NVJZDRCM5FDPKUGJAIKDRI", "length": 2734, "nlines": 65, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: April 2011", "raw_content": "\nபடக்கதை உலகம் நம் பால்யத்தின் கனவு அது அடர்ந்த காடுகளின் வழியும் குளிர்ந்த ஓடைகளின் வழியும் நம்மை இட்டு சென்ற உலகங்களின் நினைவு இன்றும் பெயரிடப்படாத கிரகங்களுக்கு சாகச வேட்கையோடு ஈர்க்கிறது. அந்த கனவு உலகத்தில் நாம் என்றுமே தொல்வியுடனோ நிரசையிடனோ திரும்பியதில்லை.\nநார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது யார்\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nமுகநூலைக் கடித்து மூன்று வேலையும் தின்னும் தற்குறி முனியொன்று தான்வந்து பதிவிடும் கேளுங்கள் பதர்களே என்று ஆயிரம் வரிகளில் நீளும் ஆய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://statistics.py.gov.in/ta/publications-and-periodicals", "date_download": "2021-01-27T11:02:06Z", "digest": "sha1:3W33LP6FW7PINFHACPPXZXCBUGY34PVG", "length": 7847, "nlines": 117, "source_domain": "statistics.py.gov.in", "title": "வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகள் | பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ,புதுச்சேரி அரசு ,இந்தியா", "raw_content": "முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க திரை தோற்ற அணுகல்\nபொது மக்கள் குறை கேட்பு\nவரவு செலவு அறிக்கையின் சுருக்கம்\nதொழில்துறை மீதான உற்பத்தி குறியீடு - ஆண்டு அறிக்கை\nதொழில்துறை மீதான உற்பத்தி குறியீடு - மாத அறிக்கை\nபுதுச்சேரியின் பாலின பகுப்பு புள்ளிவிவர அறிக்கை\nவேளாண்மை கணக்கெடுப்பு மற்றும் இடுபொருட்கள் ஆய்வு அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமுகப்பு » வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகள்\n1 புதுச்சேரி ஒரு பார்வை\n2 பருவகால பயிர் ஆய்வறிக்கை\n4 அரசு ஊழியர்களின் கணக்கெடுப்பு\n6 வரவு செலவு அறிக்கையின் சுருக்கம்\n7 தொழில்துறை மீதான உற்பத்தி குறியீடு - ஆண்டு அறிக்கை\n8 தொழில்துறை மீதான உற்பத்தி குறியீடு - மாத அறிக்கை\n9 தொழிற்சாலைகளின் வருடாந்திர ஆய்வு\n10 புதுச்சேரியின் பாலின பகுப்பு புள்ளிவிவர அறிக்கை\n11 வேளாண்மை கணக்கெடுப்பு மற்றும் இடுபொருட்கள் ஆய்வு அறிக்கை\n12 பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை\n14 வரைபட புள்ளிவிவர அறிக்கை\nமுந்தைய பக்கத்திற்குத் திரும்புக |\n6 வது பொருளாதார கணக்கெடுப்பு\nபதிப்புரிமை © 2018 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்ககம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ,புதுச்சேரி அரசு ,இந்தியா\nகுறிப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கம் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்ககதால் வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது\nஇந்த இணையதளத்தைப் பற்றிய எந்தவொரு உங்கள் வினவலுக்கும், வலை தகவல் மேலாளரை தொடர்பு கொள்ளவும் திரு. எஸ்.பக்கிரிசாமி, துணை இயக்குநர் இ-மெயில் ஐடி:- eands[dot]pon[at]nic[dot]in,தொடர்பு எண்: + 91--9488403564\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி : 21-Jan-2021 11:28 am", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sokkakiriya.wordpress.com/2012/06/10/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-27T10:14:01Z", "digest": "sha1:4S2VOOPQNVOKLYV5I5OP7PXA7GNUNLZU", "length": 11807, "nlines": 84, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "அஞ்சுவண்ணம் தெரு – நிறைவு! | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nஅஞ்சுவண்ணம் தெரு – நிறைவு\nFiled under: வாசிப்பு — கண்ணன் பெருமாள் @ 4:50 am\nஆதித்தெருவின் கதைகள் அறுந்துபோய் நிகழ்காலத்தின் சண்டைகளும் சச்சரவுகளும்தான் அஞ்சுவண்ணம் தெருவின் முடிவாகிறது.கதைகளின் மீதிருக்கும் ஈர்ப்பும்,மயக்கமும் நடைமுறை வாழ்வில்,வாழ்வின் தருணங்களில் இல்லை.யதார்த்தவாத இலக்கியங்களில் உறைந்து கிடப்பது நாம் வாழும் உலகின் பிம்பங்களே. இலக்கியங்களெல்லாம் நடைமுறையிலிருந்து தப்பிச் செல்ல விழையும் மனித மனத்தின் தத்தளிப்புதான் என நான் நினைத்திருக்கிறேன்.அதனாலேயே என் பதின்பருவத்தில் கதைகள்,நாவல்களுக்குள் நுழையமுடியாமல் திகைத்துமிருக்கிறேன்.ஆனால் அசோகமித்திரன்,நாஞ்சில் நாடன்,கண்மணி குணசேகரன் போன்றவர்களின் படைப்புலகங்கள் அசல் வாழ்க்கையை உள்ளபடியே சொல்கின்றன.புனைவுகளின் யதார்த்தம் சர்க்கரை இல்லாத காபி போல கசப்பானது.கடைசி நூற்றுச்சொச்சம் பக்கங்களில் மீரான் கசப்பான காபியை தருகிறார்.இதுதான் முழு நாவலாக ��ருக்குமென்றால் அது யதார்த்த”வாதமாயிருந்திருக்கும்”.ஆனால்.ஜின்னுகளும், அவுலியாக்களும், மலக்குகளும், ஹூர்லின்களும் நாவலின் மீதான ஈர்ப்பை நீர்த்துப்போகாமல் செய்கின்றனர்.\nஆந்திராவில் வெடித்த குண்டுக்கு இரண்டு அப்பாவி இளைஞர்களை குற்றஞ்சாட்டி கொன்றுவிடுகின்றனர் போலிஸ்.புதிதாக என்ன சொல்ல இதை பக்கம் பக்கமாக நமது புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதுகின்றன.மைதின் பிச்சை மோதின், கிழவி இறந்த துக்கத்தில் அலைந்து கடைசியில் கள்ளப்பாம்பு கொத்தி சாகிறார்.பாம்பு நடமாடும் பள்ளிக்கு தொழப் போக வேண்டாம் எனச் சொல்லும்போது வாப்பா சொல்கிறார் , “யாரானாலும் ஆயுள் தாண்டி ஒரு நொடி கூட வாழ முடியாது இத்தனை ஏன் அவனுக்கு உவப்பான நபிக்கே 63 வயதுதான் எழுதி வைத்திருந்தான்.” குவாஜா அப்துல் லத்திப் ஹஜ்ரத் நோய்வாய்ப்படுகிறார்.அவரது மகன் பாகவிக்கு தவ்ஹீதுவாதியான அபுசாலி ஆட்சிகுழுவுக்கு தேர்வு செய்யப்பட்டவுடன் பதவி போகிறது.சீக்கா வீட்டு சாவலின் தம்பிக்கு நிக்காஹ் சிங்கப்பூர்காரரின் மகளோடு, கொள்கைபிரச்சார உரையில் நபி வழித் திருமண முறைப்படி மஹர் கொடுத்து நடக்கும் முறையான முதல் திருமணம் இதற்கு முன்பு நடந்ததெல்லாம் ஹராமான திருமணங்கள் எனச் சொல்ல, ஹராத்தில் பிறந்தவர்களா என பொங்கி எழுகிறார்கள் மக்கள்.தொடர்ந்து சண்டைதான் வேறென்ன.\nகடைசியில் தாயும்மாவை இழிவு படுத்தி பேசுவதை நிறுத்தச் சொல்லி பதற் போர் பற்றி தவ்ஹீது வாதிகளின் கொள்கை விளக்க கூட்டத்தில் பக்கீர்ஷா ஒருவர் பாட,சண்டை பெரிதாகி அஞ்சு வண்ணம் தெருவிலுள்ள வீடுகள் அடித்து நொறுக்கப் படுகின்றன.அதோடு தைக்காப் பள்ளி யாரும் கேட்பாரின்றி சிதலமடைந்து, ஓடுகள் விழுந்து குட்டிச் சுவராகிறது.படுக்கையில் கிடக்கும் அப்துல் லத்திப் ஹஜ்ரத்தை பார்க்க தாத்தாவின் மருத்துவர் மகன் செல்கிறார்.BARC-ல் வேலை பார்க்கும் சகோதரன்,திருச்சி எஸ்.பி,கல்லுரி முதல்வர் என சகோதரர்கள் அனைவரும் நலம் எனக் கேட்ட ஆலிப்புலவரின் வாரிசுக்கு ஆச்சரியம்.எப்படி மினாரா கட்டிக் கொடுக்காமல் ஹஜ் போன மேற்கத்திக்காரரின் பிள்ளைகள் இப்படி உயர்ந்தனர்.ஷேக் மதர் சாஹிப் ஏன் பாப்பரானார்.ஷேக் மதர் சாஹிப் ஏன் பாப்பரானார் அந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவள் மம்மதும்மா மட்டுமே.\nபாபர் மசூதியை பற்ற��ய குறிப்பு கடைசி அத்தியாயத்தில் வலிந்து திணிக்கப் பட்டதாகவே தெரிகிறது.ஆனால் மசூதி இடிக்கப்பட்டது நாடெங்கிலும் உள்ள இஸ்லாமியரை புண்படுத்தியதோடு அவர்களை இந்துக்களிடமிருந்து நிரந்தரமாக விலகி இருக்க செய்தது.ஆகவேதான் அது கனவில் ஒரு சித்திரமாக,ஆழ்மன வேதனையாக,அச்சமாக காட்டப்படுகிறது.ஆலிப் புலவரின் வாரிசான ஹஜ்ரத் அவர் குடும்பம் வறுமையில் வாடுகிறது,தலைமுறைகளாக அந்த தாயை வணங்கிய அத்தனை பேரின் வீடுகளும் நொறுக்கப்பட்டுவிட்டன,அவ்வளவு ஏன் அந்த தாயும்மா உறைந்த தைக்காப் பள்ளியே குட்டிச் சுவராகி விட்டது.வெளி நாட்டுக்கு போய் தவ்ஹீதுவாதியானவர்கள், ஒழுக்கத்தோடு உழைத்து கல்வி கற்றவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்.இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் மீதான மீரானின் விமர்சனங் கலந்த பதிவு இந்த நாவல்.ஒன்று பணம் தேடு,இல்லை கல்வியை நாடு இல்லையென்றால் நம்பிக்கைகளை, தலைமுறைகளாக வளர்த்த பண்பாட்டை தன் மக்களிடமே இழக்க நேரிடும்.இழந்தவர்கள் கடைசியில் ஈமானில் குறையாத எளிய மக்கள்,அந்த தாயும்மாவின் பெற்றெடுக்காத பிள்ளைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/rama-thiru-sambandam/", "date_download": "2021-01-27T11:24:48Z", "digest": "sha1:EXZ4ZTVP4F3ZRVAFEDPU4MOTHYO5QH4O", "length": 22639, "nlines": 240, "source_domain": "swadesamithiran.com", "title": "தினமணி முன்னாள் ஆசிரியர் இராம. திரு. சம்பந்தம் நினைவு நாள் | Swadesamithiran", "raw_content": "\nதினமணி முன்னாள் ஆசிரியர் இராம. திரு. சம்பந்தம் நினைவு நாள்\nதினமணி முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தம் மறைந்த நாள் இன்று (மறைவு 2007-ஆம் ஆண்டு). இராம. திரு. சம்பந்தம் அல்லது இராம. திருஞானசம்பந்தம் தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர். தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். பல இளம்தலைமுறை பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். பத்திரிகை நிருபராக ஆகும் ஆர்வம் இருந்தாலே போதும் அந்த இளைஞர்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்தவர். இன்றைக்கு பத்திரிகை, ஊடக உலகில் கோலோச்சும் பல பத்திரிகையாளர்கள் அவருடைய வார்ப்புகள்தான்.\nஇராம. திரு. சம்பந்தம் புதுக்கோட்டை மாவட்டம், நெற்குப்பை சிற்றூரில் பிறந்தவர். மேலைச் சிவபுரியில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்று, மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். தனது 22- ஆவது வயதில் மதுரையில் கருமுத்து த��யாகராச செட்டியார் நடத்திய “தமிழ்நாடு’ நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும், சென்னையிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார். பின்னர், 1960-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான “இந்தியன் நியூஸ் சர்வீஸில்’ இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார்.\n1961-இல் “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், செய்திப் பிரிவுத் தலைவர் என்று பல நிலைகளுக்கு உயர்ந்தார். பின்னர், “தினமணி’யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, 2004-இல் தனது 69-ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.\nஅவர் தினமணி ஆசிரியராக பொறுப்பு வகித்த காலத்தில் தினமணி நாளிதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்ததோடு, அதில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும், புதிய மலர்களை ஆண்டுதோறும் வாசகர்களுக்கு அளிக்கும் பணியையும் மேற்கொண்டார். அவரது காலத்தில் தினமணி பத்திரிகையில் பணியாற்றிய திறமையாளர்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம் என்கிறார் அதில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர்.\nஅவர் தனது பத்திரிக்கைப் பணியில் எந்தவித சமரசத்துக்கும் ஆட்படாதவராக இருந்தார். சமுதாயத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடித்து மேற்படிப்பு படிக்க உதவி கோரும் நிலையில், அவற்றை செய்தியாக வெளியிட்டும், அக்குழந்தைகளுக்கு உதவி செய்ய கல்வி புரவலர்கள் பலரை நேரடியாக தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தும் உதவியவர். அவரால் இன்றைக்கு நூற்றுக்கணக்கானோர் பொறியாளர்களாக, மருத்துவர்களாக உலா வருகின்றனர்.\nயாரும் எளிதில் அணுகும் ஆசிரியராகவும், நேர்மையின் உறைவிடமாகவும், மிகக் குறைந்த வரிகளைக் கொண்ட செய்திகளை உருவாக்கி அந்நாளிதழில் ஏராளமான செய்திகளை அளித்த பெருமைக்குரியவர்.\nஅவர் தினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை “தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். கல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தவர். இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார்.\nஅவர் தனது மறைவுக்குப் பிறகு உடலை தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார். சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறைந்ததை அடுத்து அவரது உடல் சென்னை ராமச்சந்திரா (Sri Ramachandra) மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.\nபத்திரிகை உலகம் இருக்கும் வரை மறக்க முடியாதவர். யாராலும் மறைக்க முடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்ட மாமனிதர் – ஆர்.எம்.டி என அன்போடு அழைக்கப்படும் மறைந்த இராம. திரு.சம்பந்தம்.\nபாகிஸ்தான் – விடுதலை நாள் (1947)\nகொங்கோ – விடுதலை நாள் (1960)\nபராகுவே – கொடி நாள்\n1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.\n1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.\n1908 – முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.\n1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.\n1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.\n1937 – ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.\n1945 – பசிபிக் போர் முடிவுற்றது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.\n1947 – பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.\n1969 – வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.\n1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.\n1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.\n2006 – இஸ்ரேல் – லெபனான் போர் முடிவுக்கு வந்தது.\n2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.\n2007 – ஈராக்கில் கட்டானியா எ���்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.\nபி.வி.நரசிம்ம ராவ் பிறந்த நாள்\nஉலகத் தொலைத் தகவல் தொடர்பு நாள்\nPrevious story கல்லிலே கலைவண்ணம்…\nபேச்சுலர் படத்தின் முதல் பாடல்\nசங்கர் மகாதேவன். ஹரிஹரன்,உன்னிகிருஷ்ணன் பாடல்கள்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு\nஅணுசக்தித் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகள்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\nபதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nபாரதிக்கும் எனக்கும்.. – வ.உ.சிதம்பரம் பிள்ளை\nஆன்மிக அற்புதங்கள் / ஆன்மிகம்\nபதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/dharshan-shanam-break-up-q0ejsu", "date_download": "2021-01-27T10:36:01Z", "digest": "sha1:D5XK6J5X55J3JUWWAYC2O5FH7FHKOZQB", "length": 14955, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தர்ஷனுடன் பிரேக்கப்பா?... சூசகமாக போஸ்ட் போட்ட காதலி ஷனம்!.. காரணம் ஷெரினா?", "raw_content": "\n... சூசகமாக போஸ்ட் போட்ட காதலி ஷனம்\nஅண்மையில் முடிந்த பிக்பாஸ்-3 நிகழ்ச்சியின் மூலம் பல இளம் பெண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் தர்ஷன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகை ஷெரினுடன் நெருக்கமாக பழகினார். ஒருகட்டத்தில் ஷெரினும் தர்ஷன் மீது ஃபீலிங்ஸ் உள்ளதாக சகபோட்டியாளர் வனிதாவிடம் கூறியிருந்தார்.\nஆனால், பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் இடையே இருப்பது நல்ல நட்புதான் என அவர்கள் கூறிவந்தாலும், தர்ஷனும், ஷெரினும் காதலிப்பதாகவே அனைவராலும் பேசப்பட்டது. ஏன் இருவரின் பெயரையும் இணைத்து Tharsherin, SherinAnni போன்ற பெயர்களில் சமூக வலைதளங்களில் அக்கெவுண்ட்கள் உருவாக்கப்பட்டு, இருவரின் புகைப்படங்களும் பகிரப்பட்டு வந்தன.\nஇது, தர்ஷனின் காதலியும், நடிகையுமான ஷனம் ஷெட்டியை மனதளவில் வெகுவாக பாதித்தது. இதையடுத்து இனி நான் உன் வாழ்வில் இல்லை என்று கூறி வீடியோ வெளியிட்டார் தர்ஷனின் காதலியான நடிகை ஷனம் ஷெட்டி. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு மீண்டும் ராசியான தர்ஷனும், ஷனம் ஸெட்டியும், ஜோடியாக ஊர் சுற்றினர்.\nஅத்துடன், விருது நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாக சென்று வந்தனர். இந்நிலையில் ஷனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட்டுகள் அவருக்கும், தர்ஷனுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டது என்று சொல்வது போன்று உள்ளது.\nஅவர் ஷேர் செய்துள்ள ஒரு போஸ்ட்டில், \"நான் அதிகம் கேட்கவில்லை, தவறான நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதை புரிந்து கொண்டேன். அளவே இல்லாமல் கொடுத்திருந்தால் வருத்தப்பட வேண்டாம். விலகிச் செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள்.\nஅது லாபமா, நஷ்டமா என்பதை காலம் சொல்லும்\" என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு போஸ்ட்டில், கடினமான நேரங்களுக்காக நன்றி சொல்லுங்கள். அந்த நேரங்களில் தான் யார் அன்பு வைக்கிறார்கள், யார் அன்பு வைத்துள்ளதாக நீங்கள் கற்பனை செய்தீர்கள் என்பது தெளிவாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.\nஷனம் ஷெட்டியின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், என்னம்மா தர்ஷன் பிரிந்து சென்றுவிட்டாரா என்று அக்கறையுடன் கேட்டுள்ளனர். ஷனம் - தர்ஷன் காதல் முறிவுக்கு, ஷெரின்தான் காரணம் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபிளாக் ட்ரெஸ்ஸில் பட்டாம்பூச்சியாய் ஊர் ஊற்றி பார்க்கும் அனிகா.. குட்டி நயன்தாராவின் கொள்ளை அழகு போட்டோஸ்..\nவித்தியாசமாக உடை அணிந்து.... மொத்த நடிகைகளையும் மிரளவைத்த கீர்த்தி சுரேஷ்..\nபுயல் வேகத்தில் “அயலான்” படக்குழு... சிவகார்த்திகேயன் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்...\nஎஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷன் விருது… மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் கலைஞன்…\nபைக் ரேஸர் காஸ்ட்டியூமில் தல அஜித்... ட்விட்டரை தட்டித்தூக்கும் #ThalaLatestPic ஹேஷ்டேக்...\n'வீரபாண்டியன் கட்டபொம்மன்' படத்தின் ஜாக்சன் துரை... சி.ஆர்.பார்த்திபன் காலமானார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஇந்த ஆட்சி எவ்வளவு கேவலமா இருக்கிறது பாருங்க.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவில் சலசலப்பு..\nடெல்லியில் விவசாயிகள் பேரணியில் பயங்கரம்... கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... தடியடி... போலீசார் அராஜகம்..\nதனியார் நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம், 6 பெண்களை ஏமாற்றிய, காதல் ரோமியோ காசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/horoscope-benefits-thulam-to-meenam-in-2019-plbs3m", "date_download": "2021-01-27T11:00:31Z", "digest": "sha1:IZ7NPMWSAYPCCSX2JC5M4YJQT3J75XLJ", "length": 16806, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2019 ராசிபலன்: துலாம் முதல் மீனம் வரை..!", "raw_content": "\n2019 ராசிபலன்: துலாம் முதல் மீனம் வரை..\nஇந்த ஆண்டு மட்டும் மூன்று முறை சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி முதலாவதாக ஜனவரி 5 , 6 இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை 2 , மூன்றாவது சூரிய கிரகணம் டிசம்பர் 26 இல் தோன்றும். இந்த மூன்று சூரிய கிரகணம் ஏற்படும் கால நிலையில் 12 ராசியினருக்கு ஏற்படும் மாற்றம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\n2019 ராசிபலன்: துலாம் முதல் மீனம் வரை..\nஇந்த ஆண்டு மட்டும் மூன்று முறை சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி முதலாவதாக ஜனவரி 5 , 6 இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை 2 , மூன்றாவது சூரிய கிரகணம் டிசம்பர் 26 இல் தோன்றும். இந்த மூன்று சூரிய கிரகணம் ஏற்படும் கால நிலையில் 12 ராசியினருக்கு ஏற்படும் மாற்றம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇதுநாள் வரை நிலுவையில் இருந்து வந்த உங்களது வேலைகள் விரைவாக நிறைவேறும். இரண்டாவது சூரிய கிரகணத்தை அடுத்து வாழ்வில் உங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் தெரிய தொடங்கும். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்படும் போது உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மனிதரின் வழிகாட்டியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும். புதிய முன்னேற்றத்தை அடைவீர்கள்.\nமுதல் சூரிய கிரகணம் முடிந்த பின்பு கல்வியில் பெரிய முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு சாதகமான நேரம் பிறக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது சூரிய கிரகணம் நேரத்தில் வாழ்க்கையில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். அப்போது தெளிவான முடிவை எடுப்பது நல்லது.\nமுதல் சூரிய கிரகணம் நேரத்தின் போது ஒரு வெற்றியை நோக்கி நகர்வதை நீங்களே உணர்வீர்கள். இரண்டாவது சூரிய கிரகணத்தை அடுத்து உங்களது நிதி நிலைமை நன்றாக இருக்கும். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்படுவதை அடுத்து, வாழ்க்கையில் நல்ல ஒரு திட்டமிடலை செய்வீர்கள். பொருட்களை வாங்குவதற்கும் கவனம் செலுத்துவீர்கள். சுயமரியாதையை மேம்படுத்திக் கொள்வீர்கள்.\nஇதுநாள் வரை மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நீங்கள் இந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் முடிந்த பிறகு நீங்கள் எதை செய்ய விருப்பம் தெரிவித்தாலும் அது நடக்கும் மூன்றாவது சூரிய கிரகணத்தை அடுத்து உங்களுக்குள் ஒருவித மன அமைதி வேண்டும் என நினைப்பீர்கள்\nமுதல் சூரிய கிரகணத்தை அடுத்து உங்கள் வாழ்க்கையில் இதுவரை தாங்கள் அடைந்ததை நினைவுபடுத்தி பார்ப்பீர்கள். இரண்டாவது சூரிய கிரகணம் முடிந்த பின்பு வெற்றி அடைய முற்போக்கான யோசனையை எதிர்கொள்வீர்கள். வாழ்வில் பல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மூன்றாவது சூரிய கிரகணத்தை அடுத்து மிக வேகமான வளர்ச்சியைக் காண்பீர்கள். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.\nமுதல் சூரியகிரகணம் வாழ்க்கையில் தரமான ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கும். உங்கள் மூளை சொல்வதை விட உங்கள் இதயம் சொல்வதை கேட்டால் ஆக சிறந்தது. இரண்டாவது சூரிய கிரகணத்தை எடுத்து வெளியில் உங்களுடனான நட்பை குறைத்துக் கொள்வது நல்லது வாழ்வில் உங்களுடனே இருக்கக்கூடிய உங்கள் துணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். இதை செய்தாலே அனைத்து நிம்மதியும் உங்களை வந்தடையும்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமகத்தான மக்கள் சேவை.. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்... பிரதமர் இரங்கல்..\nதிருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்��ள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/how-to-care-our-feet-during-cool-climate", "date_download": "2021-01-27T09:19:42Z", "digest": "sha1:QPNKVJGEBUYSGGMLZQYBMSRO6NACN3LP", "length": 15084, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பனிக்காலத்தில் நம் பாதங்களை பராமரிப்பது எப்படி ?", "raw_content": "\nபனிக்காலத்தில் நம் பாதங்களை பராமரிப்பது எப்படி \nபனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி\nபனிக்காலங்களில் கால்களில் வெடிப்பு, சுருக்கங்கள், ஈரம், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nஎனவே , கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.\nபனிக் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படும் உறுப்பு, சருமம். முகம், கழுத்து, கைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோம்.\nஆனால், நாம் பராமரிக்கத் தவறும் உறுப்பு, கால்கள்.\nஇதனால், கால்களில் வெடிப்பு, சுருக்கங்கள், ஈரம், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nகால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தப்படுத்தும் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.\nகால்களில் நகப்பூச்சு இருந்தால் அதை நீக்கிவிட்டு, அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் எப்சம் உப்பு (Epsom salt), ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டு, 20 நிமிடங்கள் வரை காலை வைத்திருக்க வேண்டும். பின்னர் மென்மையான துண்டால் கால்களை ஒத்தி எடுக்க வேண்டும்.\nகடையில் கிடைக்கும் பியுமிஸ் கல் (Pumice stone) அல்லது சாஃப்ட் பிரஷ் வாங்கி கால்களில் பிரஷ் செய்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும்.\nகால்களைச் சுத்தம் செய்த பிறகு, நல்ல தரமான மாய்ஸ்சரைசர் க்ரீமை கால்களில் தடவலாம். கால்களைச் சுத்தம் செய்ததுபோல, கைகளையும் சுத்தம் செய்யலாம்.\n10 நாட்களுக்கு ஒரு முறையாவது நகங்களை வெட்டிப் பராமரிக்க வேண்டும். நகத்தை சதை தெரியும் வரை ஒட்ட வெட்டாமல், சிறிய அளவில் நகம் இருப்பதுபோல வெட்டலாம். முடிந்தவரை அவரவருக்கு எனப் பிரத்யேக நகவெட்டிகளை வைத்திருப்பது நல்லது.\nபாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நனைத்த பஞ்சை, கால் இடுக்குகளில் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதுபோல எண்ணெயை நகங்கள���லும் தடவலாம்.\nநீர் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கீழே வைத்து, கால்களை அதன் மேல் வைத்து உருட்டியபடி, ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும்.\nகால்களில் கறுப்பாக அடையாளம் விழுகிற மாதிரியான செருப்புகள், ஷூக்களைத் தவிர்க்கலாம்.\nதரமான நகப்பூச்சுகள், அசிடோன் ஃப்ரீ (Acetone free) ரிமதரமானளைப் பயன்படுத்துவது நல்லது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஎப்போதுமே கோலி தான் எங்க கேப்டன்.. நான் சைடுதான்.. தன்னடக்கத்துடன் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹானே\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\nநட்சத்திர தம்பதி சரண்யா - பொன்வண்ணன் மகளுக்கு விரைவில் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்...\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.... முதல்வர் பழனிசாமி புகழாரம்..\nசசிகலா விடுதலையை கொண்டாடும் தொண்டர்கள். பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். அரசியல் திருப்பம் ஆரம்பம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போது��ே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.... முதல்வர் பழனிசாமி புகழாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-south-andaman/", "date_download": "2021-01-27T10:22:22Z", "digest": "sha1:PRUPG46XO64FJVAHJZYBR7H3UKTKAHTW", "length": 30738, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று தெற்கு அந்தமான் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.48/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » தெற்கு அந்தமான் பெட்ரோல் விலை\nதெற்கு அந்தமான் பெட்ரோல் விலை\nதெற்கு அந்தமான்-ல் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.72.48 /Ltr ஆக உள்ளது. கடைசியாக தெற்கு அந்தமான்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 26, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.28 விலையேற்றம் கண்டுள்ளது. தெற்கு அந்தமான்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் தெற்கு அந்தமான் பெட்ரோல் விலை\nதெற்கு அந்தமான் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹72.20 ஜனவரி 25\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 70.48 ஜனவரி 01\nதிங்கள், ஜனவரி 25, 2021 ₹72.20\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.72\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹70.48 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 69.36 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹69.36\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹70.48\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.12\nநவம்பர் உச்சபட்ச விலை ₹69.36 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 68.29 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹68.29\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹69.36\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.07\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹68.29 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 68.29 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹68.29\nஒட்டுமொ��்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹69.12 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 68.29 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹69.12\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹68.29\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.83\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹69.08 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 68.83 ஆகஸ்ட் 26\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹69.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.25\nதெற்கு அந்தமான் இதர எரிபொருள் விலை\nதெற்கு அந்தமான் டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/how-is-petta-movie/articleshow/67465686.cms?utm_source=mostreadwidget", "date_download": "2021-01-27T10:36:52Z", "digest": "sha1:DXXE7KSMFVXPDITJ2E4DFB4VCUC52RAS", "length": 12034, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Petta Movie Review: Petta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nPetta Review: எப்படி இருக்கிறது பேட்ட படம்\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படம் இன்று திரைஅரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. பேட்ட படம் எப்படி இருக்கிறது. ஒரு பார்வை...\nகார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படம் இன்று திரைஅரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. பேட்ட படம் எப்படி இருக்கிறது. ஒரு பார்வை...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற டைட்டில் கார்டுக்கே எந்த அளவு விசில் மற்றும் ரசிகர்களின் ஆரவாரம் கேட்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடந்த 40 ஆண்டுகளாக இந்த பெயர், அவரது பெயரிலேயே இருக்கும் காந்த சக்தி உள்ளிட்டவை அனைவரையும் சுண்டி இழுக்கிறது.\nகாளி (ரஜினிகாந்த்) என்கிற நபர் கல்லூரி மாணவர் விடுதி வார்டனாக சேருகிறார். துவக்கத்தில் சிம்ரனுடன் ரொமேன்ஸ், பாபி சிம்ஹா அடியாட்களுடனான பில்டப் பைட், டூயட் எல்லாம் முடிந்து, பின்னர் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றத் துடிக்கிறார் ரஜினி.\nஉத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான நவாஸுதீன் சித்திக் மற்றும் அவரது மகன் ஜித்து (விஜய் சேதுபதி) ஆகியோரை பழிவாங்கத் துடிக்கிறார் ரஜினி. இது ஏன், எதற்கு என்பதற்கு அதரப்பழைய காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள்.\nகார்த்தில் சுப்பாராஜ் பட சாயல் அதிகம் இல்லாமல் ரஜினியின் மாஸ் சாயல் மட்டுமே தூக்கலாக உள்ள படம் பேட்ட. முதல் பாதியில் பாட்டு, கல்லூரி வளாக காட்சிகள் சற்று இழுவையாக உள்ளன. இவற்றை சற்று குறைத்திருக்கலாம்.\nவில்லன் நவாசுதீன் கதாபாத்திரத்தை பாட்ஷா ஆண்டனிபோல மாற்ற கார்த்திக் முயன்றிருக்கிறார். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை. கார்த்திக் சுப்பாராஜின் டிரேட்மார்க் கிளைமாக்ஸ் டுவிஸ்டிக்கு மட்டுமே பயன்படுகிறார் விஜய் சேதுபதி.\nபல வருடங்களுக்குப் பின்னர் ரசிகர்களுக்குத் தீனி போடும் வகையில் மாஸ், ஸ்டைல், டூயட் மற்றும் விளையாட்டுத்தனமான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார் ரஜினி. அனிருத்தின் ’வரணும்...மாசு வரணும்’ பாடல் தவிற வேறெதுவும் மனதில் நிற்கவில்லை. திருவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு படத்துக்கு பலம் சேர்க்கின்றன.\nபலவருடங்கள் கழித்து சமூக கருத்துக்கள், அரசியல் நெடி இல்லாமல் முழுக்க முழுக்க ரஜினியின் பொழுதுப்போக்குப் படம் இந்த பேட்ட\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிஜய் சேதுபதி ரஜினிகாந்த் பேட்ட விமர்சனம் vijay sethupathi Rajnikanth Petta Movie Review\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nடெக் நியூஸ்TikTok மீதான தடை நிரந்தரமானது; வரும் முன்பே PUBG Mobile India-க்கு வேட்டு\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nஇதர விளையாட்டுகள்ருடிகேர் மீது திரும்பும் செல்சீ ரசிகர்கள்\nக்ரைம்வியாசர்பாடி காப்பகத்தில் பாலியல் புகார்: 18 சிறுமிகள் மீட்பு, சென்னை பரபரப்பு\nசினிமா செய்திகள்அப்படி இருந்த ராதிகா மகளா இப்படி ஆகிட்டார்: வியக்கும் ரசிகர்கள்\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T10:21:48Z", "digest": "sha1:DHEKOOTIPFYDNUQT3EGD5A3WNESCCK5V", "length": 5300, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதை பொங்கல் 2021 : மகர சங்கராந்தி கொண்டாடுவதன் ஆன்மிக அறிவியல் காரணம் தெரியுமா\nபள்ளிக்கூடம் திறக்குறது ஒகே... இதெல்லாம் செய்யுங்க: முதல்வருக்கு TNSF கடிதம்\nஇந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிஷ்டம் ஏற்படுமாம் - அறிவியல் உண்மை இதோ\nபார்க் என்றால் பசங்க விளையாடுற இடம்தானே - ஆனா இது செம மேட்டரா இல்ல இருக்கு\nஉறவின்போது ஆண்களைவிட பெண்கள் குறைவாக உச்சம் அடைவது ஏன்... இருவரில் யார் காரணம்...\nஉடலுறவில் அதிகபட்ச உச்சம் எது அறிவியல் சொல்லும் உண்மை என்ன\nஜோதிடமும் மற்றும் அறிவியல் வான சாஸ்திரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ராமாயண காலத்தில் ஜோதிடம் இருந்ததா\nமருந்தாகும் மரங்கள், அறிவியல் விளக்கத்துடன் கூடிய மருத்துவரின் விளக்கம்\nகால்நடை மருத்துவ தரவரிசை: கோவை மாணவி 3ஆவது இடம்\nகால்நடை மருத்துவ தரவரிசை: கோவை மாணவி 3ஆவது இடம்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் புதிதாக ஏழு கல்லூரிகள்... அதுவும் இந்த வருஷமே அட்மிஷன்\nகொரோனாவால் கூட தடுக்க முடியாத தொழில்நுட்பம்: பிரதமர் மோடி பேச்சு\nஅரியர் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://twominutesnews.com/2021/01/11/90s-hero-bedridden-for-25-years-seeks-help-in-touching-video/", "date_download": "2021-01-27T10:51:44Z", "digest": "sha1:UTDJDIZIZZ3TTDYVT3KZX73NVV5SB7GG", "length": 7205, "nlines": 74, "source_domain": "twominutesnews.com", "title": "90s hero bedridden for 25 years seeks help in touching video – Two Minutes News", "raw_content": "\nபுலியிடம் இருந்து தன் தம்பி பாப்பாவை வீரமாக காப்பாற்றும் சிறுவன் \nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஉற்சாக வெள்ளத்தில் தத்தளித்த நடராஜன் “இதுபோன்ற வரவேற்பை எதிர்பார்க்கவில்லை” – ரசிகர்கள் அன்பால் திக்குமுக்காடிய நடராஜன் \nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nகிரிப்டோ கரன்சி முதலீட்டு விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு..\nடிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\nஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா நிபுணர்கள் கணிப்பு என்ன\nதொடக்கத்திலேயே சரிவு தான்.. 48,000 கீழ் சென்ற சென்செக்ஸ்..\nகிரிப்டோ கரன்சி முதலீட்டு விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு..\nடிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2658735", "date_download": "2021-01-27T10:52:13Z", "digest": "sha1:I37FY47GFWXJQ2FR775CTUJ3QHIG4N3J", "length": 20950, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மதம் மாறி திருமணம் குற்றமல்ல அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ...\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 5\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 7\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 16\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 8\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 5\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 17\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 36\nமதம் மாறி திருமணம் குற்றமல்ல அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஅலகாபாத்:'திருமண வயதை எட்டிய இரண்டு பேர், மதம் மாறி திருமணம் செய்வது குற்றமல்ல. யாரை திருமணம் செய்வது என்பதை முடிவெடுக்கும் சுதந்திரம், அவர்களுக்கு உள்ளது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எப்.ஐ.ஆர்., உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள குஷிநகரைச் சேர்ந்த சலாமத் அன்சாரி மற்றும் அதே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅலகாபாத்:'திருமண வயதை எட்டிய இரண்டு பேர், மதம் மாறி திருமணம் செய்வது குற்றமல்ல. யாரை திருமணம் செய்வது என்பதை முடிவெடுக்கும் சுதந்திரம், அவர்களுக்கு உள்ளது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள குஷிநகரைச் சேர்ந்த சலாமத் அன்சாரி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா கர்வார், கடந்தாண்டு திருமணம் செய்தனர். முஸ்லிமாக மாறிய பிரியங்கா, தன் பெயரை, அலியா என்று மாற்றினார்.திருமணம் செய்வதற்காக, தன் மகளை கடத்திச் சென்று, கட்டாய மதமாற்றம் செய்துள்ளதாக, அந்த பெண்ணின் தந்தை, போலீசில் புகார் கொடுத்திருந்தார்.\nஅதன்படி, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.இதை ரத்து செய்யக் கோரி, சலாமத் அன்சாரி சார்பில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. அதை விசாரித்த, இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:சலாமத் அன்சாரி மற்றும் பிரியங்கா கர்வாரை, நாங்கள், முஸ்லிம், ஹிந்துவாக பார்க்கவில்லை. திருமண வயதை எட்டியவர்களாகவே பார்க்கிறோம்.தங்களுக்கு விருப்பமானவர்களுடன் வாழ்வதற்கு, அரசியல் சாசனத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிடுவது, அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும்.\nஇருவரும் திருமணம் செய்து, ஓராண்டாக மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.இதுபோன்ற வழக்குகளில், இந்த நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புகளில், 'திருமணம் செய்வதற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது' என கூறப்பட்டுள்ளது; அது சட்டத்துக்கு ஏற்புடையதல்ல. அந்த தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளதை குறித்தே நாங்கள் எங்களுடைய கருத்தை தெரிவித்து உள்ளோம். தீர்ப்பு குறித்து நாங்கள் எதையும் குறிப்பிட வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.\n'லவ் ஜிகாத்' எனப்படும் திருமணத்துக்காக ஹிந்துப் பெண்களை, கட்டாய மதமாற்றம் செய்யும் பிரச்னை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 'லவ் ஜிகாத்தை தடுக்கும் வகையில், சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும்' என, முதல்வர், யோகி ஆதித்யநாத் கூறிஉள்ளார். இந்நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாரணாசியில் மோடி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nகங்கனா ரணாவத் கைதுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்க�� இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாரணாசியில் மோடி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nகங்கனா ரணாவத் கைதுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662244", "date_download": "2021-01-27T11:45:21Z", "digest": "sha1:CYWUY6GU4L7CFYB6AO4OQNAYZSBLN4YF", "length": 20029, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்; டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nதமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்'; டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும்\nசென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து தமிழகத்தில் டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து தமிழகத்தில் டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி நேற்று (நவ.,29) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்துக்கு ரெட் அலர்ட்; 3 நாள் கனமழை\nஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தென் தமிழகம், தெற்கு கேரளா பகுதிகளில் மழைக���கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதனால், டிச.,2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Tamilnadu Rain Weather தமிழகம் கனமழை காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nஇந்தியாவில் 88.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநைஜீரியாவில் 110 விவசாயிகள் படுகொலை; பயங்கரவாதிகள் வெறி(26)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமத்திய குழு ஒன்று நிவர் புயல் சேதங்களை அதைவிட்டு நிவாரணம் அளிக்க சென்னைக்கு வருகிறாதாம். நான் அவர்களுக்கு கூறிக்கொள்வது, மேலும் ஒரு வாரம் விட்டு வந்தால், மொத்தமாக எல்லா சேதாரங்களையும் பார்த்துவிவிட்டு அதன்பிறகு மொத்தமாக ஒரு நிவாரணம் அளித்தால் நன்றாக இருக்குமே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்��ிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் 88.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநைஜீரியாவில் 110 விவசாயிகள் படுகொலை; பயங்கரவாதிகள் வெறி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662695", "date_download": "2021-01-27T10:10:12Z", "digest": "sha1:YXJWYNOINUUYF4OZJ5TEJTZSKC44EJEY", "length": 16821, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய மினி குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை தேவை| Dinamalar", "raw_content": "\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ...\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ...\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 10\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 7\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 4\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 15\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 52\nபுதிய மினி குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை தேவை\nஅவலுார்பேட்டை; அவலுார்பேட்டை அருகே சேதமான மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி புதிதாக அமைத்திட ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேல்மலையனுார் வட்டம் கோவில்புரையூர் கிராமத்தில் வாணியர் தெருவில் மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது.இந்த குடிநீர் தொட்டி கடந்த ஆறு மாதங்களாக சேதமடைந்த நிலையில், இப்பகுதி மக்கள் சிரமத்துடன் தண்ணீர் பிடித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅவலுார்பேட்டை; அவலுார்பேட்டை அருகே சேதமான மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி புதிதாக அமைத்திட ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேல்மலையனுார் வட்டம் கோவில்புரையூர் கிராமத்தில் வாணியர் தெருவில் மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது.இந்த குடிநீர் தொட்டி கடந்த ஆறு மாதங்களாக சேதமடைந்த நிலையில், இப்பகுதி மக்கள் சிரமத்துடன் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.கிராம மக்கள் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிதாக சின்டெக்ஸ் தொட்டி அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிழுப்புரத்தில் கழிவுநீர் கால்வாய் உடைப்பு மரக்கிளை நட்டு வைத்தால் பிரச்னை தீருமா\nஇறந்த பெண்ணின் கண்கள் தானம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிழுப்புரத்தில் கழிவுநீர் கால்வாய் உடைப்பு மரக்கிளை நட்டு வைத்தால் பிரச்னை தீருமா\nஇறந்த பெண்ணின் கண்கள் தானம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664477", "date_download": "2021-01-27T09:21:45Z", "digest": "sha1:P4ET4SQSZ3FNLCN553YZQVRI5WRTUUEG", "length": 17929, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹபீஸ் கூட்டாளிக்கு 15 ஆண்டுகள் சிறை| Dinamalar", "raw_content": "\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ...\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ...\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 3\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 8\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 48\nஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ... 51\nஇந்தியாவில் மேலும் 13 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து ...\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை: 22 வழக்கு பதிவு 10\nஹபீஸ் ��ூட்டாளிக்கு 15 ஆண்டுகள் சிறை\nலாகூர்:பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், ஜமாத் - உத் - தவா தலைவர் ஹபீஸ் சயீதின் கூட்டாளிக்கு, பாக்., நீதிமன்றம், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர், ஜமாத் - உத் - தவா தலைவர் ஹபீஸ் சயீத். சர்வதேச பயங்கரவாதியான சயீத் உட்பட, அவரது கூட்டாளிகள் பலரும், பயங்கரவாத செயல்களுக்கு, நிதியுதவி செய்து வந்தது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலாகூர்:பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், ஜமாத் - உத் - தவா தலைவர் ஹபீஸ் சயீதின் கூட்டாளிக்கு, பாக்., நீதிமன்றம், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர், ஜமாத் - உத் - தவா தலைவர் ஹபீஸ் சயீத். சர்வதேச பயங்கரவாதியான சயீத் உட்பட, அவரது கூட்டாளிகள் பலரும், பயங்கரவாத செயல்களுக்கு, நிதியுதவி செய்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவர்கள் மீது, 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 25 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, ஹபீஸ் சயீதுக்கு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ், 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது செய்தித் தொடர்பாளர் யஹ்யா முஜாகித் என்பவருக்கு, கடந்த மாதம், இரண்டு வழக்குகளில், 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான மற்றொரு வழக்கில், பாக்., பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, முஜாகிதுக்கு, மேலும், 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல், சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மானுக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு(4)\nஇந்திய ஆசிரியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\nஇந்திய ஆசிரியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666754", "date_download": "2021-01-27T11:44:05Z", "digest": "sha1:WSBBLR7EPZHSH3YSYAFUYUY3HTBRJFLG", "length": 16131, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "கோட்ட தபால் குறைதீர் கூட்டம்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nகோட்ட தபால் குறைதீர் கூட்டம்\nகோவை:கோவை கோட்ட அளவிலான தபால் குறைதீர் கூட்டம், குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையத்தில், வரும் 11ல் நடக்கிறது.தலைமை தபால் அலுவலகத்திலுள்ள, முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், தபால் பட்டு வாடா தாமதம், காப்பீடு தொகை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட, தபால் சேவை குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தபால்துறை சேவைகளை மேம்படுத்துவது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை கோட்ட அளவிலான தபால் குறைதீர் கூட்டம், குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையத்தில், வரும் 11ல் நடக்கிறது.தலைமை தபால் அலுவலகத்திலுள்ள, முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், தபால் பட்டு வாடா தாமதம், காப்பீடு தொகை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட, தபால் சேவை குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தபால்துறை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான, ஆலோசனைகளையும் வழங்கலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாலை விபத்தில் பெற்றோர் மரணம்...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை விபத்தில் பெற்றோர் மரணம்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667645", "date_download": "2021-01-27T11:42:58Z", "digest": "sha1:TPJQO5LDBBM5B2QHMOL565ZD7UYSX6G2", "length": 17125, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "பசுமை வீடு கோரி வாக்குவாதம்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nபசுமை வீடு கோரி வாக்குவாதம்\nஅன்னுார்:பசுமை வீடு கோரி விண்ணப்பதாரர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அன்னுார் ஒன்றியத்தில், நடப்பாண்டில் பசுமை வீடு திட்டத்தில், 21 ஊராட்சிகளுக்கும் சேர்ந்து, 25 வீடுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கலுார் ஊராட்சியில் பசுமை வீடு கோரி, 20 பேர் விண்ணப்பித்திருந்தனர்.ஆனால், ஒரு வீடு மட்டும் ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த விண்ணப்பதாரர்கள், ஊராட்சி அலுவலகத்தில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னுார்:பசுமை வீடு கோரி விண்ணப்பதாரர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அன்னுார் ஒன்றியத்தில், நடப்பாண்டில் பசுமை வீடு திட்டத்தில், 21 ஊராட்சிகளுக்கும் சேர்ந்து, 25 வீடுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கலுார் ஊராட்சியில் பசுமை வீடு கோரி, 20 பேர் விண்ணப்பித்திருந்தனர்.ஆனால், ஒரு வீடு மட்டும் ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த விண்ணப்பதாரர்கள், ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் ராஜ்குமார், வார்டு உறுப்பினர் ராஜாமணி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'பசுமை வீட்டுக்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம்' என தெரிவித்தனர்.ஊராட்சி தலைவர், ஒன்றிய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பேசி கூடுதல் ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக, சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.--\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபல்லாங்குழியாக மாறும் நெடுஞ்சாலை: விபத்துகள் அதிகரிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபல்லாங்குழியாக மாறும் நெடுஞ்சாலை: விபத்துகள் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய���திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668536", "date_download": "2021-01-27T11:41:41Z", "digest": "sha1:XJSIPAUIHXVNDHD3ABT3LGOI6E7YJLXG", "length": 19145, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லாதவர்களுக்கு கோட்டெழுத்து கற்பித்து அடிப்படை எழுத்தறிவில் அசத்தல் முயற்சி| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nகல்லாதவர்களுக்கு கோட்டெழுத்து கற்பித்து அடிப்படை எழுத்தறிவில் அசத்தல் முயற்சி\nகோபி: கற்போம், எழுதுவோம் திட்டத்தில், ஈரோடு மாவட்டம், கோபி யூனியனில், கல்லாதவர்களுக்கு, கோடு போட்டு எழுதும், கோட்டெழுத்துக்கள் கற்பித்து, அடிப்படை எழுத்தறிவில் அசத்தல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், கற்போம், எழுதுவோம் திட்டம், என்ற வயது வந்தோர் கல்வி திட்டம், ஈரோடு மாவட்டத்தில், யூனியன் வாரியாக துவங்கப்பட்டுள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோபி: கற்போம், எழுதுவோம் திட்டத்தில், ஈரோடு மாவட்டம், கோபி யூனியனில், கல்லாதவர்களுக்கு, கோடு போட்டு எழுதும், கோட்டெழுத்துக்கள் கற்பித்து, அடிப்படை எழுத்தறிவில் அசத்தல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nபள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், கற்போம், எழுதுவோம் திட்டம், என்ற வயது வந்தோர் கல்வி திட்டம், ஈரோடு மாவட்டத்தில், யூனியன் வாரியாக துவங்கப்பட்டுள்ளது. இதில், 15 வயதுக்கு மேற்பட்ட, கல்லாதவர்களை கண்டறிந்து, அடிப்படை எழுத்தறிவு போதிக்கின்றனர். கடந்த நவ.,30 முதல், கோபி யூனியனில், 60 மையங்களில், 1,218 கல்லாதவர்களுக்கு, தன்னார்வல���்களை கொண்டு, அடிப்படை எழுத்தறிவு போதிக்கின்றனர். தினமும் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடக்கிறது. இந்த மையங்களில், தற்போது தமிழ் பாட வரிசையில், கோடு போட்டு எழுதும், கோட்டெழுத்துக்களை எழுத கற்று கொடுக்கின்றனர். உதாரணமாக, 'ட, ப, ம, ய, ர, வ, ந, என எழுத்துக்களை, கல்லாதவர்களுக்கு கோடு போட்டு எழுத கற்றுத் தருகின்றனர்.\nஇதுகுறித்து, தன்னார்வலர்கள் கூறியதாவது: துவக்க வகுப்புகளில், குழந்தைகளுக்கு உயிர் எழுத்துக்களில் முதலில் 'அ' எழுத கற்று கொடுப்பர். ஆனால், வயது முதிர்ந்தவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், கோடு போட்டு எழுதும், கோட்டெழுத்துக்களை ஒரு வாரமாக கற்று தருகிறோம். இதனால் கையெழுத்து பழக்கம், கல்லாதவர்களிடம் அதிகரித்துள்ளது. எழுத்துக்கள் அறிந்த பின், படமும் பாடமும், எண்கள் அறிவது என, போதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிட்னி செயலிழந்து உயிருக்கு போராடும் சிறுவன்; மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி��ப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிட்னி செயலிழந்து உயிருக்கு போராடும் சிறுவன்; மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672496", "date_download": "2021-01-27T11:35:14Z", "digest": "sha1:TU3RDNRXPZFBX3VUMEGFEZWTRPX2LVEC", "length": 18494, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "உருக்குலைந்த மலைப்பாதை சீரமைப்பு| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nவால்பாறை : வால்பாறை - பொள்ளாச்சி ரோடு விரிவுபட���த்தும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததால், பி.ஏ.பி.,அணைகள் அனைத்தும் நிரம்பின. மழையினால் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்தும், ரோடு சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி ரோட்டில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவால்பாறை : வால்பாறை - பொள்ளாச்சி ரோடு விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nவால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததால், பி.ஏ.பி.,அணைகள் அனைத்தும் நிரம்பின. மழையினால் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்தும், ரோடு சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் ரோடு விரிவுபடுத்தாமல் இருந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொள்ளாச்சி ரோட்டில் மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணியும், ரோடு விரிவுபடுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது.\nநெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவராஜிடம் கேட்ட போது, ''இந்த ஆண்டு பெய்த கனமழையால், பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் ரோடு சரிந்தும், தடுப்புச்சுவர் இடிந்தும் சேதமடைந்தது.மழைக்கு பின், ரோடுகள் சீரமைக்கும் பணி தற்போது நடக்கிறது. அய்யர்பாடி - கருமலை செல்லும் ரோடு, 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். வால்பாறை நகரில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோடு அகலப்படுத்தும் பணியும், தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. ஆழியாறில் இருந்து வால்பாறை வரை உள்ள ரோடுகளில், 'பேட்ச் ஒர்க்' பணி விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ரீட் தமிழ்' செயலி பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு\n'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகை���ில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ரீட் தமிழ்' செயலி பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு\n'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672991", "date_download": "2021-01-27T11:24:50Z", "digest": "sha1:35VPT75N7JAMEWPDBXCSHVLQLZ3ZJC6Q", "length": 17698, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்து பகுதியில் மீண்டும் பேரிகார்டு வைக்க வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 6\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 1\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 17\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nவிபத்து பகுதியில் மீண்டும் பேரிகார்டு வைக்க வேண்டுகோள்\nபள்ளிபாளையம்: ஒன்பதாம்படி விபத்து பகுதியில் மீண்டும் பேரிகார்டு வைக்க, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் பாலம் சாலையில் ஒன்பதாம்படி பகுதியில் குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் மற்றொரு சாலை இணைகிறது. இதனால் இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் கவனமாகவும், எச்சரிக்கையுடன் வர வேண்டும். இல்லையெனில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். அதற்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபள்ளிபாளையம்: ஒன்பதாம்படி விபத்து பகுதியில் மீண்டும் பேரிகார்டு வைக்க, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் பாலம் சாலையில் ஒன்பதாம்படி பகுதியில் குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் மற்றொரு சாலை இணைகிறது. இதனால் இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் கவனமாகவும், எச்சரிக்கையுடன் வர வேண்டும். இல்லையெனில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். அதற்கு காரணம், இது பிரதான சாலை என்பதால், வாகனங்கள் தொடர்ச்சியாக வேகமாக வருவது. மேலும் சாலையை கடந்து செல்லும் போது அதிக கவனம் தேவை. அடிக்கடி விபத்து ஏற்பட்டதால், இங்கு சாலையின் குறுக்கே பேரிகார்டு வைக்கப்பட்டது. இது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி மெதுவாக செல்ல உதவியது. தற்போது இங்கு பேரிகார்டு இல்லாததால், வாகன ஓட்டிகளும், மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வயதானவர்கள் டூ வீலரில் வரும் போது பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விபத்தில் சிக்குகின்றனர். மீண்டும் பேரிகார்டு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமோசமான சாலை; மக்கள் பாதிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற��கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோசமான சாலை; மக்கள் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673387", "date_download": "2021-01-27T11:31:42Z", "digest": "sha1:ILSLT67LYGB2EX2QELKZCB2L7DADZZPS", "length": 17474, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழை ஆழ்ந்து படிக்க வேண்டும் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 19\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nதமிழை ஆழ்ந்து படிக்க வேண்டும் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தல்\nமதுரை : ''தமிழ் மொழியை பள்ளி மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும்,'' என மதுரை ஒத்தக்கடை மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு வாயிலுக்கு அடிக்கல் நாட்டி உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.விழாவில் அவர் பேசுகையில், “தமிழ் மொழியை பள்ளியில் இருந்தே ஆழ்ந்து படிக்க வேண்டும். உலகை தெரிந்து கொள்ள ஆங்கில மொழி திறமையையும் வளர்த்துக்கொள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : ''தமிழ் மொழியை பள்ளி மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும்,'' என மதுரை ஒத்தக்கடை மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு வாயிலுக்கு அடிக்கல் நாட்டி உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.\nவிழாவில் அவர் பேசுகையில், “தமிழ் மொழியை பள்ளியில் இருந்தே ஆழ்ந்து படிக்க வேண்டும். உலகை தெரிந்து கொள்ள ஆங்கில மொழி திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்,” என்றார். மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே கலந்துரையாடினார்.\nசி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமை வகித்தார். டி.இ.ஓ., பங்கஜம், கூடுதல் உதவி திட்ட அலுவலர் திருஞானம், வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, மாவட்ட நலக்குழு உறுப்பினர் மலைச்சாமி பங்கேற்றனர். தலைமையாசிரியர் சசித்ரா வரவேற்றார். ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின் சிக்கன விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்\nரூ.28 ஆயிரம் கோடியில் ஆயுதம் வாங்க ஒப்புதல்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த ���ுறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின் சிக்கன விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்\nரூ.28 ஆயிரம் கோடியில் ஆயுதம் வாங்க ஒப்புதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674278", "date_download": "2021-01-27T11:29:53Z", "digest": "sha1:JN5RW4ZDULTBOVMTB6TEFV42PGH26WBE", "length": 17890, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 19\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nஅறிவியல் ஆயிரம்சிறந்த தானம்மறைவுக்குப்பின் வாழும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது உடல் உறுப்பு தானம். இதுபற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகளவில் எடுத்துரைக்கப்படுகிறது. கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்றவற்றில் இறந்தவர்களின் உடல் உறுப்புகள் தான் பயன்படுகின்றன. உயிரோடு இருக்கும் போது ரத்த ஓட்டம் காரணமாக உடலுறுப்புகளின் திசுக்கள் பாதிப்படையாமல் இருக்கும். இறந்த பின்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமறைவுக்குப்பின் வாழும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது உடல் உறுப்பு தானம். இதுபற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகளவில் எடுத்துரைக்கப்படுகிறது. கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்றவற்றில் இறந்தவர்களின் உடல் உறுப்புகள் தான் பயன்படுகின்றன. உயிரோடு இருக்கும் போது ரத்த ஓட்டம் காரணமாக உடலுறுப்புகளின் திசுக்கள் பாதிப்படையாமல் இருக்கும். இறந்த பின், மெல்ல மெல்ல திசுக்கள் அழுக ஆரம்பிக்கும். எனவே இறந்தவுடன், சற்று நேரத்திலேயே உடல் உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்கு பொருத்தி விட வேண்டும். அப்போதுதான் உடல் உறுப்பு சிறப்பாக செயல்படும்.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஒற்றுமையின் நன்மையை பாடல் மூலம் அறிவுறுத்தியவர் பாரதியார். உலக மக்களிடம் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக 2005 முதல் ஆண்டுதோறும் டிச., 20ல் ஐ.நா., சார்பில் சர்வதேச மனித ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஜாதி, மத மோதல்கள், பயங்கரவாத செயல்களும் அதிகரித்து விட்டன. போர்களினால் மக்கள் அகதிகளாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத் தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅறிவியல் ஆயிரம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமா��� நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674773", "date_download": "2021-01-27T11:21:04Z", "digest": "sha1:2P2EJHENPHQERD6DOD5NXXGSPFGLE7CX", "length": 18308, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணை கொடை வழங்க மனு| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ...\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 6\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 13\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத��தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 16\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 17\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nஅனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணை கொடை வழங்க மனு\nகரூர்: 'அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைகொடை, 3,000 ரூபாய் பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்' பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு, ஹிந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளார்.அதில், கூறியிருப்பதாவது: ஹிந்து சமய அறநிலைதுறையில் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருணை கொடை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: 'அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைகொடை, 3,000 ரூபாய் பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்' பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு, ஹிந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளார்.\nஅதில், கூறியிருப்பதாவது: ஹிந்து சமய அறநிலைதுறையில் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருணை கொடை, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, வருவாய் உள்ள கோவில்கள் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒருகால பூஜை, பட்டியலில் சேராத கோவில்கள் பணியாற்றி வரும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் கோவில் வருமானம் இல்லை என்ற காரணம் காட்டி, பொங்கல் கருணை கொடை வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து, பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. வருமானம் இல்லாத கோவில்களில் செயல் அலுவலர் சம்பளம், இதர படிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மட்டும் கருணை கொடை வழங்க, வருமானத்தை காரணம் காட்டுவது அநீதியாகும். இந்த ஆண்டு, பொங்கல் கருணை கொடையை உயர்த்தி, 3,000 ரூபாயாக, அனைத்து பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேர்தல் பிரசாரத்தை துவக்���ினார் அமைச்சர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தல் பிரசாரத்தை துவக்கினார் அமைச்சர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2675169", "date_download": "2021-01-27T11:28:43Z", "digest": "sha1:7EPGMZF4XP54YU6IVLCZ4XML2NJYLER5", "length": 17096, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலை வாங்கி தருவதாக ரூ. 4.5 லட்சம் மோசடி| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 7\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 1\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 19\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nவேலை வாங்கி தருவதாக ரூ. 4.5 லட்சம் மோசடி\nகோவை:அரசு வேலை வாங்கித்தருவதாக, 4.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் அஜீத் ராஜா, 35. அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருப்பூர் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 31 என்பவர் அறிமுகமானார்.வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் மணிகண்டன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:அரசு வேலை வாங்கித்தருவதாக, 4.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் அஜீத் ராஜா, 35. அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருப்பூர் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 31 என்பவர் அறிமுகமானார்.வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய அஜீத் ராஜா, 4.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். நீண்ட நாட்களாகியும், வேலை வாங்கித்தராததால், அஜீத்ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.மணிகண்டனிடம் கேட்டபோது, முறையா��� பதில் அளிக்கவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து அஜீத் ராஜா செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகூடலுாரில் ஓரே ஆண்டில் யானை தாக்கி 8 பேர் பலி\nபஸ்களில் திருட்டு: இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூடலுாரில் ஓரே ஆண்டில் யானை தாக்கி 8 பேர் பலி\nபஸ்களில் திருட்டு: இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677446", "date_download": "2021-01-27T11:12:46Z", "digest": "sha1:PMQJLNH3GMEGHYLQZ4SGADCW3HECCCKF", "length": 16523, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ...\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 5\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 7\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 16\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 8\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 17\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 36\nஉயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு\nகருமத்தம்பட்டி:ஈங்கூர் --- அரசூர் இடையே உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஈடுபட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்காமல், நிலத்திற்கான இழப்பீட்டை வழங்காமலும், பல இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகளின் கூட்டியக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.சோமனுார் அடுத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகருமத்தம்பட்டி:ஈங்கூர் --- அரசூர் இடையே உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஈடுபட்டுள்ளது. இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்காமல், நிலத்திற்கான இழப்பீட்டை வழங்காமலும், பல இடங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகளின் கூட்டியக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.சோமனுார் அடுத்த செகுடந்தாளி பகுதியில், உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு ஊழியர்கள் வந்த போது, விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுங்க கட்டணம் வசூலிக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. ��தில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுங்க கட்டணம் வசூலிக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677941", "date_download": "2021-01-27T10:15:26Z", "digest": "sha1:J6BLBGNJYUBX5XZBXXQWMNFYAZ5BXW4Y", "length": 18202, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷனில் ரூ.2,500 வாங்க இன்று முதல் டோக்கன்| Dinamalar", "raw_content": "\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ...\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ...\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 11\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 7\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 4\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 15\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 52\nரேஷனில் ரூ.2,500 வாங்க இன்று முதல் 'டோக்கன்'\nசென்னை:ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கும் பணி, இன்று துவங்குகிறது.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' கார்டுதாரர்களின் வீ���ுகளில் வழங்கும் பணி, இன்று துவங்குகிறது.\nதமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துஉள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ரேஷன் கடைகளுக்கு, கார்டுதாரர்கள் ஒரே சமயத்தில் கூட்டமாக வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், பொங்கல் பரிசு வாங்க, எந்த தேதி, நேரத்திற்கு, கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர்களின் வீடுகளில், ரேஷன் ஊழியர்கள், இன்று முதல் வழங்க உள்ளனர். வரும், 30ம் தேதி வரை, டோக்கன் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு, ஜன., 4 முதல், 13ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.\nஇதற்கிடையில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள பொருட்கள் கொள்முதல், அவற்றை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க, 14 கூடுதல் பதிவாளர்களை, கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nமாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உ���்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nமாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678337", "date_download": "2021-01-27T11:04:20Z", "digest": "sha1:KHZOXPE6YZJMGOSWR55M4WHRAQJEQK6E", "length": 17123, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "வாஜ்பாய் பிறந்த நாள் விழா| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ...\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 5\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 7\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 16\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 8\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி ��டைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 17\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 36\nவாஜ்பாய் பிறந்த நாள் விழா\nகரூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட, பா.ஜ., பட்டியல் அணி சார்பில், தலைவர் முருகேஷ் தலைமையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினர். பா.ஜ., பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் தலித் பாண்டியன், மாவட்ட, பா.ஜ.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட, பா.ஜ., பட்டியல் அணி சார்பில், தலைவர் முருகேஷ் தலைமையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினர். பா.ஜ., பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் தலித் பாண்டியன், மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலாளர் நகுலன் உள்பட பலர் உடனிருந்தனர்.\n* அரவக்குறிச்சியில், பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வாஜ்பாய் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பல்நோக்கு திட்டங்கள், அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை மக்களிடையே எடுத்துரைத்து இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் பரணி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஐயப்பா சேவா சங்கம் சார்பில் மஹா சண்டி ஹோமம்\nமேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்று���் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐயப்பா சேவா சங்கம் சார்பில் மஹா சண்டி ஹோமம்\nமேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679228", "date_download": "2021-01-27T10:52:59Z", "digest": "sha1:KDNNIL6HU3R6VQ7JJJS7KT7WUR5JH2CZ", "length": 15849, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நீலகிரியில் 17 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோ���் போட்டுக்கொண்ட ...\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 5\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 7\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 16\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 8\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 5\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 17\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 36\nநீலகிரியில் 17 பேர் 'டிஸ்சார்ஜ்'\nஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமடைந்த, 17 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 7,886 ஆனது. நேற்று, 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 7,721 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 45 ஆக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமடைந்த, 17 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 7,886 ஆனது. நேற்று, 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 7,721 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 45 ஆக உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n1,112 பேருக்கு ரூ.13.88 கோடி மானியம்: தேயிலை வாரியம் வழங்கியது\nகோவையில் 109 பேர் டிஸ்சார்ஜ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n1,112 பேருக்கு ரூ.13.88 கோடி மானியம்: தேயிலை வாரியம் வழங்கியது\nகோவையில் 109 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679723", "date_download": "2021-01-27T09:38:02Z", "digest": "sha1:QMOGAUKMYWK6ZVOZTACQTLGWUAXLFPTO", "length": 18687, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடு, கடைகளுக்குள் புகும் சாக்கடை கழிவுநீர்; துர்நாற்றத்தினால் மக்கள் அவதி| Dinamalar", "raw_content": "\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 5\nசிறுமியர் ��ீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 3\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 4\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 14\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 51\nஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ... 52\nஇந்தியாவில் மேலும் 13 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து ...\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை: 22 வழக்கு பதிவு 10\nவீடு, கடைகளுக்குள் புகும் சாக்கடை கழிவுநீர்; துர்நாற்றத்தினால் மக்கள் அவதி\nராமநாதபுரம் : ராமநாதபுரம் சாலைத்தெருவில் ஒருவாரமாக பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யாததால் வீடு, கடைகளுக்குள் கழிவுநீர் தேங்கியதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதியை சுற்றி தேங்குகிறது.கழிவுநீர் கிணற்றுக்குள் இறங்கி விடுவதால் அன்றாட தேவைக்கும் தண்ணீரை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் சாலைத்தெருவில் ஒருவாரமாக பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யாததால் வீடு, கடைகளுக்குள் கழிவுநீர் தேங்கியதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.\nராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதியை சுற்றி தேங்குகிறது.கழிவுநீர் கிணற்றுக்குள் இறங்கி விடுவதால் அன்றாட தேவைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.மேலும் ராமநாதபுரம் முதுநாள் வடக்கு புதுத் தெருவில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்ட அடைப்பால் சாக்கடை நீர் ரோட்டில் ஓடுகிறது.கழிவு நீர் முகவை ஊரணிக்கு செல்லும் கால்வாயில் கலப்பதால் நகரின் குடிநீர் ஆதாரமான முகவை ஊரணி மாசுபடும் அபாயம் உள்ளது.சாலைத்தெரு இப்திகார் கூறுகையில்,வீட்டின் காம்பவுண்ட் வளாகத்திற்குள் ஒரு வாரமாக கழிவுநீர் சூழ்ந்துள்ளது,\nஇதனால் கதவு, ஜன்னல்களை பூட்டிவைத்துள்ளோம். கொசுத்தொல்லை, துர்நாற்றத்தினால் துாங்க முடியாமல் சிரமப்படுகிறோம், சாக்கடை அடைப்பு சரிசெய்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றார்.ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் நிலேஸ்வர் க��றுகையில்,பாதாள சாக்கடை அடைப்புகள் சரி செய்யப்படுகிறது, சாலைத்தெருவில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.-------\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபயனின்றி வீணாகும் காவலர் குடியிருப்புகள்\nபாதாள சாக்கடை பணியால் திருப்போரூரில் ஓயாத துாசு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ள���ு. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயனின்றி வீணாகும் காவலர் குடியிருப்புகள்\nபாதாள சாக்கடை பணியால் திருப்போரூரில் ஓயாத துாசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682297", "date_download": "2021-01-27T10:20:15Z", "digest": "sha1:XEL3MD7Y3MRC6WJLHNXB37NUIT3GL3C4", "length": 17226, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பயங்கரவாத அமைப்பின் ரூ.460 கோடி முடக்கம்| Dinamalar", "raw_content": "\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ...\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ...\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 11\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 7\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 4\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 15\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 52\nபயங்கரவாத அமைப்பின் ரூ.460 கோடி முடக்கம்\nவாஷிங்டன்:பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர், ஜெய்ஷ் உள்ளிட்ட, 70க்கும் அதிகமான, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின், 460 கோடி ரூபாயை அமெரிக்கா முடக்கியுள்ளது.அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, அமெரிக்கா தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகளின் நிதி, ஆண்டுதோறும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்:பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர், ஜெய்ஷ் உள்ளிட்ட, 70க்கும் அதிகமான, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின், 460 கோடி ரூபாயை அமெரிக்கா முடக்கியுள்ளது.\nஅமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, அமெரிக்கா தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகளின் நிதி, ஆண்டுதோறும் முடக்கப்படுகிறது.கடந்த, 2018ல், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின், 336 கோடி ரூபாயை அமெரிக்கா முடக்கியது. 2019ம் ஆண்டில், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின், 460 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமான நிதியும், இதில் அடக்கம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகரிக்கும் அச்சுறுத்தல்; ஜோ பைடனுடன் அனுசரித்து செல்ல சீனா விருப்பம் (12)\nசீனாவை கண்டிக்கும் தீர்மானம் அமெரிக்காவில் சட்டமானது\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகரிக்கும் அச்சுறுத்தல்; ஜோ பைடனுடன் அனுசரித்து செல்ல சீனா விருப்பம்\nசீனாவை கண்டிக்கும் தீர்மானம் அமெரிக்காவில் சட்டமானது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682792", "date_download": "2021-01-27T11:53:38Z", "digest": "sha1:VWZDART7K5GGUUS5EHB4ZZUIP3RTCD5N", "length": 17112, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "திட்டப்பணிகள் தொடக்கம்: அமைச்சர் பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 19\nதிட்டப்பணிகள் தொடக்கம்: அமைச்சர் பங்கேற்பு\nகரூர்: அரவக்குறிச்சி அருகே அத்திப்பாளையம் பஞ்சாயத்து, அத்திப்பாளையத்தில், நீர்த் தேக்க மேல்நிலை தொட்டி கட்டும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வளையபாளையத்தில் புதிய பைப் லைன், தொப்பம்பட்டியில் புதிய ரேஷன் கடை, தென்னிலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: அரவக்குறிச்சி அருகே அத்திப்பாளையம் பஞ்சாயத்து, அத்திப்பாளையத்தில், நீர்த் தேக்க மேல்நிலை தொட்டி கட்டும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வளையபாளையத்தில் புதிய பைப் லைன், தொப்பம்பட்டியில் புதிய ரேஷன் கடை, தென்னிலை கடை வீதி, வைரமடை பகுதிகளில், உயர்கோபுர மின் விளக்கு திறப்பு விழா, வெங்ககல்பட்டியில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் தலைவர் மார்க்கண்டேயன், கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்\nஓய்வூதியம் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பத���வு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்\nஓய்வூதியம் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683188", "date_download": "2021-01-27T10:11:21Z", "digest": "sha1:BG4HGCDOZ7VRR45RLTDC43EBDV2RMBDZ", "length": 19336, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள் தீர்க்கப்படும் | Dinamalar", "raw_content": "\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ...\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ...\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 10\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 7\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 4\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 15\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 52\nதி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள் தீர்க்கப்படும்\nஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் 8 மற்றும் 10 வது வார்டு சார்பில் நடந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய செயலர் கோவிந்தராஜன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், நகர தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித் தனர். நகர செயலர் செல்வகுமார் வரவேற்றார்.மாவட்ட செயலர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடந்தது.\nஸ்ரீமுஷ்ணம் 8 மற்றும் 10 வது வார்டு சார்பில் நடந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய செயலர் கோவிந்தராஜன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், நகர தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித் தனர். நகர செயலர் செல்வகுமார் வரவேற்றார்.மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. சிலிண்டர் வாங்க மக்களிடம் பணம் இல்லை. கடந்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடித்தீர்கள்.\nஅ.தி.மு.க ஆட்சியில் ரேஷன் பொருட்கள் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. கெரோனா காலத்தில் மக்கள் சிரமத்தில் இருந்த போது ரூ. 1,000 மட்டும் வழங்கிய அ.தி.மு.க., அரசு, தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க ரூ. 2,500 வழங்குகிறது.அ.தி.மு.க ஆட்சி வந்தால் மட்டுமே புயல், வெள்ளம், மழையால் மக்கள், விவசாயிகள் பாதிக்கின்றனர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி கொள்ளையடிக்கின்றனர்.அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் அனைத்தும் வீணாகி விட்டன.\nஇதில் பெரிய ஊழல் நடந்துள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாணவரணி சதீஷ்குமார், சாமிநாதன், ஒன்றிய பொருளாளர் சிவஞானம், இளைஞரணி பழனிசாமி, நிர்வாகிகள் ராமலிங்கம், குமார், குமரேசன், செந்தில், இளையபெருமாள், வீரமணி, கனகசபை, நாகராஜ் பங்கேற்றனர்.வார்டு செயலர் பார்த்திபன் நன்றி கூறினார்.\nஉடனுக்���ுடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமத்திய அமைச்சர் கவர்னருடன் சந்திப்பு\nதொழிலதிபர் சுரேஷ் பா.ஜ.,வில் இணைந்தார்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத்திய அமைச்சர் கவர்னருடன் சந்திப்பு\nதொழிலதிபர் சுரேஷ் பா.ஜ.,வில் இணைந்தார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683683", "date_download": "2021-01-27T11:51:55Z", "digest": "sha1:6V4N7O7ROSQNAK7YGBGI6HJZOAGXNZEV", "length": 18726, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "இடையூறு டிவைடர்கள் அகற்றம்!| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 19\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அடிவாரம் எதிரேயுள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஆர்.எஸ்., ரோடு பிரிந்து செல்கிறது. மூன்று ரோடு சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு வசதியாக, ரோட்டின் வடக்கு பகுதியில் இருந்து, மூன்று டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் திரும்பும் போது,ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு எவ்வித சிரமம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அடிவாரம் எதிரேயுள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஆர்.எஸ்., ரோடு பிரிந்து செல்கிறது. மூன்று ரோடு சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு வசதியாக, ரோட்டின் வடக்கு பகுதியில் இருந்து, மூன்று டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் திரும்பும் போது,ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு எவ்வித சிரமம் ஏற்படுவதில்லை.ஆனால், இந்த ரோட்டில் இருந்து வாகனங்களும், சர்வீஸ் ரோட்டில் இருந்து வாகனங்கள��ம் ஒன்றுக்கொன்று எதிராக வரும் போது, சர்வீஸ் ரோட்டிலும், ஆர்.எஸ்., ரோட்டிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.மேலும், சர்வீஸ் ரோட்டில் 'யு-டேர்ன்' அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் திரும்பி வந்து, மீண்டும் ஆர்.எஸ்., ரோட்டில் திரும்பும்போது, டிவைடரால் போக்குவரத்து நெரிசல்ஏற்படுகிறது.தற்போது, பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், சர்வீஸ் ரோட்டில் பயணிகளை இறக்கி விட ஆர்.எஸ்., ரோடு பிரிவில் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சரிசெய்ய, ஆர்.எஸ்., ரோட்டில் வைக்கப்பட்டுள்ள மூன்று டிவைடர்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழிலில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியாக, டிவைடர்கள் அகற்றப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதால், பொதுமக்கள், வாகனஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதக்காளி விலை உயர்வால் மகிழ்ச்சி\n3ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க பாசனத்துக்கு பரிந்துரை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறை���ில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதக்காளி விலை உயர்வால் மகிழ்ச்சி\n3ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க பாசனத்துக்கு பரிந்துரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684079", "date_download": "2021-01-27T09:53:09Z", "digest": "sha1:CNIEXOBBPCYYQOXOGNM5JRB4NUN7ZISM", "length": 20785, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar", "raw_content": "\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 5\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 6\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 4\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 15\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 52\nஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ... 54\nஇந்தியாவில் மேலும் 13 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து ...\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை: 22 வழக்கு பதிவு 11\n'அழகிரிக்கும், உங்களுக்கு��் அது எப்படி தெரிந்தது... எல்லாரும், 'அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்' என்கிறீர்களே எப்படி...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி:தி.மு.க., மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.அழகிரி சொன்னது போல, ஸ்டாலினால் எப்போதும் முதல்வர் ஆகவே முடியாது. எப்போதும் அவர், 'வருங்கால முதல்வர்' என்று தான்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'அழகிரிக்கும், உங்களுக்கும் அது எப்படி தெரிந்தது... எல்லாரும், 'அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்' என்கிறீர்களே எப்படி...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி:தி.மு.க., மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.அழகிரி சொன்னது போல, ஸ்டாலினால் எப்போதும் முதல்வர் ஆகவே முடியாது. எப்போதும் அவர், 'வருங்கால முதல்வர்' என்று தான் அழைக்கப்படுவார். இ.பி.எஸ்., தான் அடுத்த முதல்வர்.\n'தேர்தலில் எப்படி குளறுபடிகள் செய்யலாம் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளீர்களே...' என, 'பாராட்டத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பேட்டி: தமிழகத்தில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தால், வீணாக பிரச்னைகள் ஏற்படும். தேர்தல் முடிந்த இடத்திலிருந்து, முடியாத இடத்துக்குச் சென்று, தேர்தல் பணியில் ஈடுபடுவர். எனவே, இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தால், அதை, தி.மு.க., கண்டிப்பாக எதிர்க்கும்.\n'நியாயமான கோரிக்கை தான்; தி.மு.க., கேட்காதே; கோர்ட்டுக்கு போய் அனுமதி பெற்று விடுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டத்தில், கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியது தொடர்பாக, போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியினர், கிராம சபை கூட்டம் நடத்தி, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை உடனே தடுக்க வேண்டும்.\n'நிருபர்கள் உங்களிடம் கேட்டால், முதல்வர் கூறியதை கூறுகிறீர்களே, அவ்வளவு அடக்கமாக... தமிழக அமைச்சர்களிலேயே நீங்கள் தான் சொந்தக் கருத்தைக் கூறாத அமைச்சராக இருப்பீர்கள் போல இருக்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காதி மற்றும் கிராமத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேச்சு: தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுக்களை கூறுவது வழக்கம் தான். அதற்கான பதிலை முதல்வர் தெரிவித்து வருகிறார். காங்., - தி.மு.க., கூட்டணி உறுதியானவுடன், அ.தி.மு.க., வெற்றி பெறும் என, முதல்வர் தெரிவித்துள்ளார்.\n'விவசாய சட்டங்களால் தான், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றனவே...' என, கேட்கத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் முருகன் பேச்சு: விவசாயிகள் தற்கொலையை தடுக்கவே, வேளாண் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். வேளாண் சட்டத்துக்கு, விவசாயிகளிடையே ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு நல்லது நடக்கக் கூடாது என்பதற்காக, ஸ்டாலின் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பேச்சு பேட்டி அறிக்கை\nபேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684574", "date_download": "2021-01-27T11:50:12Z", "digest": "sha1:ZMSAMLVRB5LTJGCK6GVG4DHKJLTXO6NO", "length": 16857, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "இளம்பெண் மாயம்; வாலிபர் மீது புகார்| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 19\nஇளம்பெண் மாயம்; வாலிபர் மீது புகார்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் காசி. இவர் மகள் திவ்யா, 19, பிளஸ் 2 முடித்துவிட்டு, மத்தூரில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு வீட்டை விட்டு சென்ற திவ்யா, வீடு திரும்பவில்லை. இது குறித்து திவ்யாவின் அண்ணன் கோவிந்தராஜ், மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அத��ல், தன் தங்கை திவ்யாவை, ஊத்தங்கரை அடுத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் காசி. இவர் மகள் திவ்யா, 19, பிளஸ் 2 முடித்துவிட்டு, மத்தூரில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு வீட்டை விட்டு சென்ற திவ்யா, வீடு திரும்பவில்லை. இது குறித்து திவ்யாவின் அண்ணன் கோவிந்தராஜ், மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தன் தங்கை திவ்யாவை, ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் காலனியை சேர்ந்தவரும், மத்தூரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு, 29, ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து என் தங்கையை மீட்டுத்தர வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாலிபர் மீது திருட்டு, கொலை முயற்சி வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எ��ருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாலிபர் மீது திருட்டு, கொலை முயற்சி வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685465", "date_download": "2021-01-27T11:48:00Z", "digest": "sha1:46MIOCMEQZD3MFXU33WU43UGU2O5EWZO", "length": 20342, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் பழனிசாமிக்கு தி.மு.க., ஸ்டாலின் சவால்| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 19\nமுதல்வர் பழனிசாமிக்கு தி.மு.க., ஸ்டாலின் சவால்\nசென்னை:'ஊழல் குறித்து, விவாதிக்க தயாரா' என, முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர் சவால் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:என்னுடன் நேருக்கு நேர், ஊழல் பற்றி, விவாதிக்கத் தயாரா என, முதல்வர் இ.பி.எஸ்., சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார். உச்ச நீதிமன்றம்அதற்கு முன் முதல்வர் பழனிசாமி சில நடவடிக்கைகளை செய்து முடிக்க வேண்டும். உச்ச\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'ஊழல் குறித்து, விவாதிக்க தயாரா' என, முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர் சவால் விடுத்துள்ளார்.\nஅவரது அறிக்கை:என்னுடன் நேருக்கு நேர், ஊழல் பற்றி, விவாதிக்கத் தயாரா என, முதல்வர் இ.பி.எஸ்., சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்.\nஅதற்கு முன் முதல்வர் பழனிசாமி சில நடவடிக்கைகளை செய்து முடிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, 'சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த, நெடுஞ்சாலைத் துறை ஊழல் மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்க தயார்' என, பழனிசாமிஉத்தரவு வாங்க வேண்டும்.\n'அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர் தொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குங்கள்' என, ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி, கவர்னரிடம் உடனே ஒப்படையுங்கள்.'வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக, என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன்; விசாரணைக்கு உத்தரவிடுங்கள்' என, கவர்னருக்கு கடிதம் எழுதுங்கள்.நீங்கள் ரெடியா\nஅடுத்த நிமிடம், விவாதத்திற்கு தேதி குறியுங்கள். எந்த இடம் என, சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் பன்னீர்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். நான் ரெடி; முதல்வரே... நீங்கள் ரெடியா\nதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில், நடந்த பிரசாரத்தில் முதல்வர், பழனிசாமி., பேசியதாவது: அ.தி.மு.க., ஊழல் செய்துள்ளதாக, ஸ்டாலின் சவால் விடுகிறார். நேருக்கு நேராக விவாதம் நடத்த வாருங்கள் என்றால், 'நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதை வாபஸ் வாங்கிய பிறகு வருகிறேன்' என ஸ்டாலின் கூறுவது, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை ச��ய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉதயநிதியின் அநாகரிக பேச்சு வானதி, குஷ்பு, காயத்ரி எதிர்ப்பு(3)\nபட்டியலின வெளியேற்றம் ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் விருப்பம்: சொல்கிறார் புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும��� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉதயநிதியின் அநாகரிக பேச்சு வானதி, குஷ்பு, காயத்ரி எதிர்ப்பு\nபட்டியலின வெளியேற்றம் ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர் விருப்பம்: சொல்கிறார் புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685960", "date_download": "2021-01-27T11:39:14Z", "digest": "sha1:SSEA7Y3JABDEZOWXXMOQBUKLFU5FC4FX", "length": 18651, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி 45 சதவீதம் நிறைவு: இணை செயலாளர்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nஅரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி 45 சதவீதம் நிறைவு: இணை செயலாளர்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில், அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வரும் பணிகளை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் நடராஜன் நேற்று, நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரியில், 700 படுக்கை வசதிகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்படுகிறது. தரை தளம் மற்றும் ஐந்து தளங்களுடன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில், அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வரும் பணிகளை, சுகாதாரம் மற்றும் கு��ும்ப நலத்துறை இணை செயலாளர் நடராஜன் நேற்று, நேரில் ஆய்வு செய்தார்.\nபின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரியில், 700 படுக்கை வசதிகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்படுகிறது. தரை தளம் மற்றும் ஐந்து தளங்களுடன் கல்லூரி கட்டடமும், 1,000 பேர் அமரக்கூடிய கலையரங்கமும் கட்டப்பட்டு வருகிறது. சிற்றுண்டியகம், சமையல் கூடம், சவக்கிடங்கு ஆகிய பகுதிகளுக்கு, இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு மருத்துவமனை கட்டடம், 6 கல்லூரி கட்டடங்கள், 12 குடியிருப்பு கட்டடங்கள் என, மொத்தம், 19 கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள், 45 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், மாணவ, மாணவியர் விடுதி, அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கான குடியிருப்பு கட்டடங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவக் குழுவினருடன் அவர், ஆலோசனை நடத்தினார். கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன், கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊத்தங்கரையில் 52.8 மி.மீ., மழை\nகர்ணல் முனீஸ்வரன் கோவில் 52வது ஆண்டு முப்பூஜை விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊத்தங்கரையில் 52.8 மி.மீ., மழை\nகர்ணல் முனீஸ்வரன் கோவில் 52வது ஆண்டு முப்பூஜை விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686851", "date_download": "2021-01-27T11:37:46Z", "digest": "sha1:2BGJIVWAYMPQFG2HIHH662YCERWCI5V3", "length": 18046, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "குடியரசு தின முன்னேற்பாடு கலெக்டர் ஆலோசனை கூட்டம்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்க��் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nகுடியரசு தின முன்னேற்பாடு கலெக்டர் ஆலோசனை கூட்டம்\nவிழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 26ம் தேதி குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் அனைத்துத்துறை அலுவலர்கள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 26ம் தேதி குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். பொதுப்பணித்துறை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை சரி செய்ய வேண்டும்.நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள், அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகளையும், சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினரை ஏற்படுத்த வேண்டும்.பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து அவரவர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.கூட்டத்தில், எஸ்.பி., ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், திண்டிவனம் சப் கலெக்டர் அனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுத���் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687247", "date_download": "2021-01-27T11:44:10Z", "digest": "sha1:MWNQZ2X2GBINKWGHQFIGDHD3GXBHF3L3", "length": 19788, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா கனவுகளுடன் மதுரை கனிராஜ்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nசினிமா கனவுகளுடன் மதுரை கனிராஜ்\nசினிமாவில் எப்படியாவது பெரிய நடிகராகிவிட வேண்டும் என விடாமுயற்சியுடன் வாய்ப்புகளை வேட்டையாடும் இளைஞர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நினைத்த இடத்தில் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டி சாதித்து விடுகிறார்கள். சினிமா கனவுகளை நிஜமாக்க துடிக்கும் இளைஞர்களில் ஒருவராக இருக்கிறார் மதுரை கனிராஜ்.''சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்கும் ஆசை பிறந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசினிமாவில் எப்படியாவது பெரிய நடிகராகிவிட வேண்டும் என விடாமுயற்சியுடன் வாய்ப்புகளை வேட்டையாடும் இளைஞர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நினைத்த இடத்தில் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டி சாதித்து விடுகிறார்கள். சினிமா கனவுகளை நிஜமாக்க துடிக்கும் இளைஞர்களில் ஒருவராக இருக்கிறார் மதுரை கனிராஜ்.\n''சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்கும் ஆசை பிறந்தது. மதுரையில் 'கருப்பசாமி குத்தகைதாரர்' ஷூட்டிங் பார்க்க சென்ற போது நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். சைக்கிளில் வருவது போன்ற காட்சியில் நடித்தேன். பின் மதுரையில் எங்கெல்லாம் ஷூட்டிங் நடக்கிறதோ அங்கெல்லாம் செல்கிறேன். மதுரையில் குறும்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு கேமரா, ரிக்கார்டிங்,இசை உள்ளிட்ட உபகரணங்கள் பெற்று தருகிறேன்.மதுரையில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, சமுத்திரக்கனி வெளியிட்ட 'மிஸ்டர் நங்கை' குறும்படம், 'நாடோடிகள் 2'ல் வேலை பார்த்தேன். ஓரளவு சினிமா பணிகள் தெரிந்ததால் இயக்குனர் சரவணன் சக்தியின் 'பில்லா பாண்டி', இயக்குனர் முத்தையாவின் 'தேவராட்டம்' படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nஇயக்குனர் மோகன் ராஜாவின் அசோசியேட் தாமரை செல்வன் ஷாம், ஆனந்தியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். மதுரையில் நடந்த ஆடிஷனில் தேர்வாகி முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படம், பார்வதி நாயர் நடிக்கும் 'ரூபம்' படத்தில் உதவி இயக்குனராக உள்ளேன். இயக்குனர் கனவும் இருப்பதால் மதுரையின் உண்மை சம்பவம் ஒன்றை கதையாக்கி பட்ஜெட் படமாக்க முயற்சித்து வருகிறேன்.நடிகர் சந்தானத்தின் ரசிகனான நான் சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன். என் பிறந்த நாளுக்கு சென்னை அழைத்து மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். ஒரு முறை காரில் சென்ற போது நடந்து சென்ற என்னை அழைத்து உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் என்றார். இதுபோன்ற நல்ல மனிதர்கள், நண்பர்கள் துணையோடு என் சினிமா சாதனை பயணம் தொடர்கிறது, என்றார்.இவரை வாழ்த்த 97895 05554\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஐந்தே நிமிடங்களில் அழகோவியம்: கொரோனாவில் உருவான குணாகரன்(1)\nதமிழகம்: கொரோனா சிகிச்சை பெறுவோர் 7,164 பேர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல��, திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐந்தே நிமிடங்களில் அழகோவியம்: கொரோனாவில் உருவான குணாகரன்\nதமிழகம்: கொரோனா சிகிச்சை பெறுவோர் 7,164 பேர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687742", "date_download": "2021-01-27T11:36:07Z", "digest": "sha1:3BOGRILOF7U7Y6VML46DSQIFP6L5ZRRA", "length": 17103, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "பாறாங்கல் விழுந்து பெண்ணின் விரல் சேதம்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nபாறாங்கல் விழுந்து பெண்ணின் விரல் சேதம்\nதிண்டிவனம் : பாறாங்கல் விழுந்ததில், பெண்ணின் கை விரல்கள் சேதமடைந்தது.திண்டிவனம் அடுத்த காட்டுசிவரி கிராம ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். விவசாயி. இவரது மனைவி பொன்னம்மாள் வயது 42 இவர் தனது கழனியில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது மேலே இருந்து பாறாங்கல் ஒன்று உருண்டு வந்து பொன்னம்மாள் இடது கையில் விழுந்தது. இதில் பொன்னம்மாளின் இடதுகை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டிவனம் : பாறாங்கல் விழுந்ததில், பெண்ணின் கை விரல்கள் சேதமடைந்தது.\nதிண்டிவனம் அடுத்த காட்டுசிவரி கிராம ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். விவசாயி. இவரது மனைவி பொன்னம்மாள் வயது 42 இவர் தனது கழனியில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது மேலே இருந்து பாறாங்கல் ஒன்று உருண்டு வந்து பொன்னம்மாள் இடது கையில் விழுந்தது. இதில் பொன்னம்மாளின் இடதுகை கட்டைவிரல்,ஆள்காட்டி விரல் , நடுவிரல் ஆகிய மூன்று விரல்கள் சேதமடைந்தன.\nதகவல் அறிந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nபைக் மோதி முதியவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும�� விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nபைக் மோதி முதியவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2688138", "date_download": "2021-01-27T11:43:04Z", "digest": "sha1:V7WOMZRHN53HFCEULEVGZDNZORNYW3BJ", "length": 18483, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ப���ள்ளாச்சி பாலியல் வழக்கில்ஒருவருக்கு 2 நாள் கஸ்டடி| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில்ஒருவருக்கு 2 நாள் 'கஸ்டடி'\nகோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களில், ஒருவரை இரண்டு நாட்கள் சி.பி.ஐ., 'கஸ்டடி'யில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவத்தில், எம்.பி.ஏ., பட்டதாரி திருநாவுக்கரசு, 25, சபரிராஜன், 25, சதீஷ்,28, வசந்தகுமார்,27, மணிவண்ணன்,28, ஆகியோர் 2019, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களில், ஒருவரை இரண்டு நாட்கள் சி.பி.ஐ., 'கஸ்டடி'யில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவத்தில், எம்.பி.ஏ., பட்டதாரி திருநாவுக்கரசு, 25, சபரிராஜன், 25, சதீஷ்,28, வசந்தகுமார்,27, மணிவண்ணன்,28, ஆகியோர் 2019, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.இவ்வழக்கில் கைதான ஐந்து பேருடன், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ., மீண்டும் விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட மேலும், மூன்று பெண்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ஹெரன்பால்,29, பாபு,27, பொள்ளாச்சி நகர அ.தி.மு.க., மாணவரணி செயலாளர் அருளானந்தம்,34, ஆகியோர் கடந்த, 6ம் தேதி கைது செய்யப்பட்டு, கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், ஹெரன்பாலிடம், ஐந்து நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோர்ட்டில் சி.பி.ஐ., மனு செய்தது. மகளிர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஹெரன்பாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, இரண்டு நாட்கள் சி.பி.ஐ., கஸ்டடியில் விசாரிக்க நீதிபதி நந்தினிதேவி அனுமதி அளித்தார். அதை தொடர்ந்து, ஹெரன்பாலிடம் விசாரிக்க, பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோடநாடு கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nகர்நாடக நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோடநாடு கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nகர்நாடக நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2689029", "date_download": "2021-01-27T11:41:47Z", "digest": "sha1:FLKLQYAZ42DCZAVQYNBNGTM2A3L75HL4", "length": 15920, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆஞ்சநேயர் ஜெயந்தி| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nசின்னாளபட்டி : சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. பஞ்ச சுக்த ேஹாமத்துடன் துவங்கி, மகா சுதர்சனம், சகஸ்ரநாம யாக பூஜைகள் நடந்தது. பாலாபிேஷகம், இளநீர் அபிேஷகம், திரவியங்கள், நவ கலச கும்ப பூஜைகள் நடந்தது. அம்பாத்துறை ஆஞ்சநேயர், செம்பட்டி கோதண்டராமர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி ஆராதனைகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசின்னாளபட்டி : சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. பஞ்ச சுக்த ேஹாமத்துடன் துவங்கி, மகா சுதர்சனம், சகஸ்ரநாம ���ாக பூஜைகள் நடந்தது. பாலாபிேஷகம், இளநீர் அபிேஷகம், திரவியங்கள், நவ கலச கும்ப பூஜைகள் நடந்தது. அம்பாத்துறை ஆஞ்சநேயர், செம்பட்டி கோதண்டராமர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி ஆராதனைகள் நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா விதியை பறக்கவிட்டு உதயநிதியை கண்டித்த மகளிரணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா விதியை பறக்கவிட்டு உதயநிதியை கண்டித்த மகளிரணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil-eelam.de/index.php/phottos/gallery/98-manaosai/start-seit-1st-page/557-2013-7226883", "date_download": "2021-01-27T09:17:27Z", "digest": "sha1:NQGW6DFF3W6OT73LLG4W4KU3FDRNL3LQ", "length": 2815, "nlines": 64, "source_domain": "www.tamil-eelam.de", "title": "எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nதுமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் . read more\nசந்திரவதனா\t 06. März 2016\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\nகுரு அரவிந்தன் 09. März 2014\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஆழ்வாப்பிள்ளை\t 09. März 2014\nசிவா தியாகராஜா\t 09. März 2014\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nசந்திரவதனா\t 09. März 2014\nசந்திரா இரவீந்திரன்\t 09. März 2014\nதமிழ்ப்பொடியன் 09. März 2014\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-27T09:17:29Z", "digest": "sha1:X2SK7HRPOPYCBTZCLKEE3OCAUXVC6DZQ", "length": 24381, "nlines": 263, "source_domain": "islamqatamil.com", "title": "தொழுகை Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nகேள்வி : பயணம் செய்பவர் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் வாகனத்திற்குள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாமா பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன். ஒரு பயணி அவர் ம���யற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம். அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்: நம்பிக்கை கொண்டோரே பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன். ஒரு பயணி அவர் முயற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம். அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்: நம்பிக்கை கொண்டோரே போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள் போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\n செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன\n16/01/2021 16/01/2021 / By Aasif / (பெரும்)பாவங்கள், அல்பானி, அஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி, இபாதத், தொழுகை / Leave a Comment\nகேள்வி : “தொழாதவர் காபிராகி விடுகிறாரா என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். பதில் : இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ …\n செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன\nகப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா\n13/01/2021 13/01/2021 / By Aasif / அல்பானி, அஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி, தொழுகை / Leave a Comment\nகேள்வி : கப்ரு இருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஜமாஅத்தாக தொழ வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வதுநிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமாநிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமா பதில் : நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டாயம் தொழ வேண்டும். ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. (பொதுவாக)அந்தக் கப்ராளியை வைத்து இணை வைப்பு போன்ற பாவங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்காகவே இவ்வாறான பள்ளிகளில் தொ��ுவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்) மூலம் : أساس الباني …\nகப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா\nஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன\nகேள்வி: ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன பதில்: அல்ஹம்துலில்லாஹ்.. இரவு தொழுகையைப் போல உபரியான(நஃபில்) தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. பர்ளான தொழுகையில் பெரும்பாலும் குர்ஆனை பார்த்து ஓதுவதின் பால் தேவையில்லாத காரணத்தினால் அது மக்ருஹ் ஆகும். பர்ளான தொழுகையில் தேவை ஏற்பட்டால் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. இமாம் இப்னுல் குதாமா (ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்முக்னீ பாகம் 1 பக்கம் 335 ல் …\nஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன\nகண்களை மூடிக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன\nبســـم اللــه الرحــمــن الـرحـــيــم கண்களை மூடிக்கொண்டு தொழுவதன் சட்டம் எங்களது ஷெய்க். முஹம்மது இப்னு ஹிஸாம் (حفظه الله) அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : கண்களை மூடிக்கொண்டு தொழுபவரின் (மார்க்கச்) சட்டம் என்ன. ஷெய்க் அவர்களின் பதில் : இவ்வாறான செயல் நபி ﷺ அவர்களது வழிகாட்டலுக்கு முரணானது. நபி ﷺ அவர்கள் தமது கண்களை திறந்த நிலையிலே தொழுதுள்ளார்கள். கண்களை மூடிக்கொண்டு தொழுததாக எவ்வித அறிவிப்புகளும் இல்லை. எனவே எவ்வித காரணங்களுமின்றி …\nகண்களை மூடிக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன\nஉதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு\nبســـم اللــه الرحــمــن الـرحـــيــم உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு அன்பிற்குரிய ஷெய்க். முஹம்மத் இப்னு ஹிஸாம் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களிடம் கீழ்கண்ட கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : உதட்டை அசைக்காமல் (மௌனமாக) ஓதி தொழுபவரின் சட்டம் என்ன..⁉️ பதில் : அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும். அல்லாஹ் தஆலா கூறுவதாவது … {لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ} (நபியே) அவசரப்பட்டு அதற்காக …\nஉதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு Read More »\nஉதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு\nبســـم اللــه الرحــمــن ا��ـرحـــيــم உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு அன்பிற்குரிய ஷெய்க். முஹம்மத் இப்னு ஹிஸாம் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களிடம் கீழ்கண்ட கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : உதட்டை அசைக்காமல் (மௌனமாக) ஓதி தொழுபவரின் சட்டம் என்ன.. பதில் : அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும். அல்லாஹ் தஆலா கூறுவதாவது … {لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ} (நபியே பதில் : அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும். அல்லாஹ் தஆலா கூறுவதாவது … {لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ} (நபியே) அவசரப்பட்டு அதற்காக …\nஉதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு Read More »\nதனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா \nகேள்வி: தனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா பதில் : ஷைஃக் இப்னு பாஜ் (رحمه الله) கூறிகின்றார்கள்: இமாமும் மற்றும் தொழுகுபவர், இருவருக்கும் ஃபஜ்ர், மற்றும் மஃக்ரிப் , இஷாவின் முதல் இரு ரக்அத்கள், ஆகிய சத்தமாக ஓத வேண்டிய தொழுகைகளை சத்தமாக ஓதுவது சுன்னத்தாகும். ஆனால் யாராவது இந்த தொழுகைகளை சத்தமில்லாமல் ஓதினாலும் தவறில்லை. ஆனால் அவர் சுன்னத்தை விட்டவர் போலாவார். தனித்து தொழுபவருக்கு சத்தம் இல்லாமல் ஓதினால் தான் உள்ளச்சம் வரும் என்று …\nதனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா \nசூரியன் உதிக்கும்/மறையும் போது விழித்தவர் எப்போது தொழுவது\nகேள்வி :சூரியன் உதிக்கும்போது விழித்தவர் எப்போது தொழுவது ஒருவர் தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும் என்றும் சூரியன் உதயமாகும்போது தொழாதீர்கள் ஏனெனில் அது ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகிறது என்றும் நபி அவர்கள் கூறியுள்ளார்கள் எனவே ஒருவர் ஃபஜர் தொழாமல் தூங்கி சூரியன்உதிக்கின்ற போது விழித்துவிட்டால் அவர் அப்போதே தொழவேண்டுமா அல்லது சூரியன் உதித்து உயரும் வரை காத்திருக்கவேண்டுமா ஒருவர் தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும் என்றும் சூரியன் உதயமாகும்போது தொ��ாதீர்கள் ஏனெனில் அது ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகிறது என்றும் நபி அவர்கள் கூறியுள்ளார்கள் எனவே ஒருவர் ஃபஜர் தொழாமல் தூங்கி சூரியன்உதிக்கின்ற போது விழித்துவிட்டால் அவர் அப்போதே தொழவேண்டுமா அல்லது சூரியன் உதித்து உயரும் வரை காத்திருக்கவேண்டுமா\nசூரியன் உதிக்கும்/மறையும் போது விழித்தவர் எப்போது தொழுவது\nசிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா\nகேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969) அப்படி ஒரு …\nசிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்��ள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sarvamangalam.info/2020/04/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:16:30Z", "digest": "sha1:F7A2TB6HSG52VL5G67323LZUW7TOFXPD", "length": 16905, "nlines": 239, "source_domain": "sarvamangalam.info", "title": "யார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம் | சர்வமங்களம் | Sarvamangalam யார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nயார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம்\nயார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம்\n27 நட்சத்திரம்ஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஆங்கில மாதத்தில் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், புனர்பூசம். பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிறந்தவார்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆகிறார்கள். இவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவான் விரதம் இருப்பது நல்லது.\nஒரு வளர்பிறை வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, நெற்றியில் சந்தனைத்தை பூசிக்கொள்ள வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் தட்சிணாமூர்த்தியின் படத்தை மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு திசையை பார்த்தவாறு வைத்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, ஆறு அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி, இனிப்புகள், கொண்டைக்கடலைகள், சர்க்கரை பொங்கல், கற்கண்டுகள் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து, தூபங்கள் கொளுத்தி, தட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டி, குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.\nஇவ்வியாழக்கிழமை விரத காலத்தில் ஒரு வேளை மட்டும் உணவு உண்பது சிறந்தது. வியாழக்கிழமைகளில் இந்த “குரு பகவான் விரதம்” இருப்பதன் மூலம் தங்களின் வாழ்வில் குரு பகவானின் அருளால் அனைத்து நன்மைகளும் நிச்சயம் பெற முடியும். குரு பகவான் விரதத்தை மற்ற ஆங்கில தேதி, நட்சத்திரம், கிழமை, ராசி போன்றவற்றில் பிறந்தவர்களும் மேற்கொள்ளலாம்.\nஜாதகத்தில் குரு பகவானின் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் அருளால் சிறந்த பலன்களை பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்தில் குரு பகவானின் தலமான ஆலங்குடி குரு பகவான் கோவிலுக்கு குரு பெயர்ச்சி தினத்தில் குரு பகவானுக்கு செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டு குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு பகவானின் அம்சம் கொண்ட திருச்செந்தூர் முருகப்பெருமானையும் வழிபடுவது வியாழ பகவானின் அருளை பெற்று தரும். குரு பகவானின் வாகனம் யானை ஆகும். உங்கள் அருகாமையிலுள்ள கோவிலில் யானைகள் இருக்கும் பட்சத்தில், வியாழக்கிழமைகள் தோறும் யானைகளுக்கு பழங்களை உணவாக கொடுப்பது குரு பகவானின் தோஷத்தை போக்கி, குரு பகவான் பாதகமான ராசிகளில் பெயர்ச்சியாகியிருப்பதால் கெடுதலான பழங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.\nசகல செல்வங்களும் கிட்ட வெங்கடேஸ்வரா தியான மந்திரம்\nவிரதம் இருந்து வழிபாடு செய்வதால் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் நத்தம் மாரியம்மன்\nஆங்கில தேதி ஆறு அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி இனிப்புகள் கற்கண்டுகள் கிழமை குரு பகவான் கொண்டைக்கடலைகள் சர்க்கரை பொங்கல் நட்சத்திரம் புனர்பூசம். பூரட்டாதி பூஜைகள் யார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம் ராசி விசாகம்\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே. Continue reading\nஉண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர. Continue reading\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-01-27T11:34:17Z", "digest": "sha1:2PSBAOYNXG4COSY4N4OLHFPYTZP3K3B4", "length": 6606, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூம்புகார் கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூம்புகார் கடற்கரை,இந்தியாவின் வங்காள விரிகுடாவில் பூம்புகார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கையான மற்றும் பழமையான கடற்கரை ஆகும். இக்கடற்கரை காவேரி ஆற்றில் இருந்து தொடங்கி வடக்கே நெய்தவாசல் வரை 3 கிமீ நீண்டு செல்கிறது.இந்த கடற்கரையின் மணல் 3 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து உள்ளது. சமீபத்தில் கடலரிப்பை தடுக்க கரையோரத்தில் கிரானைட் கற்களைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த கடற்கரை மற்றும் பூம்புகார் நகரம் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்மாதம் சித்திரையில் வரும் முழு நிலவு அன்று கொண்டாடப்படும் சித்ரா பவுர்ணமி இக்கடற்கரைக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.மேலும் தமிழ் மாதங்களான தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசையில் காவேரி ஆற்றின் முகத்துவாரங்களில் மக்கள் புனித நீராடி மகிழ்கின்றனர். இந்த கடற்கரையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறை இக்கடற்கரையின் அருகில் உள்ள நகரமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2017, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகி��ப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2021-01-27T11:26:45Z", "digest": "sha1:WUJW5NJIQOE6UMKJHWVEYNPQAAWS5ELD", "length": 1974, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "சர்வதேச நாடாளுமன்ற சபை Archives - FAST NEWS", "raw_content": "\nTag: சர்வதேச நாடாளுமன்ற சபை\nமூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் GMOA முறைப்பாடு…\nஇலங்கையின் பிரபலமான மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ பொறுப்புக்களை நிறைவேற்றாது நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் ... மேலும்\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/popular-film-director-i-v-sasi-passed-away/", "date_download": "2021-01-27T11:22:51Z", "digest": "sha1:3TFOBMC7Y7HQTWT4VQCS5BPRZF3KT6JR", "length": 8292, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Popular film director I.V.Sasi passed away | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்\nசென்னை, பிரபல தமிழ், மலையாளம் திரைப்பட இயக்குநரும், நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி இன்று காலமானார். 69வயாபன ஐ.வி.சசி,…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் சினிமாவுக்கு வருகிறார்..\nதிருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழு அமைப்பு\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2018/05/blog-post_21.html", "date_download": "2021-01-27T09:55:43Z", "digest": "sha1:IRKK4UUJJDL2JFS6TKXG4GSTK5HE5BRE", "length": 19755, "nlines": 239, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: மழைக்கால டிப்ஸ்...!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 21 மே, 2018\nமழை மற்றும் பனிக்காலங்களில் அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்து வாட்டும். குழந்தைகளுக்கோ மூக்கில், நீர் வடிந்தவாறு இருக்கும். இதனால், இரவில், தூங்காமல் அழுவர். இதற்கு, கோதுமை தவிட்டை ஒரு மணல் சட்டியில் வறுத்து, ஒரு துணியில் கட்டி, உடல் பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தலை, முதுகு, நெஞ்சுப்பகுதி மற்றும் நெற்றி என, மாறி மாறி, மென்மையாக ஒத்தடம் கொடுக்க, சளித் தொந்தரவிலிருந்து விடுபட்டு, உடனே, தூங்க ஆரம்பித்து விடுவர்.\nகோதுமை தவிடு இல்லாவிட்டால், வெறும் சட்டியை சூடு செய்து, அதை துணியால் ஒற்றி, ஒத்தடம் கொடுக்கலாம்.\n* ஜலதோஷம் வருவதற்கான அறிகுறி தெரிந்தால், சில பூண்டுகளை பச்சையாக சாப்பிட, தொண்டையில் ஏற்படும், '��ிச் கிச்' மட்டுமின்றி, ஜலதோஷமும் பறந்து போகும்.\n* மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அதை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து முகம் கழுவினால், பட்டு போல, மிருதுவாக மாறும்.\n* குளிர் காலத்தில், 'டார்க்' நிற ஆடைகளை அணியலாம்; கறுப்பு நிற ஆடை, குளிருக்கு இதமாக இருக்கும்.\n* மழையின் காரணமாக, ஜன்னலை திறக்க முடியவில்லை என்றால், கோல மாவுடன், உப்பு தூள் கலந்து, ஜன்னல் விளிம்பில் தூவுங்கள்; எளிதாக திறக்கலாம்.\n* மழை மற்றும் குளிர் காலத்தில் வீட்டில் உள்ள மிதியடியின் கீழ், நியூஸ் பேப்பரை விரித்து வைத்தால், மிதியடிகள் சில்லிட்டு போகாமல் இருக்கும். மேலும், தரை குளிர்ச்சியாய் இருந்தால், தரையில், நியூஸ் பேப்பரை விரித்து, அதன் மேல் பாயை விரித்து படுத்தால், குளிரோ அல்லது தரையின் குளிர்ச்சியோ தெரியாது.\n* மழை காலத்தில், உப்பு ஜாடியில் இரண்டு மூன்று பச்சை மிளகாய்களை போட்டு வைத்தால், ஜாடியில் ஈரம் கசியாது.\n* நனைந்த மழைக்கோட்டுக்குள், நியூஸ் பேப்பர்களை போட்டு, மடித்து வையுங்கள்; விரைவில், உலர்ந்து விடும்.\n* ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை போயே போச்சு\n* மழைக்காலத்தில், அலுவலகத்திற்கு எடுத்து செல்லும் உணவு விரைவில் குளிர்ந்து விடும். இதைத் தவிர்க்க, டிபன் டப்பாவை மப்ளர் அல்லது கம்பளி துணியில் நன்றாக சுற்றி, காற்று புகாத, 'ஜிப்' வைத்த பையில் போட்டு, எடுத்து செல்லுங்கள்; மதியம் வரை, உணவு சூடாக இருக்கும்.\n* மழைக்காலத்தில், பீரோவுக்குள் ஈரக்காற்று இருப்பதால், துணிகள் மற்றும் பட்டுப்புடவைகள் மொர மொரப்பை இழந்து, தொய்வாக காணப்படும். இதை தவிர்க்க, 10 சாக்பீஸ்களை நூலில் கட்டி, பீரோவின் உட்பகுதியில் தொங்க விடுங்கள். இது, உள்ளே இருக்கும் காற்றின் ஈரப்பதத்தை எடுத்து விடும்.\n* ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.\n* ஸ்கூட்டரிலோ அல்லது சைக்கிளிலோ செல்லும் போது, ஈரக் காற்று மார்பில் பலமாக அடிக்கும். இதை தவிர்க்க, நியூஸ் பேப்பரை நான்காக மடித்து, பனியனுக்குள் வைத்து, பனியனை, 'இன்' செய்து, சட்டை அணிந்தால், குளிர் காற்றின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். ஸ்வெட்டரை ���ூக்கிக் கொண்டு அலைய வேண்டாம்.\n* தீப்பெட்டி நமத்து போயிருந்தால், அரிசி மாவை அதன்மீது பூசி, பின், தீக்குச்சியை உரசினால், 'சட்' என்று பற்றிக் கொள்ளும்.\n* இடி மற்றும் மின்னல் அடிக்கும் போது, சிலநேரங்கில், 'டிவி' பாதிப்படையும். இதைத் தவிர்க்க, பவர் பிளக் மற்றும் ஆன்டெனா பிளக் இரண்டையும், கழற்றி விடுங்கள்.\n* மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம் அல்லது 'ஆல் அவுட்' காலி பாட்டிலில், வேப்பெண்ணையை நிரப்பி, 'ப்ளக்'கில் சொருகி விட்டால், கொசுக்கள், வெகுதூரம் பறந்தோடி விடும். வேப்பெண்ணெய் வாடை பிடிக்காதவர்கள், அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு, 'சென்ட்' கலந்து, பாட்டிலில் நிரப்பி விட்டால், வீடு கமகமக்கும்; கொசு தொல்லையும் இருக்காது.\nமழைக்காலத்தில் பெரும்பாலும், வாகனங்கள் அடிக்கடி பழுதாவது வழக்கம். அவற்றை தவிர்க்க...\n* மழையில் வாகனங்கள் நனைவதை முதலில் தவிர்க்க வேண்டும். மழைக்காலம் மட்டுமல்லாது, எல்லா காலங்களிலும் வாகனங்களை மூடி வைப்பது, அனைத்து சேதங்களிலிருந்தும் வாகனங்களை பாதுகாக்கும்.\n* தண்ணீர் அதிகமாக இருக்கும் இடங்களில், வாகனங்களை செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், ஏதாவது சிறு கற்கள் மற்றும் பள்ளங்களால், டயர் பஞ்சர் ஆகலாம். மேலும், அலாய் வீல் வளைய, வாய்ப்புகள் உண்டு.\n* 'சைலன்சர்' நீரில் மூழ்கி விட்டாலும், வண்டி உடனே நின்று விடும். இச்சமயத்தில், 'ஸ்டார்ட்' செய்யக்கூடாது. மெக்கானிக் உதவியுடன், இன்ஜினை நன்றாக, உலர வைத்து, பின் உபயோகிக்கலாம்.\n* மழைக்காலங்களில் மட்டுமில்லாமல், மற்ற நாட்களிலும், 'ஸ்பார்க் ப்ளக்'கை அடிக்கடி பரிசோதித்து மாற்றுவது நல்லது. இது பழுதடைந்தால், வாகனம் உடனே நின்று விடும்.\n* வாகனங்கள் அதிக நேரம் மழையில் நனைந்தால், ப்ரேக் மற்றும் க்ளட்ச் போன்றவற்றின் அடிப்பாகங்கள், இறுக்கமாவதுடன், துருப்பிடிக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற ���ேண்டும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nமாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி... எது தவறு\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nதொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்\nசிசேரியன் பிரசவம்... பின்தொடரும் பிரச்னைகள்\nசமையல் பொருட்களின் கப் அளவுகள் கிராம் கணக்கில்\nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்\nஉங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா\nபைல்களை பேக் அப் செய்திடுவோம்\nமுடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/north-palani-temple-administrations-parking-drama/", "date_download": "2021-01-27T11:22:40Z", "digest": "sha1:CBDYB6UGHLS4NKK7DJGL2FWATF5BUZUJ", "length": 25434, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "Exclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் \"பார்க்கிங்\" டிராமா... - Sathiyam TV", "raw_content": "\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவ���யோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Tamil News Breaking News Exclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்” டிராமா…\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்” டிராமா…\nசென்னை,வட பழனியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் என்பது அனைவரும் அறிந்தது.\nகோவில் நிலங்களை பாதுகாக்கவேண்டுமென்று ஒரு புறம் இந்து அமைப்புக்களும் மற்றொரு புறம் நீதிமன்றமும் அறிவுறுத்திக்கொண்டே தான் இருக்கிறது.. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளூர் அரசியல் வாதிகளோடு கரம் கோர்த்துக்கொண்டு பல்வேறு தில்லாலங்கடி வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டே தான் உள்ளனர்..\nஅப்படியொரு மோசடியில் தான் சென்னை சென்னை,வட பழனி கோவில் நிர்வாகம் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது.\nவடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 10- வது மண்டலம்,130 -வது கோட்டத்திற்குட்பட்ட அழகிரி நகர் பிராதன சாலையில் உள்ள சர்வே எண்; 60 க்குட்பட்ட நிலத்தில் 2000 ஆயிரம் சதுர அடி நிலம் குத்தகை அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு 22 நிபந்தனைகளின் அடிப்படையில் 01-04-2013 முதல் 31-03-2015 வரை குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.\nஅதன் பின்னர் மீண்டும் 01-04-2015 முதல் இரண்டு வருடங்களுக்கு 10 வது மண்டல அலுவலகம் சார்பில் குத்தகை நீட்டிப்பு செய்ய கடிதம் கொடுக்கப்படுகிறது.\n(சென்னை மாநகராட்சின் நில உடமைத்துறையின் தீர்மான நகல் ஆதாரம் — படம் 1)\nசென்னை மாநகராட்சி அதிகாரிகளின் மோசடியே இங்கு தான் அரங்கேறுகிறது.\nஅதாவது,அறநிலையத்துறை குத்தகைக்கு வழங்கிய இடம் அழகிரிநகர் பிராதன சாலை.. ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகம் கட்டிய இடமோ நெற்குன்றம் பாதையில்…… அழகிரி நகர் பிராதான சாலையில் கட்டவில்லை\nஇதோ அதற்கான RTI ஆதாரம்…\nகுத்தகைக்கு வாங்காத இடத்த���ல்,அறநிலையத்துறையின் எந்த அனுமதியும் இல்லாமல் 10-வது மண்டல அதிகாரிகள் அம்மா உணவக கட்டிடத்தை கட்டிவிட்டனர்.\nஅதற்காக,,,நெற்குன்றம் பாதையில் அம்மா உணவகத்தின் முதல் தளம் கட்டுவதற்காக 15.44 லட்சமும்,அதே கட்டிடத்தில் முதல் தளம் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு 20.59 லட்சமும் செலவிடப்பட்டுள்ளளது.\nதகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக 15-11-19 அன்று பெறப்பட்ட பதில்களில் சொல்லப்பட்டுள்ளது.\nஇதோ… அதற்கான RTI ஆதாரம்…\nஅதே மாநகராட்சி 25-9-2019 அன்று அம்மா உணவகம் மட்டும் கட்டுவதற்கு\n2016-17 ஆண்டில் 49 லட்சத்து 54 ஆயிரத்து 554 ரூபாயும், 2017-18 ம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 459 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது…\nஅதாவது அம்மா உணவக கட்டிடம் கட்டத்தொடங்கியதில் இருந்து அதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 53 லட்சத்து 35 ஆயிரத்து 13 ரூபாய்….\nஇதோ… அதற்கான RTI ஆதாரம்…\nஅதே போல, கோவிலுக்கு சொந்தமான அழகிரிநகர் முதல் தெருவில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவரது தகப்பனார் பழக்கடை ஜெயராமன் நினைவு அறக்கட்டளை மூலமாக,அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று 15 லட்சம் மதிப்பீட்டில் மூன்று நியாவிலைக்கடைகள் கட்டப்பட்டுள்ளது…\nஆனால் அதே இடத்தில் 7 லட்சத்து 82 ஆயிரம் செலவு செய்து நியாவிலைக்கடைகள் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில் செலவு செய்திருப்பதாக மோசடிக்கணக்கு கணக்கு எழுதப்பட்டுள்ளது.\nஅந்த நியாய விலைக்கட்டிடத்தின் மீது 20 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது…\nஅறநிலையத்துறையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது..\nசென்னை மாநகராட்சியும்,அறநிலையத்துறையும் இரண்டும் அரசுத்துறைகள் தானே அனுமதி இல்லாமல் கட்டினால் என்ன தவறு என்று கூட உங்களுக்கு தோன்றலாம்…\n130 வது கோட்டத்திற்குட்பட்ட அழகிரி நகர் முதல் தெருவில் உள்ள நியாய விலைக்கட்டிடத்தின் ஒரு பல்நோக்கு கட்டிடமும், நெற்குன்றம் பாதையில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அம்மா உணவக கட்டிடத்தின் மீது ஒரு பல்நோக்கு கட்டிடமும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில் கட்டப்பட்டுள்ளது..\nபல்நோக்கு கட்டிடத்தின் செலவினங்களுக்காக 2016-17 ஆண்டு 2 லட்சத்து 85 ஆயிரத்து 960 ரூபாயும், 2017-18 ஆண்டு 7 லட்சத்து 82 ஆயிரத்து 57 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது..\nஆனால் பல்நோக்கு கட்டிடத்தின் கல்வெட்டில் நெற்குன்றம் சாலையில் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும்,,அழகிரி நகர் முதல் தெருவில் உள்ள பல்நோக்கு கட்டிடம் 23 லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கூறுகிறது…\nஉண்மையில் இப்படியொரு பல்நோக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை..\nஇடியாப்ப சிக்கலைப்போல ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு,அந்த தவறை மறைக்க மற்றொரு தவறு என்பதைப்போல…\nநெற்குன்றம் பாதையில் உள்ள அம்மா உணவகம் கட்டியதில் அநியாயத்திற்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்..\n2016-ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் முதல் தளத்திற்கு திட்டம் வகுத்து அம்மா உணவக கட்டிடம் மற்றும் கோட்ட அலுவலகம் கட்டுவதற்காக 49 லட்சத்து 54544 ருபாய் செலவிடப்பட்டுள்ளது.ஆனால் தரைதளத்தோடு செலவுக்கணக்கை எழுதிய சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டல அதிகாரிகள்… மேல் தளத்தையே காட்டாமல் பணத்தை வாயில் போட்டுக்கொண்டனர்.\nஅதே கட்டிடத்திற்காக 2017-18 ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரத்து 459 ருபாய் செலவு செய்துள்ளனர். ஆக மொத்தம் கட்டிடத்திற்கு 53 லட்சத்து 35 ஆயிரத்து 13 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மெகா மோசடியை மறைக்க அம்மா உணவக கட்டிடத்தின் முதல் தளத்திற்கு 23 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும் செலவு செய்து பல்நோக்கு கட்டிடம் என பெயர் வைத்து அப்பட்டமான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்…\n34 பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அறநிலை துறைக்கு கொடுத்து விட்டு சென்னை மாநகராட்சி 10 வது மண்டல அதிகாரிகள் அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் ஆக்ரமித்து அம்மா உணவகம் கட்டியுள்ள நெற்குன்றம் பாதையில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பரிமாற்றம் செய்துகொள்ள வட பழனி கோவில் நிர்வாக அதிகாரிகள் அப்பட்டமான மோசடிக்கு துணை போகின்றனர்..\nபணியாண்டவர் கோவில் தெருவில் இருந்த வணிக வளாக கட்டிடம், பாழடைந்தகாரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டது.\nஅங்கு வாடகைக்கு இருந்தவர்களுக்கு மீண்டும் கடை கட்டித்தரப்படும் என நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் அதை எல்லாம் மறைத்து நிலத்தை மாநக���ாட்சியும்,அறநிலையத்துறையும் பரிவர்த்தனை அடிப்படையில் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்…\nஇந்த முறைகேடுகளை மறைக்க, வட பழனி முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள வடக்கு மாட வீதியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைத்து உதவுவது போல நாடகம் நடத்தி வருகின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்……\nகோவிலைச்சுற்றி பல இடங்கள் இருந்தாலும், 40 அடி அகலமுள்ள சாலையில் . 18 அடியை எடுத்து அதில் பார்க்கிங்க் அமைத்து அதிகப்படுத்தும் விஷயத்தை உள்நோக்கத்தோடு பூதாகாரப்படுத்தி வருகின்றனர் அறநிலையத்துறை அதிகாரிகள்..\nசத்தமில்லாமல் ஒரு பெரும் மோசடியை மறைக்க சாலையின் குறுக்கே தான் பார்க்கிங் கட்டுவோம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அடம் பிடிப்பதன் உள்நோக்கம் அறியாமல் கோவில் நிர்வாகம் உதவி வருகிறதென வருத்தம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்..\nஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கு பதிலாக,,சென்னை மாநகராட்சி அதிகாரிகளின், மோசடிகளை மறைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் உதவலாமா \nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:35:58Z", "digest": "sha1:WRNJ4I4LUMRT2PVHEYIZFU26NIOTSOEU", "length": 13997, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "சிதம்பரம் |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nஅளப்பரி வேண்டாம் சிதம்பரம், நிவாரண நிதி ஒன்றே தீர்வு அல்ல\nபிரதமர் நரேந்திர மோடியின் 2வது ஊரடங்கு அறிவிப்பை (ஏப்ரல் 14) நாட்டிலேயே மிகவும் உச்ச பச்ச பதற்றத்துடன், நடுக்கதுடன், மிகவும் பயத்துடனே எதிர்கொள்வதை போன்று பில்டப் கொடுத்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரதின் ......[Read More…]\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார்\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடிவழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார்சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அடைக்கப்பட்டார். ஐ.என்எக்ஸ் மீடியா மோசடிவழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை ......[Read More…]\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி ......[Read More…]\nAugust,23,19, —\t—\tகாங்கிரஸ் கட்சி, சிதம்பரம், வசந்தன் பெருமாள்\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் ஏற்கத்தயாராக இல்லை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் ஏற்கத்தயாராக இல்லை என, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில், கட்சி பிரமுகரின் இல்ல திருமண ......[Read More…]\nMarch,24,19, —\t—\tகாங்கிரஸ், சிதம்பரம்\nஅன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உரிய முன்னால் நிதிஅமைச்சர் திரு.சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு ,வணக்கங்கள்.தாங்கள் பேசிய ஓர் ஒளிஒலி பதிவை கண்டு எழுத ஆசைப்படுகிறேன். அதற்கு முன் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ,புத்திரன் சோகமாய் உள்ளபோது தந்தையால் சரியாக ......[Read More…]\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு ��லுசேர்க்கும் கயவர்கள்\nஅளவுக்கு மீறி னால் அமிர்த மும் நஞ்சு என்று முன்னோர்கள் கூறுவர். அதை நமது இன்றைய அரசியல் வாதிகள் உண்மையென நிரூபித்துள்ளனர். நமது ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல்வாதிகள் மனம்போன ......[Read More…]\nOctober,7,16, —\t—\tஅரவிந்த் கெஜ்ரிவால், சர்ஜிகல் ஸ்டிரைக், சிதம்பரம்\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம் சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக ......[Read More…]\nJuly,14,16, —\t—\tகாஞ்சிபுரம், காலேஷ்வரம், கேதார்நாத், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், ராமேஸ்வரம், ஸ்ரீ காலஹஸ்தி\nநாட்டின் பொருளாதாரம் குறித்து பேசும் சிதம்பரம், விலைவாசி உயர்வு குறித்து பேசாதது ஏன்\nபாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி தந்துள்ளது. ...[Read More…]\nApril,1,14, —\t—\tசிதம்பரம், பாஜக\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசிய சிதம்பரம் புகார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசியதற்காக மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் பாஜக.வினர் செவ்வாய்க் கிழமை புகார் அளித்தனர். ...[Read More…]\nOctober,30,13, —\t—\tசிதம்பரம், ப.சிதம்பரம்\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோவில்கள் என்பது இறைவனை வணங்கும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தை சீரமைக்கும் இடம். அது பொருள் சார்ந்த இந்த ......[Read More…]\nMay,2,13, —\t—\tஇனி ஒரு விதி செய்வோம், காஞ்சி காமாட்சி, கோவில், சிதம்பரம், தஞ்சை பெரிய கோவில், திருச்செந்தூர், நாத்திக நாதாரி, பழனி, மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம், ஹிந்து\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த ���மது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவா� ...\nநாட்டின் பொருளாதாரம் குறித்து பேசும் � ...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படு� ...\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nவாக்குறுதியின் கீழ் ப. சிதம்பரம், சுஷி� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=7", "date_download": "2021-01-27T10:57:09Z", "digest": "sha1:O5R2BNHLOU62WAQBI3T3FIK5WF7WBZSY", "length": 14350, "nlines": 228, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவில்லங்கத்தில் முடிந்த விஜய்சேதுபதி பிறந்தநாள் \nமக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.\nRead more: வில்லங்கத்தில் முடிந்த விஜய்சேதுபதி பிறந்தநாள் \nசோனு சூட் வெளியிட்ட புத்தகம்\nதிரையில் வில்லனாகவும், நிஜத்தில் ஹீரோவாகவும் அசத்திவரும் சோனு சூட், தற்போது புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nRead more: சோனு சூட் வெளியிட்ட புத்தகம்\n42 ஆண்டுகளுக்குப் பின் நாயகன் ஆனார் நடிகர் செந்தில்\nஎதிர்பாராமல் கொலைபழி ஒன்றில் சிக்கிக்கொள்ளும் கிராமத்து மக்களின் கதையை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படமாகக் கொடுத்தார் சுரேஷ் சங்கையா என்ற அறிமுக இயக்குநர்.\nRead more: 42 ஆண்டுகளுக்குப் பின் நாயகன் ஆனார் நடிகர் செந்தில்\nஇனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்\nசுசீந்திரன் இயக்கத்���ில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசினார்கள்.\nRead more: இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்\nமிஷ்கினின் பிசாசு 2 -ல் சித் ஶ்ரீராம்\nநடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’.\nRead more: மிஷ்கினின் பிசாசு 2 -ல் சித் ஶ்ரீராம்\nவிஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ்\nயதார்த்த மனிதர்கள் முதல் யதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி\nRead more: விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ்\nதொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், மெகா தொடர் நடிகை என வளர்ந்து`மேயாத மான்' படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.\nRead more: சிம்புவுக்கு நான் ஜோடியில்லை\nதோல்விப் படங்களை தூசி தட்டும் செல்வராகவன்\nபா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’ படத்துக்கு கௌரவம்\nமாஸ்டர் பொங்கல் வெளியீட்டுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2013/08/374.html", "date_download": "2021-01-27T09:17:50Z", "digest": "sha1:NLU63OYAKDMA5CDGKQRW7KQJSTJ47CRG", "length": 29033, "nlines": 493, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..\n, என்னை செக்யூரிட்டி டிரஸ்சில் அழகு பார்த்த சென்னை, ஒன்டிக்குடித்தனத்தை அறிமுகபடுத்திய சென்னை, பீடாகடையில் வேலைபார்க்கவைத்த சென்னை,பிளாக்கில் டிக்கெட் விற்று வயிற்றை கழுவ்வைத்த சென்னை,மெரினா பீச்சில் பிளாட்பாரத்தில் அடைக்கலம் கொடுத்த சென்னை, அடுத்தவேலை சோற்றை நினைத்து அதிகம் கவலை கொள்ளவைத்த சென்னை, ஓட்டலில் வேலை பார்க்க வைத்த சென்னை, சோற்றின் அருமை உணர்த்திய சென்னை,ஊதாரிதனத்தை கட்டுபத்திய சென்னை,எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அனுதினமும் பயமுறுத்தி பார்த்த சென்னை, என்னை கலங்க வைத்த சென்னை, என்னை எமாற்றிய சென்னை, கடல் அலை நடுவே என்னை ஓவென்று அழவைத்து என் அழுகை சத்தத்தை மறைத்த சென்னை,என் தன்னம்பிக்கையை குலைக்க சதி செய்த சென்னை....இப்படி என்னை அழ வைத்த சென்னைதான்... நெஞ்சில் குத்திய நபர்கள், துரோகிகள் என ரகவாரியாக அறிமுகபடுத்தி என்னை அலைக்கழித்ததும் இதே சென்னைதான்....\nஎனக்கு அதீத தன்னம்பிக்கை கொடுத்து இருக்கின்றது, வறுமையில் கஞ்சா விற்க ஒரு கும்பல் என்னை வற்புறுத்திய போதும், நேர்மையாக வாழ வழிகாட்டியதும் இதே சென்னைதான்..... ராதாகிருஷ்ணன் சாலையில் மகாநதி ப���ம் பார்த்துவிட்டு கலங்கிய கண்களோடு நடந்து போகும் போது பைக்கில் என்னால் போகமுடியுமா என்று யோசிக்க அதை சாத்தியபடுத்தி அழகு பார்த்ததும் இதே சென்னைதான்.. என் காதல் வளர இடம் கொடுத்து கவுரவித்ததும் இதே சென்னைதான்...எனக்கான வாழ்விடத்தையும்,குடும்பத்தையும், எனக்கான அங்கீகாரத்தையும் கொடுத்தது இதே சென்னைதான்...துரோகிகளை விட எனக்கான நல்ல மனிதர்களை இனம் கண்டு அறிமுகபடுத்தி அழகு பார்க்க வைத்ததும் இதே சென்னைதான்....\nசென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்.. எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்....\nஇன்னும் நான் நேசிக்கும் சென்னை போல... நானும் அசுர வளர்ச்சி அடைய எல்லாம் எல்ல பரம் பொருளை பிரார்திக்கின்றேன்.\nLabels: CHENNAI DAY, MADRAS DAY, சென்னை வரலாறு, தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஎத்தனை தழும்புகள் .மன்னிக்க ,மறக்க ...\nஅத்தனையும் சொல்லி அழகுற நேர்மறையில் முடித்த உங்கள் நினைவுக்கு ஒரு மலர் கொத்து .\nமறந்து மன்னித்து ஏற்றுகொண்ட அற்புதமான நினைவுகூறல் ..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ ச...\nMUMBAI POLICE-2013/உலகசினிமா/ இந்தியா/மும்பை போலிஸ...\nA TEACHER-2013/உலகசினிமா/அமெரிக்கா/ டீச்சர் டயானா/...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nசென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..\nSwamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா/பத்துகோடி விநா...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவி...\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)\nஞானகுரு( எழுதியவர். எஸ்.கே .முருகன்)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/08/2013\nவாருங்கள் ஏ .ஆர்.ரகுமானை கொண்டாடுவோம்.(A. R. Rahma...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எ���து பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மற��்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/francenews-mtc2njcynzuxng-htm/", "date_download": "2021-01-27T10:19:45Z", "digest": "sha1:H245XINHJOKTCDHLKX3Y3GIMMTILOFET", "length": 7868, "nlines": 113, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தீயணைப்பு படை வீரருக்கு ஆறு மாத சிறை..!! - Tamil France", "raw_content": "\nதீயணைப்பு படை வீரருக்கு ஆறு மாத சிறை..\nதீயணைப்பு படை வீரர் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nPierre-Buffière, Haute-Vienne நகரில் பணிபுரியும் தீயணைப்பு படை வீரர் ஒருவரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 36 வயதுடைய இவர் தன்னுடன் பணியாற்றும் சக வீரர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.\nபல பாலியல் துன்புறுத்தலுடன் அவர் தொடர்பு பட்டதால், கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு 18 மாதங்கள் பணிநீக்கமும், 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வீரர் தீயணைப்பு படையினரின் பயிற்றுவிப்பாளர் எனவும், 2018 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை அவர் இது போன்ற பாலியல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார் எனவும் அறிய முடிகிறது.\nஇரு வேறு நகரங்களில் – இரு ஜொந்தாமினர்கள் தற்கொலை..\n🔴 கொரோனா : சிகிச்சை மையங்கள் அடங்கிய இணையத்தளம் விரைவில் அறிமுகம்..\n – பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த துப்பாக்கி குண்டு\nபிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி\nஎச்சரிக்கை – இல்-து-பிரான்சில் அதிகரித்துள்ள பிரித்தானிய வைரஸ்\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nதங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://focusonecinema.com/category/videos/video-songs/", "date_download": "2021-01-27T10:40:07Z", "digest": "sha1:5K2V7MZEUJXZPWNDQLLHQRLIWMMIKBDU", "length": 4520, "nlines": 127, "source_domain": "focusonecinema.com", "title": "Video Songs | Focus One Cinema", "raw_content": "\nகால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜ��� லட்சுமி\n‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல்\nசுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு\nஹர்பஜன் நடிக்கும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் சூப்பர்ஸ்டார் பற்றிய பாடலை பாடிய சிம்பு \n1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான நடிகர் பிளாக் பாண்டி\nதாஜ்நூர் இசையில் வெளிவந்துள்ள ‘உள்ளே போ’ கொரோனா விழிப்புணர்வு பாடல்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nமாஸ்டர் படத்தில் தளபதி விஜய் பாடிய “ஒரு குட்டி கதை ” பாடல் வெளியானது...\nவெற்றிமாறன் வெளியிட்ட வெள்ளையானை பட பாடல் \nவெள்ளையானை படத்திலிருந்து முதல் பாடலான ” வெண்ணிலா ” பாடலை வெளியிட்ட தனுஷ் \nஎம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன்...\n“காத்த வர விடு: Let Chennai Breathe” பாடல் வெளியீடு.\nமறுபிறந்தாள் யுவன் சங்கர் ராஜா\nதமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை\nவித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’\nஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு\nவிஷால் – ஆர்யா கூட்டணியில் புதிய படம் ஆனந்த் சங்கர் இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://sarvamangalam.info/2020/03/07/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-01-27T10:10:06Z", "digest": "sha1:PLBWDLD3NUW6PIWMJEPLBOWPN26JPF67", "length": 19743, "nlines": 244, "source_domain": "sarvamangalam.info", "title": "நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்! | சர்வமங்களம் | Sarvamangalam நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்! | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nநவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்\nநவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்\nஆன்மீக செய்திகள்எளிய பரிகாரம்கோவில்கள்சிவன்தெய்வீக செய்திகள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவன், தானியம் – கோதுமை, வஸ்திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தாமரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் ��� தாமிரம்.\nதிங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோமவார விரதம் என்று பெயர். திங்கள்கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம். சந்திரனுக்குரிய தேவதை – துர்க்காதேவி தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ளரளி, ரத்தினம் – முத்து, உலோகம் – ஈயம்.\nசெவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை – முருகன், தானியம் – துவரை, வஸ்திரம் – சிவப்பு, புஷ்பம் – சண்பகம், ரத்தினம் – பவழம், உலோகம் – செம்பு.\nபுதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெருகும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி – கடலை நிவேதனம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை – விஷ்ணு, தானியம் – பச்சைப்பயிறு, வஸ்திரம் – பச்சைப்பட்டு, புஷ்பம் – வெண்காந்தள், ரத்தினம் -பச்சை, உலோகம் – பித்தளை.\nவியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நந்நாள் இந்நாளில் விரதம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தியாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக்கும். குரு பகவானின் தேவதை – ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானியம் – கொண்டக்கடலை, வஸ்திரம் – மஞ்சள், புஷ்பம் – முல்லை, ரத்தினம் – கனகபுஷ்பராகம், உலோகம் – தங்கம்.\nவெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படுகிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான் ,தொல்லைகள் நீங்கி, நல்லவை நடக்கும். வெள்ளிக்கிழமையன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய்வது நல்ல பலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை – வள்ளி, தானியம் – வெள்ளை மொச்சை, வஸ்திரம் – வெண்பட்டு, புஷ்பம் – வெண்தாமரை, உலோகம் – வெள்ளி, ரத்தினம் – வைரம்.\nசனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரையாண்டு சனி இருந்தாலும், சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானை வண��்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனிபகவானுக்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் – எள், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், ரத்தினம் – நீலம், புஷ்பம் – கருங்குவளை, உலோகம் – இரும்பு.\nராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப்பயோகம் உள்ளவர்களும் ராகுவிரதத்தை அனுஷ்டிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு இலுப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தார மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை – பத்ரகாளி, தானியம் – உளுந்து, ரத்தினம் – கோமேதகம், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், உலோகம் – கருங்கல், புஷ்பம் – மந்தாரை மலர்.\nகேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக்கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேதுவிற்குரிய தேவதை – விநாயகர், தானியம் – கொள்ளு, வஸ்திரம் – பலகலர் கலந்த வஸ்திரம், ரத்தினம் – வைடூரியம், புஷ்பம் – செவ்வல்லி, உலோகம் – துருக்கல்.\nநந்திகேஸ்வரருக்குக் பிரதோஷ தினத்தன்று காப்பரிசி நிவேதனம் செய்வது ஏன்\nஉலோகம் செவ்வல்லி தானியம் - கொள்ளு தேவதை - விநாயகர் நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் புஷ்பம் விரத மகிமை\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே. Continue reading\nஉண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர. Continue reading\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nபொங்கல் பண்டிகையின�� போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2019/05/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/?replytocom=1268", "date_download": "2021-01-27T09:54:05Z", "digest": "sha1:2ZWGREHNRMKBT65MFS4HPZSNFUVOLUU3", "length": 10831, "nlines": 222, "source_domain": "sathyanandhan.com", "title": "பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சூரியசக்திவழி பாலைவனத்தில் குடிநீர் உற்பத்தி -காணொளி\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள். →\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nPosted on May 6, 2019 by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதீராநதி மே 2019 இதழில் பால் சக்காரியாவுடன் மலர்வதியின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தமிழ் நாட்டுப் பெண்களை ஒப்பிட கேரளப் பெண்கள் சுதந்திரம் குறைவானவர்கள். மூன்று மதங்களுமே காரணம் என்கிறார் சக்காரியா. சுமார் 7 வருடங்களுக்கு முன் மதங்களே பெண்ணடிமைத்தனத்தை மேலெடுக்கின்றன என்னும் தொனியில் நான் ஒரு கட்டுரையை திண்ணை இணைய தளத்துக்கு அனுப்பி இருந்தேன். ஆசிரியர் குழு திட்டவட்டமாக இது அடிப்படையற்றது என அந்தக் கட்டுரையை தளத்தில் பிரசுரிக்கவில்லை. அவர்கள் கருத்தை நான் நிராகரிக்கவுமில்லை. சிந்தனையில் அதை அலசிக் கொண்டிருந்தேன். மற்றும் இதை நிறுவுவது சாத்தியமா என்பதையும். சக்காரியா தம் கருத்தாகவே இதைக் கூறுகிறார். நேர்காணலில் மற்றொன்றை அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். படைப்பாளியின் சாதி/மதம் இவற்றை அலசுவது, தூக்கிப் பிடிப்பது படைப்புக்கு எதிரான செயல் என்னும் கருத்தே அது. அவருடைய படைப்புகள் பலவற்றிலும் கிறித்துவம் மற்றும் ஏசு பற்றிய புனைவுகள் சர்ச்சைக்கு உள்ளாயின. அவற்றை அவர் பைபிள் அடிப்படையிலானவை என்று கூறி படைப்புச் சுதந்திரத்தை நிலை நாட்டுகிறார். கேரளாவில் படைப்பாளிக்கு உள்ள அங்கீகாரம் மற்றும் வரவேற்பு பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.\nசக்காரியாவின் படைப்புகள் நவீனத்துவத்தில் முன்னுதாரணம் ஆனவை. அவரது பல படைப்புகளை ஜெயஸ்ரீ மொழிபெயர்த்துள்ளார். சுந்தரராமசாமி, அசோகமித்திரன் மற்றும் ஜெயமோகனுடனான நட்பையும் பால் சக்காரியா நினைவு கூருகிறார். விரிவான கூர்மையான பதில்களாலான நேர்காணல்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← சூரியசக்திவழி பாலைவனத்தில் குடிநீர் உற்பத்தி -காணொளி\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள். →\n2 Responses to பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதிண்ணைக்கு நீங்க அனுப்பிய கட்டுரையை உங்கள் தளத்தில் பிரசுரியுங்கள்\nதமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் says:\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:52:35Z", "digest": "sha1:NUDKLPNX7673C7XEVH2LYQBNCGUCUF3S", "length": 21504, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இணுவில் கந்தசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும்.\nஇணுவில் கந்தசுவாமி கோயில் முகப்பு\nயாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் இணுவில் பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது.\n\"ஒரு நாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிளம்பு தெரியும் இடம் முதலியார் வீடு இருந்த திசையே என்பதை உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாற்புறத்தில் இருந்தும் அவரது வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களும் இன்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். அதற்கு முதலியார் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்து விட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தன் குடிமக்களுக்கும் நல்லருள்பாலிக்கும் பொருட்டுக் காட்சி கொடுத்துள்ளாரென மனம் நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். திருவருள் சித்தத்திற்கிணங்க முருகப் பெருமானையும், வைரவப் பெருமானையும் தன் இல்லத்தில் குடிலமைத்து அமைத்து வழிபட்டு வந்தாரென ........\" [1]\nதற்போது இக்கோயிலுக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு கோயில், மேற்சொன்ன கனகராச முதலியின் நினைவாக மக்கள் நடுகல் நாட்டி வழிபட்ட இடம் எனக் கருதப்படுக���றது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போத்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்து அழித்ததுடன், இந்துசமய வழிபாட்டுக்கும் தடை விதித்தனர். இதனால் கனகராச முதலியால் அமைக்கப்பட்ட கோயிலும் அழிந்து போனது. 1661 ஆம் ஆண்டில் வேலாயுதர் என்பவர் இதே இடத்தில் முருகனை வைத்து வணங்கி வந்ததார் என்று தெரிகிறது. இது தொடர்பிலும் ஒரு கதை உண்டு.\n\"அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தன்னை ஆதரிக்கும்படியும், தான் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் கூறி \"உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள நொச்சிமரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்\". அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கு இணங்கப் புதிதாக ஒரு நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச் சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். அவ்விடத்திற் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்.\" [2]\nஅதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் இன்று கருவறைக்கு அருகில் இருப்பது மேற்சொன்ன நொச்சி மரமே என்றும் கருதப்படுகிறது.\nஊரவரும், அயலூர்களைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து வணங்கினர். வேலாயுதரின் மகன் அருணாசலம் என்பவர் கோயிலில் வாக்குச் சொல்லி வந்ததால் அடியவர்களின் தொகையும் கூடிக்கொண்டே சென்றது. குடிலாக இருந்த கோயில் செங்கற் கட்டிடமாகக் கட்டப்பட்டுக் குடமுழுக்கும் செய்து வைக்கப்பட்டது. பூசைகளும், புராண படனம் போன்ற பல்வேறு சமய நிகழ்வுகளும் இக்காலத்தில் ஒழுங்காக நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. 1840 ஆம் ஆண்டளவில் கோயில் வெள்ளைப் பொழி கற்களினால் கட்டி முடிக்கப்பட்டது.[3]\n1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப ��ல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.[4] வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது.[5] 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977ல் புதிய சப்பறமும் இக் கோயிலுக்காக உருவாயின.[6]\n1953 ஆம் ஆண்டில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றையடுத்து இக் கோயில் பொதுக் கோயிலாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொது மக்களால் தெரிவு செய்யப்படும் குழுவினர் கோயிலின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றனர்.[6]\nஇணுவில் கந்தசாமி கோயில் மஞ்சத் திருவிழா வீதியுலாக் காட்சி.\nஇக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பெருந் திருவிழா இடம் பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசைத் தினத்தில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.[7] கொடியேற்றத்துடன் தொடங்கும் இப்பெருந் திருவிழா 25 ஆம் நாளில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிகளை வீதியுலாவாக எடுத்து வருவர். சில முக்கிய திருவிழாக்களினதும் அவை கொண்டாடப்படும் நாட்களினதும் விபரங்களைக் கீழே காண்க.[7][8]\nமுதல் நாள் - கொடியேற்றத் திருவிழா\n12ம் நாள் - மஞ்சத் திருவிழா\n16ம் நாள் - மாம்பழத் திருவிழா\n22ம் நாள் - கைலாசவாகனத் திருவிழா\n23ம் நாள் - வேட்டைத் திருவிழா / சப்பறத் திருவிழா\n24ம் நாள் - தேர்த் திருவிழா\n25ம் நாள் - தீர்த்தத் திருவிழா\nஇது தவிரக் கந்தசஷ்டிக் காலத்தில் ஆறு நாட்களும் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தபுராணத்தின் சூரபன்மன் வதைப் படலத்தை ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது சூரன்போர்த் திருவிழா எனப்படும்.\nஇணுவில் முருகன் மீது பலர் நூல்களை இயற்றியுள்ளனர். இவர்களுள் இணுவிலைச் சேர்ந்தவர்களும் அயலூரவரும் அடங்குவர். இவற்றுட் சில பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நூல்களுட் சில:[7]\nஇணுவைப் பதிகம் - வறுத்தலைவிழான் மயில்வாகனப் புலவர்\nஇணுவை முருகன் பக்திரசக் கீர்த்தனை - கணபதிதாசன்\nஇணுவை அந்தாதி - சிற்றம்பலம்\nஇணுவையந்தாதி - வித்துவான் இ. திருநாவுக்கரசு.\nஇணுவை முருகன் பிளைத்தமிழ் - பஞ்சாட்சரம், ச. வே.\nஊஞ்சல் - இணுவில் சின்னத்தம்பிப் புலவர்\nநொச்சியம்பதி முருகன் தோத்திரம் - க. வடிவேற் சுவாமிகள்\nகல்யாணவேலர் திருவூஞ்சல் - அ. க. வைத்திலிங்கம்பிள்ளை.\n↑ பரமேஸ்வரன், நவரத்தினம்., 2004. பக். 40.\n↑ பரமேஸ்வரன், நவரத்தினம்., 2004. பக். 41.\n↑ பரமேஸ்வரன், நவரத்தினம்., 2004. பக். 43.\n↑ பரமேஸ்வரன், நவரத்தினம்., 2004. பக். 44,45.\n↑ பரமேஸ்வரன், நவரத்தினம்., 2004. பக். 45.\n↑ 6.0 6.1 பரமேஸ்வரன், நவரத்தினம்., 2004. பக். 46.\n↑ 7.0 7.1 7.2 தகவல் இணுவில் கந்தசாமி கோயில் இணையத் தளத்தில் இருந்து பெறப்பட்டது.\n↑ திருவிழாக்கள் தொடர்பான படங்களை இணுவில் கந்தசாமி கோயில் இணையத்தளத்தில் உள்ள புகைப்படத் தொகுப்புப் பக்கங்களில் காணலாம்.\nபரமேஸ்வரன், நவரத்தினம்., இணுவில் கந்தசாமி கோயில், சிவலிங்கம், மூ. (தொகுப்பாசிரியர்), சீர் இணுவைத் திருவூர், சைவத்திருநெறிக் கழகம், இணுவில். 2004.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2020, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2658737", "date_download": "2021-01-27T11:31:31Z", "digest": "sha1:BYQGBY65M3QF4MOHAF3G6HGIYS3LQWBS", "length": 21786, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து?| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 19\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து\nகொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பலவற்றில் தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஷ்யா ஸ்பூட்நிக் 5 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தது. இந்தத் தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்தி சோதனை செய்து தன்மகள் உடல்நலம் பெற்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.தற்போது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பலவற்றில் தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஷ்யா ஸ்பூட்நிக் 5 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தது. இந்தத் தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்தி சோதனை செய்து தன்மகள் உடல்நலம் பெற்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.\nதற்போது அமெரிக்காவின் மாடர்னா, பைஸர், ஜெர்மனியின் பயான்டெக் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் உலக அளவில் மூன்றாம் கட்ட சோதனையை முடித்து விற்பனைக்கு தயாராகி வருகின்றன. வரும் ஜனவரி மாதம் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளிடம் விற்க கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து இந்தியாவில் 500-600 ரூபாய் விலையில் விற்கப்பட வாய்ப்பு உள்ளது என முன்னதாக தகவல் வெளியானது.\nஇதனைத்தொடர்ந்து தற்போது ரஷ்யாவின் ஸ்பூட்நிக் ஐந்து தடுப்பு மருந்து உலக நாடுகளில் 20 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்புப்படி ஒரு டோஸ் ரஷ்ய தடுப்பு மருந்து 1,750 ரூபாய் விற்கப்பட வாய்ப்பு உள்ளது.\nதடுப்பு மருந்து நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க அதிரடி ஆஃபர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்குவது போன்று எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகள் வாங்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கலாம் என வேடிக்கையாக கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 20 டாலர் விலையில் கிட��க்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் தடை(7)\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதெல்லாம் எங்களுக்கு ஒன்னியும் வேணாம் ... எங்க வேக்சின் பார்முலா சொல்றேன் நோட் பண்ணி தயாரிச்சிக்குங்க ... சுக்கு மல்லி மிளகு ஏலக்காய் இவற்றை சுடுநீரில் கொதிக்கவைத்து கருப்பட்டி கலந்து இறுதியாக சாத்துக்குடி சாற்றினை சேர்த்து அருந்தி வாருங்கள் சுட சுட ... நல்ல நோய் எதிர்ப்பு சக்தியாக இது உள்ளது .. மார்ச் மாதத்திலிருந்து இந்நாள் வரை எனது சொந்த அனுபவம் ...வாழ்க நலமுடன் அனைவரும் .\nஈஜுபுத்துலேருந்து வெங்காயம் மாதிரி வேக்சினும் இறக்குமதி பண்ணமுடியாதா\nஇந்தியாவிற்கு அதிகம் தேவை படாது. இங்குள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். நம் உணவு முறை அப்படி. இப்போது மேலை நாடுகளும் நம் உணவு முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றனர். ஆனால் நாம்தான் பிஸ்சா purgar பின்னால் அலைகிறோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்பட��த்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் தடை\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/255999/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:50:30Z", "digest": "sha1:4YRR65OREE7FNL4XJQUKAXYF4CD5EMGC", "length": 3747, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "நாணய சுழற்சியில் காலி அணி வெற்றி..! முதலில் பந்துவீச தீர்மானம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாணய சுழற்சியில் காலி அணி வெற்றி..\nலங்கா பிரீமியர் லீக் தொடரின் மற்றுமொரு போட்டி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nகாலி க்ளேடியெடர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் குறித்த போட்டி இடம்பெறவுள்ளது.\nஇந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள காலி க்ளேடியேடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதற்கு தீர்மானித்துள்ளது.\nநாளை காலை இலங்கை வரும் கொவிட் தடுப்பூசிகள்\nவெளிநாடுகளிலிருந��து அழைத்துவரும் இலங்கையர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு...\nதிருமலையில் 'குட்டிப்புலி' குழுவின் 5 உறுப்பினர்கள் கைது...\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா தொற்று...\nநாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்...\nஇந்தியாவில் நடைபெற்ற போராட்டத்தில் 80 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயம் - விவசாயி ஒருவர் உயிரிழப்பு...\nரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த ஈரான் அனுமதி...\nஇத்தாலியின் பிரதமர் ஜொசப்பீ கொன்டே பதவி விலகவிருப்பதாக அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/12/safety-security-online-training-tntp.html", "date_download": "2021-01-27T10:50:21Z", "digest": "sha1:6QZA2SJJMJK6G37PYT4J5RDEGQF2B6CE", "length": 8711, "nlines": 238, "source_domain": "www.kalvinews.com", "title": "\"Safety & Security Online Training\" - TNTP Teachers Login Link", "raw_content": "\nTNTP Website அல்லாது Diksha மூலமாகவும் பயிற்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..\nஆசிரியர்களுக்கு TNTP அல்லாது DIKSHA App மூலமாகவும் Safety & Security Online Training நடைபெற உள்ளதால் அனைத்து ஆசிரியர்களும் DIKSHA App Update செய்து கொள்ளவும் .. TNTP மூலமாக பயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனில், Diksha App மூலமாகவும் இந்த Safety & Security Online Training ல் கலந்து கொள்ளலாம்..\nஆசிரியர்கள் DIKSHA App மூலமாக Safety & Security Online Training ல் கலந்து கொள்வது எப்படி \n💢⚡ ஆசிரியர்கள் SAFETY & SECURITY TRAINING - சர்வர் பிரச்சனை இன்றி நிறைவு செய்வது எவ்வாறு \n💢⚡School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது\n💢⚡ஆசிரியர்கள் DIKSHA App மூலமாக Safety & Security Online Training ல் கலந்து கொள்வது எப்படி \n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "http://dravidiankural.com/2015/11/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-27T10:44:34Z", "digest": "sha1:VCHUW7EDNS7UKGCAG35TF2XREQWBEFUV", "length": 11072, "nlines": 60, "source_domain": "dravidiankural.com", "title": "தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்! – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nதமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்\nநீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவ 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்கநாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேணாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம்.\nநீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம் நாயரும்,தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன நாயரும்,தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன நீதிக்கட்சியினர் திராவிடர் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் இட ஒதுக்கீட்டிற்கு என்ன சாதித்து கிழித்துவிட்டார் நீதிக்கட்சியினர் திராவிடர் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் இட ஒதுக்கீட்டிற்கு என்ன சாதித்து கிழித்துவிட்டார் இப்படி பொய்யும் புனையுமாக புரண்டோடுகிறது கட்டுரை.\nநீதிக்கட்சியை தூக்கி நிறுத்த, பெரியார் சிறைபட்டிருந்த காலத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார்படத்திற்கு இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கிய வரலாறையெல்லாம் அறியாதவர்களா தமிழக மக்கள்\nபார்ப்பனரல்லாதாரின் நலனுக்காக 1916 நவம்பர் 20ம் நாள் தென்னிந்திய நல உரிமை சங்கம் திராவிடர் இயக்கத் தலைவர்களால் இதே சென்னை மாநகரில் விடோரியா பப்ளிக் ஹாலில் தானே துவக்கப்பட்டது. சென்னையில் துவக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆந்திராவில் ஏன் கொண்டாடவில்லை ஆப்பிரிக்காவில் ஏன் கொண்டாட வில்லை ஆப்பிர���க்காவில் ஏன் கொண்டாட வில்லை எனக் குதர்க்க கேள்விகள் ஏன்\nபின்னாளில் நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பிதா மகன்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் அவர்களாலே துவக்கப்பட்டதுதான் “மெட்ராஸ் யுனைட்டட் லீக்” அமைப்பு. 1912ல் துவக்கப்பட்ட அந்த அமைப்பின் முதலாமாண்டு விழா சென்னையில் டாக்டர் நடேசனாரின் மருத்துவமனை தோட்டத்திலே நடைபெற்றது. மெட்ராஸ் யுனைட்டட் லீக் எனும் பெயரை “திராவிடர் சங்கம்” எனும் பெயர்மாற்ற தீர்மானம் ஏகோபித்த ஆதரவில் அன்று இயற்றப்பட்டதுதானே வரலாறு. ஒருவகையில் நீதிக்கட்சிக்கும் இந்த திராவிடர் சங்கம் தான் முன்னோடி.\n1916ல் துவங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்திற்காக “ஜஸ்டிஸ்” எனும் ஆங்கிலப்பத்திரிக்கை துவங்கப்பட அப்பத்திரிக்கையின் பெயரே பிரதானமாகி “ஜஸ்டிஸ் பார்ட்டி” என ஆங்கிலத்திலும், “நீதிக்கட்சி” என தமிழிலுமாக அந்த அமைப்பையே அழைக்கத்துவங்கினர். அதே ஆண்டில் நீதிக்கட்சியினரால் தமிழில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை “திராவிடன்” என்பதை இவர்கள் அறிவார்களா\nதமிழகத்தில் அன்றைக்கு சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே முதல்தரக் கல்லூரிகள் இருந்தன. அங்கே பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட விடுதிகளில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதை உணர்ந்த டாக்டர் சி.நடேசனாரால் 1916ம் ஆண்டில் சென்னை திருவல்லிகேணியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்காக துவக்கக்கப்பட்ட விடுதிக்குப் பெயர் “திராவிடர் சங்க விடுதி”.\nதிராவிடர் இயக்கத்திற்கும் நீதிக்கட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். இது பாட்டனுக்கும்-தந்தைக்குமான உறவு தந்தைக்கும்-மகனுக்குமான உறவு என்பதை தமிழர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். பெரியாரை விமர்சிப்பதே ஒரு பிழைப்பாய், விளம்பரமாய் இன்னும் எத்தனை காலத்தை வீணடிக்கப் போகிறீர்கள் தொடர்ந்து அம்பலப்பட்டு முகத்திரை தாறுமாறாக கிழிந்து தொங்குகிறது. பிசினஸை மாற்றுங்கள்\n← கச்சதீவை கலைஞர் கொடுத்தாரா\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போ���ும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/singala/97069", "date_download": "2021-01-27T09:27:29Z", "digest": "sha1:LWHLRY7JTYESM35LBS7ECX65YF7MRF5K", "length": 12192, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு", "raw_content": "\nஇலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு\nஇலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு\nதெற்காசியாவிலேயே மிக பெரிய கோபுரமான தாமரை கோபுரத்தை இலங்கையில் நிர்மாணிக்கும் திட்டத்தின் போது பில்லியன் ரூபாய் சீனாவினால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடிக்கல் நாட்டி தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், குறித்த காலப் பகுதியில் சீன நிறுவனத்திற்கு வழங்கிய பணம் தொடர்பிலான தகவல்கள் எதுவும் கிடையாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை தற்போது இலங்கையில் பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது.\nதாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு வழங்கிய 2 பில்லியன் ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான எந்தவித தகவல்களும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதாமரை கோபுரத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.\nதாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்கு உத்தேச மொத்த செலவினமாக 19 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சீனாவினால் 16 பில்லியன் ரூபாய் கடனுதவியாக வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.இதன்படி, 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி சீனாவின் இரண்டு நிறுவனங்களுக்கும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்று கையெழுத்தானதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த திட்டத்தை ஆரம்பிக்கும் போது, இலங்கை அரசாங்கத்தினால் 2 பில��லியன் ரூபாய் நிதி சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட போதும், அந்த நிதித் தொகைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, நிதி வழங்கிய சீன நிறுவனத்தின் முகவரி போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலையில், குறித்த சம்பவத்தை அடுத்து, சீன வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் ரூபாய் கடனுதவி, 12 பில்லியன் ரூபாய் வரை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nகுறித்த கடன் தொகைக்காக இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 240 கோடி ரூபாய் பணத்தை சீனாவிற்கு செலுத்தி வருவதுடன், எதிர்வரும் 10 வருடங்களுக்கு இவ்வாறே இந்த கடன் தொகையை செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த ஆண்டின் முதல் தவணையாக 120 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதுடன், தாமரை கோபுரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக இன்னும் 300 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nதெற்காசியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் வினவப்பட்டது.\nசீனாவிற்கு வழங்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிதி தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கிறார்.\nஇந்த விடயம் தொடர்பில் போலீஸ் நிலையத்தில் உரிய முறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்து, விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பஷில் ராஜபக் கூறுகின்றார்.\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் –\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் –\nஇலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை ���ெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் –\nபைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் –\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-3/", "date_download": "2021-01-27T11:32:50Z", "digest": "sha1:3MK6M2KQYUCOP3USEXEFIVRD4JFEN5GM", "length": 11681, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய செயலாளராக டி.ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார் | CTR24 திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய செயலாளராக டி.ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nநவீன் விடுத்துள்ள கோரிக்கை இதுதான்\nபெப்ரவரியில் வடக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nசிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள்\nமனிடோபாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி 0.1வீதமே குறைபாடு உடையது\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இறுதி முடிவு இன்னும் இல்லை\nடிசம்பர் 30ஆயிரம் பேர் வேலை இழப்பு\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய செயலாளராக டி.ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர், அந்தக்கட்சியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், முதன்மை செயலாளர் பதவி டி.ஆர் பாலுவிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுவரை துரைமுருகன் முதன்மை செயலாளர் பதவியை வகித்து வந்த நிலையில், குறித்த பதவி இன்று வெள்ளிக்கிழமை டி.ஆர் பாலுவிடம் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான அதிகார பூர்வமான அறிவிப்பை அந்தக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.\nகட்சியின் பொருளாலர் பதவியை வகிக்கும் துரைமுருகனிடமே, செயலாளர் பதவியும் இருந்த நிலையில், தற்போது அந்தப் பொறுப்பு பாலுவிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஅண்ணாவின் பிறந்த நா���் மற்றும் அடுத்தடுத்த தேர்தல்கள் என்பன இடம்பெறவுள்ள நிலையில், கட்சியின் பொறுப்புக்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அவசரமாக இந்தப் பதவி பாலுவிடம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nPrevious Postஐக்கிய நாடுகளின் பொதுசபையில் புதிய யோசனை முன்வைக்கப்படும் என்று இலங்கை சனாதிபதி தெரிவித்துள்ளார் Next Postஅமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை; இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி\nபெப்ரவரியில் வடக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nசிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள்\nமனிடோபாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி 0.1வீதமே குறைபாடு உடையது\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இறுதி முடிவு இன்னும் இல்லை\nடிசம்பர் 30ஆயிரம் பேர் வேலை இழப்பு\nபுதுடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பேரணியால் பதற்றம்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி ‘எதன்’ அடிப்படையில் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள்\nஅமெரிக்க ராணுவத்தில் மீண்டும் மூன்றாம் பாலினத்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-01-27T11:05:58Z", "digest": "sha1:N7T2GCLVUZNPXWQL6WCKVVXLXEAVSWVS", "length": 11600, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த முடியாது! | CTR24 மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த முடியாது! – CTR24", "raw_content": "\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nநவீன் விடுத்துள்ள கோரிக்கை இதுதான்\nபெப்ரவரியில் வடக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nசிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள்\nமனிடோபாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி 0.1வீதமே குறைபாடு உடையது\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இறுதி முடிவு இன்னும் இல்லை\nடிசம்பர் 30ஆயிரம் பேர் வேலை இழப்பு\nமாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த முடியாது\nநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறாவிட்டால், ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அதற்காக இரண்டு மாதகால அவகாசம் அவசியம் என ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவு அவசியமானது என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறாவிட்டால், ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் தாக்கம் செலுத்துவதனால், மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடமே நடத்த வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 20ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postஅமெரிக்காவின் ஓஹியோ நகரில் 2வது துப்பாக்கி சூடு: 10 பேர் பலி Next Postகல்முனை விவகாரத்தில் ��மிழ் தரப்பிடம் மாத்திரம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்க்கக்கூடாது\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை; இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி\nபெப்ரவரியில் வடக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nசிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள்\nமனிடோபாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி 0.1வீதமே குறைபாடு உடையது\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இறுதி முடிவு இன்னும் இல்லை\nடிசம்பர் 30ஆயிரம் பேர் வேலை இழப்பு\nபுதுடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பேரணியால் பதற்றம்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி ‘எதன்’ அடிப்படையில் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள்\nஅமெரிக்க ராணுவத்தில் மீண்டும் மூன்றாம் பாலினத்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:53:17Z", "digest": "sha1:PYJRO4I3EVTA2X5T6EPSW26SM5AIAVFB", "length": 6543, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில��� இருந்து.\nசெப்டம்பர் 4, 2015 (2015-09-04) (அமெரிக்கா)\nத டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட் (ஆங்கில மொழி: The Transporter Refueled) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை காமிலே டேலம்றே என்பவர் இயக்க, லுக் பெசோன் மற்றும் மார்க் காவோ தயாரித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 4, 2015 இல் அமெரிக்காவில் வெளியானது\nஐஎம்டிபி தளத்தில் த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட் பக்கம்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2020, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/11/blog-post_331.html", "date_download": "2021-01-27T09:29:33Z", "digest": "sha1:46MTCVLV7JDV3MZFX7LKUJQ6FHJ2MSPA", "length": 5093, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "சம்மாந்துறை பிரதேச செயலக நவீன மயமாக்கப்பட்ட போக்குவரத்து பிரிவு காரியாலயம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசம்மாந்துறை பிரதேச செயலக நவீன மயமாக்கப்பட்ட போக்குவரத்து பிரிவு காரியாலயம்\nசம்மாந்துறை பிரதேச செயலக மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் நவீன மயப்படுத்தப்பட்ட புதிய காரியாலயம் திறந்து வைக்கும் (23) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.ஏ.எம் முஸ்தபா கலந்து கொண்டதோடு சம்மாந்துறை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியான தலைமை பொலிஸ் பரிசோதர் ஏ.எல் றபீக் , சம்மாந்துறை பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.எம்ஆசிக்,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம் பாரிஸ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல் மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நவீனமயப்படுத்தப்பட்ட தனியான போக்குவரத்து பிரிவாக இது செயற்படுகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலமுனை வைத்தியசாலை தொடர்பான கட்டளை விரைவில்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், வாழ்வில் இன்புற வாழ்த்துக்கள்\n���ிருகோணமலை சீமெந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-world-for-unix-and-linux", "date_download": "2021-01-27T10:55:44Z", "digest": "sha1:FRS4MOY3IXI5BL4WXIRIDTN225HEXHQD", "length": 11948, "nlines": 253, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs for Unix and linux jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nதற்போதைய தேடல்: unix and linux\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் unix and linux தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 1 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து UNIX AND LINUX மொத்த 99063 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 1 நிறுவனம் க்கான உள்ள UNIX AND LINUX அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 7714 (0.15%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 5135846 வெளியே இளைஞர் வேண்டும் 99063. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 7714 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் ஐந்து UNIX AND LINUX. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 7714 ஒவ்வொரு UNIX AND LINUX வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் .\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய unix and linux தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 1 (0%) UNIX AND LINUX மொத்த 5135846 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 7714 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 99063 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nunix and linux க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் unix and linux இல் வல்லுநர் நிறுவனங்கள் world\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக��கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nUnix And Linux வேலைகள் World க்கு சம்பளம் என்ன\nUnix And Linux Jobs வேலைகள் க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Unix And Linux வேலைகள் \nUnix And Linux வேலைகள் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nUnix And Linux வேலைகள் நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_750.html", "date_download": "2021-01-27T09:54:48Z", "digest": "sha1:FO3QXZYWKVOYJOMEFRWFQWBPXIBHPHEK", "length": 10629, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "அனந்தி:துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அனந்தி:துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nசாதனா July 23, 2018 இலங்கை\nவடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தனக்கு கைத்துப்பாக்கி வேண்டுமென கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த ஆவணத்தை சுமந்திரன் ஆதரவு வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.\nதனது விருப்பத்திற்குரிய தனிப்பட்ட செயலாளராக நியமித்திருந்த றிப்தி மொகமட் என்பவரது ஆலோசனையின் பேரில் பாதுகாப்பிற்கு கைத்துப்பாக்கி கோரி அனந்தி விண்ணப்பித்திருந்ததாக தெரியவருகின்றது.எனினும் குறித்த கோரிக்கை பிரகாரம் கைத்துப்பாக்கி வழங்கப்படவில்லையென தனக்கு நெருங்கிய மாதாந்த கொடுப்பனவு உதவி பெறுகின்ற ஊடகநிறுவனங்களை சேர்ந்த சிலரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே அனந்தி சசிதரனால் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை சபையில் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என அவைத்தலைவர், அமைச்சருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.\nசபை உறுப்பினரான அயூப் அஸ்மீன் என்னிடம் கைத்துப்பாக்கி உள்ளது என சபையில் தெரிவித்தமை எனது சிறப்புரிமையை மீறும் செயல் என பிரேரணையை அடுத்த அமர்வில் முன் மொழிய உள்ளேன். அதனை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவருக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதி இருந்தார்.\nகுறித்த விடயத்தினை தீர்மானமாக நிறைவேற்ற சபையில் அனுமதிக்க மாட்டேன் எனவும் , ஆனாலும் குறித்த விடயம் தொடர்பில் சபையில் தன்னிலை விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் அளிப்பேன் எனவும் அவைத்தலைவர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகாணாமல் போனோர்:இராணுவத்திடம் ஆறுதலாக கேட்க முடிவு\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாம...\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற���றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-04-17-05-11", "date_download": "2021-01-27T10:03:05Z", "digest": "sha1:4U6U7HWRMUWDGN5GSKFFOQLAI2LSIW25", "length": 8665, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "ஈரான்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\n1729 - நூல் அறிமுகம்\nஅணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி (3)\nஇரானிய சினிமாவின் தந்தை அப்தோல்ஹொசேன் செபன்டா (1907-69)\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nநோபல் பரிசு பெற்ற முதல் ஈரானியப் பெண்மணி\nமுக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்\nமூளுமா மூன்றாம் உலகப் போர்\nராமன் பாலம் - கடலுக்கு கீழே போனது ஏன்\nவீர வணக்கம் – புரட்சித் தலைவர் அப்துல் கரீம் காசிம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/121529/news/121529.html", "date_download": "2021-01-27T10:03:16Z", "digest": "sha1:BAFJTEN36K6XNQUNYTCZJ7IFPCZ3IVRH", "length": 32664, "nlines": 133, "source_domain": "www.nitharsanam.net", "title": "“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -19) : நிதர்சனம்", "raw_content": "\n“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -19)\nபோக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின.\n“சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை உருவாக்குதல்” என்ற அவர்களுடைய திட்ட எண்ணக் கருக்களின் தலைப்புகளைக் கேட்பதே புலிகளுக்குத் தாங்க முடியாத ஒவ்வாமையை ஏற்படுத்தியது.\nஇதன் காரணமாகச் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் எதுவுமே நேரடியாக மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதைப் புலிகள் விரும்பவில்லை.\nகிளிநொச்சியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த திட்டமிடல் செயலகத்தின் வழிகாட்டுதலுக்கமையவே, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்கள் மத்தியில் வேலை செய்ய முடியும் என்று புலிகளின் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.\nபாதிக்கப்பட்ட மக்களின் புள்ளிவிபரங்களும், மக்களுடைய தேவைப் பகுப்பாய்வு அறிக்கைகளும், மக்களுக்குச் செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கான மாதிரித் திட்டமிடல்களும் கிளிநொச்சியில் அமைந்திருந்த திட்டமிடல் செயலகத்தில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்தன.\nவெளியிலிருந்து வருகின்ற எந்த அமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் சென்று புள்ளி விபரங்கள் சேகரிப்பதையோ, மக்களின் தேவைகளைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாடுவதையோ புலிகள் அறவே விரும்ப வில்லை.\nசமாதான நடவடிக்கைகளின் ஆரம்ப நாட்களில் பலவண்ணக் கொடிகளைப்\nபறக்கவிட்டபடி, இலகுவில் புரிந்துகொள்ள முடியாத பல புதிய பெயர்களைத் தாங்கியவாறு, அரச சார்பற்ற நிறுவனங்களின் பல வாகனங்கள் ஏ9 வீதியில் அணிவகுத்ததை மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.\nஆனால் புலிகளின் நிபந்தனைக் கெடுபிடிகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனப் பல நிறுவனங்கள் ஓடியே போய்விட்டன.\n2003இன் ஆரம்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வலுவூட்டும் வகையில் அரச தரப்புப் பெண் பிரதிநிதிகளுக்கும் புலிகள் தரப்புப் பெண் பிரதிநிதிகளுக்குமிடையேயான பேச்சு வார்த்தை, நோர்வே மத்தியஸ்த்துடன் கிளிநொச்சி சமாதானச் செயலகத்தில் நடத்தப்பட்டது.\nஅரச தரப்புப் பிரதிநிதிகளாக இரண்டு முஸ்லிம் பெண்கள் உட்பட ஐந்து பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கான தலைமைப் பேச்சாளராகக் கலாநிதி குமாரி ஜெயவர்த்தன அவர்கள் கலந்து கொண்டார். மூத்த பெண்ணியவாதியும் சமூக ஆய்வாளருமாகிய இவர் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.\nஇவருடன் கலந்து கொண்ட அனைவருமே பெண்ணியம், சமூகம், சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளில் செயற்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகளின் தரப்பில் தலைமைப் பேச்சாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன்.\nஎன்னுடன் அரசியல் பிரிவில் செயற்பட்ட போராளிகள் நான்கு பேர் கலந்துகொண்டனர். இவர்கள் சமூகப் பெண்கள் மத்தியில் நீண்டகாலமாக வேலைசெய்த அனுபவம் கொண்டவர்கள்.\nமட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்தச் சந்திப்புக்கு அனுசரணையாளராக, நோர்வே நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமூக, உளவியல் ஆய்வாளருமான திருமதி அஸ்றிச் கெய்ப்பேர்க் அம்மையார் கலந்துகொண்டார்.\nவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்காக எம்மைத் தயார்ப்படுத்தினார். சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் இப்படியான உப சந்திப்புகள் மிகவும் முக்கியத்துவம் வகிப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் நடைபெற்றுவந்த நீண்டகாலப் போரின் காரணமாகப் போரில் ஈடுபட்டிருந்த இருதரப்பையும் சேர்ந்த பெண்கள் அதிகமான இழப்புக்களையும் வாழ்வின் நெருக்கடிகளையும் சந்தித்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் இப்படியானதொரு சந்திப்பைப் பெண் பிரதிநிதிகளிடையே நடாத்தி அவர்களால் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் தீர்மானங்களின் பிரகாரம் பெண்களுக்குரிய விசேட தேவைகளையும் கவனத்திலெடுத்து, வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும் எனவும், தேவையேற்படும்போது பிரதான பேச்சு வார்த்தை மேசைக்குப் பெண் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.\n“தென்னிலங்கையில் இருந்து வருகின்ற பெண் பிரதிநிதிகள் அதிகம் படித்���வர்கள். அனைவரும் கலாநிதிகள். அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை;\nஉங்களுக்கு இந்தப் போர்ச் சூழலுக்குள்ளே வாழும் பெண்களின் பிரச்சனைகளை நேரில் பார்த்த அனுபவம் இருக்கின்றது. எனக்கு உங்களில் நம்பிக்கை இருக்கின்றது; நீங்கள் கல்லாத நிதிகள்” என்று கூறி எமக்கு உற்சாகமூட்டினார்.\nஅத்துடன் எமக்குச் சந்தேகமான பல விடயங்கள் பற்றியும் அவரிடம் கேட்டறிந்துகொண்டோம். அவற்றுள் முக்கியமானது படுகொலைகள் தொடர்பானது.\nகிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகள், பொதுமக்கள் மீதான விமானக் குண்டுத் தாக்குதல்கள் இவற்றில் அதிக அளவு பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த விடயங்கள் பற்றியும் அந்தச் சந்திப்பில் பேசப்பட வேண்டும் என்று எமது போராளிகள் அபிப்பிராயம் தெரிவித்தபோது, அன்ரன் பாலசிங்கம் அதனை மறுத்ததுடன், பின்வருமாறு குறிப்பிட்டார்.\n“படுகொலைகளை அவர்கள் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள்.\nஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான் முடியும்” எனக் கூறினார்.\nபெண்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளைப் பற்றி ஆராய்வது நல்லது. அவர்களுடைய அனுபவங்களை நீங்களும் உங்களுடைய அனுபவங்களை அவர்களும் பகிர்ந்துகொள்ளுவது பயனுள்ளதாக அமையும்.\nஎதிர்காலத்தில் உங்களுடைய திட்டங்கள் பிரதான பேச்சு வார்த்தை மேசைக்கு நிச்சயமாக வரும். ஏனென்றால் இன்று உலகத்தில் பெண்ணுரிமை பற்றிய விடயங்கள் முதன்மை பெற்று விளங்குகின்றன.\nஇது காலமும் நடந்த பேச்சுக்களில் இப்படியான ஒரு சந்திப்பு நடைபெறவில்லை. இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.\nஇதனை நல்ல விதமாகப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்குப் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் எனப் பலவகையான விளக்கங்களையும் எடுத்துக்கூறி எம்மைத் தயார்படுத்தியிருந்தார்.\nஅரச தரப்புப் பிரதிநிதிகள் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தியில் வந்து கிளிநொச்சி மைதானத்தில் இறங்கினார்கள்.\nதரைவழியாக வருகை தந்திருந்த நோர்வே அனுசரணையாளர்கள், கிளிநொச்சிக் குளத்திற்கு அருகில் அமைந்திருந்த ‘ராங்வியு’ ஹொட்டலில் தங்கியிருந் தனர்.\nகாலை பத்து மணியளவில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில், வரலாற்றில் முதல்தடவையாக அரச மற்றும் புலிகள் தரப்புப் பெண்களின் பிரதிநிதிகள் நோர்வே நாட்டு அனுசரணையாளர்கள் முன்னிலையில் சந்தித்த நிகழ்வு இடம்பெற்றது.\nபரஸ்பர அறிமுகங்களைத் தொடர்ந்து, அனுசரணையாளரின் தலைமையில் முக்கிய விடயங்கள் பேசப்பட்டன. போரினால் பாதிப்புற்ற தமிழ்ப் பெண்களுடைய பிரச்சனைகளை முன்வைத்துப் புலிகள் தரப்பு சார்பாக நான் உரையாற்றினேன்.\nபெண்களின் பாதிப்புக்கள் தொடர்பான பல புள்ளி விபரங்களையும் முன்வைத்தேன். அரச தரப்புத் தலைமைப் பேச்சாளராக வருகை தந்திருந்த குமாரி ஜெயவர்த்தனா அவர்கள் “இனம் மொழி கடந்து நாங்கள் பெண்கள்.\nஇந்த நாட்டில் நடந்த யுத்தத்தால் பெண்கள் அதிக அளவு துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில், இந்தச் சமாதானச் சூழலில் நாங்கள் ஒன்றிணைந்து பெண்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றிப் பேசுவோம்” எனக் குறிப்பிட்டுத் தனது கருத்துக்களை முன்வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து, மாலை வரை அந்தச் சந்திப்பு நடைபெற்றது. யுத்தத்தில் கணவரை இழந்துபோன சிங்களப் பெண்கள் எதிர்நோக்கும் துயரங்கள் மற்றும் போரில் காணாமல்போன இராணுவத்தினரைத் தேடியலையும் குடும்பத்தினர்,\nஎல்லைப்புறக் கிராமங்கள் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகும்போது இடம்பெயரும் சிங்களக் குடும்பங்கள், அவர்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகள் என அவர்களும் பல பிரச்சனைகளை முன்வைத்தனர்.\nஇறுதியில் பெண்களுக்கான சமாதானச் செயலகம் ஒன்றை அமைத்துச் செயற்படுத்துவதன்மூலம், அந்த இடத்தைத் தளமாகக் கொண்டு பெண்களுக்கான வேலைகளை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nபெண்களுக்கான பிரதானச் செயலகத்தைக் கொழும்பிலும் அதன் உப செயலகத்தைக் கிளிநொச்சியிலும் அமைக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, நாங்கள் முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அதற்கான எமது தரப்பு நியாயத்தைய��ம் முன்வைத்தோம்.\n“போரில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த பெண்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பது உண்மையானது.\nஅதேவேளை ஒப்பீட்டளவில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிற காரணத்தால், கூடுதலான வேலைகளை இப்பிரதேசங்களிலேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஆகவே, பெண்களுக்கான சமாதானச் செயலகத்தின் பிரதான மையம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவதே பொருத்தமானதாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்ட எமது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஅன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் ஊடகங்களுக்கான கூட்டு அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.\nகுமாரி ஜெயவர்த்தனா, நோர்வேஜிய அனுசரணையாளர் அஸ்ரிட்ஜ் ஹைட்பேர்க்குடன்\nகிளிநொச்சியில் இரண்டு தடவைகள் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றன. இரண்டாவது சந்திப்பில் பெண்களுக்கான சமாதானச் செயலகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைப் பற்றிய செயல்திட்டமொன்று வரையப்பட்டது.\nஇந்தச் செயலகத்திற்கான நிதி உதவியை நோர்வே அரசு வழங்க முன்வருவதாகத் தெரிவித்திருந்த காரணத்தால், அதற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டது.\nபிரதானப் பேச்சுவார்த்தை மேசையின் ஆயுட்காலம் எவ்வளவாக அமையும் என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலைமையில், பெண்களுக்கான சந்திப்புக்கள் அதிக அளவு முன்னேற்றகரமான விடயங்களைச் சாதிக்கும் என எனக்கு உண்மையாகவே நம்பிக்கை இருக்கவில்லை.\nஇருப்பினும் தமிழ்ப் பெண்களின் பிரச்சனைகளை ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெண்களிடம் மனம் திறந்து பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையும், அரசியலுக்கு அப்பால் போரின் காரணமாகப் பெண்களைப் பாதிக்கும் விஷயங்களில் ஒரேவிதமான மனப்போக்குடைய பல தரப்பட்டவர்களின் அபிப்பிராயங்களையும் பகிர்ந்துகொண்ட அனுபவமும் மிக வித்தியாசமானதாக இருந்தது.\nசந்திப்பின் முடிவில் எமக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகளைவிட, ஒத்த தன்மையும், தனிப்பட்ட முறையிலான நட்புறவும் ஓங்கியிருந்ததை உணரக் கூடியதாக இருந்தது.\nசமூகங்களுக்கிடையேயான அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் பெண்களும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்களேயானால் சமூகங்களின் முன்னேற்ற நலன் சார்ந்த சமரசங்கள் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்க முடியும் எனப் பின்னாட்களில் நான் சிந்தித்ததுண்டு.\nஇச்சந்திப்புக்குப் பின்னரான காலப் பகுதியில், பெண்களுக்கான சமாதானச் செயலகமொன்றை அமைப்பதற்கான பணத்தை நோர்வே பிரதிநிதிகள் கிளிநொச்சியில் வைத்து எம்மிடம் ஒப்படைக்க முன்வந்தபோது, சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதற்கான முடிவை இயக்கத் தலைமை எடுத்திருந்த காலமாக அது இருந்ததால், அப்பணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து இயக்கம் திருப்பியனுப்பியது.\nஇலங்கை அரசாங்கம் சார்பில் கலந்து கொண்ட பெண்கள் குழுவினருடனான சந்திப்பில் சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளை முறிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றிருந்தபோதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்களிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிக் கொண்டிருந்தது சமாதானம்.\nஇப்படியான ஒரு சந்தர்ப்பத்தைப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய ஓரிரு நாட்களில் நான் நேரடியாகக் கண்டேன்.\nவன்னியில் சில வாரங்களாகத் தங்கியிருந்த அன்ரன் பாலசிங்கம் பல முக்கியச் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு லண்டன் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை உலங்கு வானூர்தியில் வழியனுப்பி வைப்பதற்காகப் பல பொறுப்பாளர்களும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். நானும் அங்கிருந்தேன். சற்று நேரத்தில் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து இறங்கினார்.\nஅன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த சற்று நேரத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பெரும் பதற்றத்தோடு அங்கு வந்து சேர்ந்தார்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/203760/news/203760.html", "date_download": "2021-01-27T10:24:04Z", "digest": "sha1:AJM4F5EF6FQEOASSFTB5GGERFDYO6IYW", "length": 11090, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அண்ணன் உடையான் வெற்றிக்கு அஞ்சான்! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅண்ணன் உடையான் வெற்றிக்கு அஞ்சான்\nசென்னையில் ஒரு பக்கம் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் அந்த மாணவர் மட்டும் பள்ளி விட்ட அடுத்த நிமிடம் நீச்சல் குளத்தில் மிதப்பதை பார்க்கலாம். முன்னோக்கி நீந்துவது, பின்னோக்கி நீந்துவது, தொடர் நீச்சல் என நீச்சலில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் அசத்தி வருகிறான் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் மோஹித் குமார்.\n‘`அப்போது எனக்கு 7 வயது. சென்னையில் உள்ள ஒரு நீச்சல் குளத்திற்கு அண்ணனுடன் சென்றிருந்தேன். திடீரென நீச்சல் குளத்தில் குதித்த அண்ணன் கைகால்களை உதறியபடி நீரில் தத்தளித்தான். நான் பயத்தில் அலறிட்டேன். சற்று நேரத்தில் நீரில் இருந்து மேலே அவன் வந்ததை பார்த்த பிறகுதான் எனக்கு மூச்சே வந்தது. பயத்தில் இருந்த என்னை அண்ணன் சமாதானப்படுத்தி, ‘‘பயப்படாதே, இது நீச்சல் பயிற்சிதான். நீரில் குதித்ததும் நம் கைகளால் தண்ணீரை நம் உடம்பை நோக்கி இழுக்க வேண்டும். காலை டப் டப் என்று அடிக்க வேண்டும்.\nஅப்போது நாம் முன்னோக்கி தள்ளப்படுவோம். நீரில் மூழ்க மாட்டோம். முடிந்தளவு நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை குடிக்காதபடி வாயை மூடிக்கொள்ளவேண்டும். காதில் தண்ணீர் நுழையாத அளவுக்கு நீச்சல் உடையை அணிந்து கொண்டு நீரில் செய்யும் ஒரு உடற்பயிற்சிதான் நீச்சல்’’ என என் அண்ணன் அளித்த விளக்கம்தான் என்னை நீச்சல் வீரனாக மாற்றியது. இப்போது கூட பெங்களூரில் நடைபெறும் நீச்சல் போட்டிக்காக பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார் மோஹித்.\n‘‘என் அண்ணன் தான் எனக்கு நீச்சலில் முன்னோடி. அன்று அவனுடன் நான் நீச்சல் குளத்திற்கு செல்லாமல் இருந்து இருந்தால், இத்தனை பதக்கங்களும், பரிசுகளும் எங்க வீட்டை அலங்கரித்து இருக்காது… பெற்றிருந்து இருக்க முடியாது. தற்போது தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளேன். இதற்கு என் பயிற்சியாளர் வீரபத்திரன் மற்றும் பள்ளி முதல்வர் சண்முகநாதன் சார் ஆகியோருக்கு நான் மிக கடமைப்பட்டு இருக்கேன். மாநில சப் ஜூனியர் போட்டியில் வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். ஜூனியர் பிரிவில் SGFI மற்றும் SFI பிரிவு நீச்சல் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று இருக்கேன்.\nகடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய SGFI போட்டியில் 4×100 மீட்டர் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளேன். புனேவில் khelo இந்தியா தொடர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி வென்றேன். 50 மீட்டர் தூரம் பின்னோக்கி நீந்தும் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் பங்கேற்று 28.50 நிமிடத்தில் பந்தய தூரத்தை நீந்திக்கடந்தேன். இதற்காக வெள்ளிப் பதக்கம் எனக்கு கிடைத்ததுடன் மாநில அளவிலான சாதனையாகவும் அது எனக்கு பெருமை சேர்த்தது.\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்திய மாணவர் கூட்டமைப்பு நடத்திய 4×100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். இந்தாண்டு 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளேன். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான\n50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 2வது இடம் பெற்றதற்காக ரூ.75,000க்கான காசோலையும் வென்றேன். உலக நீச்சல் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்’’ என்றார் மோஹித் குமார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/kaaba-construction-1/", "date_download": "2021-01-27T10:50:41Z", "digest": "sha1:QULBVJZU4E2CWDWQCBW7WA6UH52V7GQA", "length": 30592, "nlines": 222, "source_domain": "www.satyamargam.com", "title": "காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-1) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n“மக்கா மற்றும் மதினாவை அழிக்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர�� கூறியதை சத்தியமார்க்கம்.காம் செய்தியாக பதித்திருந்ததை அனைவரும் அறிவோம். அச்செய்தியின் பின்னூட்டங்களில் வாசகர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக சகோதரர் அபூமுஹை அவர்கள் முன்வந்து சத்தியமார்க்கம்.காமை தொடர்பு கொண்டு அளித்திருந்த அவரது விளக்கத்தைக் காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா என்ற தலைப்பில் தொடராக வெளியிட்டுள்ளோம். அழகிய விளக்கத்தினை அளித்த சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு நன்றி\nகாபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது.\n”அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)\nமக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்:\nஹிஜாஸ் எனத் தற்போது அழைக்கப்படும் பகுதியைக் குறிப்பிடும்போது, ”அது பூர்வீக மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்ட பகுதி என்றும் அங்கு கல்லான ஒரு பலி பீடம் இருந்தது. அது மிகத் தொன்மையானது. சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் அதனை தரிசிக்க எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தனர்” என்று டியோடரஸ் ஸிகுலஸ் குறிப்பிடுகிறார். – (சி.எம். ஓல்ட் ஃபாதர் என்பவரின் மொழிபெயர்ப்பு லண்டன் 1935 வால்யூம் 2 பக்கம் 211)\n”காபா மிகப் பழமையானது. யாத்திரிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர். இப்படி இவர்கள் வருவது எப்போது தொடங்கியது என்பதே தெரிய முடியாத அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே காபா இருக்கிறது”. என்று இஸ்லாத்தின் எதிரியான ஸர் வில்லியம் முயீர் கூறுகிறார். அவரே எழுதிய, Life of Mohammed – 1923, பக்கம் 103.\nகாபாவின் பழமை பற்றி, வராலாற்று ஆய்வுக்கு எட்டாத மிகத் தொன்மையானத் திருத்தலம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் பழமையான இறை ஆலயம் எத்தனை முறை புதுப்பித்துக் கட்டப்பட்டது என்பதற்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் காபா சிதிலமடைந்து இருந்தது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்படி சிதிலமடைந்து கிடந்தது என்பதற்கும் இஸ்லாத்தில் சரியான குறிப்புகள் இல்லை\nஎந்த மக்களும் குடியிருக்காத மக்கா எனும் அந்த இடத்தில் காபா சிதிலமடைந்து கிடந்தது. இறைவன் தனது நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கும்படி பணிக்கிறான். இது தொடர்பாக இஸ்லாத்தின் சான்றுகள் இருக்கின்றன. இங்கிருந்தே காபாவின் வரலாறு மீண்டும் துவங்குகிறது. வெறும் அடித்தளம் மட்டுமே இருந்த மிகத் தொன்மையான காபாவை, இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். கட்டி முடித்து, இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். (பார்க்க: அல்குர்ஆன், 002:125-130)\nமனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட காபா எனும் இறையில்லம் மிகச் சரியாக, ஏற்கெனவே இருந்த அதே அடித்தளத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. (காபாவின் மீள் துவக்க வரலாறு பற்றி இன்னும் விரிவாக திருமறை வசனங்களும், பல நபிமொழிகளும் கூறுகிறது. காபா அதன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அலசுவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என்பதால் மேற்கொண்டு செல்வோம்)\nநபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:\nநபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.\nஅரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.\nஅவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.\nஇதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.\nஇதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.\nகாபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் – யானை – 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.\n) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா\nஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா\nமேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.\nசுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.\nஅதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன், 105:001-005)\nஇயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பலம் பொருந்திய யானைகளைக் கொண்டு காபாவை உடனடியாக இடித்துத் தகர்த்து விட முடியும். மேலும், நவீன போர் கருவிகள் இல்லாத அக்காலத்தில் இரும்பினால் செய்யப்பட்ட வெறும் ஈட்டி, வாள், கத்தி இவைகளைக் கொண்டு மனிதர்களிடையே போரிட்டுத் தாக்கிக் கொள்ள முடியுமே தவிர, யானைப் படையுடன் போர் செ���்ய அந்தக் கருவிகள் உதவாது. யானைப் படையை எதிர்க்க பலமில்லாமல் இருந்த மக்காவின் குறைஷிகள், மற்றுமுள்ள குலத்தார்கள், இது இறைவனின் வீடு அதை அவனே பாதுகாத்துக்கொள்வான் என்று அப்ரஹாவின் யானைப் படையுடன் போர் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.\nஅப்ரஹாவின் யானைப்படை மக்காவை நோக்கி வந்தது. முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியேலேயே படுத்துவிட்டது. அதைக் கிளப்புவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்தும் முடியவில்லை.\nநபித்துவ வாழ்வில், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் மக்காவிற்குள் நுழைய மறுத்து, நபி (ஸல்) அவர்களின் கஸ்வா எனும் ஒட்டகம் மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது. நபித்தோழர்கள், ”கஸ்வா இடக்குப் பண்ணுகிறது” என்றார்கள். ”கஸ்வா இடக்குப் பண்ணவில்லை அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nஅப்ரஹாவின் யானைப்படை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய இறைவன், பறவைக் கூட்டங்களை அனுப்பி, அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை எறிய வைத்து, மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல யானைப் படையும், அப்ரஹாவும் அழிக்கப்பட்டார்கள்.\nநபித்துவ வாழ்வில், மக்கா வெற்றி கொண்ட நாளில்\n”நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும், நம்பிக்கையாளர்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்திருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nகாபாவை இடித்துத் தகர்க்க வந்த அப்ரஹாவும் யானைப் படையையும் மக்காவிற்குள் நுழையக்கூட முடியாமல், அழித்தொழிக்கப்பட்டார்கள். என்பதை திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூறுகிறது. காபா எனும் இறை ஆலயத்தைக் காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் சக்தி பெறவில்லையெனில் காபாவை இறைவன் காப்பாற்றிக் கொள்வான்.\n(மீண்டும் அடுத்த பகுதியில்… இறைவன் நாடட்டும்)\n : இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 5)\nமுந்தைய ஆக்கம்உண்மையில் நடந்ததை முழுமையா எழுதுங்க – மதானி உணர்ச்சிப்பூர்வ பேட்டி\nஅடுத்த ஆக்கம்அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான விதவைகளும்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்....\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nஇஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/04/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-27T10:11:39Z", "digest": "sha1:MUTCP7ODMTKBQBXBERWTUTOIADKTFR5F", "length": 7918, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா\nமருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில��� உள்ளது.\nஅந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனர். என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களுக்கும் முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஅதிகரித்து வரும் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களில் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களையும் ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளார்.\nஇந்தத் தடையால் உள்நாட்டில் மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வைரஸ் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசிகையலங்காரத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தபடுகின்றனர்\nNext articleஅரசாங்கத்தின் அறிவிப்பு – ஆறுதல் அளிக்கிறது\nICU வார்டுக்கு செல்லும் முன் காதலனை கரம்பிடித்த காதலி; கொரோனா வார்டில் நிகழ்ந்த விசித்திரம்\nஒலிம்பிக் நடத்த ஜப்பான் பின்வாங்கினால் நாங்கள் நடத்துவோம் : ஃப்ளோரிடா அறிவிப்பு\nசீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா சபை\nமலேசியர்களிடையே தலசீமியா பாதிப்பு 2.5 முதல் 5% என மதிப்பிடப்பட்டுள்ளது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிப்பு\nஇத்தாலியில் 37 டாக்டர்களின் உயிரைப் பறித்த கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/rohit-sharma-1-six-away-from-becoming-first-indian-to-reach-400-sixes.html", "date_download": "2021-01-27T10:07:22Z", "digest": "sha1:BMRQDNPOSGZZ76ZCWVK2XESHVVCAI4IV", "length": 6194, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rohit Sharma 1 six away from becoming first Indian to reach 400 sixes | Sports News", "raw_content": "\n‘இந்திய ப்ளேயர்ஸ் யாரும் இத பண்ணல’ ‘இன்னும் ஒரு சிக்ஸ் தான்’ ‘இன்னும் ஒரு சிக்ஸ் தான்’ ஹிட்மேனுக்கு காத்திருக்கும் பெரிய சாதனை..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்னும் சிக்ஸ் அடித்தால் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைப்பார்.\nஇந்திய அணியின் துணைக்கேப்டனான ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். நீண்ட நேரம் களத்தில் நின்று அதிக எண்ணிக்கையிலான ஸ்கோர்களை எடுப்பதில் ரோஹித் ஷர்மா வல்லவர். களத்தில் அடிக்கடி சிக்ஸர்களை பறக்கவிட்டு எதிரணியை திணறடிக்ககூடியவர்.\nஇந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டி நாளை (06.12.2019) நடைபெற உள்ளது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா ஒரு சிக்ஸ் அடித்தால் 400 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (534) முதல் இடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி (476) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\n.. ‘அவர் விக்கெட் ரொம்ப முக்கியம்’.. ‘தைரியமா பந்து வீசுங்க’..\nVideo: விக்கெட் 'எடுத்த' மகிழ்ச்சியில்.. 'ரியல்' மேஜிக்மேனாக மாறிய பவுலர்.. ரசிகர்கள் ஆரவாரம்\nதெரியாம 'ரிஜெக்ட்' பண்ணிட்டோம்.. இந்த வாட்டி 'தம்பிய' எடுத்தே ஆகணும்.. போட்டிபோடும் அணிகள்\nசீனியர்களை விட்டுட்டு.. ஆல்ரவுண்டரை 'கேப்டனாக' நியமித்த அணி.. அவரை ஏன் கேப்டனா போடல\n.. யாருக்கு முதல் இடம்.. வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல்..\nரஜினிகாந்தை 'நிராகரித்த' பிசிசிஐ.. 'அவர்'தான் வேணும்.. அடம்பிடிக்கும் பும்ரா.. ஏன் இப்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.addaikalanayaki.com/?p=14573", "date_download": "2021-01-27T09:21:49Z", "digest": "sha1:VJR45NUPIFRZ3LLTVE3L42ORBCWKGIHD", "length": 14979, "nlines": 107, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "சனவரி 7 : நற்செய்தி வாசகம் – Addaikalanayaki", "raw_content": "\nசனவரி 7 : நற்செய்தி வாசகம்\nசனவரி 7 : நற்செய்தி வாசகம்\nBy ஆனையூரான் தீபன்\t On Jan 7, 2021\nஇந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 14-22\nஇயேசு தூய ஆவிய���ன் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.\nஇயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:\n“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”\nபின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.\n“கடவுளின் அன்பு செலுத்துவோர் மனிதர்களிடமும் அன்பு செலுத்தவேண்டும்”\nஜான்சி என்ற நாட்டை ஆட்சி செய்தவர் இராணி இலட்சுமி பாய். ஒருநாள் இவர் கோயிலுக்குச் சென்று, கடவுளை வழிபட்டுவிட்டு அமைச்சரோடு திரும்பி வந்துகொண்டிருக்கும்பொழுது, வித்தியாசமான குரல் கேட்டு, அமைச்சரிடம், “அது என்ன குரல்” என்று அறிந்துகொண்டு வரச் சொன்னார். அமைச்சரும் அரசியின் ஆணைக்கிணங்க சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்று, என்னவென்று பார்த்தார். அங்கு ஒருசில பிச்சைக்காரர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதை அமைச்சர் அரசியிடம் சொன்னதும், அரசி அவரிடம், “நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதா” என்று அறிந்துகொண்டு வரச் சொன்னார். அமைச்சரும் அரசியின் ஆணைக்கிணங்க சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்று, என்னவென்று பார்த்தார். அங்க��� ஒருசில பிச்சைக்காரர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதை அமைச்சர் அரசியிடம் சொன்னதும், அரசி அவரிடம், “நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பதா இது எவ்வளவு பெரிய அவமானம் இது எவ்வளவு பெரிய அவமானம் நம் நாட்டில் உள்ள எல்லாப் பிச்சைக்காரர்களுக்கும் அங்கியும் போயும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார். மூன்று நாள்களுக்குள் அரண்மனையில் போர்வைகளும் அங்கிகளும் வந்து குவிந்தன. அரசி அந்தப் போர்வைகளையும் அங்கிகளையும் நாட்டில் இருந்த பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்க, அவர்கள் அவற்றை அன்போடு பெற்றுக்கொண்டு, அரசியை மனதார வாழ்த்திவிட்டுச் சென்றார்.\nஜான்சி நாட்டு அரசி இராணி ஆண்டவரிடம் எந்தளவுக்கு அன்பு கொண்டிருந்தாரோ, அந்தளவுக்கு தன் நாட்டில் இருந்த பிச்சைக்காரர்களிடம் அன்பு கொண்டிருந்தார். இன்றைய இறைவார்த்தை ஆண்டவரிடமும் அடுத்தவரிடம் அன்பு கொள்ள அழைக்கின்றது.\nதிருத்தூதர் புனித யோவான், உண்மையான அன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து இன்றைய முதல் வாசகத்தில் பேசுகின்றபொழுது, கடவுளை எந்தளவுக்கு அன்பு செய்கின்றோமா, அந்தளவுக்கு மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்கின்றார். ஒருவேளை கண்முன்னே உள்ள மனிதரை அன்பு செய்யாமல், கண்ணுக்குப் புலப்படாத கடவுளை ஒருவர் அன்பு செய்வதாகச் சொன்னால் அவர் பொய்யர் என்கின்றார். நற்செய்தியில் இயேசு, நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்திற்கு வந்து, ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோர் விடுதலை… என்று எழுதப்பட்டிருந்த இறைவாக்கினர் எசாயாவின் ஏட்டுச் சுருளை வாசித்துவிட்டு, நீங்கள் கேட்ட மறைநூல் இன்று நிறைவேறிற்று” என்கின்றார். அது முதல் அவர் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள்மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு இறைமனித அன்பிற்கு எடுத்துக்காட்டாகின்றார்.\n “கடவுளை அடைய எளிய வழி மனிதர்களை அன்பு செய்வது” – விவேகாந்தர்.\n “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத் 25: 10) என்ற இயேசுவின் வார்த்தையை நம்முடைய வாழ்வில் உணர்ந்திருக்கின்றோமா\n இயேசுவைப் போன்று இறைமனித அன்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவோம்.\n‘அன்��ு வார்த்தைகளில் அல்ல, செயல்களில் வெளிப்பட வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் நம்முடைய அன்பை இயேசுவைப் போன்று செயலில் வெளிப்படுத்துவோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\nவாசக மறையுரை (ஜனவரி 07)\nதிருக்காட்சிப் பெருவிழா – திருத்தந்தையின் மூவேளை செப உரை\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\nஆனையூரான் தீபன்\t Jan 27, 2021 0\nஉரோம் மாநகரில் அமைந்துள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில்…\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஉண்மைக்கு சான்றுபகர, சமூகத்தொடர்பாளருக்கு அழைப்பு\nசனவரி 26 : நற்செய்தி வாசகம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\n55வது உலக சமூகத்தொடர்பு நாள், டுவிட்டர் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-650/", "date_download": "2021-01-27T10:04:04Z", "digest": "sha1:4KYSL3DXYXH7A2ZXMEOCGNXR3WPE5RKB", "length": 10937, "nlines": 141, "source_domain": "www.nakarvu.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான 650 பேர் அடையாளம்... - Nakarvu", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான 650 பேர் அடையாளம்…\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 650 பேர் நேற்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,737 இலிருந்து 35,387 ஆக அதிகரித்துள்ளது.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 35,387 பேரில் தற்போது 8,874 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 26,353 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 160 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.\nPrevious articleகனடாவில் பல்வ��று குற்ற செயல்களில் ஈடுபட்ட 5 தமிழ் இளைஞர்கள் கைது\nNext article10 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரச��யலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\n‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/uae-ipl2020/", "date_download": "2021-01-27T09:09:42Z", "digest": "sha1:EDZ5JVIMODGAS6HMLNTPJ32EFUD7T2PU", "length": 6427, "nlines": 142, "source_domain": "ippodhu.com", "title": "#UAE #IPL2020 Archives - Ippodhu", "raw_content": "\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் புதிய உலக சாதனை: ஸ்பேஸ்எக்ஸ்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/20910-rajini-politics", "date_download": "2021-01-27T11:33:41Z", "digest": "sha1:TPWLBVTZS77KGLNUFP2XPURZH6KE4BLI", "length": 34984, "nlines": 200, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் \nPrevious Article நாம் தனிமையில் இல்லை..\nNext Article நாம் தனிமையில் இல்லை..\nதமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத் இன்று முதல் தருவதில் மகிழ்வுறுகின்றோம். - 4TamilmediaTeam\nரஜினியின் அரசியல் தளபதி யார் \nதமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிக்கு அரசியல் ஆர்வம் துளிர்விட ஆரம்பித்தது 1980-களின் மத்தியில். எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், சோ ராமசாமி உள்ளிட்டோர் அதற்கு உரமிட்டனர். கமல் தனது ரசிகர் மன்றங்கள் ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியதைத் தொடர்ந்து, 1990-களின் ஆரம்பத்தில் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்கு செய்து, ரஜினி அதைக் கட்டுக்கோப்பான ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பாக மாற்றினார்.\nஅப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்ததால் மூப்பனாருக்கு நெருக்கமானார். 1996-இல் ரஜினி முதல் முறையாக தமிழகத்தின் தேர்தல் அரசியலில் திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ஜெயலலிதா மீதான அதிருப்தியோடு ரஜினி அலையும் சேர்ந்ததால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் வலுவானது. 1998 மக்களவைத் தேர்தலில் ரஜினி மீண்டும் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார்.\nஆனால், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வந்தன. அதன்பின் அவர் தேர்தலில் ஆதரவளிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் 2002-ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றிக் காய்ந்து கருகியபோது, காவிர் பிரச்சனை தீவிரமடைந்தது. திரையுலகம் கடல்போல் திரண்டு நெய்வேலியில் நிலக்கரி நிறுவத்தின் முன்பாக பேரணி நடத்தி கூட்டம் நடத்தியபோது அதைப் புறக்கணித்தார் ரஜினி. திரையுலகில் மொழி மற்றும் இன ரீதியாக பலர் தன்னை தனிமைப்படுத்துவதாக தனது நலன்விரும்பிகளிடம் கூறிய ரஜினி. சென்னை கடற்கரையில் குறளகத்தை ஒ��்டிய பகுதியில் தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்தார்.\nஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பா. சிதம்பரம் மு.க. ஸ்டாலின், திருநாவுகரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கமல், சத்தியராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் அவரைத்தேடி உண்ணாவிரத மேடைக்கு வந்தனர். சுமார் 50,000 சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர்கள் ரஜினி உண்ணாவிரதம் இருந்த மேடைக்கு முன்பாக குவிந்தனர். சாலைகளை அடைத்தது போல் ரஜினி நின்றதும் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் ரஜினியைக் காண வந்ததும் ஊடகங்களுக்கு பெரும் தீனியாக ஆனது.\nரஜினியின் காவிரி உண்ணாவிரதத்துக்குப் பிறகு ரஜினியின் அரசியல் சக்தியை புரிந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், ரஜினி தமிழக அரசியலில் வளர்வது நல்லதல்ல என்று கண்டுகொண்டிருக்க வேண்டும். ரஜினியின் புகை பிடிக்கும் காட்சிகளால் தமிழக இளைஞர்கள் கெட்டு விட்டதாக பிரச்சனையை கிளப்பினார். அதேபோல நீண்ட இடைவெளிக்குப்பின் ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா படத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்ததுடன் நில்லாமல் அந்தப் படம் ஓடிய பல திரையரங்குகளின் பேனர்களைக் கிழித்தும், படப்பெட்டியைக் கைபற்றியும் பாபா படத்துக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக தேர்தல் நேரத்தில் ரஜினி குரல் கொடுத்தார். அது பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஓரளவுக்கு பாதிப்பையும் உண்டு பண்ணியது.\nவீடு தேடி வந்த மோடி\nஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுந்து கொண்டேதான் இருந்தது. எதற்கும் பதில் சொல்லாத ரஜினி, கடவுளின் பக்கம் கையைக் காட்டினார். ஆனாலும் சோ ராமசாமி, ஏ.சி. சண்முகம், கராத்தே தியாகராஜன், சைதை துரைசாமி உள்ளிட்ட பலர், அவரை அரசியலுக்கு அழைத்து வர தொடர்ந்து முயற்சித்தனர். இதற்கெல்லாம் உச்சமாக 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜகாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி ரஜினியின் வீடு தேடி வந்தார். ரஜினியை ‘ரஜினிகாந்த் ஜி’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார் மோடி. அப்படியும் ரஜினி பிடி கொடுக்கவில்லை. பாரதிய ஜனதாவுக்கு தனது ஆதரவு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில்2016-இல் ஜெயலலிதா உடல���நலக்குறைவால் காலமானார். கருணாநிதியும் உடல்நலம் குன்றிய நிலையில் 2018-ல் மறைந்தார். தமிழக அரசியல் களம் வெறிச்சோடி கிடந்த சமயத்தில், ரஜினி 2017 ஆம் ஆண்டு மே மாதம் நீண்ட காலத்துக்குப் பின் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்பினர். அப்போது பேசிய ரஜினி, “சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும்” என பேசினார். இதைக்கேட்டு மகிழ்ந்த துக்ளக் பத்திரிகையின் புதிய ஆசிரியரும் இந்துத்துவா கொள்கையை தமிழகத்தில் முன்னெடுத்து வரும் பத்திரிகையாளர்களில் ஒருவருமான வழக்கறிஞர் குருமூர்த்தி, ரஜினியை அரசியலுக்கு வரும்படி அழைத்தார். குருமூர்த்தி மூலம் 2016 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ரஜினிக்கு அறிமுகமானார்.\nசோ ராமசாமிக்கு பிறகு தமிழருவி மணியனின் அரசியல் கருத்தால் ரஜினி ஈர்க்கப்பட்டார். காமராஜர் காலத்திலிருந்து அரசியலை கூர்ந்து கவனிப்பவர் என்பதால் தமிழருவி மணியன் மீது ரஜினிக்கு கூடுதல் மதிப்பு ஏற்பட்டது. தமிழருவி மணியன், வரலாறும் சட்டமும் படித்த வழக்கறிஞராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பதால், வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களை ரஜினிக்கு எடுத்துக்காட்டி அவரது மனதைக் கரைத்தார். தனக்குப் பிடித்த கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, மூப்பனார் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியவர் என்பதால், தமிழருவி மணியன் கூறிய அனைத்துக்கும் ரஜினி செவி சாய்த்தார்.\nஅதேபோல், 2009-இல் இலங்கைப் போர்க்களத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை கண்டித்து அதிலிருந்து வெளியேறிய தமிழருவி மணியன் கண்டதுதான் காந்திய மக்கள் இயக்கம். கட்சி தொடங்கியது முதலே தமிழகத்தில் திமுக - அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க வேண்டுமென பல தலைவர்களை சந்தித்துப் பேசினார் தமிழருவி மணியன். 2014 மக்களவைத் தேர்தலில் திமுக-அதிமுக அல்லாமல் பாஜக கூட்டணி உருவாக காரணமாக இருந்தார் என்ற நிலையில், ரஜினியின் ஆன்மிக அரசியல் கருத்தாக்கம், தமிழருவி மணியனை திரும்பிப் பார்க்க வைத்தது.\nரஜினியை உடனே சந்தித்த தமிழருவி மணியன், கடந்தகால, நிகழ்கால அ��சியலை பற்றி பேசினார். காந்தி, காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் நூல்களைக் கொடுத்து ரஜினியை படிக்க வைத்தார். சமகால பிரச்சனகள் மீதான ரஜினியின் பார்வையில் ஓரளவுக்கு வரலாற்று அறிவும் மக்கள் மீதான நேசமும் வெளிப்பட்டது தமிழருவி மணியனுக்கு நடிகனை கடந்த ரஜினியின் அரசியல் ஆளுமையை அடையாளப்படுத்தியது. அதேபோல ரஜினிக்கும் தமிழருவி மணியனின் விளக்கங்கள் தனக்கு சோ ராமசாமி இல்லாத குறையை போக்கியது. அரசியல் களத்தில் தனக்குத் தளபதியாக தமிழருவி மணியன் இருப்பார் என ரஜினி நம்பத் தொடங்கிவிட்டார்.\nரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என தீர்க்கமாக முடிவு எடுத்தாலும் தற்போதைய அரசியல் களம் அதற்கு கைகொடுக்குமா ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியுமா ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியுமா ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 2 கோடி முதல் 5 கோடி வரை செலவு செய்ய பணம் தேவை. அந்தப் பணத்திற்கு எங்கே செல்வது என தயங்கினார். அப்போது தமிழருவி மணியன் எம்ஜிஆர் வெற்றிபெற்ற முறையை விவரித்தார். ‘காசு கொடுத்தோ, சாதிப் பெயரைச் சொல்லியோ எம்.ஜி.ஆர். ஓட்டு வாங்கவில்லை. அவரின் ஆளுமையின் முன்னால் திமுக தோற்றுப்போனது’ என 1973 திண்டுக்கல் தேர்தலில் தான் கண்ட உண்மையைச் சொல்லி ரஜினிக்கு தெம்பூட்டினார்\nபின்னர், தனது கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தி, கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என ரஜினி சொல்வது சரி, ஆனால் முதல்வர் என்றால் அது ரஜினிதான் என அறிவித்தார் தமிழருவி மணியன். அதற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைக் கண்ட ரஜினி கட்சி தொடங்க தயாரானார்.\nஆனால், திடீரென பரவிய கொரோனா வைரஸ் ரஜினியின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள ரஜினி, அவரது உடல்நிலை காரணமாக, அவரது மருத்துவர்கள் பொது வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தனர். இதனால் மக்களை சந்திக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து ரஜினி பின் வாங்க வேண்டி வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைய ஆரம்பித்ததும் தமிழருவி மணியன், குருமூர்த்தி, ஏசி சண்முகம், அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர், ‘மக்களைச் சென்று சந்திப்பதற்கு பதிலாக, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் தேர்தலை சந்திக்கலாம்’ என ரஜினியிடம் பேசினார்கள். ஆனால் மக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திக்க கூடாது என நினைத்து ரஜினி அரசியலுக்கு வர முடியாத நிலையை விவரித்தார்.\nஆனால், அடுத்து வந்த சில தினங்களில் என்ன நடந்ததோ, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, தமிழகம் வந்துசென்ற பிறகு ஜனவரியில் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் ரஜினி.\nஅப்படி ரஜினியிடம் என்ன திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என ரஜினி தரப்பில் விசாரித்தபோது சில விஷயங்கள் தெரியவந்தன. “வரலாற்றில் எப்போதாவது உருவாகும் வெற்றிடம், தமிழக அரசியலில் இப்போது உருவாகியுள்ளது. வரலாறு தந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. உங்களை நம்பிய மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்” என தமிழருவி மணியன் உருக்கமாகப் பேசி ரஜினியின் கண்களைத் திறந்தார் என்றும் அவரது பேச்சைக் கேட்ட ரஜினி, மறுநாளே ரஜினி ஜனவரி 2021 கட்சி தொடங்குவதாக அறிவித்தார் என்கிறார்கள். தமிழருவி மணியனை கட்சியின் மேற்பார்வையாளராக நியமித்துள்ள ரஜினி, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக முதல் நாள் வரை பணிபுரிந்த அர்ஜுன மூர்த்தியை தொடங்கப் போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்திருக்கிறார்.\nஇந்த இருவருடனும் ஊடகங்களை சந்தித்திருக்கும் ரஜினி, “என் உயிர் போனாலும் தமிழர்களுக்காக போகட்டும்” என்று சூளைத்திருக்கிறார். ரஜினியின் இந்த தீவிர அரசியல் தொடக்கம் பல முரண்பாடுகளுடன் தொடங்கியிருந்தாலும் தமிழக அரசியல் களத்தில், அதிமுக, திமுக ஆகிய இருபெரும் அரசியல் சக்திகளுக்கு மாற்றாக மூன்றாவது சக்தி எனும் அடிப்படையில் ரஜினியின் அரசியல் வரவு பெரும் எதிர்பார்ப்புகளை உருவாகியிருப்பதை மறுக்கவே முடியாது.\nஅதேசமயம், 2021-ல் ரஜினியின் தொடங்கப்போகும் ரஜினியுடைய கட்சியின் கொள்கைகளும் அவரது அரசியல் வியூகங்களும் அவருக்கு வழிகாட்டும் ஆளுமைகளில் யார் யாரையெல்லாம் தமிழக வாக்காளர்கள் நம்புவார்கள், அது அவருக்கு சாதகமா பாதகமா என்பதையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.\n- ரஜினி அரசியல் தொடரும்\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article நாம் தனிமையில் இல்லை..\nNext Article நாம் தனிமையில் இல்லை..\n'சில்���ுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2017/11/blog-post_14.html", "date_download": "2021-01-27T09:46:22Z", "digest": "sha1:MQ2BHXLGB2JTULQUR4VDWG3VIQI56GYI", "length": 29219, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "கௌதம புத்தர் ~ Theebam.com", "raw_content": "\n‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு ��ந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. எதிர்கால கர்மாவினை அதிகரிக்காமல் தடுத்து, நல்ல கர்மங்களை அதிகரித்து, மனதைத் தூய்மைப்படுத்தி, ஞானத்தை அடையும் பௌத்த போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பிடம்: லும்பினி (இப்போது நேபாளில் உள்ளது)\nசித்தார்த்த கௌதமா அவர்கள், கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற அரசருக்கும், மகாமாயா என்ற அரசிக்கும் மகனாக நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். புத்தர் பிறந்த போது, அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன. அவர் பிறந்து, ஏழு நாட்கள் கழித்து அவரது தாயார் இறந்ததால், அவர் மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்.\nசித்தார்த்தரின் ஜாதக கணிப்பின் போது, ‘அவர் உலகம் போற்றும் துறவியாக வருவார்’ என்று ஜோதிடர்கள் கூறியதால், அவரை சீரும், சிறப்போடு வளர்த்து அரசராக்க எண்ணிய அவரது தந்தை, அவருக்குக் கஷ்டம், பிரச்சனை மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிக்கு அர்த்தம் தெரியாத அளவிற்கு, அவரை அரண்மனையிலே வைத்து வளர்த்தார். தனது இளம் வயதில், செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர். தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.\n‘எங்கு தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவான்’ என்று அஞ்சிய அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.\nஅரண்மனை வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போனதால், உலகின் தனது இருத்தலுக்கானப் பொருளை அறிய வேண்டி, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், தனது தந்தையின் கட்டளைக்கு எதிராக அரண்மனையை விட்டு வெளியே சென்றார். ஜோதிடர்கள் கணித்தது போலவே, வழியில் அவர், ஒரு முடமான முதியவர், ஒரு நோயுற்ற மனிதன், ஒரு பிணம் மற்றும் இறுதியாக ஒரு அமைதியான துறவியைப் பார்த்தார். முதலில் கண்ட மூன்று பேரும், அவரைக் கலக்குமுறச் செய்தனர், மேலும் அவர்கள், ‘அழகு மற்றும் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல’ என்றும் புரிய வைத்தனர். ஆனால், அவர் இறுதியில் கண்ட துறவியின் முகத்திலோ அமைதி தெரிந்தது. இதனால், பிறப்பு, முதுமை, நோய், மற்றும் இறப்பு போன்ற பிரச்சனைகளுக்கான விடையைக் கண்டறிய அவர், தனது மனைவி, குழந்தைகள், அரண்மனை, ராஜ வாழ்வு போன்ற அனைத்து உலக உடைமைகளை விட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். எனவே, அவர் ஒரு இருண்ட இரவில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.\nஉலக உடமைகளைத் துறந்து, துறவறம் பூண்ட சித்தார்த்தர், தனது தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற உடுப்பில், அரண்மனையை விட்டு வெளியேறி, மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா என்ற இடம் நோக்கி முன்னேறினார். பின்னர், அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளை நோக்கிச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு செய்தார். மேலும், அவர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைவதற்காக யோகா மற்றும் சந்நியாசத்தின் தீவிர வடிவங்களைப் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியான சித்திரவதையால், அவர் முற்றிலும் உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவர் மிகவும் பலவீனமானார்.\nஒரு நாள், அவர் தியானம் செய்ய முயன்ற போது, சில நடனமாடும் பெண்���ள் அவர் அமர்ந்த இடத்தைக் கடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய சித்திரவதைகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப் புரியவைத்தது. இதனால், அவர் தீவிர தியானம் மற்றும் பிற நடைமுறைகளைக் கைவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் ‘உடலும், மனமும் எவ்வித வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்றும் உணர்ந்தார்.\nஞானோதயம் கிடைத்த போதி மரம்\nதனது கேள்விகளுக்கு பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர், ‘உண்மையைக் கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள ‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார். சார்நாத்தில் உள்ள மான் பூங்காவில், அவரது பிரபலமான உபதேசம் நடைபெற்றது. அன்றிலிருந்து அவர், ‘கௌதம புத்தர்’ என்றும், ‘புத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.\nபுத்தர் தனது போதனைகளை போதிக்க, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து, பின் தொடர்ந்தனர். இவரது போதனைகளுக்கு, இந்துக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nகௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை நிறுவினார். புத்தமதம், ‘ஆசையும், துன்பமுமே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு உரைக்கிறது. மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார். இந்தப் பாதையில் சென்றால், ஒரு நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார். அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழைகள், பணக்காரர்கள் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. மவுரியப் பேரரசரான அசோகர், புத்த மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் மிக முக்கியமான மையங்களாகக் கருதப்படுகிறது.\nபுத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். அந்த உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால், அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், தள்ளாடி அவர், குஷிநாகா என்ற இடத்திற்குச் சென்றார். அவர், தனது இறுதி குளியலை காகுத்தா ஆற்றில் குளித்தார். இதையடுத்து சில நேர ஓய்விற்குப் பிறகு, அவர் இயற்கை எய்தினார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்...\nசின்னத்திரை நடிகைகள் நடிப்பு தவிர என்ன தொழில் செய்...\nதாயக தேசத்திலிருந்து ஒரு தொ[ல்]லைபேசி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08\nகடவுளுக்கு தானங்கள் என்பதைஏன் உண்டாக்கினார்கள்.\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் பலாலி போலாகுமா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:07\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:06\nஎவ்வகைச் சிரிப்பு சுகவாழ்வுக்கு மருந்து\n சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05\nஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2021-01-27T10:52:42Z", "digest": "sha1:V5BMM37TJMPALMYBP2P56PGYVUK6G5H6", "length": 8246, "nlines": 171, "source_domain": "islamqatamil.com", "title": "ஃபாதிஹா Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nசூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1\n (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன். இமாம் அஷ் ஷன்கீதீ رحمه الله கூறுகிறார்: அல்லாஹ்விற்கு புகழ் (அல் ஹம்து) எங்கே எப்போது என்று இவ்விடத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ரூம் சூராவில் அல்லாஹ்விற்கு புகழ் எங்கே எனும் கேள்விக்கு பதிலாக அல்லாஹ் கூறுகிறான்: وَلَهُ …\nசூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1 Read More »\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வ���ண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/759472", "date_download": "2021-01-27T09:28:58Z", "digest": "sha1:HBPZ3ZNVKMAA45F5UQDTR5VBCBMZPAFC", "length": 3056, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெர்சாய் ஒப்பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெர்சாய் ஒப்பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:09, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:10, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:09, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/wife-refused-inside-home-from-corona-recover-in-trivandrum.html", "date_download": "2021-01-27T10:25:32Z", "digest": "sha1:QYPGTIVQ7X3FPLGWKXEADFJJ3TH3KRRA", "length": 11624, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wife refused inside home from Corona recover in Trivandrum | India News", "raw_content": "\n\"தாலி கட்டுன புருஷனாவே இருந்தாலும் வீட்டுக்குள்ள வரக்கூடாது...\" 'தடை விதித்த மனைவி...' 'கொரோனா குணமடைந்தாலும்...' 'விடாமல் துரத்தும் பயம்...' 'கணவனுக்கு' நேர்ந்த 'பரிதாப நிலை...'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருவனந்தபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த கணவரை மனைவி வீட்டுக்குள் விட மறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், மிக நெருங்கிய சொந்தங்களே அருகில் நெருங்க அச்சப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. பொதுவாக உடல்நிலை பாதிக்கப்படும் போது உறவுகளுக்குள் நெருக்கமே அதிகரிக்கும். ஆனால் கொரோனா வைரஸ் உறவுகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி விடுவதை காண முடிகிறது. அதுபோன்ற ஒரு சம்பவமே கேரளாவில் நடைபெற்றுள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து அவர் மீண்டார்.\nஇதையடுத்து தனது மனைவி, குழந்தைகள் மற்றும் சொந்தங்களைக் காண ஆவலுடன் வீட்டுக்குச் சென்றார். ஆனால் நீண்ட நாள் கழித்து தன் கணவரைப் பார்த்த மனைவியின் முகத்தில் எந்த வித சந்தோஷமும் இல்லை. மேலும் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க அவரது மனைவி மறுத்து விட்டார். என்னதான் கணவராக இருந்தாலும் அவரால் தனது குடும்பத்தினருக்கு இந்த ஆட்கொல்லி நோய் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவரை வீட்டுக்குள் விட மறுத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் அந்த நபர் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளார்.\nஇந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து குறிப்பிட்ட அவர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று வராது. இதுதொடர்பாக கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் எனக் கூறினார்.\nபோற போக்குல... மதுரை 'மல்லி'யையும் விட்டு வைக்கல...மொத்தமா 'ஆப்பு' வச்சுருச்சு\nஉலகம் முழுவதும் 'பொருளாதார' மந்தம் ஏற்படும்... இந்த 2 நாடுகள் மட்டும் 'எஸ்கேப்' ஆக வாய்ப்பு இருக்காம்... செம ஷாக்\nசென்னையின் 'பிரபல' மால்... மூடப்படுவதற்கு முன் 'அங்கு' சென்றவர்கள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை\n‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கிபார்த்த செவிலியருக்கு நேர்ந்த கதி’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\n‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...’.. மகளின் உருக்கமான பதிவு..\n'நான் பெத்த மவனே லாக்டவுன்...' 'லாக்டவுன்...' 'உள்ளேன் ஐயா...' \"பேரு வக்கிறதுல நாங்க தான் கிங்...\" 'தொடரும் உ..பி'ஸ். அட்ராசிட்டிஸ்...'\n‘பெண் புள்ளிங்கோக்களுக்கும் பாரபட்சம் பாக்கல’ ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை விதவிதமாய் கவனித்த காவல்துறை\nVideo: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ\n'கொரோனா' தடுப்பு 'நடவடிக்கைகள்...' 'தமிழக அரசு என்ன செய்துள்ளது...' 'முதலமைச்சரின் உத்தரவுகள் என்ன' 'முதலமைச்சரின் உத்தரவுகள் என்ன...''முழுமையான தகவல்களை எதில் தெரிந்து கொள்ளலாம்......''முழுமையான தகவல்களை எதில் தெரிந்து கொள்ளலாம்...\n‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'\nதமிழகத்தில் ஒரே நாளில் ‘110 பேருக்கு’ கொரோனா தொற்று உறுதி.. மாவட்டம் வாரியான விவரம் வெளியீடு..\n'கொரோனா' உதவி எண்ணுக்கு 'ஃபோன்' செய்து... சூடா 'சமோசா, பீட்சா' ஆர்டர் செய்த 'இளைஞர்கள்'... 'வாழ்நாளில்' மறக்க முடியாத 'தண்டனை' அளித்த போலீசார்...\n'டைட்டானிக் பட ஸ்டைலில்...' 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்களுக்காக... 'இசைக்கலைஞர்' செய்த 'நெகிழ்ச்சி செயல்...'\n’.. ‘இந்த வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ்’.. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு\nமதுரையில் 2 கிராமங்களுக்கு முற்றிலும் 'சீல்' வைத்து... சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை... கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்\n‘இவங்கள வச்சு மட்டும் ஐபிஎல் நடத்தலாமே’.. ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை.... ராஜஸ்தான் ராயல்ஸ் சிஇஓ சொன்ன புது யோசனை..\n‘ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி’... ‘இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்’... ‘பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு’... ‘தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தகவல்’\n'விழித்திருப்போம்; விலகியிருப்போம்' 'வீட்டிலேயே இருப்போம்' 'முதல்வரின் ட்விட்டர்' பதிவுகளுடன் 'இணைந்திருப்போம்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4255:2008-10-21-08-32-11&catid=74&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-01-27T10:27:51Z", "digest": "sha1:NOKKJJK2DQURG2SMQ4H4HYTJJULEPD3J", "length": 29647, "nlines": 47, "source_domain": "tamilcircle.net", "title": "இந்தியத் தலையீட்டைக் கோரும் தேசியம்", "raw_content": "இந்தியத் தலையீட்டைக் கோரும் தேசியம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2008\nஇதைக் கோருவதுதான் புலித் தேசியம் என்றால், தமிழ்நாட்டு தமிழ் உணர்வும் இதற்குள் தரங்கெட்டு கிடக்கின்றது. ஒரு இனம் தனக்காக தான் போராடமுடியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. இயக்கங்கள் முதல் இந்தியா வரை, தமிழ்மக்கள் தமக்காக போராடுவதை திட்டமிட்டே தடுத்து நிறுத்தினர்.\nஇதன் முதிர்வில் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராடுவது, புலிக்கு எதிராக போராடுவதாக கூறி அவர்கள் மேல் புலிப்பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டது.\nஇப்படி ஒரு இனத்தின் மேல் அவலத்தை விதைத்தவர்கள், இன்று அதில் குளிர் காய்கின்றனர். ஒரு இனத்தை எந்தளவுக்கு இழிவுபடுத்தமுடியுமோ, அந்தளவுக்கு மீண்டும் மீண்டும் அதைச் செய்கின்றனர். சமகால அரசியல் நிகழ்ச்சிகள், 1983, 1987 களில் இந்தியா தலையிட்டது போல் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது. 1987 இல் எப்படி இந்தியத் தலையீடு கோரப்பட்டதோ, அதே போன்று ஒரு நிலைமை உருவாக்கப்படுகின்றது.\nபேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ வெறிச்செயல், மனித துயரத்தையே ஆறாக பெருக்கெடுக்க வைக்கின்றது. இதை தடுத்து நிறுத்த, இந்தியத் தலையீட்டை முன்வைக்கின்றனர். இதுபோல் 1987 இல் தலையீடு நிகழ்ந்த போது என்ன நடந்தது\nபல ஆயிரம் தமிழ்மக்களை கொன்ற இந்திய இராணுவம், இலட்சக்கணக்கான மக்களை அகதியாக்கியது. பல நூறு பெண்களின் கற்பையே சூறையாடிவர்கள், பொருளாதாரத்தை சுடுகாடாக்கினர். இதைத்தவிர எதையும், இந்திய ஆக்கிரமிப்பாளன் தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. அன்று தம்முடன் சேர்ந்து நின்ற கூலிக்குழுவான ஈ.என்.டி.எல்.எப், வை இன்றும், இந்தியா பராமரித்து வருகின்றது.\nபேரினவாதத்துக்கு இணையான மனித அவலத்தை தவிர, எதையும் இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கு வழங்கமுடியாது. அதையே மீண்டும் கோருகின்றனர். என்ன வக்கிரம்\nஇந்தியா ஒரு மக்கள் அரசல்ல. மக்களை ஒடுக்கும் ஒரு அரசு. இப்படியிருக்க அரசியல் கோமாளிகளும், பிழைப்புவாதிகளும் நடத்துகின்ற கூத்து, ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு எதிரானது. ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணயத்த��க்கே எதிரானது.\nபாவம் தமிழ்மக்கள். சொந்த கருத்தின்றி, நடைப்பிணமாகி, வாழவழியின்றி, செய்வதறியாது இவர்கள் நடத்தும் இந்த அரசியல் கூத்தைப் பார்க்கின்றனர்.\nபுலிகளின்றி விடுதலையில்லை என்றவர்கள், மிக விரைவில் தமிழீழம் என்றவர்கள், தலைவரின் காலத்தில் தமிழீழம் என்றவர்கள், இன்று இந்திய புல்லுருவிகளுக்கு பின்னால் தேசத்தையும் தேசியத்தையும் வழிகாட்டுகின்றனர். காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப கதை சொல்லும் கும்பலின் தயவில், புலித்தேசியம் அம்மணமாகி நிற்கின்றது.\nபுலிகள் கோருவதும், தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் கோருவதும் ஒன்றைத்தான். அதாவது இந்திய தலையீட்டைத்தான். இந்திய அரசு பேரினவாதத்துக்கு துணையாக நிற்பதற்கு பதில், புலிக்கு துணையாக நில்லுங்கள் என்பது தான். இந்திய தலையீட்டை புலிக்கு சார்பாக நடத்துங்கள் என்கின்றனர். இப்படி தலையீட்டை மாற்றி நடத்தக்கோருகின்றனர். இதுதான் அவர்களின் அரசியல் கோரிக்கை. ஈழத் தமிழ்மக்கள் பற்றி எந்த அக்கறையும் இதில் கிடையாது.\nஇந்தியாவின் தலையீட்டை எதிர்த்தல்ல. அதன் ஆக்கிரப்பை எதிர்த்தல்ல. மாறாக ஒரு பிரிவுக்கு எதிராக மற்றைய பிரிவை ஆதரிக்க கோருகின்றனர். இதைத் தாண்டி, எந்த அரசியலும் இதற்குள் இவர்களிடம் கிடையாது. இப்படி மானம்கெட்ட புலித் தேசியம் முதல் விபச்சாரம் செய்யும் தமிழ் உணர்வு வரை, குண்டுசட்டிக்குள் குதிரையை ஓட்டுகின்றனர். பாவம் தமிழ் மக்கள், அனைத்தும் அவர்களின் அவலத்தின் பெயரில் அரங்கேறுகின்றது.\nஈழத்தமிழன் முதல் இந்திய தமிழன் வரை, தம் கோவணங்களையே இவர்களிடம் பறிகொடுத்துவிட்டு அம்மணமாக நிற்கின்றனர்.\nவேஷம் கட்டியாடும் இந்தியப் புல்லுருவிகள்\nஈழத்தமிழ் மக்களின் துயரத்தின் பெயரால், இந்திய தமிழ் இனத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அற்ப அரசியல் தமிழ் உணர்வாக்கப்படுகின்றது. தமிழ் உணர்வு என்பது, பேரினவாதத்திற்கு இந்தியா உதவுவதற்குப் பதில் புலிக்கு உதவக் கோருவதாகிவிட்டது.\nஇதைப் போன்றுதான் ஈழத் துரோகக் குழுக்களும் இந்தியாவிடம் கோரின. அதாவது தமக்கு உதவும்படி. இப்படி இந்தியாவின் வளர்ப்பு நாயாக நக்கியவர்கள், இன்று இலங்கை அரசின் கால்களை நக்குகின்றனர். இவ்வாறு தேசியம், ஜனநாயகம் எல்லாம் இந்தியாவின் நலனுக்கு சேவை செய்வனவாகிவிட்டன. இதையே தான் தமிழ் ���ணர்வாளர்கள் மீண்டும் வாந்தி எடுக்கின்றனர்.\nசரி இந்தியாவின் நலன்கள் என்ன அதனிடம் இருப்பது என்ன மக்கள் நலனா அதனிடம் இருப்பது என்ன மக்கள் நலனா அதுவோ தென்னாசியாவின் பேட்டை ரவுடி. ரவுடி அரசியலைத் தவிர, அதனிடம் மக்கள் அரசியலா உண்டு\nஇந்தியா தன் சொந்த மக்களை ஒடுக்கும் ஒரு அரசு. சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக, குலைக்கும் அரசு. இலங்கையில் உள்ள இந்திய மூலதனத்தின் நலன்களைத் தாண்டி, அதன் அங்கம் அசையாது. எந்தத் தலையீடும் இதற்கு உட்பட்டது. சிங்கள பேரினவாதத்தை அது திருப்தி செய்வதன் மூலம்தான், இலங்கையில் இந்தியாவின் நலனையும் செல்வாக்கையும் நிலைநிறுத்த முடியும். இல்லாது போனால் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் கையில் சிக்கும். இது பொதுவான நிலை. சும்மா குலைப்பதால், இதை மீறி எதுவும் நடவாது. இந்தியக் கொள்கையை விமர்சித்து போராடாத வரை, அவை வெறும் குலைப்புத் தான்.\nஇந்தியத் தலையீடு அனைத்தும், இதற்கு உட்பட்டுத்தான் அமையும்;. இது நிச்சயமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமையும். அது கூட்டுச் சதியாக, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு ஒடுக்குமுறையாக மாறும்.\nஇதைத்தான் தமிழ் உணர்வாளர்கள் கோருகின்றனர். இதற்குள் முரண்பாடுகள் விதவிதமான அறிக்கைகள் முதல் கேலிக் கூத்துகள் வரை அரங்கேறுகின்றது. யார் அதிக கவர்ச்சியாக இதை நடித்து ஏமாற்றுவது என்பதில் முரண்பாடு. கருணாநிதி மத்திய அரசு உறுப்பினர்களின் மொத்த ராஜினாமாவை முன்வைத்து, அடுத்த சட்டசபையை வெல்ல கணக்குப் போடுகின்றார். ஊர் உலகத்தை ஏமாற்ற, ராஜினாமா அரசியல்.\nசரி அடுத்த தேர்தலில் இலங்கை பேரினவாதத்துக்கு உதவும் எந்தக் கட்சியுடனும் கூட்டமைத்து போட்டியிடமாடோம் என்று அறிவிக்கட்டும் பார்ப்போம்; தமிழனின் பெயரால், தமிழ் உணர்வின் பெயரால் ஏமாற்றுகின்ற வரலாறுதான், தமிழ் இனத்தை அம்மணமாக்குகின்றது.\nபதவியை துறக்கும் நாடகம் வெறும் கண்துடைப்பு. அடுத்த தேர்தலில் தமிழனின் பெயரில் பதவியைப் பிடிப்பதற்கு ஈழத்தமிழனின் அவலத்தை எலும்புத் துண்டாக போடுகின்றனர். பேரினவாதத்தை ஆதரிக்கின்ற மத்திய அரசுடன் சோந்து தான், அடுத்த தேர்தலிலும்; ஆட்சியைப் பிடிப்பார்கள். தமிழ் உணர்வு பேசியவர்கள் அங்கு எலும்புத் துண்டுக்காக குலைத்தபடி கால்களை நக்குவார்கள். இப்படி ஏமாந்து கிடப்பவர்களின் வரலாறு தான், தமிழன் வரலாறு.\nதமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இவர்களுக்கு இணையாக, சினிமா கழிசடைகளும் சேர்ந்து ஈழத்தமிழன் என்று ஒப்பாரி வைக்கின்றனர். சினிமா என்றாலே பெண்ணின் உடம்பை கலையாக்கி உரிந்து போடும் இந்த கழிசடைப் பொறுக்கிகளின், ஈழத்தமிழ் இனத்தின் அவலம்; பற்றிய அக்கறை என்பது அதன் சினிமாத்தனத்துக்கு உட்பட்டதே. இதன் சமூக அக்கறை என்பது, பெண்ணை சினிமாவில் காட்டும் ஆபாசத்தின் எல்லைக்கு உட்பட்டதே.\nஈழத்தமிழ் மக்களின் அவலத்தை, கண்ட கண்ட தெரு நாய்கள் எல்லாம் மேயும் நிலை. அதற்கு ஏற்ப புலிப் பாசிசம் கம்பளம் விரித்து விடுகின்றது.\nஇதில் இறால் போட்டு மீன் பிடிக்க முனையும் போலிக் கம்யூனிஸ்ட்டுகள். தமிழ் இனம் ஒடுக்கப்படுவதாக மூக்கால் சிந்திய இந்த கும்பல், காஸ்மீர் மக்களினதும் அசாம் மக்களினதும் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது கிடையாது. அதற்காக கண்ணீர் விடுவது கிடையாது. வலதுசாரி பாசிசப் புலி நடத்தும் எதிர்ப்புரட்சியை, விடுதலைப் போராட்டம் என்று கூறுகின்றனர் போலிகள். அதேநேரம் காஸ்மீர், அசாம் போராட்டத்தை பயங்கரவாதம் என்கின்றனர். இப்படி போலிக் கம்யூனிசம் பேசும் இந்தக் கும்பல், ஈழத்தமிழ் மக்களுக்காக போலியாக நீலிக்கண்ணிர் வடிக்கின்றனர்.\nகாந்தி வழியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக இந்தியா அளவில் போராட மறுப்பவர்கள். தென்னாசியாவில் தன் மேலாதிக்கத்துக்காக முனையும் இந்தியாவுக்கு துணை நிற்பவர்கள் தான் இந்த போலிகள்.\nஇலங்கைக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டியதுதானே. ஆயுதத் தொழிற்சாலைகளில் இதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய வேண்டியது தானே. அப்பாவி தமிழ் மக்களை பேரினவாதம் முதல் பாசிசப் புலிகள் வரை எப்படி ஒடுக்குகின்றனர் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியது தானே.\nபோலித்தனமாக கம்யூனிசம் பேசும் இந்தக் கும்பல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது கிடையாது. அதை ஆதரித்து அரசியல் செய்வது கிடையாது. அசாம், காஸ்மீர் மக்களின் போராட்டத்தை ஆதரிப்பது கிடையாது. தமிழ் இன உணர்வாளர்கள் கூட, அதை ஆதரிப்பது கிடையாது. மொத்தத்தில் சந்தர்ப்பவாதிகள். இந்திய விஸ்தரிப்புவாத அரசுடன் சேர்ந்து இயங்கு���் இந்த கும்பல்கள், தமிழ் இன உணர்வை கொச்சைத்தனமாக குறுகிய நோக்கில் மாற்றுகின்றனர்\nபோலிக் கம்யூனிஸ்டுகள் நாடு தழுவிய அளவில் இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்த்து போராட மறுப்பவர்கள். அதற்கு துணையாக செயற்படுபவர்கள். இந்திய விஸ்தரிப்புவாதத்தை அடிப்படையாக கொண்ட இந்திய நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில் மூழ்கி எழும் மக்கள் விரோதிகள் தான் இந்தப் போலிகள். இனவுணர்வை அடிப்படை அரசியலாக கொண்டு, ஈழத் தமிழ் மக்கள் என்று பேசுவது சுத்த ஏமாற்று மோசடிகளாகும்.\nதமிழ் இன உணர்வு பொங்க, ஈழ தமிழ் இனத்துக்கு எதிராக குப்பை கொட்டும் முற்போக்குகள்\nவெறும் இனவுணர்வை அளவுகோலாகக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு களமிறங்குகின்றனர். அனைத்து கட்சிகளும் கூடிச் செய்யும் இந்த மோசடிகளில், இவர்களும் தம் பங்குக்கு பங்கேற்று கருத்துரைக்கின்றனர்.\nவேடிக்கை என்னவென்றால் இந்திய தலையீட்டையும், இதன் மேலாதிக்கத்தையும் ஆதரிப்பது தான். இதைக் கண்டித்து, இதை எதிர்த்து போராட மறுப்பது, ஈழத் தமிழ் மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்;. இந்தியத் தலையீடு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். 1983, 1987 தலையீடுகள் தான், ஈழத் தமிழ் மக்களின் துயரத்துக்கு அடிப்படையாக உள்ளது. மீண்டும் அதே பல்லவி.\nஅத்துடன் பேரினவாதத்தை மட்டும் எதிர்க்கின்ற குருட்டுப்பார்வை. புலியை விமர்சிக்காது, கண் மூடித்தனமாக தமிழ் மக்களின் கண்ணில் குத்துகின்றனர். பேரினவாதம் என்பது, அதன் கோரமுகம் என்பது வெள்ளிடைமலை. தமிழ் இனத்தில் உரிமைகள் எதையும் வழங்கத் தயாரற்ற, ஒரு பாசிசக் கும்பல் தான்.\nயுத்தத்தை புலிகளின் பெயரில், தமிழ் இனத்துக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்த யுத்தத்தை வெற்றிகரமாக நடத்துமளவுக்கு, யார் காரணமாக இருந்தனர். தமிழ் இனம் இந்த நிலையை சந்திக்கும் அளவுக்கு யார் துணையாக இருந்தனர். ஒரு போராட்டம் மக்களை சார்ந்து முன்னேற முடியாது போன வரலாற்றுக் காரணமென்ன இதிலிருந்தல்லவா தமிழ் மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்க முடியும்.\nஒருபுறம் பேரினவாத பாசிசம், மறுபுறம் புலிகளின் பாசிசம், தமிழ் மக்களின் துயரத்துக்கு காரணமாகும். தமிழ் மக்கள் மேல் அக்கறை உள்ள ஒவ்வொரு உணர்வாளனும், இந்த இரண்டையும் விமர்சிப்பதன் மூலம்தான், தமிழ்மக்களை உணர்வு பூ��்வமாக நேசிக்கவும் நெருங்கவும் முடியும்.\nஆனால் தமிழ்நாட்டு இனவுணர்வாளர்கள் என்ன செய்கின்றனர். மானம்கெட்ட வகையில் இன உணர்வுக்குள், தமிழ் பாசிசத்தை நியாயப்படுத்துகின்றனர். தமிழ்மக்களுக்கு எதிரான இந்த தமிழ் பாசிசத்ததை ஆதரிக்கின்ற வெற்றுவேட்டுத்தனத்தையே ஈழத் தமிழ் உணர்வாக்குகின்றனர். இதன் மூலம் தமிழக மக்களை மோசடி செய்கின்றனர்.\nவேடிக்கை என்னவென்றால் கருணாநிதி சகோதாரப் படுகொலை பற்றி குறிப்பிட்டதும், ஜெயலலிதா புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்றும் குறிப்பிட்டனர். அவர்கள் தத்தம் அரசியல் நிலைக்கு ஏற்ப இதை கூறிய போதும், இதில் ஒரு உண்மையும் எதார்த்தமும் உண்டு. அதைத் தான் அவர்கள் தம் அரசியல் நிலைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.\nதமிழ் உணர்வாளர்கள், முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், இந்த உண்மையையும் எதார்த்தத்தையும் கண்டு கொள்ளாது கருத்துரைப்பது, செயல்படுவது எப்படி ஈழத்தமிழ் மக்களுக்கான உண்மையான உணர்வாக அமையும். இவை எல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக அல்ல. மாறாக சொந்த குறுகிய அரசியலுக்காக, கும்பலுடன் கும்பலாக போடும் கோசங்கள் தான். இதில் எந்த சமூக நேர்மையும், சமூக அக்கறையும் கிடையாது.\nஈழத் தமிழ் மக்களின் துயரம் இதனால் பெருகுமே ஒழிய குறையப்போவது கிடையாது. ஈழத் தமிழ்மக்கள் தம் சொந்த போராட்டத்தை நடத்தாதவரை, அதை அரசியலாக முன்னிறுத்தாத வரை, அதற்கு தடையான காரணத்தை விமர்சித்து போராடுவது மட்டும்தான், நேர்மையான அரசியல். இதற்கு உதவுவதுதான், இதை வலியுறுத்துவது தான் ஈழத் தமிழ் மக்கள் பாலான உண்மையான அக்கறையாகும்.\nஇந்திய மேலாதிக்கத்தை எதிர்த்தும், ஈழத்தமிழ் மக்கள் தம் சுயநிர்ணயத்துக்காக போராடுவதற்க்கு எதிரான சக்திகளை (புலிகள் உள்ளிட்ட) எதிர்த்தும், குரல் கொடுப்பது தான் ஈழத்தமிழ்; மக்களின துயரத்துக்கு விடிவை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/plasma-donation-by-firefighters-recovering-from-coronavirus/", "date_download": "2021-01-27T11:26:31Z", "digest": "sha1:AJINZPZSTDX6WMQ6RIXU3Z73RZWAPNG6", "length": 14018, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரை���்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்\nகொரோனாவில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த 29 வீரர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர்.\nதமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்மா வங்கியில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட பலர் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nஇதில் தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த 29 வீரர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர். இந்த நிகழ்வை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தீயணைப்பு துறை இயக்குனர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து பிளாஸ்மா தானம் செய்த தீயணைப்பு வீரர்களை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.\nஅதன்பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில், “போலீசாரை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதுவரை 140 பேரிடம் இருந்து பிளாஸ்மா தானமாக பெறப்பட்டு, 225 பேருக்கு பிளாஸ்மா தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.” என்று கூறினார்.\nஇந்த நிகழ்வின்போது தீயணைப்பு துறை வடமண்டல இணை இயக்குனர் என்.பிரியா ரவிசந்திரன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nசென்னையில், பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் குறைந்ததாக தகவல் கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு\nPrevious தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nNext சென்னையில், பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் குறைந்ததாக தகவல்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்\n29 mins ago ரேவ்ஸ்ரீ\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் சினிமாவுக்கு வருகிறார்..\nதிருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழு அமைப்பு\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்\n29 mins ago ரேவ்ஸ்ரீ\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/assam-forest-minister-orders-fir-against-patanjali-for-jumbo-death-in-project-site/", "date_download": "2021-01-27T11:20:11Z", "digest": "sha1:RWUDH4UMJ7VF2AGUSHT7KSRX6AJSKWMC", "length": 8565, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Assam forest minister orders FIR against Patanjali for jumbo death in project site | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபதஞ்சலி நிறுவனத்தின் குழியில் விழுந்த 3 யானைகள்: தாய் யானை இறந்த பரிதாபம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான மெகா ஃபுட் பார்க் என்ற இடம் அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் உள்ளது. இங்கு…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nதிருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழு அமைப்பு\n10 mins ago ரேவ்ஸ்ரீ\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்தி�� அரசு முடிவு\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/gst-is-a-selfish-scheme-says-mamtha-banerjee/", "date_download": "2021-01-27T10:53:49Z", "digest": "sha1:BXLRJ6OTHYASJEUTGLDJI65YTEAR5NMY", "length": 8497, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "gst is a selfish scheme says mamtha banerjee | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜிஎஸ்டி ஒரு சுயநல வரி திட்டம்\nகொல்கத்தா: ஜி.எஸ்.டி. என்பது பெரிய சுயநல வரி திட்டம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகள���க்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B/", "date_download": "2021-01-27T09:24:42Z", "digest": "sha1:P2EQORQF23DWIEM6L2MT6C7ZFQ3HEZBJ", "length": 2326, "nlines": 42, "source_domain": "www.tiktamil.com", "title": "நாங்கள் எதை பார்க்கின்றோம் என்று உங்களுக்கு தெரியும் - tiktamil", "raw_content": "\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nஇலங்கைக்கு நன்கொடை வழங்கும் சீனா\nஇலங்கையை வந்தடையும் கோவிட் தடுப்பூசிகள்\nநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nயாழ், நெடுந்தூர பேருந்து நிலையம் திறப்பு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை\nநாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்\nமேலும் ஒரு மரணம் பதிவு\nமேலும் பலருக்கு தொற்று உறுதி\nநாங்கள் எதை பார்க்கின்றோம் என்று உங்களுக்கு தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:35:35Z", "digest": "sha1:MZVS4XTGKAHYJWCVXW56IRVIDVTBHXOI", "length": 9995, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "விளையாட்டு Archives - Ippodhu", "raw_content": "\nபிப்ரவரி 18-ல் IPL ஏலம் சென்னையில் நடைபெறும் – BCCI அறிவிப்பு\nசச்சினின் சாதனைகளை ஜோ ரூட் முறியடிப்பார்-ஜெஃப்ரி பாய்காட்\nஇலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட்: முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : மீண்டும் கரோலினா, ஆக்சல்சென் சாதனை\nசிந்தனையுடன் கடினமாக உண்மையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் – கிரிக்கெட் வீரர் நடராஜன்\nதமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான் – ஆஸ்திரேலிய வீரர் வார்னர் புகழாரம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தாவுகிறார் ராபின் உத்தப்பா\nஜூலை – 23 இல் தொடங்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள்\nதாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : கால்இறுதிக்கு சிந்து தகுதி\nவிடுவிக்கப்பட்ட மலிங்கா: மும்பை இந்திய��்ஸ் விளக்கம்\nஅன்னிய முதலீட்டு விதிகளில் மாற்றம்: அமேசானுக்கு வருகிறது நெருக்கடி\nஅது இன்று நடந்துவிட்டது: ஆட்டநாயகன் ரிஷப் பண்ட் உருக்கம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நடராஜனுக்கு கல்தா\nInd Vs Aus டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது இந்தியாவின் இளம் படை\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் புதிய உலக சாதனை: ஸ்பேஸ்எக்ஸ்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=20defc1004975688570630ea556cdc38", "date_download": "2021-01-27T10:21:36Z", "digest": "sha1:W2N6DD2MULMUAVTLX3IBLGVBKHOBNS6F", "length": 15208, "nlines": 287, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nஅத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா\nசங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே என்றும் உலாவுமே\nநான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ\nதலைவா தவப்புதல்வா வருகவே உந்தன் தாமரைத்தாள் பணிந்தேன் வாழ்கவே\nவந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே\nஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று நன்றே நன்று நல்லதைச் செய்து நன்றாய் வாழ்வது நன்று\nHello RD... :) நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும் நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்\nநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி யஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே\nகாதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம் க ன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை\nஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல் என்றாள்\nஅங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக\nநிலவே நீயிந்த சேதி சொல்லாயோ ஆலமுண்ட திருநீலகண்டனிடம்\nமனம் நாடும் தெய்வம் நீ உனை காண நாளும் ஏங்குகிறேன் என் அன்பை அறியாயோ\nபுதுமை பெண்களடி பூமிக்கு கண்களடி பாரதி சொன்னானே கவி பாரதி சொன்னானே Sent from my SM-N770F using Tapatalk\nசொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது சொர்க்கம் வந்தது வந்தது அதை சொன்னால் என் மனம் துள்ளுது Sent from my SM-N770F using Tapatalk\nதேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்\nஎன்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே கண்கள் தாண்டிப் போகாதே என் ஆருயிரே என் ஓருயிரே\nஅன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே\nபேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா ஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும் உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்\nயாரோ எவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தாள் என்ன அறியவில்லை\nபாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா\nஉலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசப் பார்த்துக்க நல்லபடி\nஅன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா வாழ்விலே ஒளி வீசவே வந்தவனே கண் வளராய்\nஇன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை தென்றல் வந்தாடும் மாலை தெய்வீகக் காதல் வேளை\nசொல்லடா வாய் திறந்து அம்மாவென்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று\nசொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது\nவந்துட்டோம்னு சொல்லு... திரும்ப வந்துட்டோம்னு சொல்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/canada-surges-from-500-000-to-600-000-covid-19-cases-in-two-weeks/", "date_download": "2021-01-27T10:21:26Z", "digest": "sha1:KBVFBWQOLZS7RFWRLL6GORZL2HUAAJ57", "length": 11592, "nlines": 142, "source_domain": "ca.tamilmicset.com", "title": "என்ன காரணம்? கனடாவில் கடந்த 2 வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு! | Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n கனடாவில் கடந்த 2 வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு\nகனடாவில், கடந்த இரு வாரங்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து கனடா சுகாதாரத் துறை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, கனடாவில் 6,01,314 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 15,860 பேர் பலியாகி உள்ளனர். கடந்த இரு வாரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒன்ராறியோ உள்ளிட்ட மாகாணங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது கனடாவிற்கு வரும் வெளிநாட்டினர் 72 மணி நேரத்துக்கு முன்னர், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று அரசு கடந்த வாரம் தெரிவித்தது.\nகனடா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல நாடுகள், மருத்துவ அவசரப் பயன்பாட்டின் அடிப்படையில் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளன.\nகனடாவில் பைசர் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.\nஉலக அளவில் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கனடாவில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.\nஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.\nபெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்க: கனடா திரும்புவோருக்காக அறிமுகமாகும் புதிய கொரோனா விதிமுறைகள்: மீறினால் கடும் தண்டனை\nமேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகனடாவின் மிகப்பெரிய நகரத்தை விரைவில் இந்திய தலைநகருடன் இணைக்க ஏர் கனடா திட்டம்\nகனடா மக்களை கண் கலங்க வைக்கும் வேலை இழப்பு விவரம்\nமுறியடிக்கப்பட்ட கொரோனா: உலகில் முதல் நாடாக உட்கொள்ளக்கூடிய மருந்தை கண்டுபிடித்த கனடா\nகனடாவுக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்படலாம் – கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு\nவிரைவில் வருகிறது கனடாவின் சானோடைஸ் நேசல் ஸ்பிரே – 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/siluvayil-thongum-yesuvai-paar/", "date_download": "2021-01-27T11:08:33Z", "digest": "sha1:A7OYWBRFTQFOJ2UEHGI5FY6FLSK4T6U7", "length": 4106, "nlines": 162, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Siluvayil Thongum Yesuvai Paar Lyrics - சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nSiluvayil Thongum Yesuvai Paar - சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்\nதிரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்\nஇறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்\nAnbe Kalvari Anbe - அன்பே கல்வாரி அன்பே\nNaane Vazhi - நானே வழி நானே சத்தியம்\nNesare Um Thiru Paatham - நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்\nNenjam Gethsemaneku Nee - நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ\nEngu Pogireer Yesu Deivame - எங்கு போகிறீர் இயேசு தெய்வமே\nEnkuthe Ennakanthan Thuyar - ஏங்குதே என்னகந்தான் துயர்\nKalvari Ratham Enakkaga - கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி\nKurusinmel Kurusinmel - குருசின்மேல் குருசின்மேல்\nMulmudi Sudiya Aandavar - முள்முடி சூடிய ஆண்டவர்\nUm Irathamea Um Irathamea - உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே\nKurusinil Thongiye Kuruthiyum - குருசினில் தொங்கியே குருதியும் வடிய\nPaavikku Pukalidam - பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/advance-cash-for-central-government-staff/", "date_download": "2021-01-27T09:28:55Z", "digest": "sha1:PZAUNFHNVCJC6LFPYSMFSUCB3ROYI3KF", "length": 5834, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nபண்டிகை காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்பணம் வழங்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் முன்பணம் வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nஇதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் ரூ.10,000 முன்பணமாக வழங்கப்படும். இந்த முன்பணம் 10 தவணைகளில் வசூலிக்கப்படும்.\nஇதன்மூலமாக மத்திய அரசுக்கு ரூ.4,000 கோடி வரை செலவு ஏற்படும். மாநில அரசுகளும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nTags: மத்திய அரசு ஊழியர்\nமுதல்வர் பழனிசாமி தாயார் காலமானார்\nமாநிலங்களுக்கு வட்டியின்றி ரூ.12,000 கோடி\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565413", "date_download": "2021-01-27T10:09:22Z", "digest": "sha1:XHZIPMO5A7UF3BNTM34NGEQMHYLIV5CO", "length": 9059, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "திசை திருப்புகிறார் அ��ைச்சர் ஜெயக்குமார்: திமுக பதிலடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிசை திருப்புகிறார் அமைச்சர் ஜெயக்குமார்: திமுக பதிலடி\nசென்னை: சென்னை தலைமை செயலக வளாகத்தில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். நான் அமைச்சராக இருந்து 10 வருடம் ஆகியுள்ளது. செல்வராஜ் பதவியில் இருந்து 20 வருடம் ஆகியுள்ளது.\nஇதில், எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நாங்கள் துறைக்கு அமைச்சரும் இல்லை. அவர் மீது வந்திருக்கிற குற்றச்சாட்டுக்கு காரணம், அவர் துறையின் அமைச்சர். அவர் அதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு வேண்டுமேன்றே எங்களது பெயரை கூறி திசை திருப்புகிறார். இரண்டாவது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுகதான் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. நானாவது 2006ல் அமைச்சராக இருந்தேன். செல்வராஜ் அமைச்சராகி 20 வருடம் ஆகிறது. எங்களது பெயரை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். இதில், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nதிசை அமைச்சர் ஜெயக்குமார் திமுக\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம்: நீதிபதி முன்னிலையில் ஆஜர் \nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.36,936-க்கு விற்பனை\nசென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து\nதமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோவில் அனுமதி\nடெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீஸ் விசாரணை\nகுன்னுரில் 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு \nபெரம்பலூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு ந���ரம்பிய அரசலூர் பாசன ஏரி உடையும் அபாயம்\nசசிகலாவுக்கு பேனர் வைத்த எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம்\nஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.: பிற்பகல் இடைக்கால உத்தரவு\nஐபிஎல் 20-20 வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக-வினர்களை மீது பொய் வழக்கு மூலம் தடுக்க முடியாது.: ஸ்டாலின்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\n26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/131517?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:29:46Z", "digest": "sha1:U5KGCEFYUCQLHX5TMDIRBHLG3MN746Q2", "length": 8788, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வீரமாணிக்கன்குளம் திருமகள் வித்தியாலயம் திறந்து வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீரமாணிக்கன்குளம் திருமகள் வித்தியாலயம் திறந்து வைப்பு\nசெட்டிகுளம் - துட்டுவாகை பகுதியில் வீரமாணிக்கன்குளம் திருமகள் வித்தியாலயம் எனும் புதிய பாடசாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் க.கோமளேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஅத்துடன், இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட��ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர், செட்டிகுளம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nமேலும், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இந்த பாடசாலையின் வேலி அமைப்பிற்காக ஏற்கனவே இந்த வருடத்திற்கான தனது நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.\nஇந்த பாடசாலைக்கு தேவையான மேலதிக வளங்களை கல்வி அமைச்சருடன் பேசி பெற்றுக்கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/132293?ref=archive-feed", "date_download": "2021-01-27T09:29:27Z", "digest": "sha1:UZPM2ODFNZVLM76LPIINV3L5NSQYVTNO", "length": 8591, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டு எதிர்க்கட்சியின் 5 எம்.பி.களின் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டு எதிர்க்கட்சியின் 5 எம்.பி.களின் ம��சடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும்\nகூட்டு எதிர்க்கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோசடிகள் குறித்து எதிர்வரும் 27ம் திகதிக்கு முன்னதாக அம்பலப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…\nஏற்கனவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் மோசடிகள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.\nஇந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோசடிகள் குறித்து முதலில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.\nபின்னர் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இது குறித்து முறைப்பாடு செய்யப்படும்.\nகுருணாகல், கண்டி, மாத்தறை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு குற்றம் இழைத்துள்ளனர் என காவிந்த ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil-eelam.de/index.php/blogs-68340/130-5blogs/998-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T10:22:18Z", "digest": "sha1:O37J6BWFVAAYNLZ33IY2ZOBY6W3QCZN5", "length": 4132, "nlines": 73, "source_domain": "www.tamil-eelam.de", "title": "யார் மனதில் யார் இருப்பார்..!", "raw_content": "\nயார் மனதில் யார் இருப்பார்..\nவாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் என்பதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந���து வைத்திருப்பதில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அப்படித்தான் இவர்களில் சிலரும். என்னுள் குடி புகுந்து, என் மனமுகட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.\nஇவை என் பதின்மவயதுக் கதைகள்.\nஏற்கெனவே எழுதி அச்சுப் பதிவாகாத சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.\nkindleunlimited வைத்திருப்பவர்கள் இங்கே இலவசமாக வாசிக்கலாம்.\nயார் மனதில் யார் இருப்பார்..\nயார் மனதில் யார் இருப்பார்..\nயார் மனதில் யார் இருப்பார்..\nஆழ்ந்த வாசிப்பைக் கோரும் ஆய்வு நூல் - தமிழில் சிறுகதையெனும் வரைபடம்\nயார் மனதில் யார் இருப்பார்..\nசித்தி (உமையாம்பிகை புவனேந்திரன் 15.09.1936 - 06.09.2020)\nCASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nசந்திரவதனா\t 22. Juni 2020\nஇறந்தாலும் இறவாது நினைவுகளில் வாழ்பவர்\nசந்திரவதனா\t 29. Mai 2020\nசந்திரவதனா\t 27. Mai 2020\nஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்)\nதீட்சண்யம் (பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/61", "date_download": "2021-01-27T11:26:03Z", "digest": "sha1:G5EKDI7L6UFLHZAWUJ4OQPEU7JIVYCVJ", "length": 8453, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 பெயரை வைத்துக்கொண்டு இவ்வளவு அபாரமான மோசத்தைச் செய்திருக்கும் அந்த மனிதர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரே நேரில் புறப்பட்டு அடையாற்றுக்குப் போயிருக்கிறார். இந்த விஷயத்தைப் போலீசார் விெயிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை\" என்றார். அந்த வரலாற்றைக் கேட்ட கல்யாணியம்மாள் கரைகடந்த திகைப்பும் குழப்பமுமடைந்து, \"என்ன ஆச்சரியம் நேற்று வந்த இன்ஸ்பெக்டர் முதலிய எல்லோரும் உண்மையான போலீஸ் காரர்கள் என்றும், அந்த மோகனரங்கனுக்காக இப்படிப்பட்ட உதவி செய்கிறார்கள் என்றும் அல்லவா நான் நினைத்தேன். அவர்கள் வேஷக்காராகளா ஆகா நேற்று வந்த இன்ஸ்பெக்டர் முதலிய எல்லோரும் உண்மையான போலீஸ் காரர்கள் என்றும், அந்த மோகனரங்கனுக்காக இப்படிப்பட்ட உதவி செய்கிறார்கள் என்றும் அல்லவா நான் நினைத்தேன். அவர்கள் வேஷக்காராகளா ஆகா இப்படிப்பட்ட அதிகயமான சம்பவத்தைப் பற்றி நான் பிறந்தது முதல் இதுவரையில் காதாலும் கேட்டதே இல்லை; அவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட அதிகயமான சம்பவத்தைப் பற்றி நான் பிறந்தது முதல் இதுவரையில் காதாலும் கேட்டதே இல்லை; அவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட தந்திரங்களை எல்லாம் செய்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட தந்திரங்களை எல்லாம் செய்திருக்கிறார்கள் அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரும், ராஜாயி என்பவளும் எப்படிப்பட்ட சாகசங்கள் செய்தார்கள் அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரும், ராஜாயி என்பவளும் எப்படிப்பட்ட சாகசங்கள் செய்தார்கள் அடாடா நேற்று நடந்த விஷயமெல்லாம் ஒரு நாடகம் போல இருக்கிறதே யன்றி நிஜமாக நடந்தது போல எனக்குத் தோன்றவில்லையே\" என்றாள். சிவஞான முதலியார், \"நேற்றைய தினம் நான் சொன்ன சங்கதி உங்களுக்கு நினைவிருக்கலாம். போலீஸ் வேலையிலிருந்து தள்ளப்பட்டுப் போன சுந்தரம் பிள்ளை என்ற ஒருவனும் அவனுடைய வைப்பாட்டியும் சேர்ந்து கொண்டு தந்திரமாக ஜனங்களை ஏமாற்றி வழிப்பறி முதலிய காரியங்களைச் செய்து வருகிறார்கள் என்று சைதாப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சொன்னார் அல்லவா அடையாற்று பங்களாவில் உங்களிடத்தில் தோட்டக்காரன் சொன்ன சங்கதியைப் பார்த்தால், அந்த பங்களாவி லிருந்த சுந்தரம் பிள்ளையே இவர்களுக்கு அனுகூலமாக வந்திருப்ப தாகத் தெரிகிறது. அவன் போலீஸ் இலாகாவில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ஜெவான்கள் முதலியோர் உபயோகிக்கக் கூடிய பல உடைகளையும் கத்தி துப்பாக்கி முதலிய சாமான்களையும் திருடி ஒளித்து வைத்துக கொண்டிருப்பதாகவும் அந்த சப் இன்ஸ்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/28/rupee-price-fall-nri-others-have-benifits-011849.html", "date_download": "2021-01-27T10:59:32Z", "digest": "sha1:XAXQYWYKZRUNEW4PVD7W7JGPNT4XYH2F", "length": 23592, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா? | Rupee Price Fall. NRI And Others Have Benifits - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nரூபாய�� மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\n33 min ago கிரிப்டோ கரன்சி முதலீட்டு விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா\n1 hr ago டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n2 hrs ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n2 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\nNews கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nMovies மன்னிப்பு கேட்குற ஐடியாலாம் இல்ல.. சட்டப்படி பார்த்துக்குறேன்.. கசிந்தது பாலாஜியின் சர்ச்சை ஆடியோ\nSports கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சு வலி.. ரசிகர்கள் பரபரப்பு\nLifestyle பறவைக் காய்ச்சல் பரவும் இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாய் ஆகச் சரிந்தள்ளது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள அதே நேரத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் என்ஆர்ஐகளுக்கு இது மிகப் பெரிய வர பிரசாதம் ஆக அமைந்துள்ளது.\nவெளிநாட்டில் உள்ள என்ஆர்கள் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்குப் பணத்தினை டாலர் மதிப்பில் அனுப்பும் போது 1 டாலருக்கு 70 ரூபாய் பெறுவார்கள்.\nஇந்தியாவிற்கு அதிகளவிலான அன்னிய செலாவணி வரவும் வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற நிலைக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.\nமேலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்கள் எண்ணெய் நிறுவனப் பங்குகளை அதிகளவில் வாங்கும் போது அதிக லாபங்களைப் பார்க்கலாம்.\nபயன் அடையும் ஏற்றுமதி நிறுவனங்கள்\nரூபாய் மதிப்பு சரியும் நேரங்களில் இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் போது குறைந்து விலைக்குச் சர்வதேச சந்தைக்குச் செல்லும். அதன் மூலம் இந்திய பொருட்கள் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுவது மட்டும் இல்லாமல் பெரிய அளவிலான சந்தையினையும் பெறும்.\nஎந்தத் துறை/நிறுவனப் பங்குகளை எல்லாம் வாங்கலாம்\nஇந்தியாவில் இருந்து ஐடி, பார்மா, ஆட்டோமொபைல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் இந்த நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் விலை உயரவும் வாய்ப்புகள் உள்ளது.\nரூபாய் மதிப்பு சரிந்து இருக்கும் நேரத்தில் எந்த நிறுவனங்களுக்கு எல்லாம் குறைந்த அளவில் கடன் உள்ளதோ அதனைக் குறைக்க முயல்கிறார்களோ அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். கடனை அவர்கள் செலுத்துவதன் மூலம் நிறுவனத்தின் நிதி சிக்கல் மற்றும் ரிஸ் குறைகிறது.\nகச்சா எண்ணெய் விலை உயரும் போது மற்றும் ரூபாய் மதிப்பு சரியும் போது அதில் தங்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று கச்சா எண்ணெய்யினை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அவர்கள் கரன்சி மதிப்புச் சரியும்போது தங்கம் மிகப் பெரிய சொத்தாக அமையும். தங்கத்தினை விற்று ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கத்தினைக் குறைக்க அரசு முயலும்.\nகச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதினை குறைத்து எத்தனால் பயன்படுத்திப் பெட்ரோல் விற்க மத்திய அரசு புதன் கிழமை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் ரூபாய் மதிப்பு சரிவும் சிறிய அளவில் குறையும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதல பாதாளம் நோக்கிய இந்திய ரூபாய்.. எப்போது தான் மீண்டு வரும்..\nமக்கள் மத்தியில் பணப்புழக்கத்தின் அளவு ரூ.27.7 லட்சம் கோடியாக உயர்வு.. 2020ல் சிறப்பான வளர்ச்சி..\nடாலர் மதிப்பு சரிவு.. ரூபாய் மதிப்பு உயர்வு.. அமெரிக்காவின் முடிவால் புதிய மாற்றம்..\nஇந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா.. 2 வார சரிவில் ரூபாய் மதிப்பு..\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுக்கு இதுதான் காரணம்..\nமீண்டும் அதல பாதளம் நோக்கி இந்திய ரூபாய்.. எப்போது தான் மீண்டு வரும்..\nஅடடே இது சூப்பரான விஷயமாச்சே.. 73.38 ரூபாயாக அதிகரித்த இந்திய ரூபாயின் மதிப்பு..\nதடுமாறும் ரூபாயின் மதிப்பு.. ரூ.73.38 ஆக தொடக்கம்..\nசற்றே ஆறுதல் கொடுக்கும் ரூபாய் மதிப்பு.. ரூ.73.22 ஆக அதிகரிப்பு.. காரண��் என்ன\nசற்றே ஆறுதல் கொடுக்கும் ரூபாய் மதிப்பு.. ரூ.74.58 ஆக அதிகரிப்பு.. காரணம் என்ன\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரு.73.51 ஆக வீழ்ச்சி.. என்ன காரணம்..\nமீண்டும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ள ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nதங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/it-department-extends-deadline-for-itr-filing-to-10-january-2021-for-individuals-021969.html", "date_download": "2021-01-27T10:02:22Z", "digest": "sha1:3T5V7W7BYKQVY4JGEFFQYNX4JXS6LXLH", "length": 25164, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி தாக்கல் செய்ய 10 நாள் நீட்டிப்பு: வருமான வரித்துறை அறிவிப்பு | IT department extends deadline for ITR filing to 10, January 2021 for individuals - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி தாக்கல் செய்ய 10 நாள் நீட்டிப்பு: வருமான வரித்துறை அறிவிப்பு\nவருமான வரி தாக்கல் செய்ய 10 நாள் நீட்டிப்பு: வருமான வரித்துறை அறிவிப்பு\n48,000-க்கு கீழ் சென்ற சென்செக்ஸ்..\n24 min ago தொடக்கத்திலேயே சரிவு தான்.. 48,000 கீழ் சென்ற சென்செக்ஸ்..\n15 hrs ago ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\n16 hrs ago பட்ஜெட்டில் ஆவது நல்ல வழி பிறக்குமா.. ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\n17 hrs ago இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nNews திருமங்கலம் பார்மூலா தெரியும்.. அதென்ன கோவை பார்மூலா.. ஹாட்ரிக் வெற்றிக்கு பக்கா வியூகம்\nSports கோலிதான் எப்பவுமே கேப்டன்... நான் அவருக்கு உறுதுணையா இருப்பேன்... ரஹானே சொல்லிட்டாரே\nMovies இளைஞருக்கு முத்தம் கொடுக்க போன ஜூலி.. இவர்தான் உங்க காதலரா கேப்ஷனை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ\nLifestyle ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்\nAutomobiles புதிய டாடா சஃ��ாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்புக் காரணமாக 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வருமான வரித்துறை நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் கால நீட்டிப்பு செய்துள்ளது.\nஇதனால் வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து விட்டு வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.\nஇன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யத் தனிநபர் பிரிவுக்கு 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 10, 2021 வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.\nமுன்பு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் நிறுவனங்களுக்கு 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய முன்பு ஜனவரி 31 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுப் பிப்ரவரி 12, 2021 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nபொதுவாக வருமான வரி தாக்கல் செய்வதற்கு வருமான வரித் துறை 2 தேதிகளை அறிவிக்கும் ஒன்று உரியத் தேதி (Due Date) மற்றொன்று கடைசித் தேதி (Last date).\nஆனால் மக்கள் உரியத் தேதியைத் தான் கடைசி நாளாகப் புரிந்துகொள்கின்றனர். அது முற்றிலும் தவறு வருமான வரியை அறிவிக்கப்பட்ட கடைசி நாள் வரையில், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.\nஇந்த வகையில் 2019-20ஆம் நிதியாண்டுக்கும், 2020-21 கணக்கீடு ஆண்டுக்கும் வருமான வரி தாக்கல் செய்ய உரியத் தேதி (Due date) 10, ஜனவரி 2021. உரியத் தேதியில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாதவர்கள் கடைசி நாளான மார்ச் 31, 2021 வரையில் செலுத்தலாம்.\n10, ஜனவரி 2021க்குள் செலுத்தத் தவறினால் நீங்கள் வர்த்தகத்திலோ அல்லது வீட்டுக் கடனில் ஏற்பட்ட நஷ்ட அளவீட்டை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லும் பெரிய உரிமையை இழந்திடுவீர். எனவே 31, டிசம்பர் 2020க்குள் வருமான வரி செ��ுத்துவது ஆகச் சிறந்தது.\nஇதேபோல் கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு உரியத் தேதிக்குள்ள செலுத்தவில்லை எனில் கூடுதல் வரிக்கான வட்டியைப் பெற முடியாது.\nஇவை அனைத்திற்கும் மேலாக 10, ஜனவரி 2021க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு அபராதம் உண்டு. பொதுவாகத் தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு 5000 ரூபாய் அபராதத்தை வருமான வரித் துறை விதிக்கிறது.\nஆனால் இந்த முறை 10, ஜனவரி 2021க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கையில் 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இதேபோல் 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருந்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.\nவருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி வருமான வரி தாக்கல் செய்யும் போது பார்ம் 16 தேவையா என்பது தான். கட்டாயம் தேவை என்பது இல்லை, ஆனால் பார்ம் 16 இருந்தால் எளிதாக வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியும்.\nசரி பார்ம் 16 இல்லாமல் வருமான வரியை எப்படித் தாக்கல் செய்வது எப்படித் தெரியுமா..\nபார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nமாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..\n80சி பிரிவில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை உயர்த்த திட்டம்.. பட்ஜெட்-ல் செம அறிவிப்பு தயார்..\nபட்ஜெட் 2021: மக்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான்.. மோடி அரசு நிறைவேற்றுமா\nமிடில் கிளாஸ் மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ. 5 லட்சம் வரை வருமான வரி சலுகை..\nமக்களைக் கௌரவப்படுத்தும் வருமான வரித் துறை.. சூப்பரான பேஸ்புக் பேட்ஜ்..\nஜன.29 பட்ஜெட் கூட்டத் தொடர், பிப்.1 பட்ஜெட் 2021 தாக்கல்: சாமானிய மக்களுக்கு வரிச் சலுகை கிடைக்குமா\nப்ரீ.. ப்ரீ.. எஸ்பிஐயின் சூப்பர் சலுகை.. இனி வருமான வரி தாக்கல் ஈசியாக செய்து கொள்ளலாம்..\nவருமான வரி தாக்கல் செய்யப்படாவிட்டால் இவ்வளவு அபராதமா\nஆதாருடன் பான் இணைப்பு.. எப்படி இணைப்பது.. சில வழிகள் இதோ..\nபார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\n���ங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nடாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..\nஅல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/fact-check/fact-check-pollachi-case-arrested-person-met-mk-stalin/articleshow/80238934.cms", "date_download": "2021-01-27T10:01:58Z", "digest": "sha1:O7MQYUMFAZAKZSGTENIA3PLWCCCZRMEC", "length": 14723, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "MK Stalin: FACT CHECK: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர் ஸ்டாலினை சந்தித்தாரா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFACT CHECK: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர் ஸ்டாலினை சந்தித்தாரா\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளி வந்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சூழலில் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், முன்னாள் இளைஞரணி இணை செயலாளர் ஹேரன்பால், பாபு ஆகிய 3 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து, தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு மீண்டும் பூதாகரமாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அருளானந்தம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்ததாக புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.\nசமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், அந்த புகைப்படம் போலியானது என்றும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் தெரிய வந்துள்ளது.\nசமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படம் தொடர்பாக முக்கிய வார்த்தைகளை மற்றும் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தால் அது தொடர்பான பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. அதன்படி, திமுக தலைவர் ஸ்டாலினை , பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து, அருளானந்தம் பெயரில் போலியாக பரப்பப்பட்டு வருகிறது என்பது தெரிய வந்துள்ளது.\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அண்ணா அறிவாலயம் சென்று தனது இளைய மகள் திருமண விழாவுக்குப் பத்திரிகை வைத்து, ஸ்டாலினை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அழைத்த புகைப்படத்தை எடிட் செய்து, அருளானந்தம் பெயரில் போலியாக பரப்பி வருகின்றனர். அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nமேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அருளானந்தம் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தையும், ஸ்டாலின் ஹெச்.ராஜா புகைப்படத்தையும் சேர்த்து எடிட் செய்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.\nஎனவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nFACT CHECK: ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று-பொள்ளாச்சி அதிமுக பிரமுகரின் மக��் லீலை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்Vijay பல்கா டிக்கெட் வாங்கி, யார் மாஸ்டர் படம் பார்த்தாங்கனு பாருங்க\nதமிழ்நாடுசசிகலா இன்று விடுதலை: ஆர்ப்பரிக்கும் ஆதரவாளர்கள்\nதிருச்சிபகுதி ரோந்துக் காவலர் திட்டம் இன்று முதல் தொடக்கம்... கலக்கும் காவல்துறை\nஇந்தியாடெல்லியில் 144 தடை உத்தரவு: எவ்வளவு நாள் தெரியுமா\nசேலம்அரசு மருத்துவமனையில் கொலை வழக்கு கைதி தற்கொலை... சேலத்தில் பரபரப்பு\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nமதுரைமதுரைக்காரன் வித்தியாசமா செய்வான்... தனிரயில் புக் செய்து சென்னை வந்த அமைச்சர்\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nஅழகுக் குறிப்புகூந்தல் பிரச்சனை : எந்த பிரச்சனைக்கு எப்படியெல்லாம் ஆலிவ் ஆயில் யூஸ் பண்ணனும் தெரியுமா\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்Vi ஆபர்: இந்த பிளானை ஆப் வழியா ரீசார்ஜ் செஞ்சா 50GB டேட்டா ஃப்ரீ\nதின ராசி பலன் Daily Horoscope, January 27: இன்றைய ராசி பலன்கள் (27 ஜனவரி 2021)\nடெக் நியூஸ்அமேசான் ஆப்பில் இலவசமாக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.addaikalanayaki.com/?p=14576", "date_download": "2021-01-27T09:24:26Z", "digest": "sha1:HVQF7C5ZGX2E53M7DG3ZOYUDVQZNXZ47", "length": 10397, "nlines": 93, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "திருக்காட்சிப் பெருவிழா – திருத்தந்தையின் மூவேளை செப உரை – Addaikalanayaki", "raw_content": "\nதிருக்காட்சிப் பெருவிழா – திருத்தந்தையின் மூவேளை செப உரை\nதிருக்காட்சிப் பெருவிழா – திருத்தந்தையின் மூவேளை செப உரை\nBy ஆனையூரான் தீபன்\t On Jan 7, 2021\nகிறிஸ்து கொணர்ந்த மீட்பு, எவ்வித எல்லையுமின்றி அனைவரையும் அடையவேண்டும் என்பதை, திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெருவிழாவன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.\nசனவரி 6, இவ்வியாழனன்று, வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பெருங்கோவிலில் காலை திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, அதைத் தொடர்ந்து, வத்திக்கான் நூலக அறையிலிருந்து, நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய மூவேளை செப உரையில், இன்றைய விழாவ���்று வாசிக்கப்பட்ட இறைவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தன் சிந்தனைகளை வழங்கினார்.\nதிருக்காட்சி என்பது, கூடுதலான மறையுண்மை அல்ல, மாறாக, அது கிறிஸ்துவின் பிறப்பு என்ற மறையுண்மையை உலகறியச் செய்த ஒரு நிகழ்வு என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து வழங்கிய ஒளியை, நாம், நம் விசுவாசத்தின் பயனாகப் பெற்றுக்கொள்வதோடு, அதை, நம் வாழ்வில் வெளிப்படும் பிறரன்பின் வழியே வெளிப்படுத்தவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.\n இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்” (எசா. 60:2) என்று இன்றைய முதல் வாசகத்தில் கேட்ட சொற்கள், இன்று நாம் வாழும் சூழலை நினைவுறுத்துகிறது என்பதை, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இந்த இருளை அகற்றும் ஒளியாக, இறைமகன் இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும் இறைவாக்கினர் எசாயா நமக்கு நினைவுத்துகிறார் என்று கூறினார்.\nபெத்லகேமில் பிறந்த இயேசுவே இவ்வுலகிற்கு வந்த ஒளி என்பதை, மூன்று ஞானிகளின் வருகை என்ற நிகழ்வு வழியே நற்செய்தியாளர் மத்தேயு (மத். 2:1-12) கூறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறந்துள்ள இறைமகன், ஒரு சிலருக்காக மட்டும் பிறக்கவில்லை, உலக மக்கள் அனைவருக்காகவும் பிறந்தார் என்பது இவ்விழாவின் மையப்பொருள் என்று கூறினார்.\nபிறந்துள்ள ஒளியை மக்களுக்கு வெளிப்படுத்த, இறைவன், சக்தி மிகுந்த வழிகளைத் தெரிந்துகொள்ளாமல், நம்மில் ஒருவராக எளிய வடிவில் வந்தார் என்று கூறிய திருத்தந்தை, இறைவன் நம்மை நெருங்கி வந்ததுபோல், நாமும் அடுத்தவரை நெருங்கிச் செல்ல அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.\nஇந்த ஒளியை நாம் வரவேற்பதன் அடையாளமாக, இதை, நமது தனிப்பட்ட உரிமைச் சொத்தாகக் கருதாமல், இதை, பகிர்ந்துகொள்ள அனைவரையும் அழைக்கும் கடமையை நாம் பெற்றுள்ளோம் என்று, தன் மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.\nசனவரி 7 : நற்செய்தி வாசகம்\nவாசக மறையுரை (ஜனவரி 08)\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\nஆனையூரான் தீபன்\t Jan 27, 2021 0\nஉரோம் மாநகரில் அமைந்துள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில்…\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஉண்மைக்கு சான்றுபகர, சமூகத்தொடர்பாளருக்கு அழைப்பு\nசனவரி 26 : நற்செய்தி வாசகம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\n55வது உலக சமூகத்தொடர்பு நாள், டுவிட்டர் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660513", "date_download": "2021-01-27T11:38:58Z", "digest": "sha1:H2CL445XXWYBADSU73ZWWRMXNEC4WAE3", "length": 28539, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "எளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை உயர்த்திய புயல் நடவடிக்கைகள்| Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 38\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள்\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nசசிகலா விடுதலையாவதில் சட்ட சிக்கல் இல்லை: வழக்கறிஞர் 59\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nசென்னை: மக்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல், திடீர் முதல்வரான எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நடவடிக்கைகள், அவரை மக்களின் முதல்வராக காட்டுக��ன்றன என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.எடப்பாடி பழனிசாமிக்கு சினிமா பின்புலமோ, எந்த கவர்ச்சியோ இல்லை. கட்சியின் சூழ்நிலை அவரை முதல்வராக்கியது. அப்போது, அவரிடமிருந்து மக்கள் பெரிதாக எதையும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: மக்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல், திடீர் முதல்வரான எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நடவடிக்கைகள், அவரை மக்களின் முதல்வராக காட்டுகின்றன என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nஎடப்பாடி பழனிசாமிக்கு சினிமா பின்புலமோ, எந்த கவர்ச்சியோ இல்லை. கட்சியின் சூழ்நிலை அவரை முதல்வராக்கியது. அப்போது, அவரிடமிருந்து மக்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் தலைமை எப்படியிருக்கும், அரசை எப்படி வழிநடத்தி செல்வார், நிர்வாகத்திறமை எப்படிப்பட்டது, ஆளுமையுடன் கட்சியை கொண்டு செல்வாரா இல்லையா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இவரது அரசு நீண்ட நாள் நீடிக்காது. கட்சியும் கலைந்துவிடும். ஆட்சி நம் கைக்கு வந்துவிடும் என்று கூட தி.மு.க.,வினர் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால், நினைத்ததற்கு மாறாக, அரசை திறம்பட நிர்வாகம் செய்து, கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்து, ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி.\nகொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் படுவேகமாக பரவிய போது அதை சமாளிக்க பல மாநிலங்கள், தடுமாறின. ஊரடங்கை அமல்படுத்துவதிலும், கண்டிப்பு காட்டப்படவில்லை. அரசு மருத்துவமனைகளிலும் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை. ஆனால், தமிழகத்தில், உடனுக்குடன் வென்டிலேட்டர் வசதி, மருத்துவ சிகிச்சை , தனி கொரோனா வார்டுகள் என ஆரம்பிக்கப்பட்டு, கொரோனாவின் பாதிப்பு குறைக்கப்பட்டது.\nஊரடங்கும் திறம்பட செயல்படுத்தப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தமிழக அரசு முன்னணியில் இருந்தது. இதையெல்லாம் கவனித்த மத்திய அரசு, கொரோனா நிர்வாகத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியது. பா.ஜ., ஆளும் மாநிலங்களை கூட மத்திய அரசு பாராட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு, தமிழகத்தை புயல்கள் தாக்கிய போது எல்லாம், அதை சமாளிக்க முடியாமல் அப்போதைய ஆட்சியாளர்கள் திணறியது வெளிப்படை. ஆனால் ‛நிவர்' புயலை எடப்பாடி அரசு சமாளித்த விதம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. உண்மையில், புயல் உருவான போதே, அதுவும் தமிழகத்தை தாக்கப்போகிறது என்ற தகவல் வந்ததும் பலருக்கும் பீதி ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எப்படி எடுக்க போகிறது, இந்த அரசு சொன்னால் அதிகாரிகள் கேட்பார்களா என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் இருந்தது.\nஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து, அனைத்து துறைகள், அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் என்று அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து புயலின் சேதத்தை பெருமளவு குறைத்துவிட்டது எடப்பாடி அரசு. அனைத்து அமைச்சர்களையும் பம்பரமாக சுழலவிட்டார் முதல்வர். இதனால், புயலுக்கு முன் பீதியில் இருந்த மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டு, தமிழக அரசை பாராட்டுகின்றனர்.\nகுறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரி, திறப்புக்கு முன்னர், தகுந்த எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்தது, அதற்கு முழுமையாக மீடியாக்களை பயன்படுத்தியது, படிப்படியாக தண்ணீரை திறந்துவிட்டது, அதற்கு முன்பு அடையாற்றை ஓரளவுக்கு தூர்வாரியிருந்தது ஆகியவற்றால், 2015 ஐ போல் அல்லாமல் நீர்சூழ்ந்த பகுதிகள் குறைக்கப்பட்டன.\nகுறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பை முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கு முன்பு எந்த முதல்வரும் செய்யாதது இது. கொட்டும் மழையில் ஏரியை பார்வையிட்ட போது, குடையை கூட அவர், தானே பிடித்து கொண்டே இருந்தார். வேறு யாரையும் பிடிக்க அனுமதிக்கவில்லை.\nஅதோடு இல்லாமல், புயல் நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று, தங்கியிருந்தவர்களிடம் அவரே, நலம் விசாரித்தார். வயதானவர்களை தொட்டு, கையை பிடித்து பேசி பாசம் காட்டினார்.\nபுயல் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் பேசினார். முதல்வரை கண்டதும், அதிகாரிகள் இருக்கைகளை விட்டு எழுந்த போதும், அவர்களை அமர சொல்லி உங்கள் வேலைகளை பாருங்கள் என்று தொந்தரவு செய்யாமல் விட்டார்.\nகாலில் விழும் கலாசாரத்தால், எழுந்து வளர்ந்த அதிமுகவினர், முதல்வர் பழனிசாமியின் இந்த எளிமையை கண்டு ஆச்சர்யமடைந்தனர். மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் அவரது தன்மையை மெச்சுகின்றனர். இவையெல்லாம், பழனிசாமியின் ‛இமேஜை' உயர்த்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஉடனுக்குடன் உ��்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தமிழகம் முதல்வர்பழனிசாமி எடப்பாடிபழனிசாமி மக்கள் புயல்நிர்வாகம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு(3)\nபின்ச், ஸ்மித் சதம்: ஆஸ்திரேலியா 374 ரன் குவிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்த மனமும் செயல் திறனும் கொண்டவர். டெல்டா பிரதேசத்தை வேளாண் மண்டலமாக அறிவித்தது சரித்திர பிரசித்தி பெற்றது. அது போல் பல விஷயங்களை துணிவுடன் செயல் படுத்தும் அடுத்த காமராஜர். தமிழகமே அவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும்\nபழனி முருகன் அருளால் மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய அருள் புரியட்டும் வாழ்க முதல்வர்\nஉண்மையில் விவசாய குடிமகன் என்பதை நிரூபித்தி விட்டார் . விவசாயி மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் .நன்றி அனைவருக்கும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் தி���ுத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nபின்ச், ஸ்மித் சதம்: ஆஸ்திரேலியா 374 ரன் குவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=189983&cat=1238", "date_download": "2021-01-27T11:52:06Z", "digest": "sha1:IR3ZBAG2HUIKXEEJEWQGP27ANPPKE34S", "length": 16506, "nlines": 352, "source_domain": "www.dinamalar.com", "title": "8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ 8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும்\n8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும்\nசிறப்பு தொகுப்புகள் நவம்பர் 24,2020 | 20:40 IST\nநிவர் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூரில் 6ம் எண் கூண்டு, நாகை, காரகை்காலில் 5ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகும் போதெல்லாம் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக இப்படி, துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். 1, 2, 3, 4 என 11ம் எண் வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்பதைத்தான் இந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் எடுத்துச் சொல்கின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிப���ர்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபடிப்பை விட உயிர் முக்கியம் என எச்சரிக்கை | School Open After Corona\n12 மணிநேர பயணம், 4 மணிநேரமாக குறைகிறது\nஓம் என 60 வினாடிகளுக்கு ஒலி எழுப்பும்\nமக்களை திசை திருப்ப பினராயி முயற்சி என புகார்\nநிவர் புயலின் தற்போதைய நிலவரம் | Nivar cyclone\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி விவசாயம் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதப்ப முயன்ற ஒரு கொள்ளையன் சுட்டுக்கொலை\nவளர்ச்சி விகிதம் 11.5 ஆக உயரும்\nபெட்ரோல் கலந்திருப்பதை உறுதி செய்தனர்\nபோலி அறிக்கை குறித்து எஸ் ஆர் எம் புகார்\nஇந்து வெறுப்புணர்வு என நெட்டிசன்கள் சாடல் 8\n4 Hours ago செய்திச்சுருக்கம்\nகாலிஸ்தானிகளை களமிறக்கி சதிவேலை 3\nபஞ்சாயத்துக்கு வந்தது பட விவகாரம்..\nவீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் வெறியாட்டம்\nசென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா. 1\nநிதி நெருக்கடியை சமாளிக்க இம்ரான் முடிவு 3\nகனடா ஏன் ஆதரிக்குது; ராஜா விளக்கம் 4\nவேளாண் சட்டம் நிறைவேற அதிமுக காரணம்; ஸ்டாலின்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n9 Hours ago சினிமா வீடியோ\n10 Hours ago விளையாட்டு\n10 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிருக்குறள் - அறத்துப்பால் - இல்லறவியல்- மக்கட்பேறு - குறள் எண் 66\n11 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதேசியகொடி ஏற்றிவைத்து பணிகளை தொடங்கினர்\nடெல்லி வன்முறையால் கங்கனா ஆவேசம் 2\nகடைசியில் தலைமை ஆசிரியர் தான் கொடி ஏற்றினார்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nபேரணியில் சமூக விரோதிகள்; விவசாயிகள் குற்றச்சாட்டு 2\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2020/09/YjL-hT.html", "date_download": "2021-01-27T11:02:38Z", "digest": "sha1:2XSAPFMZWNOKDDQQ2JLHLZ5PUWYS4363", "length": 8012, "nlines": 40, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "மூதாட்டியிடம் மகன்போல பழகி வாடகை வீட��டை சொந்த வீடாக்கிய மோசடி இளைஞர்..!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nமூதாட்டியிடம் மகன்போல பழகி வாடகை வீட்டை சொந்த வீடாக்கிய மோசடி இளைஞர்..\nவயதான மூதாட்டியை ஏமாற்றி வாடகைக்கு குடியிருந்தவரே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கிய சம்பவம் பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது.\nபூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 80வயது சரோஜா என்ற மூதாட்டி. 2 மகள்களை திருமணம் செய்துகொடுத்துவிட்டு தனக்கு வரும் பென்ஷன் தொகை மற்றும் வீட்டு வாடகை தொகையை வைத்து தனியே வாழ்ந்து வருகிறார்.\n50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 500 சதுர அடிக் கொண்ட வீட்டில் மூதாட்டி உட்பட 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.\nமூதாட்டியின் வீட்டில் 9 ஆண்டுகளாக ஸ்டீபன் என்பவரும் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்தநிலையில், மூதாட்டியின் பக்கத்துவீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் சர்வே எடுக்கும்போது, மூதாட்டியின் வீட்டையும் அளவு எடுத்துள்ளனர்.\nஅப்போது, அங்கு இருந்த ஸ்டீபன், சரோஜா பாட்டி இந்த வீட்டை தனக்கு எழுதி கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்த வருவாய் துறை அதிகாரிகள் இதுகுறித்து அவரது மகள்களுக்கு தகவல் கொடுத்தனர்.\nஅப்போதுதான் சரோஜா பாட்டி ஏமாற்றப்பட்டது அவரது மகள்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் ஸ்டீபனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஸ்டீபன் செய்த மோசடிகள் வெளித்திற்கு வந்தது.\nஅதாவது, மூதாட்டியின் வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வந்த ஸ்டீபன் அவரது மகனை போல் பழகி உள்ளார்.\nமேலும் சரோஜா வயதானதால் வெளியே செல்ல முடியாத சூழலில் தனது வங்கி கணக்கில் உள்ள பென்சன் பணம் ரூ.5 ஆயிரம் எடுக்க காசோலை கொடுத்தால் அதனை ரூ.50 ஆயிரமாக மாற்றி பணத்தை எடுத்து ஏமாற்றியுள்ளார்.\nஅதுபோல் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை எடுத்து மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் இவருக்கு சொந்தமான ஆறு வீடுகளில் வரும் வாடகை பணமான ரூ.8 லட்சத்தையும் மோசடி செய்துள்ளார்.\nஇது மட்டுமின்றி, மோசடியின் உச்சமாக மூதாட்டியின் சில வேலைகளுக்கு POWER OF ATTORNY இருந்தால் தான் செய்யமுடியும் என்று மூதாட்டியை நம்பவைத்து வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கியுள்ளார் ஸ்டீபன். இதுதொடர்பாக மோசடி வழக்கை பதிவு செய்து ஸ்டீபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nவயதான மூதாட்டியை ஏமாற்றி பேராசையால் வாடகைக்கு இருந்த வீட்டையே தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்த நபர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_110.html", "date_download": "2021-01-27T11:10:45Z", "digest": "sha1:N2TQDGRX3ADZ5DKRGNPEZ5QXZNLZHJLD", "length": 9444, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "பசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nசாதனா May 18, 2018 இலங்கை\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டிருந்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றித்து நடத்தவேண்டுமென்பதில் தொடர்ச்சியாக பாடுபட்டு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பசீர் காக்கா முக்கிய பங்கை ஆற்றியிருந்தார்.\nஇந்நிலையில் இறுதி யுத்தத்தில் பலிகொடுத்த பிள்ளைக்காக தனது இன்னொரு மகனுடன் பசீர்காக்கா இன்று வருனை சுடரேற்றி அஞ்சலித்திருந்தார்.\nஅத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் தினத்தன்று அவர் மௌன விரதத்தை அனுட்டிப்பதும் வழமையாகும்.\nஇந்நிலையில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்து வெளியேறிய முதலமைச்சர் ஓரமாக சுடரேற்றி அழுதுகொண்டிருந்த பசீர் காக்காவை கண்டு கொண்���ார்.\nஅதனையடுத்து அவரை தேடிச்சென்று ஆரத்தழுவி தனது துயர்பகிர்வை தெரிவித்துக்கொண்டார்.\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகாணாமல் போனோர்:இராணுவத்திடம் ஆறுதலாக கேட்க முடிவு\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாம...\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு ப��டித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/sports/ravi-shasthri-said-to-deepak-sakar-to-be-ready-for-worl", "date_download": "2021-01-27T09:40:20Z", "digest": "sha1:4UG4LOQEXPRHZDRPGFSND6BRSY5JMEPF", "length": 5997, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "ரெடியா இரு! எப்போ வேணுனாலும் கூப்பிடுவோம்! சென்னை அணி வீரருக்கு வாய்ப்பு? - TamilSpark", "raw_content": "\n சென்னை அணி வீரருக்கு வாய்ப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி சிறப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இட்டதில் இல்லது. இந்நிலையில் நாளைய ஆட்டத்தில் வலுவான நிலையில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.\nஇந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணு வீரர் தீபக் சாகர் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். பேட்டியாளர்களை சந்தித்த அவர் தான் இந்தியா திரும்பும் முன் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் சந்தித்தேன் என்றும் குறிப்பாக ரவி சாஸ்த்ரி அவர்களையும் சந்தித்தேன் என கூறினார்.\nமேலும், ரவி சார் தன்னிடம் ரெடியாக இரு, இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் எநேரத்திலும் உன்னை இங்கிலாந்துக்கு கூப்பிடுவோம் என கூறியதாக சாகர் கூறியுள்ளார். மேலும், தனது பந்து வீச்சை ரவி சார் பாராட்டியதாவும் சாகர் கூறியுள்ளார்.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/category/movies/page/46/", "date_download": "2021-01-27T10:33:55Z", "digest": "sha1:QBUTW4X7INB6KOP6YE4IZQMARLVRTSHB", "length": 4319, "nlines": 94, "source_domain": "www.behindframes.com", "title": "Movies Archives - Page 46 of 48 - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-CXEMUC", "date_download": "2021-01-27T10:05:32Z", "digest": "sha1:E472BNFBXVUZMIDFJMQRRFSOOFQZJXFT", "length": 16641, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "கூட்டாம்புளியில் ஆதரவற்றோர் 166 பேருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார். - Onetamil News", "raw_content": "\nகூட்டாம்புளியில் ஆதரவற்றோர் 166 பேருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார்.\nகூட்டாம்புளியில் ஆதரவற்றோர் 166 பேருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார்.\nதூத்துக்குடி 2021 ஜனவரி 14 ;தூத்துக்குடி மாவட்டம் கூட்டாமபுளியில் உள்ள ‘அன்பு உள்ளங்கள்” என்ற இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்;, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஆகியோருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.\nதூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி அன்னை தெரஸா நகரில் ‘அன்பு உள்ளங்கள்” என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 96 பேர், மாற்றுத்திறனாளிகள் 10 பேர், முதியோர்கள் 16, கணவனால் கைவிடப்பட்டவர்கள் 13 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட ஆதவற்றோர்கள் உள்ளனர்.\nஇதையறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தமிழர் திருநாளான இன்று (14.01.2021) தைப்பொங்கல் விழாவை மேற்படி ‘அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்து சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு கொண்டாடினார். பின் அவர்களுடன் ஆறுதலான வார்த்தைகள் கூறி கனிவுடன் உரையாடி அங்கிருந்த ஆதரவற்றோர் 166 பேருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார்.\nஇந்த ஆதவரற்றோர் இல்ல நிர்வாகி விஜயா சத்யா சாமுவேல், நிர்வாக உதவியாளர் தீபா, சமூகப்பணியாளர்கள் மார்ட்டின் மற்றும் சுரேஷ், வார்டன்கள் அமல்ராஜ், பிரவீன், கீதா மற்றும் செண்பகம், செவிலியர்கள் சாரதா மற்றும் சத்யா உள்ளிட்ட காப்பகத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கணேஷ், புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஞானராஜன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகரஜன், புதுக்கோட்டை தனிப்பிரிவு காவலர் சாமிக்கண்ணு ஆகியோர் உடனிருந்து இப்பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் கொடியேற்றினார்.\nதூத்துக்குடி 3-வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா\nDMNS.Dr. சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்; பள்ளியில் 72-வது குடியரசு தின விழா\n72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார் ; 106 பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிக...\nமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.\nஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://samacheerkalvi.guide/samacheer-kalvi-12th-tamil-guide/", "date_download": "2021-01-27T09:37:15Z", "digest": "sha1:FUN7P5FXT4SX3EE3IRFBBAZBELGMWFOZ", "length": 5492, "nlines": 98, "source_domain": "samacheerkalvi.guide", "title": "Samacheer Kalvi 12th Tamil Guide Book Answers Solutions – Samacheer Kalvi", "raw_content": "\nChapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்\nChapter 1.3 தன்னேர் இலாத தமிழ்\nChapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு\nChapter 1.5 தமிழாய் எழுதுவோம்\nChapter 2.2 பிறகொரு நாள் கோடை\nChapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்\nChapter 3.1 தமிழர் குடும்ப முறை\nChapter 3.2 விருந்தினர் இல்லம்\nChapter 3.5 பொருள் மயக்கம்\nChapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்\nChapter 4.2 இதில் வெற்றி பெற\nChapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்\nChapter 4.6 பா இயற்றப் பழகலாம்\nChapter 6.5 நடிகர் திலகம்\nChapter 6.6 காப்பிய இலக்கணம்\nChapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை\nChapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு\nChapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்\nChapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்\nChapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/62", "date_download": "2021-01-27T10:50:48Z", "digest": "sha1:3JKOCBK3OFHS7XR6AJZ7M6ANBFRXDBFV", "length": 8561, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n58 மதன கல்யாணி பெக்டர் நேற்றைய தினம் என்னிடத்தில் சொன்னார்கள். அவன் தன்னுடைய வசத்தில் பல ஆயுதங்களையும் தயாராக வைத்திருப்ப தாகவும் தெரிகிறது. மோட்டார் வண்டியை வாடகைக்கு வாங்கி இருப்பான். அந்த பங்களாவை அவன் இதுவரையில் வைத்திருந்து இப்போது வாரண்டுக்காக பயந்து கொண்டு அதைக் காலி செய்து விட்டு எங்கேயோ போயிருக்கிறான். நான் இன்றைய தினம் அதன் சொந்தக்காரரான வக்கீல் வீட்டுக்குப் போய் அவரைக் கண்டு பேசினேன். அந்த பங்கள இன்னமும் அந்த சுந்தரம் பிள்ளையின் வசத்திலேயே இருப்பதாக அவர் சொன்னார். இந்த விவரங்களை யும், நேற்று ராஜாயி என்ற பெண் துருக்கச்சியாக வந்ததையும் யோசித்துப் பார்த்தால், அவள் அவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறாள் என்று நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. சைதாப் பேட்டை ரோட்டில் நம்மிடத்திலிருந்து சொத்து மூட்டையை அபகரித்துக் கொண்டு போனவளும் அந்த ராஜாயியாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நேற்று இன்ஸ் பெக்டராக வந்தவன் அந்த சுந்தரம் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும்\" என்றார். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் சிறிது யோசனை செய்து, \"ஆம்; அப்படித் தான் இருக்க வேண்டும். நேற்றைய தினம் கலியாணம் நடந்த ப��து, அந்த ராஜாயியும், இன்னொரு புருஷனும் நின்று கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள். அந்த மனிதனுக்கும், நேற்று வந்த இன்ஸ்பெக்டருக்கும் பலவிதத்தில் ஒற்றுமை இருப்பதாக இப்போது தெரிகிறது. அதுவும் தவிர, சைதாப்பேட்டைப் பாதையில் இன்ஸ்பெக்டர் போல வந்த வளுடைய சாயல் பருமன் முக அமைப்பு முதலியவைகளும் ராஜாயியின் சாயல் முதலியவைகளும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆகையால, அவர்கள் இருவருமே இந்தக் காரியங்களை எல்லாம் செய்தவர்கள் என்பதைப் பற்றி சந்தேகமில்லை. என்ன நம்முடைய கஷ்டகாலம் துரைஸாணியின் தலைவிதி இப்படியா முடிய வேண்டும். அடாடா துரைஸாணியின் தலைவிதி இப்படியா முடிய வேண்டும். அடாடா கேவலம் கொள்ளைக்காரர்களான அந்த மனிதர்களோடு தானா இவள் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் கேவலம் கொள்ளைக்காரர்களான அந்த மனிதர்களோடு தானா இவள் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் ஐயோ என் வாயில் நீ இப்படியா மண்ணைப் போட வேண்டும். ஆகா என் வயிறு எரிகிறதே\" என்று மிகவும் நயமாகக் கூறினாள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/china-expects-new-window-of-hope-in-ties-with-america-in-current-year-022014.html", "date_download": "2021-01-27T10:48:48Z", "digest": "sha1:RCJOAV2ORPVPG6KPRFRNLDJEQQKBI5Z2", "length": 24421, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெருத்த அடி வாங்கிய டிராகன் தேசம்.. 2021ல் ஆவது புதிய வழி பிறக்குமா? செவி சாய்க்குமா அமெரிக்கா..! | China expects new window of hope in ties with America in current year - Tamil Goodreturns", "raw_content": "\n» பெருத்த அடி வாங்கிய டிராகன் தேசம்.. 2021ல் ஆவது புதிய வழி பிறக்குமா\nபெருத்த அடி வாங்கிய டிராகன் தேசம்.. 2021ல் ஆவது புதிய வழி பிறக்குமா\nஜிடிபி விகிதம் 8% சரியலாம்..\n12 min ago டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n1 hr ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n1 hr ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\n2 hrs ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nNews புதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nSports \"அவரு 2 தரம்.. இவரு 3 தரம்\".. சென்னையில் ஐபிஎல் ஏலம்.. பிப்ரவரி 18ம் தேதி.. ரெடியாகுங்க\nMovies பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்\nEducation இன்று நடைபெறவிருந்த கற்றல் திறனறிதல் தேர்வு ஒத்திவைப்பு\nLifestyle வயதானவர்கள் அதிகமா டீ குடிக்கணும் என்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில தினங்களுக்கு முன்பு தான் சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி, மூன்று சீன நிறுவனங்களை நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.\nவிரைவில் இந்த நிறுவனங்கள் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் என்றும் செய்திகள் வெளியானது.\nமேற்கூறிய 3 நிறுவனங்களுக்கும் சீன ராணுவத்துடன் தொடர்பிருப்பதாக, அமெரிக்காவின் பென்டகன் கூறியது. அதுமட்டும் அல்ல, இந்த சீன நிறுவனப் பங்குகளில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தடையும் விதிக்கப்பட்டது.\nதேச பாதுகாப்பு கருதி தடை\nஏற்கனவே அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி டிக் டாக், ஹுவாவே, டென்சென்ட் என பல நிறுவனங்களை அமெரிக்கா அரசு தடை செய்தது. இது இந்த இரு பெரும் பொருளாதாரங்களுக்கு இடையிலான பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும் விதமாக இருந்தது. மேற்கூறிய இந்த சீன நிறுவனங்கள் ஜனவரி 11-க்குள், சீனா மொபைல், சீனா டெலிகாம், சீன யுனிகாம் ஹாங்காங் ஆகிய நிறுவனங்களின் பங்குகள், நியூயார்க் பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் என உறுதி செய்துள்ளது.\nஆனால் இப்படி ஒரு கடினமான நிலையில், சீனா இந்த ஆண்டிலாவது அமெரிக்காவிடம் இருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பாப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி பேச்சு வார்த்தை மூலம் மோதல்களை தீர்க்க வாஷிங்டனை வலியுறுத்தியுள்ளார். மேலும் இதன் மூலம் அமெரிக்கா சீனா இடையேயான புதிய உறவினை உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விருப்பம்\nமேலும் இந்த புதிய கொள்கையின் மூலம் அமெரிக்கா - சீனா இடையேயான ஒரு தொடர்ச்சியான, வலுவான நிலையை கொண்டு வர முடியும். நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விருப்பமாக உள்ளோம் என சீன அமைச்சகத்தின் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு சீனா மீதான அமெரிக்காவின் கொள்கைகள் தவறானது. இதுவே சமீபத்திய பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் சீன கூறியுள்ளது.\nஅமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் கீழ், அமெரிக்கா - சீனா இடையேயான உறவுகள் மிக மோசமடைந்துள்ளன. குறிப்பாக ஆரம்பத்தில் வர்த்தகம் தொடங்கி, தொழில்நுட்பம், ஹாங்காங் பிரச்சனை மற்றும் கொரோனா பெருந்தொற்று என எது எடுத்தாலும் பிரச்சனைகளாகவே உருவெடுத்து வருகின்றன.\nஉண்மையில் சீனா மட்டும் அல்ல, உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. ஏனெனில் உலகின் முதல் இரு பெரும் பொருளாதார நாடுகளின் வர்த்தக போர், சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இது உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆக இந்த ஆண்டிலாவது சூமுக நிலையினை எட்டினால் நல்லது தானே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nஅமெரிக்காவையே மிஞ்சிய சீனா.. இது வேற லெவல்.. களமிறங்கி அடித்த டிராகன் தேசம்..\nசீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..\nசீன நிறுவனங்களைக் கட்டம் கட்டும் இந்தியா.. இந்த முறை பின்டெக் துறை..\nசீனா - அமெரிக்கா.. ஜோ பிடன் நிலைப்பாடு இதுதான்.. இந்தியாவிற்கு லாபம்..\n'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..\nதடுமாறும் இந்தியா.. அசத்தும் சீனா..\n40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மெதுவான வளர்ச்சி.. 2020ல் வெறும் 2.3% தான் வளர்ச்சி..\n15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\nரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nசெம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா..\nபட்டையைக் கிளப்பும் சீனா.. வியப்பில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா..\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nஅம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cinekadhir.com/news/dhanush-release-song-miruga-movie/", "date_download": "2021-01-27T10:17:03Z", "digest": "sha1:HBY4YWST4SAKSP5W2ZD4MT4YDRCP7BZ5", "length": 8197, "nlines": 134, "source_domain": "www.cinekadhir.com", "title": "மிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்!!! - சினி கதிர்", "raw_content": "\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nஜே.பார்த்திபன் இயக்கத்தில், பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில், அருள் தேவ் இசையில் ஸ்ரீகாந்த், ராய் லஷ்மி, தேவ் கில், நைரா ஷா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளியீடு காணவிருக்கும் திரைப்படம் ’மிருகா’.\nகோத்தகிரியில், இடுப்பானையில் திடீரென நுழைந்த காட்டுப் புலி மனிதனை வேட்டையாடத் துவங்குகிறது. அதற்கு பின்னர் நடக்கும் திக் திக் சம்பவங்களை நோக்கிக் கதை அமைந்திருக்கிறது. ஜாக்குவார் ஸ்டூடியோஸின் கீழ் வினோத் ஜெயின் தயாரிப்பில் இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇதற்கிடையே மிருகா திரைப்படத்தின் பஃர்ஸ்ட் சிங்கிள் பாடலை தனுஷ் வெளியிட இருப்பதாக ஜாக்குவார் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.\nமுதல் பாடலாக வெளியாக இருக்கும் ‘ஐயெம் பேட் பாய்’ பாடலை ரஞ்சித் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். வரும் ஜூலை 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்தப் பாடல் வெளியாகிறது. இதனை ஜாக்குவார் ஸ்டூடியோஸ் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.\nPrevious அரசியலுக்கு வருகிறாரா மீரா மிதுன்\nNext விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் சர்ஃப்ரைஸ்\nகோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியானது\n“அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றதை நிறுத்துங்க” ஈஸ்வரன் ஆடியோ லான்ச்சில் சிம்புவின் அனல் பறக்கும் பேச்சு\nதனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ���ருவன் இரண்டாம் பாகம்\nகர்ணன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\n”விரைவில் நலம் பெற்று வா சூர்யா” மம்முட்டியின் உருக்கமான பதிவு\nகிறிஸ்துமஸன்று வெளியாகிறது கோப்ரா செகண்ட் லுக் போஸ்டர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/01/blog-post_49.html", "date_download": "2021-01-27T10:46:31Z", "digest": "sha1:5OUWMHIUP7JBVAOILPK4HD7KBJUTEESK", "length": 9990, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னையில் மாநகர பேருந்து சேவைகள் நிறுத்தம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / HLine / சென்னையில் மாநகர பேருந்து சேவைகள் நிறுத்தம்.\nசென்னையில் மாநகர பேருந்து சேவைகள் நிறுத்தம்.\nசென்னை மாநகர பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நிலமை சீராகும் வரை பேருந்துகள் இயங்காது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nசென்னையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும் போலீசார் கேட்டுகொண்டனர். அதையேற்று மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த சிலர் கலைந்து சென்றனர். சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை கைவிட மறுத்தனர். காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் சென்னையில் பல பகுதிகளில் சாலைமறியல், வாகன எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக சென்னையில் மாநகர பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்பும் வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆள���மையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/neet-case-how-impersonisation-happened/", "date_download": "2021-01-27T11:20:23Z", "digest": "sha1:5EETLXETXGDLBXAUXNSGEI32U3WMDDUY", "length": 9773, "nlines": 126, "source_domain": "www.sathiyam.tv", "title": "சத்தியம் சாத்தியமே :\"நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி\"? - Sathiyam TV", "raw_content": "\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Programs Sathiyam Sathiyame சத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசத்தியம் சாத்தியமே :ஹிந்தியை திணிக்க முயல்கிறதா மத்திய அரசு \nசத்தியம் சாத்தியமே :அஜாக்கிரதையால் அதிகரிக்கிறதா உயிரிழப்புக்கள் \nகல்வித்துறையின் அறிவிப்பால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்குமா\nசத்தியம் சாத்தியமே : யார் கொடுக்கும் தைரியத்தில் வைக்கப்படுகிறது விளம்பர பேனர்கள் \nசத்தியம் சாத்தியமே : வெள்ளை அறிக்கை வெளியிடுமா தமிழக அரசு \nமுதலீட்ட��ளர்கள் பங்குகளை விற்று சந்தையை விட்டு வெளியேறுகிறார்களா \nசத்தியம் சாத்தியமே : “மத்திய அரசின் 100 நாள் சாதனைகள்”\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/valimai-theme-music/", "date_download": "2021-01-27T09:58:57Z", "digest": "sha1:OVT2EDOZCHF3HZWPCPRE6MKEKV66FJPW", "length": 7913, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "வலிமை தீம் மியூசிக் எப்படியிருக்கும் தெரியுமா? யுவன் வெளியிட்ட செம்ம மாஸ் தகவல் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவலிமை தீம் மியூசிக் எப்படியிருக்கும் தெரியுமா யுவன் வெளியிட்ட செம்ம மாஸ் தகவல்\nவலிமை தீம் மியூசிக் எப்படியிருக்கும் தெரியுமா யுவன் வெளியிட்ட செம்ம மாஸ் தகவல்\nஅஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர், இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.\nசென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.\nஅதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.\nமேலும் இப்���டத்தின் 50 சதவீத படபிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடல் நடித்தியுள்ளார்.\nஅப்போது வலிமை திரைப்படத்தின் bgm குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த அவர் “அதற்கான வேலைகள் நடந்து வருகிறது, தற்போது நிலவும் சூழலினால் வேளைகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும்” கூறியுள்ளார்.\nஅந்த இயக்குனர் மட்டுமே என்னை உடலாக பார்க்காமல் ஒரு ஹீரோயினாக பார்த்தார், சில்க் ஸ்மிதாவின் தெரியாத மறுப்பக்கங்கள்\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா ஆய்வு என்ன செய்ய சொல்கிறது\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.trichyoutlook.com/post/elf-based-hotel", "date_download": "2021-01-27T10:58:31Z", "digest": "sha1:Q6PP5P6665QS5NT32D7H3W5HPAVVN35S", "length": 5177, "nlines": 38, "source_domain": "www.trichyoutlook.com", "title": "சாண்டா!!!எனக்கு அவரைத் தெரியும்..", "raw_content": "\nகிறிஸ்மஸ் உற்சாகத்தை பரப்புவதற்கான சிறந்த வழி அனைவருக்கும் கேட்க சத்தமாகப் பாடுவது என்று பட்டி தி எல்ஃப் சொன்னபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விடுமுறை ஹோட்டல் அறை உருவாக்கப்படும் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ரோச்செஸ்டரில் உள்ள ராயல் பார்க் ஹோட்டல், விடுமுறை காலத்தில் \"எல்ஃப்\" விழாவை நடத்துகிறது. 2020 இது போன்ற கடினமான ஆண்டாக இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக கொண்டாட ஒரு புதிய வழி தேவை என்று ராயல் பார்க் ஹோட்டல் தொடர்பாளர் சாரா ஆஸ்போர்ன் கூறினார்.\nஹோட்டல் அறை 2003ல் வெளிவந்த கிறிஸ்மஸ் நகைச்சுவை திரைப்படம் \"எல்ஃப்\" உடைய குறிப்புகளால் நிரம்பியுள்ளது. இதில் வில் ஃபெரெல் பட்டி தி எல்ஃப் ஆக நடித்தார். எல்லா அறைகளிலும் ஒரு முக்கிய வசனம் படுக்கைக்கு மேல் தொங்குகிறது : \"சாண்டா எனக்கு அவரைத் தெரியும்,\" அறையின் அலங்காரத்தில் 5,000 அடிக���கு மேல் கையால் செய்யப்பட்ட காகித ஸ்னோஃப்ளேக் உள்ளது.\nஇங்கு விருந்தினர்கள் எல்ஃப்க்கு பிடித்த நான்கு முக்கிய உணவுகளை சுவைப்பதன் மூலம் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறுகிறார்கள்: சாக்லேட், மிட்டாய் கரும்புகள், மிட்டாய் சோளம் மற்றும் சிரப். விருந்தினர்கள் சாக்லேட்-மூடப்பட்ட மார்ஷ்மெல்லோ பனிப்பந்துகள், எல்ஃப் மன்ச் ஆகியவற்றையும் பெறுவார்கள்.\nகடந்த 15 ஆண்டுகளாக, ரோசெஸ்டர் நகரத்தில் உள்ள கட்டிடங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒளிரும் விளக்குகளால் ஒளிரூட்டப்படுகின்றன. நிதி திரட்டுதலால் இது சாத்தியம் ஆகிறது என்று ரோசெஸ்டர் நகர மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டி ட்ரெவரோ கூறினார். மேலும் இந்த லைட் ஷோ சிறு வணிகங்களுக்கு பெரிதும் உதவுகிறது. எவ்வாறெனில் இது நகரப் பகுதிக்கு பார்வையாளர்களை ஈர்க்கிறது.\nவோர்க் ப்ர்ம் ஹோமில் எப்படி அமர கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/20948/", "date_download": "2021-01-27T11:24:40Z", "digest": "sha1:AJRCUXVZVACY4VYQAHCTO2PVKLBBB2XC", "length": 10105, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு - GTN", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினரின் தாக்குதலால் பார்வையிழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழக காவல்துறையினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் பார்வையிழந்தவருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் எனக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்ட நிலையில் குடியிருப்புகளுக்குள் இருந்த சிலரையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டது.\nஇவ்வகையான ஒரு தாக்குதலின் போது கார்த்திக் என்பவர் பார்வையிழந்தார் எனவும் இதனால் தனது மகனுக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அவரது தாய் விமலர் வழக்கு தொடுத்துள்ளார்.\nதனது மகனுக்கு சிகிச்சை அளிக்கவும், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ள அவரது மனு தொடர்பில் கூடுதல் ஆவணங்��ளை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.\nTagsஇழப்பீடு ஜல்லிக்கட்டு தமிழக காவல்துறையினர் பார்வையிழந்தவர் வழக்கு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகல்குவாரி அருகே வெடிப்பு – 15 பேர் பலி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n4 தமிழக மீனவர்கள் கொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nமீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டமைக்கெதிராக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – சீமான் உள்ளிட்டோர் கைது\nதங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnnews24.com/2020/12/04/master-special-display-allowed/", "date_download": "2021-01-27T11:03:07Z", "digest": "sha1:ZZHJBO2V5Y2QOKPZV2XLF3SEQVHAYN7B", "length": 4527, "nlines": 67, "source_domain": "tnnews24.com", "title": "மாஸ்டர்' சிறப்பு காட்சிக்கு அனுமதி! | Tnnews24", "raw_content": "\nமாஸ்டர்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி\nகாட்சிக்கு அனுமதி கேட்டால் அளிக்க\nதயாராக இருப்பதாக அமைச்சர் கடம்பூர்\nகாட்சிக்கு அனுமதி கிடைத்ததால் விஜய்\nரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜன.\n13ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தை\nமுதல்வர்… ஆத்தீ ‘செம’ கலாய்\nரஜினி கட்சி தொடங்குவது குறித்து\nவெளியிட்டதை அடுத்து நாடு முழுவதும்\nமுதல்வர் பழனிசாமி, ரஜினி முதலில்\nகட்சியை பதிவு செய்கிறாரா என\nபார்ப்போம். அதற்குப் பிறகு நான்\nஅவர் அரசியல் வருகை குறித்து\nகருத்து சொல்கிறேன்” என அதிரடியாக\nமண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும்\nபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமும்மரமாக நடைபெற்று வருவதால் ரஜினி\n← JUSTIN: ரஜினியை சீண்டிய முதல்வர்… ஆத்தீ ‘செம’ கலாய்\nபேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்க அரசு →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/author/nooruddin/page/6/", "date_download": "2021-01-27T10:21:28Z", "digest": "sha1:WBGTNPRTLY4WJ4OO6YLVL6LVOMPOGWTN", "length": 10227, "nlines": 192, "source_domain": "www.satyamargam.com", "title": "நூருத்தீன், Author at சத்தியமார்க்கம்.காம் - Page 6 of 6", "raw_content": "\n163 POSTS 0 கருத்துகள்\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழர்கள் தொடருக்கு உதவிய நூல்கள்\nதோழர்கள் – 11 – அப்பாத் பின் பிஷ்ரு – عباد بن بشر\nதோழர்கள் – 10 – ஹகீம் பின் ஹிஸாம் – حَكِيمِ بْنِ...\nதோழர்கள் – 9 – ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي\nதோழர்கள் – 7 – ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ – رَبِيعَةُ بْنُ...\nதோழர்கள் – 6 – ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ –...\nதோழர்கள் – 5 – உத்பா பின் கஸ்வான் – عُتبة بن غَزْوان\nதோழர்கள் – 3 – நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ...\nதோழர்கள் – 2 – கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)\nதோழர்கள் – 1 – ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ��வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/10/blog-post_12.html", "date_download": "2021-01-27T10:58:29Z", "digest": "sha1:FK5S4VAAFP7CNOMAU6WNVAY7LESACG2M", "length": 4854, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி", "raw_content": "\nHomeGENERAL ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி\nஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி\nசென்னை; அகில இந்திய குடிமை பணி முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இலவசமாக இணைய வழி பயிற்சி வகுப்புகள், தமிழக அரசின், அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.\nபயிற்சி வகுப்பில், 'யு டியூப்' வழியே, விருப்பம் உள்ள அனைவரும் இணைந்து கொள்ளலாம். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், கல்வித் துறையினருக்கும் பயன்படும் வகையில், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு, புவியியல், தொடக்க கால தமிழக வரலாறு, உலக பொருளாதார சூழல், இந்திய பொருளாதார சூழல் என, பல்வேறு பாடத்தலைப்புகளில், மிகச்சிறந்த அறிஞர்கள் கருத்துரையாற்ற உள்ளனர்.காலை, 11:00 முதல், 12:30 மணி வரை; பகல், 2:00 முதல், 3:30 மணி வரை, இவ்வகுப்புகள் நடக்கும். இதில் பங்கேற்க பதிவுகள் எதுவும் தேவையில்லை. இணையதள முகவரி, www.civilservicecoaching.com; 'யூ டியூப் பெயர், AICSCCTN; யூ டியூப் லிங்க், www.youtube.com/channel/UCb1igYSU74A8IS 4sW0VqNQ\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்கா���ர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%83%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:37:06Z", "digest": "sha1:ZMDBHXPNVRBDDAQAJ6ELJJX6G6JOFSCI", "length": 11776, "nlines": 191, "source_domain": "islamqatamil.com", "title": "ஆஃகிரத் Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nبِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது, وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۚ இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது” என்று கூறிவிடும்போது, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்- بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு …\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி Read More »\nகப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா\nகேள்வி: கப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா பதில்: ஒருவன் காஃபிராக இருந்தால் -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்- அவனுக்கு மரணத்திற்க்குப்பிறகு சந்தோஷம் அடைவதற்க்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை, கப்ரின் வேதனையும் கியாமத் நாள் வரை நீடிக்கும். ஒருவன் மூமினாக இருந்து அதே நேரத்தில் பாவியாகவும் இருந்து, கப்ரில் தண்டிக்கப்பட்டால், அவனுடைய பாவத்திற்கேற்ப்ப தன்டிக்கப்படுவான், சில நேரம் இந்த தன்டனை கியாமத் நால் வரும் முன்னரே முடிந்து விடக்கூடும். …\nகப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா\nஅல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா\nகேள்வி: அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா அதற்க்கு என்ன ஆதாரம் இதில் சரியான கருத்து என்ன பதில்: அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துப்படி ஆஃகிரத்தில் அல்லாஹ்வை பார்பது என்பது உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும். கியமாத் நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா). அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மேலும் கூறுகிறான்: இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி صل الله عليه …\nஅல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-27T11:58:27Z", "digest": "sha1:ZKB6OMJYPSSKF6SQURVKW2R5LBFRJOSA", "length": 7671, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:முகலாயப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தில்லி சுல்தானகம் (19 பக்.)\n► முகலாய அரசர்கள் (2 பகு, 19 பக்.)\n► முகலாய தளபதிகள் (6 பக்.)\n\"முகலாயப் பேரரசு\" பகுப்பிலுள்ள ���ட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nமத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2016, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/63", "date_download": "2021-01-27T11:24:59Z", "digest": "sha1:ATK5FSNAYF3HIIBFFSV7LQ7J3TW543OV", "length": 8759, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59 சிவஞான முதலியார், \"அவர்கள் பேரில் வாரண்டு பிறந்திருக்கிறது. அவர்கள் போலீசாருடைய பெயரைக் கெடுத்துக் கொண்டிருக் கிறார்கள் ஆகையால், போலீசார் அவர்களைப் பிடிக்காமலும் சிறைச் சாலைக்கு அனுப்பாமலும் தூங்கமாட்டார்கள். இந்த மோகனரங்கம் அவர்களுக்கு அநுசரணையாக இருந்தான் என்று, அவனையும் தண்டித்து தண்டனைக்கு ஆளாக்கிவிடுவார்கள். அதன் பிறகு தான் நம்முடைய குழந்தையின் கதி பரிதாபகரமாகி விடும். ஆகையால் நாம் இந்த விஷயத்தை இனி அஜாக்கிரதையாக விட்டுவிடக் கூடாது. போலீஸார் இன்னம் இரண்டொரு நாளைக்குள் அந்த சுந்தரம் பிள்ளை முதலியோரைப் பிடித்துக் கொள்வது நிச்சயம். அப்போது, அவர்களோடிருக்கும் நம்முடைய குழந்தையைக் கொணர்ந்து எவரும் அறியாதபடி நம்மிடம் சேர்த்துவிடும்படி நான் போலீசாரிடத்தில் சொல்லி இருக்கிறேன். அப்படிச் செய்வதாக அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆகையால் நாமும் இந்த விஷயத்தில் எச்சரிப்பாக இருக்க வேண்டும். குழந்தை இப்போது பங்களாவில் இருக்கிறதாகவே எல்லோருக்கும் நாம் சொல்லி வைக்க வேண்டும். பெண் உங்களோடு திரும்பி வரவில்லை என்பதை அறிந்தவள் பொன்னம்மாள் ஒருத்தி தான் என்று நின்ைக்கிறேன். இதை வெளியிட வேண்டாம் என்று நான் அவளிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அதோடு, அவள் இங்கே தான் இருக்கிறாள் என்று வேலைக்காரர்களிடத்தில் எல்லாம் சொல்லி வைக்கும்படியும் அவளை எச்சரித்திருக்கிறேன்\" என்றார். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் கரைகடந்த துயரத்திலாழ்ந் தவளாய், \"அந்தப் பாவிகள் தாலி முதலியவைகளை எல்லாம் கட்டி பெண்ணை அநியாயமாகக் கெடுத்து விட்டார்களே இனிமேல் அவளைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறது. அவளை இனிமேல் எவனுக்கும் கட்டிக்கொடுக்கவும் வகையில்லை. அக்கிரமத்துக்கு பயப்படாமல், நாம் யாருக்காவது அவளை மறுபடியும் கட்டிக்கொடுக்க எத்தனித்தாலும், அவள் நம்முடைய சொல்படி அடங்கி நடக்கக்கூடியவளல்ல. கலியாணம் செய்து கொடுக்காமலே அவளை நாம் வீட்டில் வைத்துக் கொண் டிருந்தால், ஊரார் என்ன தான் சொல்லமாட்டார்கள் இனிமேல் அவளைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறது. அவளை இனிமேல் எவனுக்கும் கட்டிக்கொடுக்கவும் வகையில்லை. அக்கிரமத்துக்கு பயப்படாமல், நாம் யாருக்காவது அவளை மறுபடியும் கட்டிக்கொடுக்க எத்தனித்தாலும், அவள் நம்முடைய சொல்படி அடங்கி நடக்கக்கூடியவளல்ல. கலியாணம் செய்து கொடுக்காமலே அவளை நாம் வீட்டில் வைத்துக் கொண் டிருந்தால், ஊரார் என்ன தான் சொல்லமாட்டார்கள் அவளும் சரியான நடத்தை உடையவளாக இருக்க வேண்டாமா அவளும் சரியான நடத்தை உடையவளாக இருக்க வேண்டாமா\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilsexscandals.com/madurai-kaathaliyin-hot-bittu-padam/", "date_download": "2021-01-27T10:36:33Z", "digest": "sha1:ELA6OAF2LZMNKJABOZKPEL7NGBKAL7DW", "length": 4706, "nlines": 56, "source_domain": "tamilsexscandals.com", "title": "Madurai Kaathali Mayanga Vaikkum Tamil Bittu Padam • Tamil Sex", "raw_content": "\nமதுரை காதலியின் மயங்க வைக்கும் தமிழ் பிட்டு படம்\nஎந்தன் காதளியிர்க்கு இப்போது கல்யாணம் ஆகிவிட்டது. மதுரையில் நான் வசிக்கிறாள். அன்று தான் அவளை நான் முதல் முதலாக நிர்வாணமாக கண்டேன். எங்களது முதல் காம அனுபவத்தை நான் வீடியோவாக பதிவு செய்து கொண்ட தருணத்தை இன்னமும் என்னுடைய மொபைலில் நான் வைத்திருக்கிறேன்.\nஅப்பொழுது எடுக்கப்பட்டது தான் இந்த காட்சி பாருங்கள். ரூமில் நானும் அவனும் தனியாக இருக்கையில் என் முன்பாக அவள் தயங்கி தயங்கி தன்னுடைய ஆடைகளை கழற்றி நிர்வாணமாக கட்டிலில் காமசுகம் கொண்டாள்.\nபிறகு இருட்டான அந்த ரூமில் அவளது புண்டையை மெல்ல தடவி கொடுத்து சில்மிஷம் கூட்டினாள். கட்டிலில் அவரது ம���டு நிறைந்த புண்டையை காண்பித்து படுத்திருக்க அவளது கால்களை தூக்கி அவளது செக்ஸியான கூதியை எனக்கு அனுபவிக்க கொடுத்தாள்.\nஅவளது புண்டையை நான் கேட்காமலேயே அதை பார்க்க எனக்கு மூடு ஏறி விடு.ம் பிறகு நேரமாகி விட்டது என்று அவளது ஆடைகளை மீண்டும் உடுத்திக் கொண்டாள்.\nமுதல் முறையாக காதல பூல் ஊம்பல் அனுபவம்\nகாதலியுடன் நடத்திய காமசுதிரா செக்ஸ் சுகம்\nதடியை குலுக்கி விட்டு காதலி செய்யும் தமிழ் XXX வீடியோ\nதிருநெல்வேலி மங்கை போன் செக்ஸ் வீடியோ\nஈரோட காதலி வீட்டினில் நடந்த தமிழ் பிட்டு படம்\nதோழியின் வீட்டினில் கள்ள ஓல் சுகம்\nசென்னை தமிழ் செக்ஸ்யி BF செய்யும் ஹாட் செக்ஸ் வீடியோ\nகல்லூரி காதலர்கள் என்ஜாய் செய்யும் தமிழ் கிஸஸ் வீடியோ\nமுத்தமிடும் ஆக்ச்கியன்யில் இறங்கிய தமிழ் பிட்டு படம்\nகாதலி முலைகளை கசக்கி லிப் லாக் கிஸஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2018/03/19/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-27T11:25:26Z", "digest": "sha1:GUERIQUCW3PKNUZVHYY3QLDPZZ7DZZNZ", "length": 18739, "nlines": 254, "source_domain": "vithyasagar.com", "title": "அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்..\nநம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. →\nஅழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..\nPosted on மார்ச் 19, 2018 by வித்யாசாகர்\nஅதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண\nகாத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ\nமனதுள்ளே தினம் தினம் இடிந்துபோகிறது,\nநீயில்லா கொடூர தனிமையைப் பற்றியும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, க���லை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்..\nநம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. →\n1 Response to அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..\nPingback: அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்��ின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Video_Index.asp?idv=4235&cat=49", "date_download": "2021-01-27T11:25:42Z", "digest": "sha1:XPOODBEVAG7FHLLC7PUMSX624BWQACSL", "length": 8528, "nlines": 172, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐயப்பன் ஸ்பெஷல் : பொய் இன்றி மெய் |Ayyappan Special : Poi Indri Mei- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nஐயப்பன் ஸ்பெஷல் : பொய் இன்றி மெய்\nஐயப்பன் ஸ்பெஷல் : சந்நிதியில் கட்டும் கட்டி\nஐயப்பன் ஸ்பெஷல் : பகவான் சரணம்\nஐயப்பன் ஸ்பெஷல் : கல்லும் முள்ளும்\nஐயப்பன் ஸ்பெஷல் : சபரியில் வாழும்\n'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .\n2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nபாலியல் சீண்டல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குஎதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிக��ாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து\nசீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/06-08-2016/", "date_download": "2021-01-27T10:56:43Z", "digest": "sha1:VZMSZSSEN7BRA7YQZQDPIYDD3O526AGY", "length": 8341, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "06.08.2016 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்றைய ராசி பலன் 06.08.2016\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமேஷம் – பாராட்டு மழை ரிஷபம் – மருத்துவசெலவு மிதுனம் – புதிய வாய்ப்பு கடகம் – எதிர்பாரா நன்மை…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/chances-of-rainfall-in-8-districts/", "date_download": "2021-01-27T09:43:20Z", "digest": "sha1:V42LCKNOZVL2IF7DN6EGT4FDRMTA2DQE", "length": 8016, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.\nஇந்த 8 மாவட்டங்களுடன், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ, கே. மாத்தூரில் 6 செ.மீ, நெய்வேலி மற்றும் வேப்பூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்\nதெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...\nகருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியு��்ளது. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள...\n18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு போலீஸ் வலைவீச்சு\nபாலியல் தொல்லை கொடுத்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு...\n“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா” -காதலியின் மகனை கடத்திய தந்தை .\nகல்யாணம் செய்யாமல் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த மகனை கடத்திய ஒரு தந்தையை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சிறுவனை மீட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dravidiankural.com/category/uncategorized/page/3/", "date_download": "2021-01-27T11:47:06Z", "digest": "sha1:XGDH3HTJ5O24X5A7B4OM55DPHK23CWHX", "length": 10984, "nlines": 75, "source_domain": "dravidiankural.com", "title": "நடப்பு – Page 3 – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nகொரோனா ஒழியும் நாள் கடவுளுக்குத்தான் தெரியும்”\nஇப்படி ஒரு கருத்தை உதிர்த்திருப்பவர் யாராக இருக்கும் யாராவது ஒரு வேதாந்தியாக இருக்கும்; இல்லையெனில், யாராவது ஒரு ஆன்மிகவாதியாக இருக்கும்; அப்படியும் இல்லையென்றால், யாராவது ஒரு தெய்வீகப் பிறவியாக இருக்கும்; அதுவும் இல்லையென்றால், யாராவது ஒரு சாமியாராக இருக்கும் என்று நீங்கள் சொன்னால், தமிழ்நாட்டில் வசிக்கவே தகுதியில்லாதவர் என்று தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள்…\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள் அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர் அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து…\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்று��ளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது . கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும்…\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க” “பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு…\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம்…\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி ��ுழங்குவாய்… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்… பள்ளிக்கூடம் சென்று நீ பாடம் படிக்கவில்லை,…\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:09:21Z", "digest": "sha1:AYVKDMXUK5RXU3O7ODOTREW7ZNZGMDYN", "length": 8742, "nlines": 118, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாக்கிய நாயனார் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசிவநெறி – சமய அவிரோதம்\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • November 26, 2015 • 7 Comments\nஅவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை.\nசமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.\nதிண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்\nஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nஇலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து\nகேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா\nபாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா\nபாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\nபாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 4\nஅப்சலுக்கு தூக்���ு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-27T09:13:35Z", "digest": "sha1:RQLD5LLXICD72UZ34EZDYT63DHBHWACN", "length": 11136, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியவை | CTR24 அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியவை – CTR24", "raw_content": "\nசிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம்\nவெளிநாட்டு முதலீடு மற்றும் அபிவிருத்திற்கு இந்தியா உதவும்\nஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் அழுத்தங்கள்\nஆணையாளரின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை\nதடுப்பு மருந்து நாளை மறுநாள்\nதடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில், தமிழர்கள் மத்தியில் ஆர்வம் குறைவு\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மீளாய்வு\nநட்பு நாடுகள் செயற்படுவதற்கான நேரம்\nProud Boys தீவிரவாத குழு, ஏகோபித்த அனுமதி அளித்தது நாடாளுமன்றம்\nபாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ்\nஅமெரிக்காவில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியவை\nஅமெரிக்காவில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் கண்டனத்திற்கும் கவலைக்கும் உரியவை என்று கனடிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (ERIN O TOOLE)தெரிவித்துள்ளார்.\nதனது கீச்சகப்பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ள அவர், ஜனநாயக பண்புகள் மீறப்படுகின்றமையானது மக்கள் ஆணையை மறுதலிக்கும் செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேவேளை, பசுமைக்கட்சியின் தலைவர், அன்னமி போலும் (Annamie Paul) இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கண்டனத்தினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் என்.டி.பி.கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், (Jagmeet Singh) டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் நோக்கி ஆசையின் விளைவாலேயே வொசிங்டன் பற்றி எரிகின்றது என்று கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் அமெரிக்காவின் ஜனநாயகத்தினை மதிக்கும் பண்புகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது என்றார்.\nPrevious Postஅமெரிக்காவின் வன்முறைச்சம்பவங்ளை உன்னிப்பாக அவதானிக்கிறது கனடா Next Postதேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்கள் நியமனம்\nசிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம்\nவெளிநாட்டு முதலீடு மற்றும் அபிவிருத்திற்கு இந்தியா உதவும்\nஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் அழுத்தங்கள்\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nசிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம்\nவெளிநாட்டு முதலீடு மற்றும் அபிவிருத்திற்கு இந்தியா உதவும்\nஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் அழுத்தங்கள்\nஆணையாளரின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை\nதடுப்பு மருந்து நாளை மறுநாள்\nதடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில், தமிழர்கள் மத்தியில் ஆர்வம் குறைவு\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மீளாய்வு\nநட்பு நாடுகள் செயற்படுவதற்கான நேரம்\nProud Boys தீவிரவாத குழு, ஏகோபித்த அனுமதி அளித்தது நாடாளுமன்றம்\nபாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ்\nதொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,50,000 ஐக் கடந்தது.\nஇந்தியாவின் 72ஆவது குடியரசு தினம்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தின வாழ்த்து\nவிவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lkinfo.xyz/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T10:26:45Z", "digest": "sha1:2FU4R6PB4UVO2664MVCVKYQ3UQO5WJ7P", "length": 14983, "nlines": 105, "source_domain": "lkinfo.xyz", "title": "சினிமா – lkinfo.xyz", "raw_content": "\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nகம்பஹாவில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 தொற்று\nஇப்டியொரு சம்பவத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க… கணவர் ‘கனவால்’ மனைவிக்கு அடித்த அதிர்ஸடம்…\nவெள்ளை மாளிகைக்கு நாசா வழங்கிய பரிசு : 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாம்…\n‘பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்’.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய காவல்துறையினர்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி : தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி…: தொடர்பினை பேணியவர்களை இனங்காணும் பணி ஆரம்பம்\n…: மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட தகவல்\nதிரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உங்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.\n”மாஸ்டர் படத்தின் வெற்றி.. சந்தோஷத்தில் விஜய் சொன்ன விஷயம்.. ” – தளபதியுடன் நடந்த சந்திப்பு\n“இவர் தான் என் காதலர்”… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகி சீரியல் நடிகை…\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான தமிழ் அரட்டை செயலி\nபல்லாயிரக்கணக்கான செயலிகளை அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nதிரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உங்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.... Read More\n“இவர் தான் என் காதலர்”… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகி சீரியல் நடிகை…\nநாயகி, ரோஜா, மின்னலே, திருமகள், வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்துள்ள நடிகை நக்ஷத்ரா. பல தொலைக்காட்சிகளில் ஜோடி நம்பர் 1, சன் சிங்கர் போன்ற... Read More\nசித்தரா உயிரிழக்க இவர் தான் காரணம்… ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nகடந்த மாதம் சின்னத்திரை நடிகை சித்ரா நசரத் பேட்டை நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனையிலும் இந்த தகவல் உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக... Read More\n‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி: அட இந்த கதாபாத்திரத்திலா நடிக்கிறாரு…\nஇந்தியில் உருவாகி வரும் ‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில், முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். 2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் ‘மாநகரம்’. இதன் மூலமாக... Read More\n‘நடிகை சித்ரா இந்த விஷயத்துக்காக தற்கொலை செய்து கொண்டாரா..’ – வெளியான ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கை\nநடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த மார்கழி 9-ஆம்... Read More\nஇயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படம்… ஹீரோயினாக நடிக்க போகும் ‘பாவக்கதைகள்’ நடிகை\nஇயக்குனர் வெற்றிமாறன் – சூரி படத்தின் படப்பிடிப்பு நேற்று சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் ஹீரோயினாக க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி... Read More\n”மாஸ்டர் படத்தின் வெற்றி.. சந்தோஷத்தில் விஜய் சொன்ன விஷயம்.. ” – தளபதியுடன் நடந்த சந்திப்பு\nமாஸ்டர் படத்தின் வெற்றி குறித்து நடிகர் விஜய் சந்தோஷமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில்... Read More\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கைவிடப்பட்ட ஒரு படம்- பட பெயருடன் வெளிவந்த முதல்பார்வை…\nநடிகர் ரஜினிகாந்த் பற்றி அண்மையில் இரண்டு விஷயத்திற்காக பரபரப்பாக பேசப்பட்டார். ஒன்று அண்ணாத்த படப்பிடிப்பில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. அடுத்து அரசியலில் தான் இனி வர... Read More\nபிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்… கதாநாயகி யார் தெரியுமா..\nஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதிப் கதாநாயகியாகவும் நடிக்கும்... Read More\n‘கயல்’ ஆனந்தியை கரம்பிடித்த இணை இயக்குநர்… ரசிகர்கள் வாழ்த்து\nகடந்த 2014-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. தொடர்ந்து ‘சண்டி வீரன்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’,... Read More\nசிம்பு நடிக்கவ���ருக்கும் பத்து தல படத்தில் – அட இந்த இளம் ஹீரோயினும் நடிக்கிறாங்க.\nசிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் குறித்து செம அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் தற்போது சுசீந்திரன்... Read More\nவிஜய் – நெல்சன் இணையும் தளபதி-65.. அட இவங்கதான் ஹீரோயினா..\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என... Read More\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : குடியரசு தினத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பிரச்சனை\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/03/26/15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:28:56Z", "digest": "sha1:5U5XKUY7GQVC4K7J5UPROGSE67BU3QPK", "length": 30185, "nlines": 117, "source_domain": "ntrichy.com", "title": "15 வருடங்களுக்கு முன்னால் ஜோதிமணி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n15 வருடங்களுக்கு முன்னால் ஜோதிமணி\n15 வருடங்களுக்கு முன்னால் ஜோதிமணி\nகாலநினைவை பத்துப்பதினைந்து வருடங்கள் பின்சுழற்றிப் பார்க்கிறேன். நினைவு சரியான ஞாபகங்களாக எடுத்துத் தருகிறது. அப்பொழுது, முருகானந்தமும் நானும் சேர்த்து ஜோதிமணி அக்கா வீட்டிற்கு முதன்முறையாக சென்றிருந்தோம். பொழுதுசாயத் துவங்கும் மாலை நேரம் அது. வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், அக்கா ஒரு தொலைபேசி அழைப்பில் மும்முரமாக உரையாடிக் கொண்டிருந்தார். பேசிமுடித்து வந்தபிறகு முருகானந்திடம் “அந்த தண்ணீ பிரச்சன தான். இன்னும் தீரல. வெவ்வேற வடிவத்துல பெருசா போய்ட்டே இருக்கு. அதான் நல்லகண்ணு அய்யாட்ட பேசிட்டிருந்தேன்” எனச் சொல்லி அய்யாவுடன் பேசியதை எங்களோடு பகிர்ந்துகொண்டார். அன்று அவ்வாறு நிறைவாய் முடிந்தது அச்சந்திப்பு.\nஅதன்பின், கீரனூர் சமரச சன்மார்க்க குருகுலத்தில். வள்ளலாரின் மொழிதல்களைப் பின்பற்றி இயங்குகிற சின்னதொரு சபை அல��லது மடம். அந்த ஆசிரமத்தில் இருந்த பெரும் ஆலமரத்தின் கீழே, ஓடுகள் வேய்ந்த கட்டிட வகுப்பறையோடு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. தொண்ணூறு வயதுகடந்த குலசை குப்புசாமி அய்யா, அக்கல்விக்கூடத்தை அங்கு பொறுப்பேற்று நடத்திவந்தார். அப்பள்ளியிலேயே படித்து படிப்புமுடிந்து வெளியில் வந்த ஒருத்தரே, அப்பள்ளிக்குத் தலைமையாசிரியராகவும் இருந்தார்.\nஅந்தப் பள்ளிக்கூடத்தில் வைத்துதான் ‘குக்கூ குழந்தைகள் இயக்கம்’ என்ற கருத்துரு செயலாக முதல்துளிர்விட்டது. அந்த முதல்நிகழ்வுக்கு ஜோதிமணி அக்காவும் வந்திருந்தார். பள்ளிக்கூடத்தின் சமையலறை நுழைவுச்சுவற்றில் பழைய நாட்காட்டி அட்டையொன்று மாட்டப்பட்டிருந்தது. தூசு படிந்திருந்த அதில் மங்கலாக ஒரு பின்னுருவம் தெரிந்தது. இருவிரல்களால் அத்தூசியினை துடைத்தகற்ற மெல்லமெல்ல மங்கல்படிவுகள் நீங்கி உள்ளிருக்கும் படம் வெளித்தோன்றியது. அது காந்தி அப்புகைப்படத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, பின் பேசியபடி எனது கைகளை பிடித்துக்கொண்டே நிகழ்விடத்துக்கு வந்தார்.\nஇங்கு ஒரு நூலகம் துவங்கலாம் என்கிற நம்மெண்ணத்தை அக்காவிடம் சொல்ல அவரும், “நிச்சயம் நூலகம் ஆரம்பிக்கலாம்” என்றுரைத்து அடுத்தடுத்து அங்கு என்னென்ன வேலைகள் முன்னெடுக்கலாம் என்பதனைப்பற்றியும் வெகுநேரம் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்தப் பதினைந்து நாட்களில், முதன்முதலாக குக்கூ நூலகம் அப்பள்ளிக்கூடத்தில் துவங்கப்பட்டது. பழங்குடிமக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த வி.பி.குணசேகரன் அய்யாவுக்கு குக்கூவின் முதல் ‘முகம் விருது’ அளிக்கப்பட்டது அங்குவைத்துதான். குக்கூவின் முதற்துவக்க நிகழ்வினை குத்துவிளக்கேற்றித் துவங்கிவைத்தது சசிரேகா, ஜோதிமணி அக்கா இருவரும்தான்.\nஅதன்பிறகு, சின்னச்சின்னதான உரையாடல்கள் மற்றும் சந்திப்புகள் என பழக்ககாலம் நீண்டு நகர்ந்தது. அக்காலகட்டத்தில், ஈழப்போராட்டம் அதன் உச்சநிலையை எட்டி பதட்டம் நிலவியிருந்தது. எங்கள் எல்லோருக்கும் மிக நெருக்கமான நண்பர் பெருந்துறை ராம். பொறியியல் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த துடிப்பிளைஞர் அவர். கல்விப்படிப்பு மட்டுமல்லாது, அதிதீவிரமாக மக்கள் சிந்தனைப் பேரவையோடும் அதன் தோழர்களோடும் கூட்டிணைந்து இயங்கி முழங்கிக்கொண்டிர���ந்தார். இளைஞர்கள் கூட்டத்தில் பேசுவதும், இளையவர்களோடு இயங்குவதும் அவருக்கு வெகுப் பிடித்தமானது.\nதற்போது நாம் தமிழர் கட்சியில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ராஜீவ் காந்தி, கலியாண சந்தரம் இவர்களோடு நானும் சேர்ந்துகொண்டு அக்காலகட்டத்தில் பேச்சுக்கூட்டங்களுக்கு நிறையமுறை செல்வதுண்டு. அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பேன். அப்படியே, மெல்லமெல்ல ஈழத்தீ தமிழகமெங்கும் அகம்பற்ற ஆரம்பித்திருந்த காலகட்டமாக அது மாறியது. ஈழப்போராட்டத்துக்கான மாணவர்கள் கூட்டமைப்புகள் நிறைய உருவாகின. அதில் ஒரு குழுவுக்கான தலைமைப்பொறுப்பு ராமிடம் ஒப்படைக்கப்பட்டது. ராம், வெவ்வேறு அரசியல் கருத்துருக்களைச் சுமந்த அர்த்த ஆழமான நிறைய கட்டுரைகளை எழுதுகிறவர்.\nஅச்சமயத்தில், கோயம்புத்தூரில் நடந்த கண்டனக்கூட்டம் ஒன்றில், “எனக்கு ரெண்டு தோட்டாக்கள் கிடைச்சதுனா, நான் ராஜபக்ஷேவைக் கொல்லமாட்டேன். கருணாநிதியையும் சோனியா காந்தியையும்தான் சுட்டுக்கொள்ளுவேன்” என உக்கிரமானதொரு பேச்சை முன்வைத்தார். உணர்ச்சிக்கொந்தளிப்பான பேச்சாக அதுவிருந்தது. அதன்பிறகு இரண்டொரு நாட்களில் ராமுடைய பேச்சின் வீச்சும், அக்கூட்டம் ஏற்படுத்தியத் தாக்கமும் வெவ்வேறு மட்டங்களில் அதிர்வுகளையும் சலனங்களையும் உண்டாக்கியது. ராமையும் சேர்த்து மேலும் சில நண்பர்களையும் காவல்துறையினர் கைதுசெய்தார்கள். தேசியப்பாதுகாப்புச் சட்டம் அவர்கள்மீது பாயும் அபாயச்சூழல் இருந்தது.\nராமின் குடும்பம் அடிப்படையில் மிகவும் ஏழ்மையானது. ராம் படித்துமுடித்து வெளியில் வந்தால்தான் அடுத்தகட்ட வாழ்வியலை நோக்கி அக்குடும்பம் நகரும். கடன்சுமை பெருகி நின்றிருந்த சூழலில், கல்விக்கடன் பெற்றே ராம் படித்துவந்தார். ராம் கைதானவுடன் நண்பர்கள் குடும்பவுறவுகள் அனைவருக்கும் பதட்டமுருவானது. ஒருவேளை வழக்கு உறுதியானால், சிறையைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அச்சட்டத்தால் தண்டனைகள் வழங்கப்படும். அச்சத்திலும் பதட்டத்திலும் எங்கெங்கோ முயற்சி செய்தோம் ராமை விடுவிக்க. ஆனால் எல்லாமே இக்கட்டானதாகவே இருந்தது. நேரம் நகர்ந்து நகர்ந்து அன்று பின்னிரவு தாண்டியது.\nஎன்னசெய்வதென்றே தெரியாமல், முருகானந்தம் Muruganantham Ramasamy கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை ���க்காவுக்கு அனுப்பினோம். அந்நேரத்திலும் அக்கா உடனே அழைத்து “என்னடா என்னாச்சு” என்று வினவ “என்ன பண்றதுன்னே தெரியலகா” எனச்சொல்லி பதட்டப்பட “சரிடா, சரிடா பாத்துக்கலாம். நான் முயற்சி பண்றேன். நாளைக்கு ஒரு அரைநாள் நேரங்கொடு. ஏதாச்சும் பண்ணலாம். எனக்கே என்ன செய்யன்னு புரியல” என்று நம்பிக்கைச் சொற்களை எங்களுக்குத் தந்தார். ஆனால், அவர் குரலிலும் ஒரு பதட்டமிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் சூழல் வெவ்வேறாக சாதகப்பட்டது. ராம் வழக்கு விசாரணைக்கு முன்பாகவே காவல்துறையால் விடுதலை செய்யப்பட்டார். தேசியப்பாதுகாப்புச் சட்டம் பாயாமல் ராமின் விடுதலைக்கு முழுமையான பின்காரணமாக இருந்தது ஜோதிமணி அக்காதான்.\nவிடுதலையாகி வெளிவந்த ராமிடம் அக்கா ஒன்றை அறிவுறுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. “ராம்… உன்னோட துறைசார் அறிவுல நிபுணத்துவம் பெற்றவனா நீ மாறு. மானுடவியல்ல நல்ல ஆய்வுமாணவனா நீ இருக்க… சமூகப்பிரச்சனைகள சமூகவிஞ்ஞானத்தோட அணுகிற மனநிலை உனக்கிருக்கு. அந்தப்பிரச்சனைகள உலகளாவிய கட்டுரையா மாத்து. அத விவாதத்துக்கு உட்படுத்து. அறிவுக்கூர்மய வளர்த்துக்க. நிறைய படி, கட்டுரை எழுது. பல்கலைக்கழகங்கள் மாதிரியான இடங்கள்ல பிரச்சனைகளின் அடியாழத்தப் பேசு. எந்தத் தளத்துல ஒலிச்சா உன்னோட குரல் செயலாகுமோ அங்கநின்னு சொல்லு”.\nகாலங்கள் நகர நகர, அச்சம்பவத்துக்குப்பின் ராமுடைய நிலை வேறொன்றாக மாறியது. இன்று… ராமின் கட்டுரைகள் மிகமுக்கிய ஆய்வேடுகளிலும் வெளிவருகிறது, நிறைய பல்கலைக்கழகங்களில் விவாதிக்கப்படுகிறது. திருமணமாகி, ஒரு குழந்தையுடன் ராம் தன் சிந்தனைகளை வெவ்வேறு தளங்களில் நிலைப்படுத்தி வருகிறார். ஆனாலும், காங்கிரஸ் குறித்த முழுக்க எதிரான கருத்துப்போக்கே இன்றளவும் ராமுக்கிருக்கிறது. ஆனாலும் அவரும் ஜோதிமணி அக்காவும் மாறாத நட்போடேயே இன்றவும் நீடிக்கிறார்கள்; உரையாடுகிறார்கள். இருவருறவிலும் சிறிதும் காழ்ப்பு கலக்கவில்லை.\nகாந்தியைப்பற்றி அக்கா சொல்வதுண்டு, “காந்தியப்பத்தி எவ்ளோவோ விமர்சனங்கள வைக்கலாம். ஆனா அதுக்கான ஸ்பேச அவர்தான் உருவாக்கிக் கொடுத்திருக்காரு”. இந்த மனநிலைதான் அக்காவைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நெஞ்செழுகிறது. ஏதிர்மறையான கருத்தியல்வழி ஒருத்தன் உக்கிரமாகத் தாக்கி��போதிலும், ” அவன் கோபத்துல இருக்க நியாயத்த நாம புரிஞ்சுக்கனும்” என்று நினைக்கிற முதிர்ச்சியெல்லாம் அக்காவை தனித்தொரு ஆளுமையாகவே எனக்குணர்த்தியது.\n“மத்த ஊர்கள்ல சாதி வெளிப்படையானதுய்யா. ஆனா ஈரோடு கோயம்புத்தூர்ல சாதி ரொம்ப நுட்பமானதுய்யா…” என நம்மாழ்வார் கொங்குப்பகுதியில் நிலவும் உள்மன சாதியைப்பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அப்படி சாதி மனம்சூழ்ந்த தன் பகுதியில் தனது சாதியினராலேயே அக்கா தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அங்கிருக்கும் தலித் மக்களுக்குத் தண்ணீர் பெற்றுத்தருவதற்கு அக்கா எடுத்த முன்னெடுப்புகளும் போராட்டங்களும் அதன்வழி நீரைப் பெற்றுத்தந்ததும் எளியமக்களுக்கான ஆளாக அக்காவை முகவரிப்படுத்தியது.\nதண்ணீர் சார்ந்த தன் கண்ணோட்டங்களையும் களமாற்றிய அனுபவங்களையும் ஒன்றிணைத்து ‘நீர் பிறக்கும் முன்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். எவ்வளவு எழுத்து வேண்டுமானாலும் உலகில் படைக்கப்படலாம். ஆனால், தாகந்தீர்க்கிற ஒரு செயலின்முன் எல்லா எழுத்துக்களும் ஒன்றுமில்லாமலாகிறது. களத்தில்நின்று மக்களை செயலோடு அணைத்துக்கொள்ளும் மனப்போக்கு அக்காவுடையது.\nஒருசமயம், கொடைக்கானலில் இயங்கிவந்த ஒரு மாற்றுப்பள்ளிக்கு மிகுந்த நெருக்கடி உண்டானது. மதுரையிலிருக்கும் அரசியல் பிரமுகரால் கைப்பற்றக்கூடிய அளவுக்கு அப்பள்ளிக்கூடத்தின் நிலை மோசமானது. வேறுவழியற்று அக்காவைச் சந்தித்து தகவலைத் தெரியப்படுத்தினோம். அந்நேரத்தில் தான், ராகுல் காந்தியை அக்கா நேரில் சந்திக்க வைத்தார். சோனியா காந்தியின் உதவியாளர்வரை இத்தகவல் சென்றடைந்த பிறகு, இருவாரங்கள் கழித்து அப்பிரச்சனை சுவடற்று விலகியது. இன்று அப்பள்ளியில் பயில்கிற அத்தனைக்குழந்தைகளும் கல்வியைத்தொடர்வதற்கு… அக்காவுடைய ஒற்றைக்கைபேசி அழைப்புதான் காரணமாக அமைந்தது.\nசிறுவயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அன்பாலேயே வளர்த்தெடுக்கப்பட்டவர் ஜோதிமணி அக்கா. லட்சுமண அய்யரை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை, சுந்தர ராமசாமியை, ஞாநியை… மானசீக ஆசான்களாக வைத்து மகிழ்ந்துகொண்டாடும் ஆளாகவும் அக்கா எப்போதுமிருக்கிறார். சாதாரண மனிதனால் எவ்வித மனத்தடையுமின்றி அணுகக்கூடிய ஆளுமையாகவும் அக்கா தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nதும்பி ச���றுவரிதழ் துவங்கிய காலகட்டத்தில் அலைபேசிக்கு அழைத்து அக்கா சொன்ன வாழ்த்து, மனதுச்சொற்களாகத் தேங்கிக்கிடக்கிறது. அக்கா, தேசிய அளவில் பொறுப்புபெற்று ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்த காலமது. அதிகாரத்தின் எவ்வித நிழல்சாயலும் இல்லாமல் அக்காவின் பேச்சும் அன்பும் இருதயத்திலிருந்து சுரந்தது.\nஏதோவொருவகையில், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை மலைப்பகுதியில் இருக்கும் நூற்றியெட்டு நீர்க்குளங்களைப் பராமரித்து, புணரமைப்பு செய்கிற நண்பர்களும் மாணவர்களும் இணைந்து… இச்சமயத்தில் ‘நீர் பிறக்கும் முன்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். அன்று நீங்கள்செய்த களச்செயல்தான் இன்று தூரங்கள்தாண்டி வெளிச்சமாக மாறுகிறது. உள்ளார்ந்த பரிதவிப்போடு நீங்கள் பணிசெய்த ஈடுபாடுதான், மொழிதெரியாத ஒரு மலைநிலத்தில் அறிவுப்பரப்பில் திறப்பை நிகழ்த்துகிறது. நற்சொல் அனைத்தும் நம்பிக்கையாக மாறுகிறது.\nகிருஷ்ணம்மாள் ஜெகநாதனோடு நடந்துதிரிந்த என் அப்புச்சி அய்யாவு போன்று அமரராய் மாறிப்போன எல்லா மனிதர்களின் மானுட அன்பும் செயல்வழி அகவலிமையாக உங்களை வந்தடையட்டும் என பிரார்த்திக்கிறேன். அனைத்தும் நல்வழிப்படும்.\nஅறிவோம் தொல்லியல்-9 பயணங்கள் முடிவதில்லை…\nகல்லூரியில் பேராசிரியர் திகிலில் மாணவிகள்..\n2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப்…\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்ட் ஃபுட் கடை: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nபிஎஸ்எல்வி-சி50 ராக்கெட்டை டிச. 17 விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ அறிவிப்பு.\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வ���ணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/07/03/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-01-27T11:03:05Z", "digest": "sha1:NE73MNEU4XYCM2SLC3QE6HDM73SABTXI", "length": 12069, "nlines": 108, "source_domain": "ntrichy.com", "title": "லால்குடி தீயணைப்பு நிலையம் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்படுமா? – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nலால்குடி தீயணைப்பு நிலையம் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்படுமா\nலால்குடி தீயணைப்பு நிலையம் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்படுமா\nலால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தேவையான இடம் இருந்தும் புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்காததால், தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கமா\nதீ விபத்து, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காப்பாற்றுதல் ஆகியவை தீயணைப்பு வீரர்களின் பிரதான பணியாக உள்ளது. இந்த பணிகளின் போது தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கி பணிபுரிந்து வருகின்றனர்.\nஆனால், லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக இடம் இருந்தும் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவது வேதனைக்குரிய விசயமாக உள்ளது.\nதிருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்தில் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடந்த 1997 லால்குடியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் கொண்டு வரப்பட்டது.\nஅன்று முதல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் லால்குடியில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலை அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள லால்குடி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. லால்குடி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி 5 சென்ட் இடத்தை கடந்த 2004 ம் ஆண்டு தீயணைப்பு நிலையத்துக்கு வழங்கியது. அன்றிலிருந்து 2005 ம் ஆண்டு வரை பேரூராட்சி வழங்கிய இடத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது.\nலால்குடி தீயணைப்பு நிலையம் இயங்கி வந்த பழைய கட்டிடம்; நாளடைவில் சிதலமடைந்து, பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இ��ிந்து விழுந்தது. மேலும் அங்கு தீயணைப்பு வீரர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.\nஒரு கட்டத்தில் அந்த பழைய கட்டிடமும் இடிந்து விழும் நிலைக்கு சென்றது. இதனால் தீயணைப்பு அலுவலகத்தை அங்கிருந்து காலி செய்து விட்டு, வாடகை கட்டிடத்துக்கு சென்றனர். கடந்த 14 வருடங்களாக தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.\nதீயணைப்பு நிலையத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 11 ஆயிரத்து 470 ஐ வாடகையாக அரசு செலுத்தி வருகிறது. இங்கு தீயணைப்பு வாகனத்தை நிறுத்த போதிய இடம் வசதி இல்லை என தீயணைப்பு நிலைய வீரர்கள் குமுறுகின்றனர். குறிப்பாக தீயணைப்பு கருவிகளை பாதுகாப்பாக வைத்து பராமாரிக்க முடியாத நிலைமை உள்ளதாக தீயணைப்பு நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nதற்போது தீயணைப்பு நிலையம் இயங்கி வரும் வாடகை கட்டிடத்தை காலி செய்ய நேர்ந்தால், தீயணைப்பு நிலையத்தை வேற இடத்திற்கு இடமாற்றம் செய்ய, வாடகைக்கு இடம் தேடி அலையும் பரிதாப நிலை உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் வேதனையில் உள்ளனர்.\nகடந்த 2011, 2016 ம் ஆண்டுகளில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான அறிக்கையை அதிகாரிகள் தயார் செய்து அதை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இது நாள்வரை எந்த பயனும் இல்லை.\nஎனவே லால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தீயணைப்பு நிலைய வீரர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nஇளைஞர்களுக்கான திறன் பயிற்சி பயிலரங்கம் (SKILL WORKSHOP)\nவிதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள தரைக்கடைகள் அகற்றம்\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது நடவடிக்கை:\nதிருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்:\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/jaguar-f-type-facelift-india-price-revealed-details-022048.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T11:11:28Z", "digest": "sha1:I6QV72D4WVRFH7NASXACBPSQZJQBEPI7", "length": 23059, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nபட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\n1 hr ago இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\n4 hrs ago இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\n5 hrs ago கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்\n20 hrs ago புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nNews பெங்களூர் அல்சூர் ஏரிக்கு 'மூச்சு காற்று' கொடுத்து காப்பாற்றும் சென்னை இயந்திரம்\nMovies மன்னிப்பு கேட்குற ஐடியாலாம் இல்ல.. சட்டப்படி பார்த்துக்குறேன்.. கசிந்தது பாலாஜியின் சர்ச்சை ஆடியோ\nFinance கிரிப்டோ கரன்சி முதலீட்டு விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா\nSports கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சு வலி.. ரசிகர்கள் பரபரப்பு\nLifestyle பறவைக் காய்ச்சல் பரவும் இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...\nஜாகுவார் எஃப்-டைப் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ச���் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.95.12 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ள ஜாகுவாரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.\nஇதன் ஆரம்ப விலை ரூ.95.12 லட்சமாக இருந்தாலும் இதன் டாப் வேரியண்ட் ரூ.2.41 கோடி வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது. கூபே மற்றும் மாற்றத்தக்க வடிவங்களில் சந்தைக்கு வந்துள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 5.0 லிட்டர் டர்போசாஜ்டு வி8 பெட்ரோல் உள்ளிட்டவை அடங்கும். இதில் வி8 பெட்ரோல் என்ஜின் இரு விதமான ட்யூன் தேர்வுகளில் கிடைக்கும். 2.0 லி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 300 பிஎச்பி பவரையும், 1500-4500 ஆர்பிஎம்-ல் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.\nMOST READ: ஒலா & உபர் கேப் சேவை மீண்டும் துவங்கியது... பயணிகளுக்கு பல நிபந்தனைகள் விதிப்பு...\nபின் சக்கர ட்ரைவிங்கை வழங்கக்கூடிய இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 250 kmph வேகத்தில் பயணிக்க முடியும். 0-100 வேகத்தை இந்த வேரியண்ட் 5.7 வினாடிகளில் அடைந்துவிடும். மற்றொரு 5.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் 450 பிஎச்பி மற்றும் 575 பிஎச்பி என்ற ஆற்றல்களை வெளிப்படுத்தவல்லது.\nஇதில் 450 பிஎச்பி வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 285 kmph வேகத்த்திலும் 0-100 kmph வேகத்தை 4.6 வினாடிகளிலும் அடைய முடியும். அதுவே 575 பிஎச்பி வேரியண்ட்டின் அதிகப்பட்ச வேகம் 300 kmph ஆகும். இது 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை அடைய வெறும் 3.7 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும்.\nMOST READ: தாயுடன் வந்த மகன்... புது மாப்பிள்ளைபோல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா\nஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளதால் முன்புறத்தில் சில மாற்றங்களை ஏற்றுள்ளது. இந்த வகையில் மெல்லியதான எல்இடி ஹெட்லைட் முன்பை விட கூர்மையாக, பெரிய க்ரில் மற்றும் ஸ்போர்ட்டியான பம்பருடன் உள்ளது.\nகாரின் பக்கவாட்டில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும், புதிய அலாய் சக்கரங்களுடன் காட்சியளிக்கிறது.\nபின்புறத்தில் எல்இடி டெயில்லைட் மட்டும் தான் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மற��றப்படி தற்போதைய ஜாகுவார் எஃப்-டைப் மாடலுடன் ஒத்து தான் காணப்படுகிறது. அதேபோல் உட்புறமும் அவ்வளவாக மாற்றங்களை பெறவில்லை.\nMOST READ: சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்...\nஆனால் புதிய கலர் டோன் காருக்கு கூடுதல் லக்சரி தோற்றத்தை வழங்குகிறது. இதனுடன் இதன் உட்புற கேபினில் 12.3 இன்ச் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் திரையின் மூலமாக நாவிகேஷன், 3டி மேப்கள் மற்றும் கஸ்டம் திரை கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை ஒட்டுனர் பெறலாம்.\nஇதனுடன் ஜாகுவார் லேண்ட் ரோவர் வரிசை கார்களுக்கு வழங்கப்படும் லேட்டஸ்ட் யூனிட்களுடன் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் புதிய எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்ளே உள்ளது. இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் உதவியினால் மெர்டியன் சவுண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு போன்ற வசதிகளுடன் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் மற்றும் ஜாகுவார் ரிமோட் ஆப் உள்ளிட்டவற்றையும் பெற முடியும்.\nMOST READ: கொரோனா எதிரொலி... இனி விமானங்களில் பயணிக்க பாஸ்போர்ட்போல் இதுவும் கட்டாயம்... என்ன தெரியுமா\nபயணிகளின் பாதுகாப்பிற்கு ட்ரைவர் கண்டிஷன் மானிடர், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 9 வேரியண்ட்களில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் டெலிவிரி பணிகள் தற்சமயம் அமலில் உள்ள லாக்டவுன் முடிவுக்கு வந்த பின்பு ஆரம்பமாகவுள்ளன.\nஇப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nகம்பீரமாக இந்திய மண்ணை வந்தடைந்தது ஜாகுவாரின் முதல் எலக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nடெஸ்லாவை புதிய எலக்ட்ரிக் கார் உடன் மோதவுள்ள ஜாகுவார் தயாரிப்பு பணியில் ஜே-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி...\nகோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்\n60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வர��கிறது\nபுதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nஜாகுவார் ஐ-பேஸ் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியது மெர்சிடிஸ் இக்யூசி-க்கு போட்டி ரெடி\n2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\nஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு\nபல்சர் வரிசையில் 250சிசி மாடல்களை களமிறக்கும் பஜாஜ்... டோமினார் 250 பைக்கைவிட விலை குறைவாக இருக்கும்\nவிரைவில் இந்தியா வரும் ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\nஅதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565417", "date_download": "2021-01-27T10:33:50Z", "digest": "sha1:YGNF3MMQDNMEAY37UOH2IRRYEGLUINGH", "length": 8513, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் காலமானார் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் காலமானார்\nசென்னை: சிவானந்தா குருகுல நிறுவனர் (67) ராஜாராம் காலமானார். சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் சிவானந்தா குருகுலம் செயல்பட்டு வருகிறது. 1974ம் ஆண்டு முதல் இதன் பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் டாக்டர் ராஜாரம், கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ராஜாராம், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். குருகுலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லட்சுமி என்ற மனைவியும், கிஷோர்குமார் ராஜேஷ் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ராஜாராமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு மத்திய அரசு பத்ம விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தது.\nசிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் காலமானார்\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் தமிழகத்திற்கு ரூ.1,803.50 கோடி விடுவிப்பு.: மத்திய அரசு\nசமூக வலைத்தளங்களில் தணிக்கை: முகநூல், யூடியூப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம்: நீதிபதி முன்னிலையில் ஆஜர் \nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.36,936-க்கு விற்பனை\nசென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து\nதமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோவில் அனுமதி\nடெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீஸ் விசாரணை\nகுன்னுரில் 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு \nபெரம்பலூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அரசலூர் பாசன ஏரி உடையும் அபாயம்\nசசிகலாவுக்கு பேனர் வைத்த எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம்\nஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.: பிற்பகல் இடைக்கால உத்தரவு\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\n26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.flashnews.lk/2020/12/13.html", "date_download": "2021-01-27T09:09:11Z", "digest": "sha1:32XYL7DAHJOR2AWZOXIGGQJXLAOTDJLM", "length": 3416, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது", "raw_content": "\nசூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது\nஅனுராதபுரம் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nநேற்றிரவு 11 மணியளவிலேயே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது.\nகைதான நபர்கள் 24 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/college-professor-arrested-for-sexually-harassing-student-in-chennai.html", "date_download": "2021-01-27T10:02:17Z", "digest": "sha1:4GDGRTIX32P7C7LELYNA2R6QGMFONHRR", "length": 13742, "nlines": 192, "source_domain": "www.galatta.com", "title": "மாணவி மீது காதல் கொண்ட ஆசிரியர்.. போலி திருமண சான்று தயாரித்து கல்லூரி மாணவிக்குப் பாலியல் மிரட்டல்!", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nமாணவி மீது காதல் கொண்ட ஆசிரியர்.. போலி திருமண சான்று தயாரித்து கல்லூரி மாணவிக்குப் பாலியல் மிரட்டல்\nமாணவி மீது காதல் கொண்ட ஆசிரியர் ஒருவர், போலி திருமண சான்று தயாரித்து கல்லூரி மாணவிக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சதீஷ் குமார் என்பவர், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இங்கு, இதே கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் 20 வயதான மாணவி ஒருவர் மீது, பேராசிரியர் சதீஷ் குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த உள் நோக்கத்தின் அடிப்படையிலேயே பேராசியரிர் சதீஷ் குமார், அந்த மாணவியிடம் பழகி வந்தார் என்று கூறப்படுகிறது.\nஒரு கட்டத்தில், “என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று, சம்மந்தப்பட்ட மாணவியை அந்த கல்லூரி பேராசிரியர் தொல்லை கொடுத்து வந்தார்.\nஆனால், அந்த கல்லூரி பேராசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. இதனை, அந்த பேராசிரியரிடமே அந்த மாணவி சுட்டிக் காட்டி, நியாயம் கேட்டுள்ளார். ஆனாலும், அந்த ஆசிரியர் காதல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறார். இதனால், ஒரு கட்டத்தில் அந்த மாணவி, பேராசிரியர் சதீஷ் குமாரை தொடர்ந்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.\nஅதே நேரத்தில், அந்த மாணவியின் குடும்பத்தினரிடம் கல்லூரி பேராசிரியர் சதீஷ் குமார், குடும்ப நண்பர் போல் பழகி வந்துள்ளார். அப்படியான தருணங்களில் அந்த மாணவியின் வீட்டிலிருந்த சான்றிதழ்களைத் திருடி, அதை வைத்து அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது போல ஒரு போலியான சான்றிதழையும் தயாரித்து, அதனை வைத்து அந்த மாணவியை அவர் மிரட்டத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.\nமுக்கியமாக அந்த மாணவியின் பாட்டி, அவரது அத்தையின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அந்த போலியான திருமண சான்றிதழை அனுப்பி வைத்துவிட்டு, “நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்” என்று, கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார்.\nஇதனால், அந்த மாணவியின் வீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தியாகராயர் துணை ஆணையரை அணுகி, தன்னுடைய பள்ளி சான்றிதழ்களை வைத்து போலி திருமண சான்றிதழ் தயாரித்து, அதனை தன்னுடைய பாட்டி, அத்தைக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், இல்லையென்றால், போலிச்சான்றிதழை சமூக வலைத்தளங்களில் பரப்பி, தனது வாழ்க்கையைச் சீரழித்து விடுவேன்” என்று, சதிஷ் மிரட்டி வருவதாகவும், புகார் அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், மோசடியாக திருமண பதிவுச் சான்று தயாரித்து கல்லூரி மாணவியை மிரட்டியது உறுதியானது.\nஇதனையடுத்து, உதவி பேராசிரியர் சதிஷ்குமார் மீது போலியாக ஆவணங்களைப் புனைதல், போலி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் ���ொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஅத்துடன், இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் பேராசியரிர் சதீஷ் குமாரை அதிரடியாகக் கைது செய்து தீவிரமான விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமாஸ்டர் கடந்து வந்த பாதை ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை\n“நெஞ்சை நிமிர்த்துங்கள்.. உழவர் ஒழிப்புச் சட்டங்கள் மூன்றையும் முறியடிப்போம்” காவிரி உரிமை மீட்புக் குழு காட்டம்\nரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ரயில்வே ஊழியர்கள் வெறிச்செயல்\n9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியர்\nநீதிக்கு முரண்பாடு.. “வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர்” காவிரி உரிமை மீட்புக் குழு கவலை..\nதமிழகத்தில் கலைகட்டிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்\nதனுஷ்-செல்வராகவன் படத்தின் தூள் கிளப்பும் டைட்டில் இதுதான் \nஈஸ்வரன் படத்தின் மாங்கல்யம் வீடியோ பாடல் வெளியீடு \nமாஸ்டர் படத்தின் வாத்தி கபடி பாடல் வெளியீடு \nசமந்தாவின் பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் டீஸர் வெளியீடு \nஅஷ்வினுடன் ரகளை செய்யும் ஷிவாங்கி \nபுலிக்குத்தி பாண்டி படத்தின் யம்மாடி யம்மா வீடியோ பாடல் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/american-youths-are-abandoning-facebook/", "date_download": "2021-01-27T10:19:09Z", "digest": "sha1:R7LEIKWQD3ZVMQEFNHS4ZCHYJM5FQFKJ", "length": 12448, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்க இளைஞர்கள் இடையே மதிப்பிழக்கும் முகநூல் : ஆய்வுத் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்க இளைஞர்கள் இடையே மதிப்பிழக்கும் முகநூல் : ஆய்வுத் தகவல்\nஇளைஞர்களிடையே முகநூல் தற்போது மதிப்பிழந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nஉலக அளவில் சமூக தளங்களில் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் மிகவும் புகழுடன் விளங்குகிறது. இந்த தளத்தை தற்போது 220 கோடி பேருக்கு மேல் உபயோகித்து வருகின்றனர். அந்த உபயோகிப்பாளர்கள���ன் எண்ணிக்கை குறித்து அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த பியூ ஆய்வு மையம் நடத்திய அந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.\n”அமெரிக்க இளைஞர்கள் இடையே தற்போது முகநூலை விட இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற தளங்கள் அதிகம் பிரபலமாக உள்ளது. அமெரிக்க இளைஞர்களில் முகநூல் உபயோகிப்பாளர்கள் குறைந்து வருகின்றனர். கடந்த 2015ஆம் வருடம் எடுத்த ஆய்வின்படி இளைஞர்களில் சுமார் 71% பேர் முகநூல் உபயோகித்து வந்தனர். தற்போது அது 51% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்னாப் சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇளைஞர்களில் சுமார் 10% முகநூல் மட்டுமே உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது”\nஇவ்வாறு அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈபிள் கோபுரம் 127 வயது.. இனவெறியர் காந்தி சிலையை அகற்றுங்கள்: கானா நாட்டில் போராட்டம் விண்ணில் பறக்க இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மீண்டும் வாய்ப்பு\nPrevious சீனாவுக்கு 15 லட்சம் டன் இந்திய சர்க்கரை ஏற்றுமதி\nNext அமெரிக்காவுடன் வர்த்தகத்துக்கு தடை: சீனா எச்சரிக்கை\nசீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா கணிப்பு\n3 hours ago ரேவ்ஸ்ரீ\nஒலிம்பிக் நடத்த ஜப்பான் பின்வாங்கினால் நாங்கள் நடத்துவோம் : ஃப்ளோரிடா அறிவிப்பு\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை\n54 mins ago ரேவ்ஸ்ரீ\nகருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக தொன்டர்கள்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-05-2019/", "date_download": "2021-01-27T11:23:08Z", "digest": "sha1:YSNA4CWHA4VIAAVXUQNALM2LUTZPIIQZ", "length": 2622, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் (07.05.2019) | Athavan News", "raw_content": "\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nகாலைச் செய்திகள் ( 20-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 19-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 18-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 16-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 15-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 14-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 13-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 12-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 11-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 10-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 09-03-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/4743/", "date_download": "2021-01-27T09:20:34Z", "digest": "sha1:KAGFUKUUZIYHFTW5FXBHRO6NKIBLNP22", "length": 11182, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "��ரசாங்கம் பதவி விலக வேண்டும் - மஹிந்த யாபா அபேவர்தன - GTN", "raw_content": "\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும் – மஹிந்த யாபா அபேவர்தன\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅரசாங்கம் பதவி விலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். நகைச்சுவை பேசும் காலமல்ல இது எனவும், ஆட்சியை நடத்த முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுன்னாகம் பிரதேசத்தில் காவல்துறை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹாவா என்றவொரு குழு உரிமை கோரியிருந்தது எனவும், இந்த விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகைச்சுவையாக பாராளுமன்றில் கூறியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகிளிநொச்சியிலும் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் ஹர்த்தால் நடத்திய சிலர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு சிறு சிறு அலகுகளாக சிறு சிறு குழுக்களாகவே வியாபித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கம் எனக்கூறிக் கொண்டு அரசாங்கம் நகைச்சுவை செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர் வற் வரி அதிகரிப்பினை விடவும் வடக்கு பிரச்சினை ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகாவல்துறை உத்தியோகத்தர் கிளிநொச்சி கோரிக்கை தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் புலனாய்வு உத்தியோகத்தர் மஹிந்த யாபா அபேவர்தன ஹாவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இ��்திய குடியரசு தின நிகழ்வுகள்\nகுறுகிய காலத்திற்கு மட்டுமே வற் வரி அறவீடு செய்யப்படும் – நிதி அமைச்சர்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லபட்ட பகுதிக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள, காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர் :\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5.+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2021-01-27T10:52:05Z", "digest": "sha1:E5KYURJIEC7ZADBDJXJDR6PX6VZX7SYE", "length": 13379, "nlines": 268, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சிவ. சேதுபாண்டியன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சிவ. சேதுபாண்டியன்\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 1 - Miga Miga Eliya Parikarangal 1\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சிவ. சேதுபாண்டியன்\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 2 - Miga Miga Eliya Parikarangal 2\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சிவ. சேதுபாண்டியன்\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 3 - Miga Miga Eliya Parikarangal 3\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சிவ. சேதுபாண்டியன்\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 6 - Periya Prachanaigalaiyum Siriya Selavil Theerkkum Miga Miga Eliya Parigaarangal Part 6\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சிவ. சேதுபாண்டியன்\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nலாஸ்ட், கி.பி., அற இலக்கியம், மண் மணக்கும், ப.ஜீவானந்தம், Savale Samaali, V Rama, சமைத்து பர, சிறுநீரக, மன்னர்களும், neruppu, ஐயாவாள், வாஸ்த, ராமையா பதிப்பகம், மொழியையும்\nபுருஷோத்தமனும் அலெக்சாண்டரும் - Paurava and Alexandar\nஉலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nவருங்காலம் இவர்கள் கையில் -\nஅன்று வேறு கிழமை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79426/Monthly-bus-pass-is-valid-in-Chennai-till-September-15", "date_download": "2021-01-27T10:30:21Z", "digest": "sha1:LZYAC3DJ3J4TJB7SSDRPWEVUTPMNYVQA", "length": 7005, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"சென்னையில் மார்ச் மாதம் எடுத்த பஸ் பாஸ் செல்லும்\"- போக்குவரத்து துறை தகவல் ! | Monthly bus pass is valid in Chennai till September 15 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"சென்னையில் மார்ச் மாதம் எடுத்த பஸ் பாஸ் செல்லும்\"- போக்குவரத்து துறை தகவல் \nசென்னை மாநகர பேருந்தில் மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nசென்னை மாநகரப் போருந்தில் மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் எடுத்த பாஸ் ஒரு வாரம் ம���்டுமே பயன்படுத்தப்பட்டு இருப்பதால் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பு... மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு\nகுவாரண்டைனில் இருந்து தப்பித்து காதலி வீட்டிக்கு சென்ற இளைஞர்: 6 மாதம் சிறைத்தண்டனை\n- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு\n’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி\nஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ\nசசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பு... மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு\nகுவாரண்டைனில் இருந்து தப்பித்து காதலி வீட்டிக்கு சென்ற இளைஞர்: 6 மாதம் சிறைத்தண்டனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-27T09:11:52Z", "digest": "sha1:B3TZX3HDHY4AFSITA5NEB53VO4ZL5OMP", "length": 5762, "nlines": 107, "source_domain": "www.thamilan.lk", "title": "ஐதேக செயற்குழு நாளை - புதிய கூட்டணி குறித்து தீர்க்கமான முடிவுகள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஐதேக செயற்குழு நாளை – புதிய கூட்டணி குறித்து தீர்க்கமான முடிவுகள் \nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நாளை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.\nஅதற்கு முன்னதாக இன்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்துகிறார் ரணில்.\nபுதிய அரசியல் கூட்டணி அமையவுள்ள நிலையில் அதன் செயலாளர் நாயகமாக ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்கவுள்ளதாக ஏற்கனவே சஜித் அறிவித்துள்ள நிலையில் ,அந்த நியமனத்திற்கு ரணில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.அதேசமயம் அந்தப் பதவிக்கு ரவி கருணாநாயக்க அல்லது நவீன் திஸாநாயக்கவை நியமிக்க ரணில் தரப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.\nஇந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் நாளை கூடும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அமளி ஏற்படலாமென தெரிகிறது. சஜித் தரப்பு விட்டுக்கொடுப்பை செய்யாத பட்சத்தில் நாளைய செயற்குழுவில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாமென ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் குறிப்பிட்டன .\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nஇந்திய அணியை வெல்வது கடினம்- நசார் ஹூசைன்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nகொழும்பில் மாத்திரம் கடந்த 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nதுறைமுக தொழிற்சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ் போதனா மருத்துவமனையில் ஒருவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-27T10:50:21Z", "digest": "sha1:SIZIZXE7G2IHLJ5SEFHIICRT4A3ZPXFT", "length": 3836, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு \nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.\nஇதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nகொழும்பில் மாத்திரம் கடந்த 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2021-01-27T10:19:18Z", "digest": "sha1:452YQEYZ7LYCYKJZZTKQNVRD2GT32WVU", "length": 14784, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "உலகின் மிகச் சிறிய ஓவியரின் படைப்பு 1000 அமெரிக்க டொலருக்கு விற்பனை! | Athavan News", "raw_content": "\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஉலகின் மிகச் சிறிய ஓவியரின் படைப்பு 1000 அமெரிக்க டொலருக்கு விற்பனை\nஉலகின் மிகச் சிறிய ஓவியரின் படைப்பு 1000 அமெரிக்க டொலருக்கு விற்பனை\nதிறமைக்கும், கலைப்படைப்புகளுக்கும் வயது அளவோ, வயது எல்லையோ தேவையில்லை. அவ்வாறாகத்தான் அமெரிக்காசவைச் சேர்ந்த இரண்டு வயதான ஓவியக்கலைஞர் லோலா ஜூன் தனது படைப்புகளை மேற்கொண்டு வருகிறார். அவரது பிடித்தமான நிறங்கலவைகளை பயன்படுத்தி தன்னிச்சையாக தோன்றும் ஓவியங்களை தீட்டுகிறார்.\nகொசோவோவை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல ஓவியர் பாஜ்தீம் ஓஸ்மானாஜ், அவளைக் கண்டுபிடித்த நாளில் இருந்து தனது ஓவியப் படைப்புகளை அவளிடம் ஒப்படைத்தார்.\nஅனைத்து உபகரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின்னர் ஓஸ்மானாஜின் வழிநடத்தலுடன் ஒரு கறுப்பு அக்ரிலிக் வண்ணப்பூச்சுக்குள் அவளை விட உயரமான ஒரு வண்ணப்பூச்சு தூரிகையை அழுத்தி அதை கென்வாஸ் மீது தௌித்து வர்ண ஜாலத்தை உருவாக்குகிறாள். ஓவியர் ஓஸ்மனாஜ், லோலா ஜூனின் தாயார் லுசிலி ஜேவியரின் நண்பராவார். அவரும் ஒரு சிகையலங்கார நிபுணராக பணியாற்றி வருகின்றார்.\nஅவர்கள் அனைவரும் இரா���்போசனத்தில் கலந்து கொண்டிருந்த போது குழந்தை லோலா சில கிறுக்கல் ஓவியங்களை வர்ணம் தீட்டி தன்னிடம் காண்பித்து விரும்பம் கோரியதாக ஓவியர் ஓஸ்மனாஜ் தெரிவித்தார்.\nஅந்த ஓவியங்கள் பிரபல கலைஞர்களான Cy Twombly மற்றும் Joan Mitchell போன்றவர்களின் கிறுக்கல் ஓவியங்களை ஒத்ததாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து விரைவிலேயே குழந்தைக்கு சில அக்ரிலிக் வர்ணக் கலவைகளையும், கென்வாஸ் ஓவிய தாள்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.\nலோலா ஜூன் இரண்டு தடவைகள் தனது கிறுக்கல் ஓவியங்களை நியுயோக்கில் உள்ள சாஷாமா கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.\nமுதலாவது காட்சிப்படுத்தலின் போது அவளின் ஓவியங்கள் 300 டொலர்கள் தொடக்கம் 1800 டொலர்கள் வரை விற்பனையாகியுள்ளன. ஓவியங்களை பார்வையிட வந்தவர்கள் ஒரே தடவையில் 4 க்கும் மேற்பட்ட ஓவியங்களை கொள்வனவு செய்தனர்.\nஅதன்பின்னர் இரண்டாவது காட்சிப்படுத்தல் கடந்த மார்ச் 18 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அன்றைய தினமும் குறிப்பிடத்தக்க அளவு ஓவியங்கள் விற்பனையாகியுள்ளன.\nஅவை 500 டொலர்கள் தொடக்கம் 2800 டொலர்கள் வரை விற்பனையாகியதுடன், அழகான ஆடு என்ற ஒரு ஓவியத்திற்கு மாத்திரம் 1500 டொலர்கள் விலை நிர்ணயம் ஆகியிருந்தமை சிறப்பம்சமாகும்.\nஇந்த கண்காட்சியின் போது மொத்தமாக 40 கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 32 ஓவியங்கள் விற்பனையாகியுள்ளன. இதுதான் எமதுக்கு கிடைத்த வெற்றி என்று ஓவியர் ஓஸ்மானாஜூம், லோலாவின் தாயார் லுசிலி ஜேவியரும் தெரிவித்தனர்.\nஅத்துடன் தனது புதல்விக்கு உறுதியான பார்வையும் அழகுணர்ச்சியும் நிரம்பவே இருப்பதாக லுசிலி ஜேவியர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த\nகனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது \nகனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாத\nஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரு கடிதங்கள் – கூட்டமைப்பு பின்னடிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு\nதமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம்\nயாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nகனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது \nதமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம்\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nஐரோப்பாவில் தடுப்பூசி வழங்களில் தாமதம் – ஐரோப்பிய ஒன்றியத்தை சாடும் அஸ்ட்ராஜெனெகா தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hosannalyrics.com/lyrics/oruvaralae-um-oruvar/", "date_download": "2021-01-27T09:19:39Z", "digest": "sha1:VAEGDUO6XKXIWSZKQRG7N6GP3RIWDGFC", "length": 3490, "nlines": 120, "source_domain": "hosannalyrics.com", "title": "Oruvaralae Um Oruvar - Tamil christian song lyrics with chords", "raw_content": "\nஒருவராலே உம் ஒருவர் மூலமாய்\nநான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே – 2\nஎல்லா மகிமைக்குப் பாத்திரர் – 2\nஉம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் – 2\n1. பாவத்துக்கு மரித்து நான்\nநீர் சிலுவையில் சுமத்தீரே – 2\n2. ஜீவனைப் பெற்று நான்\nநீர் ஈவாய் தந்தீரே – 2\nஒருவராலே உம் ஒருவர் மூலமாய்\nநான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே – 2\nஎல்லா மகிமைக்குப் பாத்திரர் – 2\nஉம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் – 2\n1. பாவத்துக்கு மரித்து நான்\nநீர் சிலுவையில் சுமத்தீரே – 2\n2. ஜீவனைப் பெற்று நான்\nநீர் ஈவாய் தந்தீரே – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/65", "date_download": "2021-01-27T11:23:10Z", "digest": "sha1:RTILHFV4XLMXI2NJOD4EW56PWJOJ52SL", "length": 8714, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 61 உயர்ந்த துல்லியமான ஜரிகை வஸ்திரங்களையும், தங்கச் சங்கிலி உள்ள கடிகாரத்தையும், விலையுயர்ந்த மோதிரங்களையும் அவர் அணிந்திருந்தார்; கன்னங்கரேலெனக் கருத்திருந்த மீசைகள் அவரது முகத்திற்கு ஒருவித கம்பீரத்தையும் வீரத்தையும் முரட்டுத் தனத்தையும் உண்டாக்கின. ஆனாலும், அவரது செவிகளில் நகூடித்திரங்கள் போலச் சுடர்விட்டெரிந்த வைரக்கடுக்கன்கள் அந்த முகத்தில் ஒருவித இனிமையையும், குளிர்ச்சியையும், ஜ்வலிப்பை யும் உண்டாக்கின. அவரது உடம்பின் மிருதுத்தன்மையும், இயற்கையான வசீகரமும், அவர் பிறப்பு முதலே செல்வாக்கி லிருந்து வந்தவர் என்பதைக் காண்பித்தன. அவருக்குப் பின்னால், ஒரு ஸ்திரீயும் தொடர்ந்து வந்தாள். அந்த மாதின் வயது சுமார் 35இருக்கலாம். சிவந்த கட்டான கொழுத்த சரீரமும், வசீகரமான பரந்த முகமும் பெற்றிருந்த அந்த மாது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் சிறந்த ஆபரணங்களையும் ஜரிகைகள் நிறைந்த பட்டாடைகளையும் அணிந்து ஒரு ராஜாத்தி போல நடந்து வந்தாள். அவள் இயற்கையிலேயே செல்வமும் செழிப்பும் வாய்ந்தவள் என்பதை, அவளது விலாப்பக்கங்களிலும் ஏற்பட்டிருந்த அழகிய சதை மடிப்புகளும், அன்ன நடையைப் பழித்த உத்த���ஜாதி நடையும், பிறரைக் காணும் போது தானாகவே ஏற்படும் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்ற விலைமதிப்பற்ற குணங்களும், முகத்தின் களையும், மான் போன்ற கபடமற்ற பார்வையும் நன்றாக விளக்கின. அந்தப் பெண்மணிக்குப் பின்னால் நான்கு தாதிகள் பெருத்த பெருத்த வெள்ளித் தட்டுகளில் தாம்பூலம், கற்கண்டு, சர்க்கரை, பழவகைகள், பனாரீஸ் பட்டுப் புடவை, விலையுயர்ந்த ரவிக்கைகள் முதலிய ஏராளமான சுபகாரிய சாமான்களை எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால், அந்த பங்களாவின் தாதிகளுள் சிலரும் தொடர்ந்து வந்தனர். அவ்வாறு எதிர்பாரா வகையாக வந்த விருந்தாளிகளையும், வரிசைகளையும் கண்ட கலயாணியம்மாள் பெருத்த வியப்பும் பிரமிப்பும் பேரச்சமும் நடுக்கமும் அடைந்தவளாய் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, ஜெமீந்தாரினது உறவினரான மனிதர் வருவதைக் கருதியும், முக்கியமாக, யாரோ பெரிய மனிதர் வீட்டுப் பெண்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/honda-jazz-bs6-variant-features-revealed-launch-on-26-august-details-023679.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T10:41:30Z", "digest": "sha1:5NTV27J6M7BEGHROSRISGUDDFMBZTZMJ", "length": 19755, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன... - Tamil DriveSpark", "raw_content": "\nபட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\n1 hr ago இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\n4 hrs ago இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\n4 hrs ago கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்\n19 hrs ago புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nNews கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nMovies மாஸ்டர் ஓடிடியில் ரிலீசா\nSports கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சு வலி.. ரசிகர்கள் பரபரப்பு\nLifestyle பறவைக் காய்ச்சல் பரவும் இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா\nFinance டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...\nஇந்த மாத துவக்கத்தில் முன்பதிவுகள் துவங்கப்பட்டதை தொடர்ந்து 2020 ஹோண்டா ஜாஸ் மாடலின் வேரியண்ட்களின் விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.\n2020 ஜாஸ் மாடலை வாங்க விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஹோண்டா டீலர்ஷிப்களையோ அல்லது ஹோண்டாவின் ‘வீட்டில் இருந்தப்படியே ஹோண்டா ' என்ற இணையத்தள பக்கத்தையோ அணுகலாம்.\nஇந்த நிலையில் டீம் பிஎச்பி செய்தி தளம் மூலம் தற்போது கசிந்துள்ள படங்களின் மூலம் டாடா அல்ட்ராஸிற்கு போட்டியாக இந்த பிஎஸ்6 மாடல் நாளை (ஆகஸ்ட் 26) வெளிவரவுள்ளது உறுதியாகுகிறது. வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த காரின் முழு விபரங்கள் அறிமுகத்தின்போது தான் வெளியாகும்.\nஆனால் அதற்கு முன்னதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் வேரியண்ட்களை பற்றிய சில விபரங்கள் தெரிய வந்துள்ளன. இந்த வகையில் 2020 ஜாஸ் மாடலின் வி வேரியண்ட் எல்இடி டிஆர்எல்கள், பளபளப்பான கருப்பு நிறத்தில் முன்புற க்ரில், க்ரூஸ் கண்ட்ரோல், கத்தி வடிவிலான சாவி, பின்பக்க பார்க்கிங் சென்சார்ஸ், ஸ்டேரிங் சக்கர கண்ட்ரோல்களில் க்ரோம் ரிங் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.\nஅதேநேரம் விஎக்ஸ் வேரியண்ட்டில் மென்மையான தொடு பேட் டேஸ்போர்டு, சிவப்பு & வெள்ளை நிறத்தில் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், கீலெஸ் ரிமோட் உடன் ஹோண்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.\nடாப் இசட்எக்ஸ் வேரியண்ட் ஒரு தொடுதல் செயல்பாட்டுடன் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ ரிவர்ஸ், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் அட்வான்ஸான எல்இடி ஹெட்லேம்ப்கள், ���ட்வான்ஸான எல்இடி தரத்தில் முன்புற ஃபாக் விளக்குகள் போன்ற அம்சங்களை ஏற்றுள்ளது.\n2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 வெர்சனில் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறித்த தகவல்கள் கிடைக்க பெறவில்லை.\nதற்போதைய பிஎஸ்4 ஜாஸ் காரில் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வருகிறது. இந்த என்ஜின் உடன் பிஎஸ்6 ஜாஸ் மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.\nஹோண்டாவின் புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான ஜாஸின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த ஹேட்ச்பேக் கார் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக விளங்கும்.\nஇப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nமைலேஜை வாரி வழங்கும்... ஹைபிரிட் திறனில் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகம்\nஇந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nஎச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்\nகோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்\n கார்களுக்கான மாஸ்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா... காருக்கான மாஸ்கா\nபுதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியர்களை கவர பிரத்யேக கார்... பிரபல நிறுவனம் அதிரடி திட்டம்... வெடவெடத்து நிற்கும் ஹூண்டாய், கியா, நிஸான்..\n2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்\n'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா\nபல்சர் வரிசையில் 250சிசி மாடல்களை களமிறக்கும் பஜாஜ்... டோமினார் 250 பைக்கைவிட விலை குறைவாக இருக்கும்\n2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்ட��\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\nஅறிமுகமாகி 15ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி கார்... இதுவே 2020ல் சிறந்த விற்பனையான கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520318", "date_download": "2021-01-27T11:20:24Z", "digest": "sha1:R5ZEUPW7GY45GYJPWTJKGJ6IVJF7X7F7", "length": 11708, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் கணவனை 11 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது : நாலா சோபாராவில் பரபரப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nநடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் கணவனை 11 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது : நாலா சோபாராவில் பரபரப்பு\nநாலா சோபாரா: வேறு ஒரு பெண்ணுடன் தனது கணவனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த மனைவி, கணவனை 11 முறை கத்தியால் வயிற்றில் குத்தியும் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தார். மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நாலா சோபாரா கிழக்கில் உள்ள கலா நகரைச் சேர்ந்தவர் சுனில் கதம்(36). இவரது மனைவி பிரனாளி(33). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சுனில் கதம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சுனில் கதம், பிரனாளி இருவரும் அந்தேரியில் உள்ள தனித்தனி நிறுவனங்களில் அக்கவுண்ட்ஸ் எக்சிகியூடீவ்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்தவர்கள். இந்த நிலையில், சுனில் கதமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பிரனாளி சந்தேகித்தார். இதனால், தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவிலும் அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த சண்டைக்கு பிறகு சுனில் கதம் படுக்கையறையில் படுத்து தூங்கிவிட்டார். அப்போது தண்ணீர் குடிக்கும் சாக்கில் சமையலறைக்குச் சென்ற பிரனாளி அங்கிருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்து, படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த சுனில் கதம் வயிற்றில் 11 முறை சரமாரியாக குத்தின��ர். அப்படியும் ஆத்திரமடங்காத பிரனாளி கத்தியால் சுனில் கதமின் கழுத்தை அறுத்தார். இதில், சுனில் கதம் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்து\nபோனார். அதன் பிறகு வீட்டின் ஹாலுக்கு வந்த பிரனாளி அங்கு மனைவி மற்றும் பேத்திகளுடன் தூங்கி கொண்டிருந்த சுனில் கதமின் தந்தை ஆனந்தாவை(53) எழுப்பிய பிரனாளி, சுனில் கதம் கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதனால், அதிர்ச்சியடந்த ஆனந்தா, இதுகுறித்து துலிஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று சுனில் கதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து துலிஞ்ச் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பாட்டீல் கூறுகையில், ‘‘சுனில் கதம் கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்து கொண்டதாகத்தான் பிரனாளி கூறினார். ஆனால், ஒருவர் தற்கொலை செய்வதாக இருந்தாலும் 11 முறை வயிற்றில் கத்தியால் குத்தியிருக்கவும், கழுத்தை அறுத்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. இதனால், பிரனாளி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரனாளியிடம் தீவிர விசாரணை நடத்திய போது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். தனது கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், அந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக பிரனாளி வாக்குமூலம் அளித்திருக்கிறார்’’ என்றார். உண்மையை ஒப்புக் கொண்ட பிரனாளியை போலீசார் கைது செய்தனர். நேற்று வசாய் கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, பிரனாளியை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nநடத்தையில் சந்தேகம் கத்தியால் குத்திக் கொலை மனைவி கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது\nஅரசு ஊழியர் வீட்டில் 45 சவரன் திருட்டு\nகோயில், சர்ச், வீடு உள்பட 8 இடங்களில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை\nபேஸ்புக் மூலம் நட்பாக பழகி நூதன முறையில் வழிப்பறி: 4 பேர் கைது\nவியாசர்பாடி காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு\nதி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு: வடமாநில ஊழியருக்கு வலை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660517", "date_download": "2021-01-27T11:22:41Z", "digest": "sha1:NMALE67KL5UZYLZPBPRFHNFO5FDDLBBS", "length": 21112, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்| Dinamalar", "raw_content": "\n10 நாளில் 69 ஆயிரம் பேருக்கு தான் தடுப்பூசி: ஆர்வம் ... 1\nஜெ., வகுத்த பிரசார வியூக அஸ்திரத்தை எடுத்தது அதிமுக 9\nசீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா சபை 8\nஎது பாலியல் அத்துமீறல்; கோர்ட் தீர்ப்புக்கு ... 4\nஜன.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகாலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை; தமிழகம் வருவது ... 10\nவெற்றி தான் நம் இலக்கு: தமிழக பாஜ தலைவர் முருகன் 9\nஇது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்... 13\n'மஹாவீர் சக்ரா' விருது; சந்தோஷ் தந்தை அதிருப்தி 8\nடில்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல் 2\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nபுதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதைவழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வரும் டிச.,5ம் தேதி வழங்கப்பட உள்ளது இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியலை அந்த இதழ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.\nஇந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதைவழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வரும் டிச.,5ம் தேதி வழங்கப்பட உள்ள��ு இந்த விருதுக்கு தேர்வான மாநிலங்களின் பட்டியலை அந்த இதழ் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. நீர்மேலாண்மை,சுகாதாரத்துறை,, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை இந்தியா டுடே இதழ் நிர்வாகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு கடிதமாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலில், இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும், குஜராத் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.\nஇது தொடர்பாக முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு\nஅரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே \"தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு\" தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.\nஇவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n‛விவசாயி என் கடவுள்': விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சோனு சூட் ‛டுவீட்'(11)\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு(64)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியா டுடே சொல்வதை முற்றிலும் மறுக்க முடியாது. லஞ்சம் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் பரவாயில்லை என்று வேணா சொல்லலாம். திமுக நிவர் புயலை வச்சு எடப்பாடி அரசாங்கத்தின் மீது சேற்றை வாரி வீசி ஓட்டுக்களை அள்ளிடலாம் என்ற ஸ்டாலின் கண்ட கனவு பலிக்காமல் போய் விட்டது. திமுக ஆட்சி எப்படி இருக்கும்னு மறந்து போயிருந்த சென்னை மக்களுக்கு நேற்று முன் தினம் பத்து மணி நேரம் இல்லாம போன மின்சாரம் திமுக ஆட்சியை ஞாபகப்படுத்தியிருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n‛விவசாயி என் கடவுள்': விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சோனு சூட் ‛டுவீட்'\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/it-can-by-stalin-edappadi-palanisamy/", "date_download": "2021-01-27T10:36:03Z", "digest": "sha1:NU5EI2D3BA3CPH2E4YAEMHZGFVQKUSKT", "length": 8676, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "it can by Stalin? Edappadi Palanisamy | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிமுகவை அழிக்க கருணாநிதியாலேயே முடியவில்லை…. ஸ்டாலின் எம்மாத்திரம்\nசேலம்: அதிமுகவை அழிக்க நினைத்த மறைந்த கருணாநிதியாலேயே முடியவில்லை… அவரால் முடியாதது ஸ்டாலினால் முடியுமா என்று தமிழக முதல்வர் எடப்பாடி…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/icici-bank-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2018/", "date_download": "2021-01-27T11:31:51Z", "digest": "sha1:5DUJ22EGZ4V4BVDHGS6O3W6FSPB5PSF6", "length": 11227, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..! ICICI Bank Recruitment 2021..!", "raw_content": "\nICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..\nICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..\nICICI Bank Jobs: ICICI வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பானது Relationship Manager, Branch Sales Manager, Solution Manager, Privilege Banker, Value Banker & Other Posts பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த ICICI வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் Written Test, GD, Interview போன்ற தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nICICI வங்கி வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:\nவேலைவாய்ப்பு வகை தனியார் துறை வேலைவாய்ப்பு 2021 / Private Jobs 2021\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 08.01.2021\nDegree/ PG Degree/ MBA படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்யவும்.\nஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக முன்னனுபவம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.\nICICI வங்கி வேலைவாய்ப்பு (ICICI Bank Careers) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\nicicicareers.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் ICICI வங்கி வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபா���்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.\nஇறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out டுட்டுக்கொள்ளவும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News in tamil\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nசமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021..\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 | Chennai District Jobs 2021\nசமூக பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு 2021..\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nகுல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nவீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nமரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை ..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/2020-flop-tamil-movies/", "date_download": "2021-01-27T10:57:06Z", "digest": "sha1:TMDXV2BMPNVGVO4GRYAF5V3TF66FL4HB", "length": 6182, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "2020-ல் வெளிவந்து தோல்வியடைந்து தமிழ் படங்கள், முழு லிஸ்ட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்தது��் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n2020-ல் வெளிவந்து தோல்வியடைந்து தமிழ் படங்கள், முழு லிஸ்ட்\n2020-ல் வெளிவந்து தோல்வியடைந்து தமிழ் படங்கள், முழு லிஸ்ட்\nஇந்த வருடம் 40 மேற்பட்ட படங்கள் வெளிவந்திருந்தது. அதில் சில படங்கள் நாம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.\nஅப்படி 2020-ல் வெளிவந்து தோல்வியடைந்த 10 தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்..\n8. வேர்ல்ட் பேமஸ் லவ்வர்\nதளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு இது தானாம்\nலாக் டவுனிலும் அடங்காத ரம்யாவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படங்கள்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2021-01-27T09:57:10Z", "digest": "sha1:7PPG253IQNVV5BEQEODC3EIX2EQ3VNWP", "length": 8873, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "மோடி குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் மோடி குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்\nமோடி குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்\nபிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவான வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அதில் நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன�� பின்னர், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.\nநெல்லை கண்ணன் கடந்த 3 ஆம் தேதி ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 7 ஆம் தேதி ஜாமீன் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதாவின் பீனிக்ஸ் மண்டபத்தில் என்ன ஸ்பெஷல்\nசாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை புராண கதைகளில் வருணிக்கப்பட்டாலும், அதை தமிழக அரசியலுக்கு நுழைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அதிலிருந்தே தமிழகத்தில் பீனிக்ஸ் பறவைக்கென்று ஒரு மவுசு...\n‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்\nதெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...\nகருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள...\n18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு போலீஸ் வலைவீச்சு\nபாலியல் தொல்லை கொடுத்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/20725/", "date_download": "2021-01-27T11:34:15Z", "digest": "sha1:SDDADCUM72V7OGWDCFWYXEVGOC7RW5GI", "length": 9636, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்டக்காரர்களின் தரவரிசையி் ல் வில்லியர்ஸ் மீண்டும் முதலிடம் - GTN", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்டக்காரர்களின் தரவரிசையி் ல் வில்லியர்ஸ் மீண்டும் முதலிடம்\nஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்டக்காரர்களின் தரவரிசையி்ல் தென்ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டி வில்லியர்ஸ் மீண்டும் முதல் இடத��தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான துடுப்பாட்டக்காரரான டி வில்லியர்ஸ் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து முதல் ஐந்து இடத்திற்குள்ளேயே இருந்து வருகின்றார்.\nகாயம் காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்த டி வில்லியர்ஸ் தற்போது தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 262 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.\nஇதனால் இன்று வெளியிடப்பட்ட தரவரிசையில் 875 புள்ளிகளுடன் டி வில்லியர்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 871 புள்ளிகளுடன் வார்னர் 2-வது இடத்திலும் விராட் கோலி 3-வது இடத்திலும் உள்ளனர்.\nTagsஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை துடுப்பாட்டக்காரர் முதலிடம் வில்லியர்ஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை • கட்டுரைகள் • விளையாட்டு\nஆளுமையை அதிகரிக்கும் உள்ளூர் விளையாட்டுக்கள் ஒரு மனப்பதிவு – சுந்தரலிங்கம் சஞ்சீபன்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடந்தும் முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல மல்யுத்த வீரா் உயிாிழந்துள்ளாா்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் தொடாில் பெயர் – கொடியை பயன்படுத்த ரஸ்யாவுக்கு தடை\nஉலகின் அதி வேகமான பெண் வீராங்கனை உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் :\nமிச்சல் ஸ்டார்க் உபாதையினால் பாதிப்பு\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீ��ுடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-27T10:56:36Z", "digest": "sha1:THNLXU4ASFYOI3XKQODLDR346YGUVXMO", "length": 8126, "nlines": 118, "source_domain": "www.tamilhindu.com", "title": "அக்பரும் கிறிஸதவப் பாதிரிகளும் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: அக்பரும் கிறிஸதவப் பாதிரிகளும்\nஅக்பர் என்னும் கயவன் – 8\nஅக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று அடைத்துவைக்கப்பட்ட அத்தனை பெண்களும் வாழ்நாள் முழுவதும் சிறைக்கைதிகளைப்போல நடத்தப்பட்டு மூடிவைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ஒருமுறை உள்ளே நுழைந்த எந்தப் பெண்ணும் மீண்டும் உயிருடன் திரும்பவில்லை.\nஉடன்கட்டை ஏறும் பெண்ணைத் தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து கண்டு மகிழவருமாறு அக்பர் கிறிஸ்தவப் பாதிரிகளை அழைத்த விவரத்தை கிறிஸ்தவ பாதிரியான மான்சராட் பதிவு செய்திருக்கிறார்.\nதமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்\nதண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்\nமன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]\nகறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\n – தி.க அவதூறுக்கு பதிலடி\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 02\nமறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 11\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-27T10:12:39Z", "digest": "sha1:DOYACQFUMUQGIG26U742X44DRLOUJBLI", "length": 8804, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாணவர் விடுதி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2\n”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்… பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதிகள் உள்ளன. மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, எதாவது ஆய்வரங்கில் கலந்து கொள்ளவோ சென்னைக்கு வந்தால், அவர் தங்குவதற்கு, சரி விடுங்கள், ஓய்வெடுப்பதற்கு 100 சதுரஅடி இடத்தையாவது தயார் செய்து வைத்திருக்கிறீர்களா\nதீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nஅண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7\nமதுரைக் கலம்பகம் — 1\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nதமஸோ மா… – 2\nகம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\nபின் லேடனை விட மாபெரும் அபாயம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://focusonecinema.com/2020/09/", "date_download": "2021-01-27T09:21:05Z", "digest": "sha1:PEYZBMY3UP6UJTICPH5ECOYGBNDTNKAU", "length": 3857, "nlines": 107, "source_domain": "focusonecinema.com", "title": "September | 2020 | Focus One Cinema", "raw_content": "\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக்...\n56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்\nஅமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது\n5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது” திரைப்படம்’வி’\nகாமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு நானியின் 25-வது திரைப்படம்”வி,\nஜீ5 க்ளப்பில் இணைந்து, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே உங்கள் அபிமான தமிழ் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்\nதமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை\nவித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’\nஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு\nவிஷால் – ஆர்யா கூட்டணியில் புதிய படம் ஆனந்த் சங்கர் இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kadaisibench.wordpress.com/2018/09/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2021-01-27T10:07:22Z", "digest": "sha1:KF5EZZCUEZWA3H2I26IB26OYW6CJVFT2", "length": 30302, "nlines": 291, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "செந்நா வேங்கை | ஜெயமோகன் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nசெந்நா வேங்கை | ஜெயமோகன்\nசெந்நா வேங்கை | ஜெயமோகன்\nஇப்போர் என்னுடையதல்ல. என் பொருட்டென்று சொல்லி ஆண்களாகிய நீங்கள் போருக்கெழுகிறீர்கள். காலந்தோறும் இது இவ்வாறுதான் நிகழ்கிறது. மிதிலையின் அரசியின் பொருட்டு நிகழ்ந்தது இலங்கைப்போர் என்கிறார்கள் சூதர்கள். அது அரக்கர்கோனுக்கும் அயோத்தியின் அரசனுக்கும் நிகழ்ந்த பூசல். அதில் ஜனகர் மகள் ஆற்றுவதற்கென்ன இருந்தது\n‘செந்நா வேங்கை’ – 3\nவெண்முரசின் 18ஆவது நாவல் செந்நா வேங்கை. உபப்பிலாவ்யத்தில் பொர் ஏற்பாடுகள், வஞ்சம் துடைத்த திரௌபதி, அவளைப் போரை நோக்கிச் செலுத்த இளைய யாதவர் செய்யும் வழிகள், அஸ்தினபுரத்தில் விடைபெறல்கள், விதுரர் நகர் நீங்கல், படை நகர்வு, பின்னர் குருக்ஷேத்திர நிலத்தில் படைகளின் நிலைகோள், இடையில் குலாட இளவரசர்கள் மற்றும் அரவானின் வருகை, அரவான் போர்முகத் திருமணம் எல்லாம் முடிந்து, இறுதியாக முதல் நாள் போரைத் துவக்கி வைத்து இந்நாவல் முடிகிறது.\nஇணையத்தில் வாசிக்க – செந்நா வேங்கை 1\nமிக விரிவான கதைக்களம், ஆனால் மிக விரைவாக வாசிக்க முடிந்திருப்பதே இந்நாவலின் விருவிருப்பான கதையோட்டத்தைக் காட்டுகிறது. நேற்று இதை வாசித்து முடிக்கையில் காலை மணி 4\nபெண் பழி தீர்க்க, மண் விளைவிற��கென பல காரணங்களுடன் போர் எழுந்திருக்கிறது. அதில் பங்கேற்கும் வெவ்வெறு குடிகளின் எதிர்பார்ப்புகளையும் அவர்தம் மன ஓட்டத்தையும் பதிவு செய்கிறது செந்நா வேங்கை. இதனை சாத்யகி, அரவான் மற்றும் குலாட இளவல்கள் சங்கன், ஸ்வேதன் காண இயல்கிறது.\nநம் மக்கள் இங்கு நலம்கொண்டு வாழவேண்டுமெனில் பிறிதொரு வழியில்லை. எவரும் எனக்காக படைக்கலம் எடுக்கவேண்டியதில்லை. இன்னமும் இங்கு பிறந்து வராத உங்கள் மைந்தர்களுக்காக, அவர்களின் நூறு தலைமுறையினருக்காக படைக்கலமெடுங்கள்.\nசெந்நா வேங்கை – 1\nசாத்யகி தன்னை இளைய யாதவருக்கு முற்றளித்தவன், தொழும்பர் குறி பெற்றுக்கொண்டவன் என்று உணர்த்தும்போதெல்லாம், அதற்கு இணையான எதையோ ஆவர் ஆழ்மனம் பெற்றுக்கொள்ள விளைவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதுவரை தோன்றிக் கொண்டும் இருந்தது.\nசாத்யகி சினத்துடன் “அதாவது அங்கு சென்று அவர்கள் முறைமைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே அரசியோ அல்லது பிறரோ எதையோ கூறினார்கள். ஆகவே உளம் சோர்ந்துவிட்டீர்கள், அவ்வளவுதானே” என்றான். “சொல்க, கடிந்தார்களா” என்றான். “சொல்க, கடிந்தார்களா ஏளனம் சொன்னார்களா” அசங்கன் இல்லை என்று தலையசைப்பதை விழிகொள்ளாமல் அவன் மேலும் கூவினான். “இவர்களிடம் நாம் இறங்கிநிற்க வேண்டியதில்லை. நாம் யாதவர்கள், புவியாளும் பேரரசர் கிருஷ்ணரின் குலத்தோர். நாளை இந்த மண்ணை ஆளப்போகிறவர்கள். அதனால்தான் நம்மிடம் குருதி உறவுகொள்ள பாஞ்சாலம் இறங்கிவருகிறது. நோக்குக, இன்னும் ஒரு தலைமுறைக்கு பின் நம்முடைய நெறிகளையும் முறைமைகளையும் அவர்கள் கடைபிடிக்கப்போகிறார்கள். வெற்றியே எது சரியென்பதை முடிவு செய்கிறது. அதன்பொருட்டு நீங்கள் வருந்தவேண்டியதில்லை. யாதவக்குடி ஒன்றும் நேற்று முளைத்ததல்ல, நமக்கும் யுகங்களின் நீள்வரலாறு உள்ளது. நம்மை எவரும் ஏளனம் செய்யவோ இறக்கி நிறுத்தவோ நாம் ஒப்பவேண்டியதில்லை.”\nசெந்நா வேங்கை – 9\nஅரவானை தந்தைக்குத் துணைக்கும்படி போர் களத்திற்கு அனுப்புகிறாள் உலூபி. அரவானைக் கண்டு மனம் வருந்தும் அர்ஜுனன், அவன் தற்பலி ஆக அவன் எடுத்துக்கொள்ளும் உறுதி, அதற்கு அவன் சொல்லும் காரணம் எல்லாம் தன் அன்னை சமூத்தின் எதிர்வரும் மதிப்பு இப்படி இருக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.\n“என் விழைவுகள் இவை. எங்கள் குடிநெறியின்படி என் ���டல் மட்டுமே எரியூட்டப்பட வேண்டும். நான் கொண்ட வஞ்சினம் முழுமைகொள்ளும் வரை என் தலை இந்தக் களத்தில் ஒரு களிமண் பீடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் என் மண்டையோடு என் நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே புதைக்கப்பட்டு நடுகல் எழுப்பப்பட வேண்டும்.” அவையில் பெருமூச்சுகள் எழுந்தன. அரவான் யுதிஷ்டிரரை பார்க்க அவர் ஆகுக என கையசைத்தார். “என் தந்தைகுலத்தில் நீத்தாருக்கு அளிக்கப்படும் அன்னமும் நீரும் பதினெட்டு தலைமுறைக்காலம் எனக்கும் அளிக்கப்படவேண்டும்” என்றான் அரவான். யுதிஷ்டிரர் தலையசைத்தார். “இறுதிக்கோரிக்கை எந்தையிடம். அவர் என் அன்னையை மீண்டும் சென்று சந்திக்கவேண்டும். அவர் அன்னையுடன் ஒருநாளேனும் மகிழ்ந்திருக்கவேண்டும்.” அர்ஜுனன் சொல்லின்றி அமர்ந்திருந்தான்.\nசெந்நா வேங்கை – 71\nஇப்படி ஓர் போர் நடக்கும்போது, வாளாவிருந்தால் அது தம்மை அடையாளம் காணாமல் ஆக்கிவிடும் என்கிற காரணத்தாலும், பீமன் மற்றம் அர்ஜுனன் மேல் கொண்ட பற்றுதலாலும் போரில் கலந்து கொள்கிறார்கள் ஸ்வேதனும் சங்கனும். முதல் நாள் போர்முகத்தில் கௌரவப் படைகளின் தாக்குதல் இவர்களைத் திக்குமுக்காடச் செய்யும்போதும், குடியின் அங்கீகாரத்திற்கென, தன் குடியின் அடுத்தடுத்த தலைமுறையின் நல்வாழ்வுக்கெனவும் அவர்கள் முன்னேறுவதைக் காணமுடிகிறது.\nபாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவன் ஒருவனை எதிர்கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் அரைநாழிகைப் பொழுது இங்கு தலையறுந்து விழாது நின்றிருப்பேனெனில் என் குடி எனக்காக பெருமைகொள்ளும். “ஒருநாழிகைப்பொழுது ஒரேநாழிகை” சங்கன் உள்ளம் கூவியது.\nசெந்நா வேங்கை – 77\nசந்தனு – தேவவிரதன் உறவென்பது பக்தித்தனமானது, திருதராஷ்டிரன் – துரியோதனன் உறவு ஒரு வகை proxy தனமானது. சாத்யகி – மகன்கள் உறவென்பது கிட்டத்தட்ட நம் காலத்திற்கு ஒத்து வருகிறது. ஒரு வேளை இவர்கள் க்ஷத்ரியர்கள் இல்லை என்பதனால் இருக்கலாம்\nஅணுக்கத்தால் தன் மைந்தர்களை சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. வெறும் விளையாட்டுச் சிறுவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அரசமுறை அறியாதவர்களாகவும், முறையான போர்ப்பயிற்சி அற்றவர்களாகவுமே அவன் அவர்களை நடத்தினான். அவ்வாறு அவன் நடத்துகையில் அவர்கள் அதற்குரிய நடத்தையை தாங்களும் கொண்டார்கள். தந்தையருக்கும் மைந்தர்களுக்குமான உறவே அவ்வாறு இருவரும் சூடிக்கொள்ளும் உருவங்களும் நடிப்புகளும்தாம் போலும்.\nபெண் வஞ்சம் தீர்க்கத்தான் நாங்கள் வந்தோம். பங்காளிச் சண்டைக்கு எல்லாம் நாங்கள் வரலை என்று முறுக்கும் நிஷாதர்கள் அரக்கர்கள் ஒரு புறம்.\nஎனக்கு வஞ்சமே இல்லை. இதெல்லாம் ஆண்கள் உங்களின் விளைவாலும் ஆணவத்தாலும் நிகழ்கிறது என்று போர் வஞ்சினம் உறைக்க மறுக்கும் திரௌபதி மறு\nஇளையவர்கள் களம் கண்டு உயிர் துறப்பதை எவ்வாறு ஒப்புவது குடிமக்களை மரணத்திலிருந்து எப்படிக் காப்பது குடிமக்களை மரணத்திலிருந்து எப்படிக் காப்பது ஆசிரியர் பிதாமகர் ஆசி பெறாது எப்படி போரில் இறங்குவது ஆசிரியர் பிதாமகர் ஆசி பெறாது எப்படி போரில் இறங்குவது இப்படி ஆயிரம் கவலைகள். அறத்தான் என்று நிற்க வேண்டுமே என்று அவர் முனையும்போதெல்லாம் நஞ்சுக்கொடுக்கென நீழும் பீமனின் நாக்கு.. எத்தனையை சமாளிப்பார் பாவம். வெகு ரணகளமாக போய்கொண்டிருக்கும் செந்நா வேங்கையின் கடைசி கட்ட அத்தியாயத்தைக் கூட பீமனின் எகத்தாளம் நம்மை சிரிக்க வைத்துவிடுகிறது. நாமே சிரித்தால் யுதிஷ்டிரர் பாவம் கோபப் படமாட்டாரா என்ன\nபீஷ்மர் இளையோரைக் கொல்ல மாட்டார் என்று திருஷ்டத்யும்னனின் படைச் சூழ்கையை யுதிஷ்டிரர் மாற்றுகிறார். அவரை முற்றிலும் மடையனாக்கி, இளவரசர்களைக் கொன்று குவிக்கிறார் பீஷ்மர்.\nசல்யருடன் மோதுகிறார் தர்மர். அங்கிருந்தும் பின்வாங்க வேண்டியிருக்கிறது.\nநமது மகாபாரத கதைகள் பீஷ்மர் இளைவருக்காக வருந்துவதாகச் சொல்லி, அவரைப் புனிதப்படுத்தியே வந்தன. வெண்முரசு மட்டுமே பீஷ்மருக்காக அவர் நினைவுகளில் இறங்கி அவரை வெளிப்படுத்தி உள்ளது. இதுவே சரியான புரிதலை உறுவாக்கித் தருகிறது. போரின் முதல் நாளில் இளையவர் சூழ நின்றிருக்கும் பீஷ்மர் புனித தேவன் அல்ல, அவர் ஒரு கொலை தெய்வம். பிம்பங்கள் உடைபடுவதே புரிந்து கொள்ள வழி அன்றோ.\nஅம்புகள் ஒன்றையொன்று விம்மிக்கடந்து செல்கையில் ஸ்வேதன் ஒன்று உணர்ந்தான். முதியவர் இளமைந்தரை கனிந்து எதிர்கொள்வார் என்று எண்ணியதைப்போல் பிழை பிறிதில்லை. தந்தையாயினும் மூதாதையாயினும் உடலால் உள்ளத்தால் அவர் முதியவர் என்பதே முதன்மையானது. மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முத��யவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை தளர்ந்து கைவிடும் இடங்களையெல்லாம் எடுத்துக்கொள்வது இளமை என்பதனால். வாழ்த்தும் கைகளுக்கும் நோக்கி மகிழும் கண்களுக்கும் அடியில் வஞ்சம் கொண்ட விலங்கொன்றிருக்கிறது. பீஷ்மர் அங்கு போரிட்டுக்கொண்டிருப்பது குருக்ஷேத்ரத்தில் அல்ல. அவருள் என்றுமிருந்த தொல்தெய்வம் ஒன்று எழுந்து ஆயிரம் கை கொண்டு நின்றது.\nசெந்நா வேங்கை – 79\n18 நாவல்களை என்னைப் பொன்ற ஒருவரை வாசிக்க வைத்திருப்பதே வெண்முரசின், மகாபாரதத்தின் வீச்சு. இனி ஒரு முறை இளைய யாதவர் நகையாடப் போவதில்லை. இனித்திருக்கப்போவதில்லை. அனேகமாக சாத்யகி வாரிசுகளுடன் இணைந்திருந்த பொழுதே இனிதாக இருக்கலாம். ம்ம்.\nஇனிமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.\nPosted in நாவல்Tagged ஜெயமோகன், வெண்முரசு\nPrevious postஒளியிலே தெரிவது | வண்ணதாசன்\nNext postவெண்முரசு – பாரதப் போர் – நாள் 1 பட்டியல்\n2 thoughts on “செந்நா வேங்கை | ஜெயமோகன்”\nPingback: செந்நா வேங்கை | ஜெயமோகன் – TamilBlogs\nPingback: நீர்ச்சுடர் | ஜெயமோகன் – கடைசி பெஞ்ச்\nநீங்கள் கேட்டவை – Top Posts\nSolvan – Tamil… on கடம்பவனம் – மதுரை மீனாட்…\nமாறா – கடைசி ப… on செந்நிற விடுதி\nமாறா – கடைசி ப… on ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்…\nசுமித்ரா | கல்பட்டா… on கனிவு | வண்ணதாசன்\nPandian Ramaiah on வெண்முரசு – முதற்கனல்…\nமுதலாவிண் | ஜெயமோகன்… on வெண்முரசு – முதற்கனல்…\nசுமித்ரா | கல்பட்டா நாராயணன்\n Folk Tales You Can Carry Around small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் சென்னை ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நினைவுகள் நீதித்துறை பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nநான் உங்கள் கல்லீரல்: மிக உண்ம… on Muthusamy\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி… on ஏகாந்தன் Aekaanthan\nநூறு நிலங்களின் மலை - Book on priyacwrites\nமுப்பத்து மூவர் on சிவானந்தம் நீலகண்டன்\nதிருமாங்கல்யம் காட்டிய பேருண்ம… on Amaruvi's Aphorisms\nஎழுதுவோம் பதில்கள் on One Minute One Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31268-2016-08-08-15-44-56", "date_download": "2021-01-27T10:11:02Z", "digest": "sha1:ZXHKXSKLXAXIXQYMJ4NEUBTXINYIT367", "length": 16039, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "‘பேய்’ உண்டா? சவால் விட்டவர்கள் ஓட்டம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\nநம்புங்க... அறிவியலை; நம்பாதீங்க... சாமியார்களை\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\nமோடியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தவறான அறிவியல் கூற்றுகளின் தொகுப்பு\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி\nதில்லைக் கோயில் வாடகைக்கு வேண்டுமா\nஜாதியைக் காப்பாற்றும் “வளைகாப்பு - தாய்மாமன்சீர்”\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2016\n• திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் கோளம்பட்டி கிராமத்தில் சோழ ராஜா கோயில் இருக்கிறது. ஆடி மாதத்தில் மூன்று நாள்கள் நடக்கும் இந்தக் கோயில் திருவிழாவில் கொடூரமான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன. பேய் பிடித்ததாகக் கூறப்படும் பெண்களைக் கொண்டு வந்து நிறுத்தி, முகத்தில் தண்ணீரைத் தெளித்து, சாம்பிராணி புகைப் போட்டு, ‘உனக்கு பேய் பிடித்திருக் கிறது. அது எந்த ஊர் பேய்” என்று கேட்டு சாட்டையால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கிறார்கள். அடி தாங்க முடியாத பெண்கள், ‘பேய் ஓடி விட்டது’ என்கிறார்கள். அந்தப் பெண்ணின் தலை முடியை எடுத்து ஓர் ஆணியில் சுற்றி அப் பகுதி புளிய மரத்தில் அடிக்கிறார்கள்.\n• பேயைப் பற்றி காசார் பிரைட் என்ற பிரிட்டனைச் சார்ந்தவர் ஓர் ஆய்வை நடத்தினார். 800 வருட பழமையான பங்களா ஒன்றில் ‘பேய் பிசாசு’ பிடித்தவர்கள் என்று கூறப்பட்டவர்களை கொண்டு போய் தங்க வைத்து, அவர் ஆய்வு செய்தார். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழக்கத்துக்கு அதிகமான ‘காந்தப் புலன்’ ஏற்படுவதும் மூளை நரம்பு களின் பாதிப்புகளுமே இதற்குக் காரணம் என்று அவர் கண்டறிந்தார்.\n• 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘கலைஞர்’ தொலைக்காட்சியில் ‘ஆவி-பேய்’ குறித்து விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருநங்கை ரோஸ் நடத்திய நிகழ்ச்சி அது. ‘பேய் இருப்பது உண்மை’ என்று ஒரு அணியும், மறுப்பாளரும் வாதிட்டனர். “பேய் இருப்பது உண்மையானால் அதை எங்கள் மீது ஏவி விடுங்கள் பார்ப்போம்” என்று சுரேந்தர் என்பவர் சவால் விட்டார்.\n“சுரேந்தர் மீது பேயை ஏவி விட்டு அவருக்கு கேடுகளை உருவாக்கிக் காட்டினால் 10 இலட்சம் ரூபாய் தரத் தயார்” என்று சந்திரசேகர் என்பவர் பேய் ஓட்டும் ‘மந்திரவாதிகளுக்கு’ சவால் விட்ட தோடு, அங்கேயே ரூ.10 இலட்சத்துஈக்கான காசோலையையும், பின் தேதியிட்டு நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளரிடம் வழங்கினார். “ஒரு மாதத்துக்குள் பேயை ஏவி விடுகிறேன்” என்று சசிகுமார் என்பவர் சவாலை ஏற்றார்.\nஒரு மாதத் கெடு முடிந்தது. மீண்டும் அதே நிகழ்ச்சியில் தோழர் சுரேந்தர் தனது துணைவியாருடன் மகிழ்ச்சியாக நிகழ்ச்சிக்கு வந்தார். ‘பேயை’ ஏவிவிடுவதாக சவால்விட்ட சசிகுமார், அய்யப்ப பக்தர் கோலத் தில் நிகழ்ச்சிக்கு வந்தார். இருவரும் நேரடியாக விவாதித்தனர். ‘பேயை’ நம்பும் தரப்பினர் தங்களது தோல்வியை நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டனர்.\nஇதேபோல் ‘விஜய்’ தொலைக் காட்சியில், ‘நீயா, நானா’ நிகழ்ச்சியிலும் ஒரு மந்திரவாதி, ‘பில்லி சூன்ய’த்தை ஏவி அதை நம்ப மறுத்த ஒருவரை ஒரு மாதத்தில் மரணமடையச் செய்வதாக சவால் விட்டார்.\nசவாலை ஏற்றுக் கொண்டவர் ஒரு மாதம் கழித்து மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து உயிருடன் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தி, மந்திரவாதியின் முகத்திரையைக் கிழித்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mykollywood.com/news/corona-news/covid-19-coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-30th-nov/", "date_download": "2021-01-27T11:14:30Z", "digest": "sha1:XHUDMNSPQGOMD2LVEWARTXEA3PPO6EEI", "length": 3799, "nlines": 84, "source_domain": "mykollywood.com", "title": "#Covid-19, #Coronavirus in Tamil Nadu – Latest News as on 30th Nov., - www.mykollywood.com", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 7,81,915-ஆக உயர்வு.\nஇன்று மட்டும் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.\nபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,81,000–த்தை தாண்டியது.\nஇன்றைய 1,410 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 7,81,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 1,410 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.\nஇதில் 385 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,15,360\nஇன்று 1,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 7,59,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_(%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-27T12:00:22Z", "digest": "sha1:6W6QZKJBLA4MFV3B6I2YM6Z46DN2MFH6", "length": 5076, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடகரை (கேரளம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடகரை (Vadakara, மலையாளம்: വടകര) நகரம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇவ்வூரின் அமைவிடம் 11°36′N 75°35′E / 11.60°N 75.58°E / 11.60; 75.58 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15 மீட்டர் (49 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் கோழிக்கோடு நகரில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் ��மைந்துள்ளது. வடகரை, கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ. தூரத்தில் மையழி (மாஹே) நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது வட மலபாரில் மூன்றாவது பெரிய நகரமாகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,740 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:45:12Z", "digest": "sha1:TCX47Q7OP4IHF47EJBTONPH26CLHGE55", "length": 8342, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொலைவுக் குறுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொலைவுக் குறுக்கத்தினால் ஏற்படும் ஒளியியல் மாயத் தோற்றம் - ஒரு பழத்தை விட தொலைவில் உள்ள வானளாவிகள் சிறியனவாகத் தோன்றுதல்\nதொலைவுக் குறுக்கம் (Foreshortening) என்பது தொலைவில் உள்ள பொருள் அல்லது நீள அளவு, ஒரு ஒளியியல் மாயத் தோற்றத்தினால், அண்மையிலுள்ள அதே அளவுள்ள பொருள் அல்லது நீளத்திலும் சிறிதாகத் தெரியும் ஒரு தோற்றப்பாடு (Phenomenon) ஆகும்.\nஇயலுறு தோற்றங்களைக் காட்டும் ஓவியங்களில் தொலைவுக் குறுக்கம் ஒரு சிறப்பான கூறு ஆகும்.\nதொலைவுக் குறுக்கம் இயலுறு தோற்றத்துக்கு மிக நெருங்கிய ஒன்றாயினும், தொலைவுக் குறுக்கம் பொதுவாக மனித அல்லது விலங்கு உருவங்கள் போன்ற உருவங்களை வரைவது தொடர்பில், அமைப்பு முறையைக் கையாளாது கண் மதிப்பீட்டைப் கையாளும் போதே பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான வடிவங்களை வரையும் போது தொலைவுக் குறுக்கத்தைச் சரியான முறையில் பெறுவது கடினமானதாகும்.\nஅண்ட்றேயா மன்டெக்னாவுடைய (Andrea Mandegna) \"இறந்த கிறீஸ்து\"\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:58:50Z", "digest": "sha1:H53XGIVCMM7QDLWBW6OX5LRFOS6ZWDEX", "length": 7224, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஈரோடு மாவட்ட நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 51 பக்கங்களில் பின்வரும் 51 பக்கங்களும் உள்ளன.\nஈ. வெ. கி. ச. இளங்கோவன்\nஈ. வெ. கி. சம்பத்\nஎன். கே. கே. பெரியசாமி\nஎஸ். பாலகிருஷ்ணன் ( சட்டமன்ற உறுப்பினர்)\nஏ. எம். ராஜா (அரசியல்வாதி)\nகே. எஸ். இராமசாமி கவுண்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2015, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/7-killed-in-mini-van-accident-after-returning-from-marriage-function-in-andhra-pradesh/articleshow/78954083.cms", "date_download": "2021-01-27T10:43:05Z", "digest": "sha1:CMBFOMGBKYP74V7P7X4FSC6ABSVITWHE", "length": 11569, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "andhra accident: ஆந்திரா பயங்கரம்: மலையில் இருந்து விழுந்த மினி வேன்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆந்திரா பயங்கரம்: மலையில் இருந்து விழுந்த மினி வேன்.. 7 பேர் உடல் நசுங்கி பலி\nஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று காலை சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோகாவரம் மண்டலத்தில் உள்ள தந்திகொண்டாவில் உள்ள வெங்கடஸ்வர கோயிலில் கோக்கவரத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடந்தது. விழாவில் உறவினர்கள், நபர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nஇந்நிலையில் திருமண விழாவில் கலந்துகொண்ட 17 பேர் வேன் மூலம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமற்றொரு நபர் மருத்துவமனையில் இறந்தார். பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காக்கினாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமொய் பணத்தை ஆட்டைய போட்ட போலி உறவினர்..\nதந்திகொண்டாவில் நடந்த விபத்து குறித்து ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான உடனடி மருத்துவ சிகிச்சையையும் வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து கிழக்கு கோதாவரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமொய் பணத்தை ஆட்டைய போட்ட போலி உறவினர்.. ஆனா இப்படி ஏமாறக்கூடாது அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nசென்னைengland tour of india: சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி... சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி\nதமிழ்நாடு''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து\nசினிமா செய்திகள்SK19 சிவகார்த்திகேயனின் டான் இயக்குநர் சிபி யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க\nவணிகச் செய்திகள்இந்தியப் பொருளாதாரம்: குறி சொல்லும் சர்வதேச நாணய நிதியம்\nதமிழ்நாடுவிடுதலையானார் சசிகலா: 3ஆம் தேதி சென்னை திரும்ப திட்டம்\nவேலூர்அரசு அதிகாரி வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/india-china-military-level-talk/", "date_download": "2021-01-27T09:55:38Z", "digest": "sha1:NVKBHRC6ULZKRFDAXSKHKFORYHFHSNRM", "length": 8570, "nlines": 119, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை\nஇந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை\nஇந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.\nகடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. கடந்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர்.\nஅப்போது லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதன்படி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nகடந்த 21-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் 6-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்த கட்டமாக 7-ம் சுற்று பேச்சுவார்த்தை வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.\nலடாக் எல்லைப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் போரிட அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதுதொடர்பான வீடியோ, புகைப்படங்களை சீன செய்தியாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமேலும் லடாக் எல்லையில் சீன ராணுவம் டி-15 என்ற டாங்கிகளை குவித்து வருகிறது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் டி-90, டி72 ரக டாங்கிகளை நிலைநிறுத்தியுள்ளது.\nரஷ்ய தயாரிப்பான டி-90 டாங்கிகள் கடும் குளிர்காலத்திலும் போரிடும் திறன் கொண்டது.\nஇந்திய ராணுவ டாங்கிகளை, சீன டாங்கிகளால் எதிர்கொள்ள முடியாது ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து எம்.கியூ.-9 ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅமெரிக்காவிடம் இருந்து 30 ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் முதல்கட்டமாக 6 விமானங்களை அமெரிக்கா விரைவில் வழங்க உள்ளது.\nTags: இந்திய மற்றும் சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை\nஉல்பா தீவிரவாதிகளுக்கு சீனா புகலிடம்\nஇந்தியாவில் 75,829 பேர்.. தமிழகத்தில் 5,489 பேருக்கு கொரோனா\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://threadreaderapp.com/thread/1349227309568557057.html", "date_download": "2021-01-27T09:57:04Z", "digest": "sha1:5UQ7GYT5R4RO6QZVYQV4BT5226W3UB6S", "length": 19373, "nlines": 117, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @Avvaitweets on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\n\"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை\"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். \"உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா\" என்று ஞானி கேட்டார். \"என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை.முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.\nஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை\"என்றான்.\"அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு\"என்றார் ஞானி. \"எடுத்துக் கொள்ளுங்கள்\"என்றான் மன்னன்.\"நீ என்ன செய்வாய்\" என்றார் ஞானி.\"நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,\nபிழைத்துக் கொள்கிறேன்\"என்றான் அரசன்.\"எங்கோ ப��ய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.நான் பிறகு வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன்.\"என்றார். சரி என்றான் மன்னன்.\nஒரு ஆண்டு கழிந்த பின்,ஞானி அரசனைக் காண வந்தார்.அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.அவரை வரவேற்று உபசரித்தவன்,நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.\"அது கிடக்கட்டும்\"என்ற ஞானி,\"நீ இப்போது எப்படி இருக்கிறாய்\"என்று கேட்டார்.\n\"முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்யும் பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா\"\n\"அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய். இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்\" என ஞானி கேட்டார். விழித்தான் அரசன்.\nஞானி சொன்னார். \"அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டுவிடும். இந்த உலகம் எனதல்ல.\nஇந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது, என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.\nஎனவே நம் அனைத்து பொறுப்புகளையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, நம் கடமைகளை மட்டும் செய்வோம்.\nஅர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒருநாள் தெருவில் உலவிக் கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி.\"ஆஹாஇது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே.\" என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார்.\nஇதை கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை அந்த முதியவரிடம் இருந்து பறித்துச்சென்றுவிட்டான். சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லைக்கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.\nமுதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டுசென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூடச் சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்துவிட்டார். இதை அறியாத அவரது மனைவி, பரணிலிருந்த பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு தண��ணீர் எடுக்கச்சென்றாள். பானையை கழுவும்போது உள்ளிருந்த கல்,\nஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப்பார்த்த குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்,\nஎனக்கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த குரு, \"இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனைப்பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள்.\nஉங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்\" எனக்கூறினார். அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். குரு சொன்னதைக் கேட்டதும், நக்கலாக அவன் சிரிக்கத் தொடங்கினான். \"வெறும் வார்த்தைகள் போய் அவனை குணப்படுத்துமா அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா\nஉங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களாஅவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததாஅவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததாவந்த கோபம் இன்னும் உள்ளதாவந்த கோபம் இன்னும் உள்ளதா\nஇந்த கல்லு இருக்கிறதே.அது ஒருமுறை உடைந்துவிட்டால்,பின் ஒட்டவே ஒட்டாது.என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும்.\nபொன் இருக்கிறதே,அதில் கொஞ்சம் பிளவு வந்துவிட்டால் உருக்கி ஒட்ட வைத்துவிடலாம்.ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.\nஇந்தத் தண்ணீரின் மேல் அம்பைவிட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப்பொழுதில் மீண்டும் சேர்ந்துக்கொள்ளும். அம்புபட்ட தடம் கூட இருக்காது.\nகயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால்,வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள்.நமக்கு எப்படி மறுதீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள்.இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல.\nகுருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டுவிட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அலைந்துக் கொண்டிருந்தான்.அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது.\n\"என் தந்தை சத்தியவான்.செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர்புரிந்தார்.ஆனால் அவரைப் பாண்டவர்கள்,நான் இறந்ததாக பொய்சொல்லி,அநியாயமாக கொன்றுவிட்டனர்.என் தந்தை செய்த தவறு என்ன\" என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான்.ஒருநாள்,கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான்.\nகிருஷ்ணன் மீது அவனுக்குக்கோபம் இருந்தது.அதனால், அவரிடமே தன் மனதில் இருந்த சந்தேகத்தைக்கேட்டான். \"என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாகக் கொன்றதற்கு நீதானே காரணம்.அவர்\n\".கிருஷ்ணர் சிரித்துவிட்டு,\"செய்த பாவத்துக்கு, யாராக இருந்தாலும்,தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்\"\nஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும்\nஎப்படி உணவு உண்ண வேண்டும் என்று ஆசாரக் கோவை மிக விரிவாகச் சொல்கிறது.\nநீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்\nதுண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்\nஉண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்\nகால்கழுவி = கால் கழுவி\nவாய்பூசி = வாய் கொப்பளித்து\nமண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையோ சுற்றிலும் நீர் வலம் செய்து\nஉண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப்படுபவர்\nஅல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்\nஉண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல\nவாய்பூசிச் செல்வர் = வாய் கழுவிச் செல்வார்கள்\nஅவரதுவெறுத்துக் = அதை வெறுத்து\nகொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )\nஒருநாள் அக்பரின் அரசவையில், அக்பரும் பீர்பாலும் பேசிக் கொண்டிருக்கும் போது அக்பர் கேட்டார். \"பீர்பால் இந்துமதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே,அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா இந்துமதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே,அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா\". உடனே பீர்பால்,\"அரசேஅவருக்கு ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள்.ஏன் கேட்கிறீர்கள்\nஅக்பர்,\"இல்லை ஒரு சாதாரண யானையின் காலை,ஒரு முதலை பிடித்ததற்கா உங்கள் திருமால்,கருடன் மீது ஏறி,சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையைக் காக்கவேண்டும்.நீர் கூறியது போல் ஆயிரக்கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே.அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி,அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே\nஅதை விட்டு வ��ட்டு அவரே ஏன் நேரில் வந்து,அந்த யானையை காப்பாற்ற வேண்டும்\" இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.அதைப்பார்த்ததும் அக்பருக்கு ஒரே சந்தோஷம்.பீர்பாலே பதில் சொல்லமுடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று.ஒரிரு நாட்கள் சென்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24700", "date_download": "2021-01-27T11:24:26Z", "digest": "sha1:B7GATWATKIDX3JWLGFNODZ6G6GKF352I", "length": 44373, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "பஞ்ச கிருஷ்ண தலங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nமிருகண்டு உள்ளிட்ட பல்வேறு முனிவர்கள் வாமன அவதாரத்தை தரிசிக்க தவமியற்றினார்கள். ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதார கோலத்தையே மிருகண்டு முனிவர் காண வேண்டினார். எதுவும் உண்ணாது விரதமிருந்த மிருகண்டு முனிவரின் வைராக்கியத்தை பிரம்மன் கண்டு வியந்தார். ‘‘மிருகண்டு முனிவரே தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில் கிருஷ்ண க்ஷேத்ரத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு பகவான் கோயில் கொண்டிருக்கும் தலமே தவமியற்ற சரியான இடமாகும்’’ என்று பணித்தார். மிருகண்டு முனிவர் இந்த கிருஷ்ண க்ஷேத்ரமான திருக்கோவலூரில் வந்து தவமியற்றி வாமன, திருவிக்ரம தரிசனத்தை கண்டார்.\nஇந்த தலத்திற்கு ஆதியில் கிருஷ்ணன் கோயில் என்றே பெயர் இருந்ததாக வடமொழி நூல்கள் கூறுகின்றன. சதுர் யுகங்களுக்கு முற்பட்ட தொன்மையை உடையது. கோபாலன் எனும் சொல்லே கோவாலன் எனத் திரிந்தது. அதுவே திருக்கோவலூர் என்றும் கோவிலூர் என்றும் ஆனது. மிருகண்டு முனிவருக்கு திருவிக்ரமராக அவதாரத்தைக் காட்டிக் கொடுக்கும் முன்பு கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சந்நதி தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே உள்ளது. சாளக்கிராமத் திருமேனியுடன் ஆதிசந்நதியில் அருட்பாலிக்கிறார். இங்கு கிருஷ்ணன் ஆனந்தமாக உறைவதை எண்ணிய துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இங்கு கோயில் கொண்டாள்.\nதுர்க்கைக்கு இங்கே கோயிலும், வழிபாடுகளும் உண்டு. இதை திருமங்கையாழ்வார், ‘‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்’’ என்று புகழ்கிறார். கிருஷ்ண பத்திரா நதியைத்தான் பெண்ணை ஆறு என்கிறோம். மகாபலி அளித்த தானத்தை கண்டு வியந்தல்லவா பெருமாள் இங்கு திருவிக்ரமான காட்சி தருகிறார். தன்னையே கொடுக்கிறானே இந்த தியாகி ... எப்பேற்பட்டவன் இந்த மகாபலி... என்கிற ஆச்சரிய நிமிர்வல்லவா அது. திருவிக்ரமன் எனும் இந்த கோலத்தை விராட்புருஷ நிலை என்பார்கள். அங்கிங்கெணாதபடி சகலமும் எம்பெருமான்தான் என்பதை உணர்த்தும் நிலை. மேலும், கீழும், இடமும், வலமும் நானே இருக்கிறேன் என்று காட்டும் விஸ்வரூப தரிசனம் இது.\nஎது சிறியதோ அந்த வாமனமும் நான்தான். எது பெரியதோ அந்த விக்ரமனும் நானேதான் என்று சொல்லும் தத்துவமே இங்கு கோயிலாக நிமிர்ந்திருக்கிறது. இடது திருக்கரத்தில் சக்கரமும், வலக் கரத்தில் சங்கும் ஏந்தி சியாமள வர்ணத்தினனாக அழகு காட்டுகிறான். திருமார்பில்\nஸ்ரீவத்ஸமும், கண்டத்தில் கௌஸ்துபமும், காதுகளில் குண்டலமும், வைஜெயந்தி வனமாலை புரள தேஜோ மயமாக விளங்குகிறான். பிரகலாதன், மகாபலி, விஷ்வக்சேனர் புடை சூழ ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளியிருக்கிறான். உற்சவராக ஆயன், ஆயனார், கோவலன், கோபாலன் எனும் பல்வேறு திருநாமங்களோடு கிருஷ்ணன்தான் அருட்பாலிக்கிறார்.\nமுதன் முதலாக ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசம் இதுதான். வையம் தகளியாய்... என்று பொய்கையாழ்வாரும், அன்பே தகளியாய் என்று பூதத்தாழ்வாரும், திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பேயாழ்வாரும் உருகி உருகி பாடிய திவ்யதேசம் இது. திவ்ய பிரபந்தத்தின் விளைநிலமாக இருப்பதால் இத்தலம் ஜீவாத்மாக்களை கடைத்தேற்றும் முக்தி க்ஷேத்ரமாகவும் விளங்குகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற ஊர்களிலிருந்து திருக்கோவிலூரை எளிதில் அடையலாம்.\nகஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது. இந்திரத்யும்னன் எனும் மன்னன் எம்பெருமான் விஷ்ணுவையே தன்னுடைய இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். அப்படித்தான் ஒருமுறை விஷ்ணு பூஜையில் ஈடுபட்டிருந்தபோது துர்வாசர் அவனைக் காண வந்தார். என்னதான் தெய்வ வழிபாடு செய்தாலும் சரிதான், குரு வந்தால் முதல் வணக்கம் குருவுக்குத்தான் என்பதுதான் நமது மரபு. குருவை காக்க வைப்பதை தெய்வம் கூட பொறுக்காது. மன்னனின் மனம் மாலனிடம் கிடந்தது. துர்வாசரின் மனம் கோபத்தில் கொந்தளித்தது. காத்திருந்து பார்த்தார். அவனோ கண் திறக்கவே மறந்து போனான். உடனே தன் இயல்பான கோபத்தை சாபமாக்கினார். உரத்த குரலில் சாபம் விடுத்தார்.\nஎப்போதுமே துர்வாசரின் கோபத்திற்குள் ஞானத் தீதான் கொப்பளிக்கும். அவரால் சாபம் பெற்றவர்கள் இறைவனைத்தான் அடைவார்கள். யாரை நோக்கி சாபம் விடுக்கிறாரோ அது அவர்களை இன்னும் இறைவனை அடையும் பாதையில் வேகத்தை கூட்டும்படியாகவே இருக்கும். அப்படித்தான் இங்கும் இந்திரத்யும்னனை நோக்கி, ‘‘மதம் பிடித்த யானையாக மாறுவாய். ஆனால், அப்போதும் மாலனிடம் பக்தியை செய்தபடி இருப்பாய்’’ என்று சாபத்திற்குள்ளும் சத்தியத்தை அடையும் பாதையை காட்டினார். துர்வாசரின் சாபத்தினால் மன்னன் கஜேந்திரன் என்ற யானையானான். இத்தலத்து குளத்தில் நீர் குடிக்க இறங்கினான். கஜேந்திர யானை சட்டென்று நிலைகுலைந்தது.\nதனது காலை ஓர் முதலை பிடித்திருந்தது. முதலையும் உதற அது முடியாது அங்கேயே நின்றது. திருமாலை தொழுதது. முன் ஜென்மத்தில் ஹுஹூ எனும் கந்தர்வனாக இருந்தவனே தேவலர் எனும் முனிவரின் சாபத்தினால் முதலையாக வந்து காலைப்பற்றியது. ‘‘எப்போது கஜேந்திரனின் காலைப் பிடிக்கிறாயோ அப்போதே உனக்கு முக்தி’’ என்று தேவலர் தேவனை அடையும் வழியையும் சொன்னார், இங்கே கஜேந்திரன் இது முதலையா... பிறவித் தளையா... இரண்டும் ஒன்றுதானே எனும்படியாக கண்ணீர் வடித்தது. ஆதிமூலமே.... என்று இருதயத்தின் அடியிலிருந்து பிளிறியது. அப்போது கருட வாகனத்தில் வந்து பெருமாள் மீட்டுச் சென்றார். இந்தப் புராணம் நிகழ்ந்ததே இத்தலமாதலால் மூலவருக்கு கஜேந்திர வரதர் எனும் திருநாமம்\nசரி, பஞ்ச கிருஷ்ண தலத்திற்குள் இத்தலம் எப்படி இடம் பெற்றது என்பதை பார்ப்போமா. இத்தலத்தின் பெயரிலேயே அதற்கான புராணம்\nஉள்ளது. ‘கபி’ என்றால் வானரம் (குரங்கு) என்று பொருள். திருக்கபிகளான அனுமனும், சுக்ரீவனும் அவர்களை சார்ந்த மற்ற வானரர்களும் வழிபட்ட தலமாதலால் திருக்கபிஸ்தலம் என்றானது. ராவணனை அழித்து ஸ்ரீராமர் அயோத்தியை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தார். கிஷ்கிந்தையை சுக்ரீவன் அற்புதமாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். ஆனாலும், சுக்ரீவனுக்குள் இனம் புரியாத துக்கம் கவ்வியது. உடன் பிறந்தவனான வாலியை கொன்று விட்டு இப்படி நாடாளுகிறோமே. தர்மத்தின் முழுவடிவான ஸ்ரீராமர் கையினாலேயே அவருக்கு ���ரணம் நேர்ந்தாலும் என் பொருட்டுதானே வாலியின் மரணம் நிகழ்ந்தது.\nஸ்ரீராமர் அவரை முக்திப் பதிக்கே கூட கூட்டிச்சென்றிருந்தாலும் அண்ணன் இல்லாத இந்த நாட்டை நான் எப்படி ஆளுவது என்று சுக்ரீவனின் நெஞ்சு துடித்தது. ‘‘குருதேவா... என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என் மனம் குற்ற உணர்வில் குறுகுறுக்கிறது’’ என்று குறுமுனியான அகத்தியரின் பாதம் பணிந்து வழி கேட்டான். ‘‘காவேரி நதியில் நீராடி, அதன் கரையில் கிருஷ்ணரை ஸ்தாபனம் செய்து வழிபடு’’ என்று அருட் கட்டளையிட்டார். ஸ்ரீராமர் காலத்தில் கிருஷ்ணரை வணங்குவதா என்று கேள்வி எழலாம். ஆனால், அவதாரங்கள் என்பதே எப்போதும் நித்தியமாக இருப்பதேயாகும். நாராயணன் எடுத்த அவதாரங்கள் அந்தந்த யுகங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.\nராமாயணத்திலே கூட பல இடங்களில் கிருஷ்ண நாமத்தின் பெருமை பேசப்படுகிறது. இப்போது ராமனாக இருக்கும் சக்திதான் ஆதியில் வராகமாகவும், கிருஷ்ணராகவும் வந்தது என்றெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத காலக் கணக்கை சொல்கிறது. அப்படி ஆதியில் சுக்ரீவன் இந்த ஆற்றங்கரையில் கண்ணனை வழிபட்டதைத்தான் திருமழிசை ஆழ்வார் தம் பாசுரத்தில், ‘ஆற்றங்கரை கிடந்த கண்ணன்’ என்கிறார். என்னவொரு திவ்யமான தரிசனம் பாருங்கள். அந்த கபியான சுக்ரீவன் கண்ணனை வணங்கியதாலேயே இன்றும் அத்தலம் திருக்கபிஸ்தலம் என்றிருப்பது எத்தனை ஆச்சரியமானது. அங்கிருக்கும் கஜேந்திர வரதன் கண்ணனே எனும் பாவனையில் சென்று தரிசித்துப் பாருங்கள். குழலின் ஓசை உங்களுக்கு மட்டும் கேட்கும்.\nவசிஷ்டர் வெண்ணெயினால் கிருஷ்ணனை செய்தார். வெண்ணெயை விட வேகமாக அவரின் மனம் கிருஷ்ண பக்தியில் கரைந்தது. இவரின் பக்தியை விட கிருஷ்ணனின் கருணை அதிவேகமாக வசிஷ்டரை அடைந்தது. கிருஷ்ணன் குழந்தை கோபாலனாக வடிவம் கொண்டான். குடுகுடுவென்று ஓடிவந்தான். வசிஷ்டர் பூஜிக்கும் வெண்ணெயை கையில் ஏந்தினான். கடைவாயிற் விட்டு விழுங்கினான். வசிட்டர் அடேய்....அடேய்... என்று குழந்தையை தொடர்ந்தார். குழந்தை கிருஷ்ணாரண்யம் எனப்படும் திருக்கண்ணங்குடி எனும் அடர்ந்த காட்டுக்குள் ஓடியது. மகிழ வனத்தின் வாசம் வசிஷ்டரை ஈர்த்தது. கானகத்திற்குள் கிருஷ்ண தியானத்திலிருக்கும் ரிஷிகள் கண்ணன் ஓடிவருவதை அறிந��தனர். கண்கள் திறந்து தொலைதூரம் வரும் கோபாலனை நோக்கி ஓடினர். பக்தியால் பொங்கி வழியும் அவர்கள் உள்ளம் கண்ட கண்ணன் உருகினான். ஓரிடத்தில் நின்றான். அவர்கள் மீது கருணை கட்டுக்கடங்காது அணையை உடைத்துக்கொண்டு பாய்ந்தது. அவர்கள் அன்பெனும் வெள்ளத்திற்குள் மூழ்கினர். ரிஷிகள் கண்ணீரால் கரைந்தனர்.\n‘‘என்னை வசிஷ்டர் துரத்தி வருகிறார். வேண்டிய வரத்தை சீக்கிரம் கேளுங்கள்’’ என்றான் குழந்தைக் கண்ணன். ‘‘உன்னிடம் வேறென்ன கேட்பது கண்ணா. இப்படி உன்னைக் காணத்தானே இப்படி நீண்ட காலம் இங்கு தவமியற்றுகிறோம். அதனால், இவ்விடத்திலேயே நிரந்தரமாக எப்போதும் காட்சியருள வேண்டுமென்று’’ வேண்டிக் கொண்டனர். அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் தடேரென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தத்தில் சரிந்தார் வசிஷ்டர். மகரிஷி தொழுததாலேயே அவ்விடம் சட்டென்று தேஜோமயமாக ஜொலித்தது. ராஜகோபுரங்களும், விமானங்களும் தானாகத் தோன்றின. பிரம்மனும், தேவர்களும் வந்து குவிந்தனர். ரிஷிகள் கூடிக் குளிர்ந்தனர். பிரம்மா பிரம்மோத்ஸவம் நடத்தி எம்பெருமானை வழிபட்டார். இப்படி கண்ணன் கட்டுண்டு குடியமர்ந்ததால் கண்ணங்குடியாயிற்று. அழகிய தமிழில் திருக்கண்ணங்குடி என்று ஆழ்வார்கள் அன்பாக அழைத்தனர். மூலவர் லோகநாதர் என்றும், தாயார் லோகநாயகி எனும் திருநாமங்களோடு நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.\nகிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். உற்சவப்பெருமானுக்கு தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி எனும் திருப்பெயர்களோடு காட்சியளிக்கின்றனர். தாமோதரன் கோபாலனாக இடுப்பில் கைவைத்து நின்று காட்டும் அழகு ஆயுள் முழுதும் கண்டாலும் சலிக்காது. இத்தலத்தின் கல்லையும், மண்ணையும் கூட விட்டுவைக்காமல் அவற்றிலும் கிருஷ்ண சாந்நித்யம் நிரம்பியிருக்கின்றன என்று சிறப்பிக்கின்றன. இந்தக் கள்ளனிடம் உள்ளம் கொடுத்த திருமங்கையாழ்வார் தானும் கள்வனானார். அது வேறு கதை. இத்தலம் நாகப்பட்டினம்- திருவாரூர் போக்குவரத்து சாலையில் ஆழியூர் பள்ளிவாசல் என்கிற இடத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. போக்குவரத்து வசதியற்ற இத்தலத்திற்கு தனி வாகனம் மூலம்தான் செல்ல முடியும்.\nகிருஷ்ணாரண்யம் எனும் புண்ணிய பிரதேசத்திற்குள்தான் இந்த தலம் வருகிறது. ஆதியில் பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள் திருமகள். அதுவும் திருப்பாற்கடலில் தோன்றியதுபோல் இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய பிராட்டியை பார்க்க எல்லா தேவர்களும் கூடினார்கள். ஸ்தோத்திரங்கள் கூறி தொழுதார்கள். ஐராவதம் தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. அத்தீர்த்தம் இத்திருக்குளத்திலும் பரவியது. அதனாலேயே தாயார் அபிஷேகவல்லி எனும் திருநாமம் பூண்டாள். கிருஷ்ண மங்கா என்றே பிருகு மகரிஷி அழைத்து வந்தார். அதுவே திருக்கண்ணமங்கை என்று தாயாரின் பெயராலேயே இத்தலம் வழங்கப்படுகிறது.\n‘தன் மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே, எப்படி வருவாரோ’ என்று பிருகு அவ்வப்போது கவலையோடு இருப்பார். பகவான் பக்தவத்சலன் எனும் திவ்யமான நாமத்தோடு வந்து கிருஷ்ண மங்கையை கரம் பிடித்தார். மங்களமான திருமகள் இங்கு மங்களமான கோலத்தில் அருட்பாலிக்கிறாள். லட்சுமி தவமியற்றியதால் லட்சுமி வனம் என்றும், திருமணம் நடைபெற்றதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. திருமணத்தை காண தேவர்கள் கூட்டமாக குவிந்ததோடு எப்போதும் இக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டுமென தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்து பார்த்து மகிழ்கிறார்கள்.\nஇன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்திலுள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் தேன் கூடு உள்ளது. திருமங்கையாழ்வார் ஒன்பது பாசுரங்களை இத்தலத்தில் சாதித்துவிட்டு புரிகிறதா என்று கேட்கிறார். ‘‘என்ன அர்த்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார், பெருமாள்.திருமங்கையாழ்வார் தன்னுடைய பத்தாவது பாசுரத்தில் இதோ இப்படி கூறுகிறார். ‘‘மெய்மை சொல்லில் வெண் சங்க மொன்றேந்திய\nகண்ண, நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே''‘‘கிருஷ்ணா... வெண் சங்கத்தை ஏந்திக் கொண்டும், சர்வ வியாபியாக இருந்து கொண்டிருக்கும் நீயே ஆலோசித்துக் கொண்டிருக்கிறாயே. பரவாயில்லை புரிந்து கொள்ள வேண்டுமெனில் அடியேனிடத்தில் சிஷ்யனாக வாரும்’’ என்றே அழைத்து விட்டார். உடனே, எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் பாடல்களை கற்க பேராவல் பொங்கியது.\nஇதற்காகவே பெரியவாச்சான் பிள்ளை என்கிற மேதாவியாக அவதாரம் செய்தார். இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக திருமங்க���யாழ்வாரே நம்பிள்ளையாகவும் அவதரித்தார். ஆவணி ரோகிணியில்தான் கண்ணபிரான் அவதரித்தான். அதே ரோகிணி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும் பொருட்டு பெரிய வாச்சான் பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு பால பிராயத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமமும் உண்டு. அதேபோல் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார், அதே கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். என்னவொரு பொருத்தம் பாருங்கள். பக்தவத்சலப் பெருமாள் எனும் திருப்பெயரோடே கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பிரமாண்டமான பேரழகு பொருந்திய திருவுருவமாகத் திகழ்கிறார். தாயாருக்கு கண்ணமங்கை நாயகி என்றே திருப்பெயர். சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்து நான்கு திக்குகளையும் காத்து வருவதாக ஐதீகமுண்டு. திருவாரூரிலிருந்து வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nபஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. அதனாலேயே கண்ணபுரம் என்றானது. அதைத்தவிர கண்ணபுரம் என்பதற்கு வேறொரு காரணமும் உண்டு. ‘‘அஷ்டாட்சரமான ‘நமோ நாராயணா’ எனும் மந்திரத்தை எந்த தலத்தில் அமர்ந்து சொன்னால் பகவானின் தரிசனம் கிட்டும். அப்படிப்பட்ட க்ஷேத்ரத்தை எனக்குக் கூறுங்கள்’’ என்று கண்வ முனிவர் நாரத மகரிஷியிடம் வேண்டினார். ‘‘கிழக்கு சமுத்திரத்திற்கு சமீபத்தில் திருக்கண்ணபுரம் எனும் கிருஷ்ண க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு சௌரிராஜன் எனும் திருநாமத்தோடு கடலுக்கு அருகே கடல் மோதுவதுபோல கருணைக் கடலாக சேவை சாதிக்கிறார்.\nக்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம் புஷ்கரணி, விமானம் இந்த ஏழும் சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது. க்ஷேத்ரம் இருக்கும் சமுத்திரம் இருக்காது. வனம் இருக்காது. ஆனால், அங்கு ஏழும் உண்டு. கிருஷ்ண க்ஷேத்ரமாகவும், வனத்தில் கிருஷ்ணாரண்யமாகவும், காவிரி நதி பாய்ந்து வளமூட்டிய படியும், கிழக்கு கடலின் கரையினிலும் (வங்காள விரிகுடா), உபரிசிரவசு மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கண்ணபுரம் என்கிற நகரமும், நித்ய புஷ்கரணியும், உத்பாலவதாக விமானம் என்று ஏழும் ஒன்று சேர்ந்து விளங்குகிறது. மேலும், முக்தியளிக்கும் வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, சாளக்கிராமம், பத்��ிகாஸ்ரமம், நைமிசாரண்யம் என்று ஒவ்வொரு தலமும் அஷ்டாட்சரத்தினுள் ஒவ்வோர் எழுத்தாக விளங்குகின்றன.\nஆனால், கிருஷ்ணாரண்ய சௌரிராஜனோ அஷ்டாட்சர எழுத்துக்களின் மொத்த சொரூபமாக இலகுகிறார். எனவே, அங்கு சென்று மந்திரத்தை ஜபிக்க தரிசனம் நிச்சயம்’’ என்று நாரத மகரிஷி மகிமைகளை விஸ்தாரமாகக் கூறி அனுப்புகிறார். கண்வ முனிவருக்கு அதிசுந்தரமான தரிசனத்தை ஸ்ரீகிருஷ்ணர் அளிக்க அந்த தரிசனத்தையே நினைத்து நினைத்து ஞானமயமானார். இதனாலேயே கண்வபுரம் என்று பெயர் பெற்று, அதுவே கண்ணபுரமாக மாறியது. இங்கு சேவை சாதிக்கும் சௌரிராஜன் சாட்சாத் கிருஷ்ணனே ஆகும். கோயிலின் அர்ச்சகர் ஒருவர் தன் காதலிக்கு சூடிய மாலையை பெருமாளுக்கு சாற்றி விட்டார்.\nகோயிலுக்கு வந்திருந்த சோழ மன்னனுக்கு சூட்டிய மாலையை பிரசாதமாகத் தந்தார். அதற்குள் இருக்கும் தலைமுடியை கண்டு மன்னன் கோபம் கொண்டான். இது எப்படி வந்தது என்று வெகுண்டான். அர்ச்சகர், ‘‘பெருமாளுக்கு சௌரி உள்ளது. அதுதான் இது’’ என்று பொய் கூறி பெருமாளின் சரணத்தில் விழுந்தார். மறுநாள் மன்னன் வந்து பார்த்தபோது தலையில் முடியோடே சௌரிராஜனாக சேவை சாதித்தார். விபீஷணன், ‘‘கிடந்த கோலத்தை திருவரங்கத்தில் கண்டேன். நடையழகை காணுவேனா’’ என்று கோரினான். இத்தலத்தில் பெருமாள் விபீஷணனுக்கு நடையழகை காட்டி அருளினான். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்ச்சியை சித்தரிக்கும் திருவிழா இங்குண்டு. சௌரி... சௌரி... என்ற சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதரிப்பவன் என்று பொருள். பல்வேரு சதுர்யுகங்களை கண்ட திவ்ய தேசம் இது.\n‘‘திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் எனது துயர்களெல்லாம் போயின. இனி எனக்கு என்ன குறையுள்ளது’’ என்று நம்மாழ்வார் வினவுகிறார். மூலவராக சௌரிராஜப் பெருமாளும், தாயார் கண்ணபுர நாயகி எனும் திருநாமங்களோடு சேவை சாதிக்கிறார்கள். திருவாரூரிலிருந்தும், நாகப்பட்டினத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. நன்னிலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று எங்கிருந்தாலும் சரி, இந்த தலங்களின் பெயரை உச்சரித்தாலேயே கிருஷ்ணன் சந்தோஷப்படுவான். வாய்ப்பிருந்து நேரே தரிசித்தால் ஆரத் தழுவிக் கொள்வான். இந்த ஐந்து தலங்களின��� மீது அத்தனை பிரியம் அவனுக்கு. இவை என் ஊர்கள் என்று தனித்த அபிமானம் கொண்டிருக்கிறான். கிருஷ்ணாரண்யம் முழுவதும் அவனின் அருள் செழித்து அடர்ந்து பல்கிப் பெருகியுள்ளது. வாருங்கள் என அவன் அழைத்தபடி இருக்கிறான்.\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்\nஅனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்\nஅஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்\nபுத்தாண்டன்று தரிசிக்க வேங்கடவனின் தலங்கள்\nசனி பகவான் பரிகார தலங்கள்\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டிய நாட்கள்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-01-27T11:04:12Z", "digest": "sha1:PMCQJEN5S4U446PDBQCQ5IG227WS4WWM", "length": 46497, "nlines": 445, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nஒற்றை பேனா பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஒற்றை பேனா பெட்டி தயாரிப்புகள்)\nகாந்தம் ஒற்றை கருப்பு பேனா பெட்டியை மூடு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாந்தம் ஒற்றை கருப்பு பேனா பெட்டியை மூட��� ஆடம்பரமான மேட் கருப்பு காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு பொருள் ஆகியவற்றால் செய்யப்பட்ட காந்த பேனா பெட்டி, இது அட்டை பெட்டி பாணி காந்த மூடி மூடல் ; ஒற்றை பேனாவைப் பிடிக்க வெள்ளை PET வெல்வெட் செருகலுடன் கருப்பு பென் பெட்டி. ஒற்றை பேனா பொதி மற்றும் காட்சிக்கு பிளாக் பேனா பெட்டி...\nநிர்வாக பிளாக் டிராயர் ஸ்லைடு ஒற்றை பேனா பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநிர்வாக பிளாக் டிராயர் ஸ்லைடு ஒற்றை பேனா பெட்டிகள் ஆடம்பரமான மேட் கருப்பு காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு பொருள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கருப்பு பேனா பெட்டிகள் எந்த அட்டை பெட்டி பாணி அலமாரியை ஸ்லைடு ; ஒற்றை பெட்டி பேக்கேஜிங்கிற்கான பென் பாக்ஸ் டிராயர் நெகிழ் பெட்டி அமைப்பு, நிலையான பரிமாணம் 20x5x3cm ஆகும். ஒற்றை...\nமடிக்கக்கூடிய அலமாரியை பேனா பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமடிக்கக்கூடிய அலமாரியை பேனா பேக்கேஜிங் பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட பேனா பேக்கேஜிங் பெட்டிகள் 250-400gsm பொருள் ; பேனா பெட்டி அலமாரியை மடிக்கக்கூடிய பாணி ஒற்றை பேனா பேக்கேஜிங், இது கப்பலுக்கு பிளாட் பேக் ஆகும் . மடிக்கக்கூடிய p en பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு அச்சிடுதல்...\nஒற்றை பேக் சொகுசு பேனா பரிசு பெட்டி மீள் மூடு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஒற்றை பேக் சொகுசு பேனா பரிசு பெட்டி மீள் மூடு ஆடம்பரமான கலை காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு பொருட்களால் செய்யப்பட்ட சொகுசு பேனா பரிசு பெட்டி ; ஒற்றை ப en பெட்டி வெல்வெட் சொகுசு வடிவமைப்பு கிளாம்ஷெல் வடிவம் மற்றும் ஒற்றை பேனா பொதி மற்றும் காட்சிக்கு மீள் நெருக்கம் . மீள் நெருக்கமான ஏற்றுக்கொள்ளப்பட்ட...\nடை கட் மூடியுடன் பேனா பெட்டி கருப்பு நிறம்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகட்டைவிரல் டை கட் மூடியு���ன் பேனா பெட்டி கருப்பு நிறம் ஆடம்பரமான மேட் கருப்பு காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு பொருள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பேனா பெட்டி கருப்பு நிறம், இது அட்டை பெட்டி பாணி மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணி ; கட்டைவிரல் வெட்டு மூடியுடன் பென் பெட்டி மற்றும் ஒற்றை பேனா பொதி மற்றும் காட்சிக்கு வெல்வெட்...\nதங்க வண்ண ஒற்றை பேனா காகித பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதங்க வண்ண ஒற்றை பேனா காகித பெட்டி பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு ஆஃப்செட் அச்சிடும் பிஎம்எஸ் தங்க நிறத்தால் செய்யப்பட்ட தங்க வண்ண பேனா பெட்டி ; ஒற்றை பேனா பொதி மற்றும் காட்சிக்கு பேனா காகித பெட்டிகள் வெல்வெட் கடற்பாசி செருக . ஒற்றை பேனா காகித பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பை...\nமூடியுடன் ஒற்றை பேனா பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் ஒற்றை பேனா பேக்கேஜிங் பரிசு பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட பேனா பேக்கேஜிங் பெட்டி மற்றும் மூடி மற்றும் அடிப்படை பெட்டி வடிவமைப்புடன் 2 மிமீ கிரேபோர்டு ; ஒற்றை பேனா பொதி மற்றும் காட்சிக்கு மூடி வெல்வெட் கடற்பாசி செருகலுடன் பேக்கேஜிங் பரிசு பெட்டி . ஒற்றை பேனா பரிசு பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட அளவு...\nதனிப்பயன் முழு வண்ண காகித கையேடு அச்சிடுதல்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் முழு வண்ண காகித கையேடு அச்சிடுதல் பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட தனிப்பயன் கையேடு 157-400gsm பொருள் CMYK முழு நிறத்தில் எந்த வண்ணம் ; ஹைடெல்பெர்க் எழுதிய வண்ண கையேடு அச்சிடுதல் . தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு அச்சிடுதல் ஆகியவற்றை முழு வண்ண கையேடு ஏற்றுக்கொண்டது. சரியான பிணைப்பு மற்றும்...\nகையேடு அச்சு சேவை மறுசுழற்சி செய்யப்பட்ட காகித கையேட்டை அச்சிடுவதைப் பாருங்கள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறி��்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகையேடு அச்சு சேவை மறுசுழற்சி செய்யப்பட்ட காகித கையேட்டை அச்சிடுவதைப் பாருங்கள் பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட தனிப்பயன் காகித கையேடு 80-400gsm பொருள் CMYK முழு வண்ணத்தால் அச்சிடும் வண்ணம் ; முழு வண்ண காகித சிற்றேடு கையேட்டை தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு அச்சிடுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. டோங்குவான்...\nபுத்தக அச்சு சேவை தனிப்பயன் சன்கிளாஸ் கையேட்டை அச்சிடும் சேவைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபுத்தக அச்சு சேவை தனிப்பயன் சன்கிளாஸ் கையேட்டை அச்சிடும் சேவைகள் பூசப்பட்ட கலை வெள்ளை காகிதத்தால் செய்யப்பட்ட காகித கையேட்டை 80-400gsm பொருள் CMYK முழு வண்ணத்தால் அச்சிடுவதை ஈடுசெய்கிறது ; முழு வண்ண காகித கையேடு கையேடு ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு அச்சிடுதல். சீனா தொழிற்சாலையில்...\nவண்ணமயமான நெளி பேக்கேஜிங் ஷூ பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவண்ணமயமான பளபளப்பான நெளி அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள் திருமண பரிசு பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் விருப்ப அச்சிடும் சிவப்பு பரிசு பெட்டி; பரிசு பெட்டி கரடி / உலர்ந்த பூக்கள் / நகை பேக்கேஜிங் பெட்டிகள் மற்றும் பைகள்; மொத்த காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nகாதலர் தின மலர் லிப்ஸ்டிக் பூச்செண்டு பரிசு பெட்டி சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாதலர் தின மலர் லிப்ஸ்டிக் பூச்செண்டு பரிசு பெட்டி சிவப்பு காதலர் தினத்திற்கான மூடி மற்றும் அடிப்படை பெட்டி சிவப்பு வண்ண அச்சிடு���ல்; காதலர் தின பரிசு பெட்டி உலர்ந்த மலர் நகை கரடி லிப்ஸ்டிக் பேக்கேஜிங்; மலர் லிப்ஸ்டிக் பரிசு காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nநல்ல விலை கிராஃப்ட் பேப்பர் தலையணை பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநல்ல விலை கிராஃப்ட் பேப்பர் தலையணை பெட்டி பேக்கேஜிங் மறுசுழற்சி செய்யக்கூடிய 250-350 கிராம் பழுப்பு கிராஃப்ட் காகிதத்தால் செய்யப்பட்ட தலையணை சோப் பெட்டி எந்த காகிதம் மிகவும் வலுவானது; சோப்பு பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் வில் நெருக்கமான வடிவமைப்பைக் கொண்ட தலையணை பெட்டி எளிய பெட்டி தலையணை வடிவம்; சோப்புக்கான பேக்கேஜிங்...\nமினி பிங்க் முடி நீட்டிப்பு பரிசு காகித தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமினி பிங்க் முடி நீட்டிப்பு பரிசு காகித தலையணை பெட்டி தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மினி பிங்க் முடி நீட்டிப்பு பரிசு சாளர காகித தலையணை பெட்டி...\nஇளஞ்சிவப்பு நீல இதய வடிவம் சாக்லேட் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதட்டையான மூடி இளஞ்சிவப்பு நீல மடிப்பு பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசோப் ரோஸ் பேக்கிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டி மொத்த\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசோப் ரோஸ் பேக்கிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டி மொத்த 8 சோப் ரோஸ் பேக்கேஜிங்கிற்கான காகித பொதி பெட்டி மூடி மற்றும் அடிப்படை பெட்டிகள்; பெட்டியில் லிப்ஸ்டிக் கொள்கலனுடன் அமைக்கப்பட்ட சோப் ரோஸ் பேக்கிங் பெட்டி; ரோஸ் பேக்கிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டி கருப்பு வண்ண ஆஃப்செட் அச்சிடும் மொத்த; லிப்ஸ்டிக் பரிசு பெட்டி மொத்தமாக...\nதனிப்பயன் கடிதம் அட்டைகள் பேக்கேஜிங் பெட்டிகள் கலை காகிதம் மறுசுழற்சி செய்யக்கூடியது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் கடிதம் அட்டைகள் பேக்கேஜிங் பெட்டிகள் கலை காகிதம் மறுசுழற்சி செய்யக்கூடியது குழந��தைகள் கடிதம் அட்டைகள் பொதி செய்வதற்கான பரிசு பெட்டி, 2 மிமீ காகித அட்டை மற்றும் காந்த பெட்டி, இதை உங்கள் நண்பரின் குழந்தைகளுக்கு பரிசாக நீங்கள் கருதலாம், அது ஒரு நல்ல தேர்வு மற்றும் சிறந்த பரிசு. லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nவட்ட அட்டை உணவு தர பெட்டி மிட்டாய் காகித குழாய்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிலிண்டர் சுற்று அட்டை அட்டை உணவு தர பெட்டி மிட்டாய் பேக்கேஜிங்கிற்கான கேண்டி பேப்பர் குழாய் இது சுற்று பெட்டியின் பழுப்பு நிறம், இது புதிய வளைகாப்பு விருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் மற்ற பாணி பெட்டியை விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம், நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், pls என்னை தொடர்பு கொள்ள தயங்க...\nசைக்லிண்டர் பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசைக்லிண்டர் பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் பெட்டிகள் நீண்ட குழாய் பெட்டி நீண்ட மெழுகுவர்த்திகள், ஃபோட் டவல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது தங்க படலம் சின்னத்துடன் அடர் பழுப்பு நிற காகித அட்டை, இது மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு...\nபிளாஸ்டிக் பேக்கேஜிங் பெட்டியுடன் டோனட்ஸ் இனிப்பு பேக்கேஜிங் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபிளாஸ்டிக் வெளிப்படையான பேக்கேஜிங் பெட்டியுடன் தனிப்பயன் டோனட்ஸ் இனிப்பு பேக்கேஜிங் பெட்டிகள் இது பேக்கேஜிங் பெட்டியின் மிகவும் சிறப்பு வடிவம், உங்களிடம் குக்கீ, மாக்கரோன், டோனட், இனிப்பு போன்ற உணவு வடிவங்கள் இருந்தால், இந்த பெட்டி சிறந்த தேர்வாகும், நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு...\nவெள்ளை ஈ.வி.ஏ செருகலுடன் தனிப்பயன் அழகுசாதன அலமாரியின் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவெள்ளை ஈ.வி.ஏ செருகலுடன் தனிப்பயன் அழகுசாதன அலமாரியின் பெட்டி இந்த பெட்டி ஒரு பாரம்பரிய ஸ்லைடு டிராயர் பெட்டியாகும், வெள்ளை ஈ.வி.ஏ நுரை செருகினால் உங்கள் தயாரிப்புகளை நன்றாக பாதுகாக்க முடியும், போக்குவரத்தின் போது ஏற்படும் சேதம் குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அளவு, நிறம் மற்றும் முறை உங்களுடையது, நாங்கள் உங்கள்...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை ஒயின் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி விருப்ப 2 பாட்டில்\nசொகுசு காந்த பரிசு பொதி சாக்லேட் அழைப்பிதழ் பெட்டி\nவட்ட காகித குழாய் வாசனை திரவிய பேக்கேஜிங் பரிசு பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபரிசு பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nஒற்றை பேனா பெட்டி அட்டை பேனா பெட்டி வெற்று பேனா பெட்டி ஒற்றை பேனா பெட்டிகள் வெள்ளை பேனா பெட்டி ஒற்றை ஒயின் பெட்டி ஒற்றை பேக் பேனா பெட்டி சொகுசு பேனா பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஒற்றை பேனா பெட்டி அட்டை பேனா பெட்டி வெற்று பேனா பெட்டி ஒற்றை பேனா பெட்டிகள் வெள்ளை பேனா பெட்டி ஒற்றை ஒயின் பெட்டி ஒற்றை பேக் பேனா பெட்டி சொகுசு பேனா பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/vijayabaskar/page/3/", "date_download": "2021-01-27T10:48:50Z", "digest": "sha1:THBGIWYBCN3I5EPHVD5GMCRUKZBRI4DY", "length": 8891, "nlines": 113, "source_domain": "www.sathiyam.tv", "title": "Vijayabaskar Archives - Page 3 of 4 - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nமுதல்வரின் ராசியால் தான் மேட்டூர் அணை பலமுறை நிரம்புகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்த திட்டம் தமிழகத்தை தவிர வேறெங்கும் கொண்டு வரப்படவில்லை | VijayaBaskar\n2,345 செவிலியர்கள் புதிதாக நியமனம் – விஜயபாஸ்கர்\nபைக் ரேஸில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்டோர் காயம்\nஇந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடத்தப்படும் – விஜயபாஸ்கர்\nவிதிமுறைகளை மீறியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சரி செய்த போது விபத்து (படங்கள்)\nதமிழகத்தில் டெங்கு; பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது – விஜயபாஸ்கர்\nதீபாவளி பண்டிகையையொட்டி 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும்\nபுதுக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற தயாரா\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்���ு..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nதனுஷ் உடன் மோத வரும் சந்தானம்..\nஇதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..\nபாக்ஸ் ஆஃபிசில் அதிரடி காட்டும் மாஸ்டர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=63", "date_download": "2021-01-27T11:11:30Z", "digest": "sha1:Q423PQSSVLKTWMSJENFBIFNIOWK2LDAB", "length": 15687, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகமல் - விஜய் சேதுபதி புதிய கூட்டணி \nகமல்ஹாசனும், விஜய் சேதுபதியும், ஊரடங்கு நேரத்தில் இணைய உரையாடல் வழிபேசிக் கொண்டார்கள். எ;ன்ன பேசிக்கொண்டார்கள் சினிமா சார்ந்த விடயங்களை இருவரும் பேசிக் கொண்டார்கள். ஆனால் அந்தப் பேச்சுக்களிலும் அரசியல் இருந்தது.\nRead more: கமல் - விஜய் சேதுபதி புதிய கூட்டணி \nவெளிச்சத்திற்கு வரும் எல் சால்வடோர் சிறைகளிகளின் கொடூரம் \nமத்திய லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ள சிறைகளில், குத்துச்சண்டை ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்த கைவிலங்கு பூட்டப்பெற்ற கைதிகள், வரிசையாக ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளமை மனித உரிமைகள் குறித்த பலமான அதிர்வுகளை எழுப்பியுள்ளன.\nRead more: வெளிச்சத்திற்கு வரும் எல் சால்வடோர் சிறைகளிகளின் கொடூரம் \nஅழிவின்றி வாழ்வது நம் அன்பும் அறிவுமே : கமல்ஹாசனின் புதிய பாடல் \nநடிகரும், மக்கள் மையத் தலைவருமான கமல்ஹாசன், கொரோனா கால தனிமைப்படுத்தலை மையமாக வைத்து எழுதி வெளியிட்டிருக்கும் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையமைப்பில் வெளிவந்துள்ள இப் பாடலில்,\nRead more: அழிவின்றி வாழ்வது நம் அன்பும் அறிவுமே : கமல்ஹாசனின் புதிய பாடல் \nகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் தாதியர்களுக்கு மரியாதை செய்வதற்குக் கைதட்டுவார்கள். ஆனால் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் அதே தொற்றினால் இறந்துவிட்டால் அவர்களுக்கான இறுதி மரியாதை என்ன\nRead more: மனிதம் இழந்தவர்கள்....\nமலரின் கதைகள் - பகுதி 3\nசிறுவர்களுக்கான கதைகள் வரிசையில் சொல்லப்படும் மலரின் கதை கள் 3வது பகுதி இது. சிறுவர்களுக்கான கதை சொல்லல் பாணியும், புதிய சிந்தனையும் மிக்க இநத் தொடர்கதைகள், பெரியவர்களையும் கவர்ந்துள்ளதை அறிகின்றோம்.\nRead more: மலரின் கதைகள் - பகுதி 3\nஇன்றைய நாள் புவிநாள் ( Erth Day). பூமி குறித்த, மக்கள் குறித்த, சிந்தனை தரும் இரு கானொளிகள். முதலாவது கானொளி குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்களே பாரத்து உணர்ந்துகொள்ளுங்கள்.\nRead more: இசையோடும், இயற்கையோடும்...\n\"பில்கேட்ஸிடம் உண்மை இல்லை\" பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் மருத்துவ நிபுணர் சிவா ஐயாதுரையின் காணொளி \nஅமெரிக்காஸ் வாய்ஸ் நியூஸுக்கு கொரோனா குறித்து, டாக்டர் சிவா. ஐயாத்துரை அளித்த காணொளியில் மைக்ரோசாப் நிறுவனர் பில்கேட்ஸ் முதலானவர்களை கடுமையாகக் குற்றம் சாட்யிருந்தார். இந்தப் பேட்டி நேரடி அஞ்சலில் அமெரிக்கா டெய்லி ரிப்போர்ட்டின் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.\nRead more: \"பில்கேட்ஸிடம் உண்மை இல்லை\" பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் மருத்துவ நிபுணர் சிவா ஐயாதுரையின் காணொளி \nமலரின் கதைகள் - 2\nகொரானாவுக்கு எதிராக பேனாவை எடுத்த மம்தா பானர்ஜி\nபுதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் \n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/cinema/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-27T10:49:03Z", "digest": "sha1:DOYZKNZJSPL7S6YK3PBG3J5ETG3XTS2E", "length": 4694, "nlines": 104, "source_domain": "puthiyamugam.com", "title": "நடிகை அமலாவின் அம்மா இவர் தான் (புகைப்படம் உள்ளே) - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > நடிகை அமலாவின் அம்மா இவர் தான் (புகைப்படம் உள்ளே)\nநடிகை அமலாவின் அம்மா இவர் தான் (புகைப்படம் உள்ளே)\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து அசத்தியவர் நடிகை அமலா.\nஇவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரது நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் அமலா.\nநடிகை அமலாவின் அம்மாவை இதுவரை யாராவது பார்த்துள்ளீர்களா\nதணிக்கையானது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம்\nகோல்டன் குளோப் விருதுவிழாவிற்கு சூரரைப் போற்று தேர்வு\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A/", "date_download": "2021-01-27T11:08:02Z", "digest": "sha1:3LXYT4ANJP6V7CNGH3L2XF7B5KKTFX2L", "length": 5766, "nlines": 106, "source_domain": "puthiyamugam.com", "title": "ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காதாம்...?? - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காதாம்…\nஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காதாம்…\nஅதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n5 நாடுகளில் அவசரகால அனுமதிக்கான ஒப்புதலை பெற்றுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்க வேண்டுமானால் ஊசி ஒன்றுக்கு 2 ஆயிரத்து 728 ரூபாய் கொடுக்க வேண்டும்.\nஅதேநேரம் இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 737 ரூபாய் மட்டுமே ஆகும்.\nஅரசுகள் வாயிலாக மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு தடுப்பூசியை விற்கவுள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎனவே, குறைந்த விலைக்கு உள்நாட்டு தயாரிப்பு கிடைக்கும் நிலையில், அதிக விலை உள்ள ஃபைசரின் தடுப்பூசி இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.\nநண்பரின் மனைவியை பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு\nவிவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 18ஆம் திகதி தமிழகத்தில் தி.மு.க கூட்டணிப் போராட்டம்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/502311", "date_download": "2021-01-27T11:44:54Z", "digest": "sha1:OPGB4G4MPHG3RMEOTXXE4AFIQU3SGYOA", "length": 2800, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:53, 1 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:11, 3 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: an:4 d'aviento)\n00:53, 1 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pa:੪ ਦਸੰਬਰ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/621265", "date_download": "2021-01-27T09:52:35Z", "digest": "sha1:YEEIPQV5LNE434RB5TBMYFL6WYWKWKAE", "length": 2787, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 21\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:46, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி மாற்றல் tt:21 март\n20:13, 6 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: mn:3 сарын 21)\n07:46, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல் tt:21 март)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/thuthi-paaduvaai-nenjame/", "date_download": "2021-01-27T10:10:35Z", "digest": "sha1:HMN2W3UHZJHGSTTJ7QCEN7SYTEX62JXW", "length": 4090, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Thuthi Paaduvaai Nenjame Lyrics - துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nThuthi Paaduvaai Nenjame - துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை\nதுதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை\nஅவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே\nமுன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார்\nமகிமை படுத்தினார், இன்னும் மகிமை படுத்துவார்\nபூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே\nவானங்களை திரைப்போலாய் வி���ித்தவரும் அவரே\nநட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே\nஉன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே\nவானம் திறந்து மன்னாவால் போஷித்தவரும் அவரே\nசெங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே\nமோசேயின், கைகோலால் அற்புதங்கள் செய்தவரே\nஉலகம் முடியும் வரை துணையாய், நம்முடன் இருப்பவரே\nஇழந்து போன என்னை தேடி இரட்சிக்க வந்தவரே\nபாவ குழியில் என்னை மீட்டு புது வாழ்வு தந்தவரே\nஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையால் காப்பவரே\nஉலகம் முடிவில் என்னை அழைத்து பரலோகில் சேர்ப்பவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2019/11/blog-post_21.html", "date_download": "2021-01-27T10:46:20Z", "digest": "sha1:T5WG5BATQGITTTCC477PT6UBJQUC3KIJ", "length": 20011, "nlines": 216, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் ஊரை சுற்றும் பட்டதாரி இளைஞர்கள் வருமானமின்றி வறுமையில் ஏழை குடும்பங்கள்", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் ஊரை சுற்றும் பட்டதாரி இளைஞர்கள் வருமானமின்றி வறுமையில் ஏழை குடும்பங்கள் மாவட்ட செய்திகள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் ஊரை சுற்றும் பட்டதாரி இளைஞர்கள் வருமானமின்றி வறுமையில் ஏழை குடும்பங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காததால் கிராமங்களில் உள்ள மந்தையில் அமர்ந்து பொழுதை கழித்து வருகின்றனர்.\nஇதனால் அவர்களின் குடும்பங்களுக்கு போதிய வருமானம் இன்றி பெற்றோர்கள் சிரமத்துடன் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்துகளில் பல ஆயிரம் குக்கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு குக்கிராமங்களிலும் சுமார் 20 முதல் 30 இளைஞர்கள் பொறியல், ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட தொழிற்கல்விகள் மற்றும் அதன் சார்ந்த படிபுகள் படித்துள்ளனர். இதபோல் கலை அறிவியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்துள்ளனர். இப்படி அனைத்து குக்கிராமங்களிலும் படித்த இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர்.\nஇவர்கள் படிப்பு முடித்தவுடன் தெரிந்தவர்கள், நண்பர்கள், படிக்கும்போது மூத்த மாணவர்கள், உறவினர்கள் உதவியுடன் சென்னை, பெங்களூர், கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். அப்போது ���ிடைத்த வேலையை குறைந்த ஊதியத்திற்கு பார்க்கின்றனர். சில நாட்களிலேயே வேலை சரியில்லை, போதிய ஊதியம் இல்லை என்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிவிடுகின்றனர். இப்படி திரும்பி வருபவர்கள் மீண்டும் வேலை தேடி வெளியூர் செல்வதில்லை. ஒரு சிலர் மட்டும் கஷ்டத்தோடு கஷ்டமாக வேலை தேடி கிடைத்த வேலையை செய்து கொண்டு கிடைத்த ஊதியத்தை வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர். வேலை தேடி வெளியூர் சென்று பிறகு மீண்டும் சொந்த ஊர்திரும்பும் இளைஞர்கள் எங்கும் செல்வதில்லை.\nஒவ்வொரு கிராமங்களிலும் இளைஞர்கள், மக்கள் திரளும் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தை ஒரு சில ஊர்களில் மந்தை, சாவடி என பல பெயர்கள் வைத்து அழைத்துகொள்வார்கள். தினமும் காலை வீட்டை விடடும் புறப்படும் இளைஞர்கள் மந்தைக்கு வந்துவிடுகின்றனர்.\nவரும்போதே அவர்களின் நண்பர்களை தொடர்புகொண்டு நான் அங்கே வருகிறேன் நீயும் வந்துவிடு என்று அழைத்து மந்தையில் அமர்ந்துகொண்டு வெட்டி பேச்சு பேசுகின்றனர். அப்போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிகின்றனர். சில கிராமங்களில் தாயம் விளையாட்டு, ரம்பி விளையாட்டு என பல விளையாட்டில் இளைர்கள் மூழ்கிவிடுகின்றனர். இதபோல் மாலை வரை பொழுதை கழிக்கும் இளைஞர்கள் இரவு நேரத்தில் மது அறுந்த தொடங்குகின்றனர். இதனால் இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகுந்த மன வேதனை அடைக்கின்றனர். சில குடும்பத்தில் தங்கள் பிள்ளைகள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை மந்தைக்கு செல்லாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கும் அளவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணம் படித்த படிப்புக்கு வேலையின்மையே காரணம் என்று இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இளைஞர்கள் வேண்டுமென்றே ஊர் சுற்றிவருகின்றனர். நகர் பகுதியில் பல வேலைகள் கிடைக்கிறது. இவர்கள் கவுரவம் பார்த்துக்கொண்டு யாரிடமும் பனிந்து நடக்காமல் வேலை பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று தொழில்முனைவோர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதே நிலை நீடித்தால் புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலையின்றி பல பிரச்னைகளை சந்தித்து வாழ்கையை முழுமையடையாமல் பாதைமாறி சென்றுவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. மந்தையில் அமர்ந்துகொண்டு வெட்டி பேச்சு பேசுகின்றனர். அப்போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிகின்றனர். சில கிராமங்களில் தாயம் விளையாட்டு, ரம்பி விளையாட்டு என பல விளையாட்டில் இளைர்கள் மூழ்கிவிடுகின்றனர். இதபோல் மாலை வரை பொழுதை கழிக்கும் இளைஞர்கள் இரவு நேரத்தில் மது அறுந்த தொடங்குகின்றனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 28\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nகோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.\nநாளை ஜனவரி 26 கிராம சபை கூட்டம் கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு\nமுத்துக்குடா தமுமுக-மமக கிளையின் சார்பில் நடைப்பெற்ற ஆலோ���னை கூட்டம் மற்றும் பொதுக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/director-sac-speech-about-vijay-political-entry/", "date_download": "2021-01-27T11:21:46Z", "digest": "sha1:2TCID5FBODZE3TGRT7NMTXRCMWXUPQP2", "length": 9875, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "விஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC...! - Sathiyam TV", "raw_content": "\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Cinema விஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\nவிஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…\nகடந்த சில ஆண்டுகளாக விஜய் தனது திரைப்படங்களின் வழியாக அரசியல் பேசி வருகிறார். இதன்காரணமாக, அவர் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.\nஇதற்கிடையே, விஜயின் தந்தை டெல்லி பயணம் மேற்கொண்டார். பாஜகவில் இணைவதற்கான பயணமே இது என்று பேசப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ளார்.\nஅதில், நான் பாஜகவில் இணையப் போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவதே தங்கள் பிரதான நோக்கம் என்றும், தேவைப்படும்போது விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்தார்.\nஇதுமட்டுமின்றி, மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார் எனவும் சந்திரசேகர் தெரிவித்தார்.\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2021-01-27T10:01:14Z", "digest": "sha1:QHIIVY6NBGEVKOKFEA3XUVG2K2V7Y6MZ", "length": 9330, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார்\nNews Tamil News சினிமா செய்திகள்\n3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார்\nநடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக மீ-டூவில் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். தற்போது இன்னொரு நடிகையும் பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் மான்வி கக்ரூ. இவர் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், போர் மோர் ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் போன்ற வெப் தொடர்கள் இவரது நடிப்பில் வந்தன.\nமான்வி கக்ரூ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னை போனில் ஒருவர் அழைத்து, தன்னை இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார். ஒரு வெப் தொடர் எடுக்கிறோம், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கதையை சொல்லுங்கள், எனக்கு பிடித்து இருந்தால் சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம் என்றேன். அவர் எனது சம்பளத்தை கூறினார். அது குறைவாக இருக்கிறது என்றேன். உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த தொகைக்கு சம்மதமா\nஒரேயடியாக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரே என்று வியந்தேன். அதன்பிறகு இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க முடியும், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் என்று வியந்தேன். அதன்பிறகு இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க முடியும், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமக்களுக்கு சேவை செய்ய அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரியும் பிரபல நடிகை\nஎந்திரனில் ரஜினிக்கு டூப் போட்டது இவர்தான் – 10 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள���ல் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2.html", "date_download": "2021-01-27T10:44:44Z", "digest": "sha1:UI4OVBUWMGIIGBAINJNMY6HMFMW4PVSP", "length": 6072, "nlines": 56, "source_domain": "flickstatus.com", "title": "ஷூட்டிங் ஓவர்.. மார்ச்சில் திரைக்கு வரும் 'நாற்காலி'..! - Flickstatus", "raw_content": "\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nஷூட்டிங் ஓவர்.. மார்ச்சில் திரைக்கு வரும் ‘நாற்காலி’..\nயோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.\n‘முகவரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை ‘இருட்டு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக இந்த ‘நாற்காலி’யை இயக்கியுள்ளார்.\nஇதில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா – க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே செல்வா ஆகியோர் செய்துள்ளனர்.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலை பாடியிருக்கிறார். மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது.\nஇறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இன்புற்று மகிழ்ந்து அமரவிருக்கும் வகையில் உருவாகி வரும் இந்த ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\n28 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்\nபிரபல ஒளிப்பதிவாளர் இயக்குநர் KV குகன் இயக்கும் பரபர திரில்லர், “WWW (who, where, why)” \nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nதசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது ஆர் ஆர் ஆர் (RRR)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2020/01/10012020.html", "date_download": "2021-01-27T09:35:42Z", "digest": "sha1:XPE6YWICYBQTHGSYT4CSK4HOJXBLZWNL", "length": 16891, "nlines": 159, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் திருநடனம் புரியும் பொன்னம்பலவாணரின் ஆருத்திரா தரிசனம் ! ! ! 10.01.2020", "raw_content": "\nதிருவெண்காட்டில் திருநடனம் புரியும் பொன்னம்பலவாணரின் ஆருத்திரா தரிசனம் \nதிருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.\nமார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று (திருவாதிரை தரிசனம்) காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். அன்றைய தினம் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில்\nதிருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை கொண்டுதான் சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர்.\n*மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றது.*\nஅன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும்.\nமார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம்தான்.\nசிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யலாம். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; ���ாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடி��ோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/03/19/guest17/", "date_download": "2021-01-27T11:03:00Z", "digest": "sha1:U5KG3OTRBTYDZLYOCIZ6BSSXKLN434OH", "length": 14191, "nlines": 468, "source_domain": "4varinote.wordpress.com", "title": "விருந்தினர் பதிவு : தீர்ந்த தாகம் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு : தீர்ந்த தாகம்\nகல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று, ‘கேளடி கண்மணி, பாடகன் சங்கதி\nமனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனம் பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி இந்தப் பாடல்தான். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. ராஜாவின் இசையும் வாலியின் வரிகளும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.\nபல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் சந்தேகம் இருக்கிறது. ‘கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி‘ என்று ஒரு வரி வரும்.\nஇந்த வரி ஒரு Universal Truth. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியுமே தவிர கானல் நீரால் ஒருபோதும் முடியாது. இது எப்படிக் கவிதையாகும்\nகதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையைக் கானல் நீருக்கும் அல்லவா ஒப்பிட்டிருக்க வேண்டும் கவிதைக்குப் பொய் அழகு என்பதால் ‘கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி‘ என்றிருந்தால் ‘இல் பொருள் உவமை’ மாதிரி எவ்வளவு கவித்துவமாக இருந்திருக்கும்\nஎன்றேனும் கவிஞர் வாலியைச் சந்திக்க ���ாய்ப்புக் கிடைத்தால், இந்தக் கேள்வியைதான் முதலில் கேட்பேன்\nஇசை ரசிகர், திரைப்பட ரசிகர், புது மொழிகளைக் கற்றுக்கொள்ளப் பிடிக்கும், கே. பாலச்சந்தர், இளையராஜா, எஸ். பி. பாலசுப்ரமணியம் மூவரையும் ரொம்ப பிடிக்கும்\nதமிழ்மீது ஆர்வம், வாசிப்பும் எழுத்தும் பேரார்வம், பேரானந்தம்\n//பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.// அருமை\nகவிதைக்குப் பொய் அழகு தான். ஆனால் உண்மை உரைப்பதும் கவிஞருக்கழகாயிற்றே\nகண்ணுக்கு மையழகு என்று உண்மை சொல்வது தவறா\nகானல் நீர் இருப்பது போல் தோன்றினாலும் இருக்காது தாகத்தைத் தீர்க்காது. கதாநாயகனின் மனைவியும் அவ்விதமே. அவன் மன தாகத்தை அவள் தீர்க்கவில்லை. ஆனால் மாதவியார் தீர்த்து வைக்கிறார். அதனால் தான் அவர் கங்கைக்கு ஒப்பாக்கப்படுகிறார்.\n← விருந்தினர் பதிவு : மீனும் வலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://roar.media/tamil/main/personality/missile-women-of-india-dr-tessy-thomas", "date_download": "2021-01-27T10:08:44Z", "digest": "sha1:QSVCKS53A6KK5YXQHMH36BVYT4BIPWES", "length": 18245, "nlines": 46, "source_domain": "roar.media", "title": "இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஇந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி\nநம்மை பொறுத்தவரை நல்லதாகவே இருந்தாலும், உலகில் சாதித்தாலும், அது சினிமா பிரபலங்களாக இருந்தால் அதிகம் பேசுவோம், நாளிதழ்களிலும் அது பெரிய செய்தியாக வெளிவரும். இப்போதும் கூட மாற்றப்படவில்லை, எப்போதும் மாற்ற முடியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நாம் சினிமா பிரபலங்களை காட்டிலும் பாராட்ட வேண்டிய பெண்மணிகள் ஏராளம் உள்ள நாடு நம் நாடு. விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கத்தக்க வகையில் தனது கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41 வது வயதில் உலக மக்கள் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண்.\nஅதுபோல இன்னொரு பெண்மணி இந்திய ஏவுகணையின் பெண்மணி மற்றும் அக்னிபுத்ரி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் ஆராய்ச்சியாளர் டெஸ்சி தாமஸ் தான் அது. ஆண்கள் மட்டுமே தலைமை தாங்கும் ஏவுகணை திட்டத்தை பெண்களும் சாதித்து காட்ட முடியும் என்ற அடையாளத்தை உருவாக்க உறுதியாக பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஓவில் இணைந்து, அவர் இந்தியாவின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக அவர் உருவாக்கிய நீண்ட தூர அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அக்னி-v முக்கியமான ஒன்று.\nஇவர் கேரளாவில் உள்ள அழகான மாவட்டமான ஆலப்புழாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு ஐ.எப்.எஸ். அதிகாரி இவரின் தாயார் இல்லத்தரசி. தும்பா ராக்கெட் மையத்தின் அருகேதான் அவருடைய வீடு. சிறிய வயதில் இந்த தளத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்தும் போதெல்லாம் பார்ப்பார். அப்போதே அவர் இளம் மனதில் ராக்கெட் பற்றிய யோசனை வேரூன்றியது. திருச்சூரில் பி.டெக் படித்த பிறகு, டிஆர்டிஓ.வில் 1985 இல் விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு பணியாற்றி கொண்டே ஏவுகணை தொழில்நுட்பம் பாடத்தில் எம்.டெக் படித்துள்ளார். பின்னர், அவருடைய வாழ்க்கை ராக்கெட் போல் ஏற்றம் ஏற்பட இதுதான் உதவியது. இந்த படிப்புக்கு பின், ஏவுகணை தொழில்நுட்ப பிரிவுக்கு மாறினார். அவரது தாயார் அவரின் விருப்பதிற்கேற்ப அவரை கவனமாக வளர்த்தார். பள்ளி நாட்களில் டெஸ்ஸியின் திட நிலை இயற்பியலில் ஆர்வம் வடிவமைக்கப்பட்டது. திருச்சூர் கல்லூரியில் இருந்து தனது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, டெஸ்ஸி அவர் எப்போதும் கனவு கண்டதை தேர்ந்தெடுத்தார். ஏவுகணை தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவரது 20 வது வயதில் புனே இன்ஸ்டிடியூட் ஆப் அர்மமென்ட் டெக்னாலஜியில் சேர்ந்தார். ஏவுகணை தொழில்நுட்பத்தின் முதுகலை பட்டப்படிப்பை அங்கே படித்தார். தனது எதிர்கால கணவர் சரோஜ் குமார் படேலை மும்பை கடற்படை தளத்தில் தான் சந்தித்தார். அக்னி ஏவுகணை திட்டத்தில் 1988ல் திட்ட இயக்குனராக பணியமர்ந்தார். தனது முன்னுதாரணமாக கருதும் Dr.A.P.J.அப்துல்கலாம் அவர்களுக்கு கீழ் பணிபுரிந்தார். 2012ல் ஓடிஸா வீலர் தீவிலிருந்து அக்னி-v ஏவுகணை வெற்றிகரமாக துவங்கியது. ஒடிசா மாநிலத்திற்கு கிழக்கில் வங்கக் கடல் பகுதியில் 10 கி.மீ. தொலைவிலும், சந்தி���ூருக்கு தெற்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தாமரா அருகே உள்ள வீலர் தீவில் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி காலை 8.04 மணிக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டி 5000 கி.மீ. தொலைவில் சென்று தாக்கும் அக்னி-v அணு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அக்னி-v ஏவுகணை திட்டத்தின் தலைவர் டெஸ்சி தாமஸ் (பெண் விஞ்ஞானி) ஆவார்.இது காற்று மண்டலத்தை மீண்டும் நுழைவதற்கு 3,000 டிகிரி செல்சியஸின் மிகப்பெரிய வேகத்தையும் வெப்பநிலையையும் தாண்டி சர்வதேச அணுசக்தி ஏவுகணைக்கு உதவியது. இதன் வெற்றி மிக சுலபமாக கிடைத்து விடவில்லை. ஓவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் டெஸ்சி வரவேற்றார். அந்த தோல்விகள் மறுபரிசீலனை செய்ய கிடைத்த வாய்ப்பாக எண்ணினார். உதாரணமாக, ஜூலை 2006 இல், ஒரு ஏவுகணை வரையறுக்கப்பட்ட அளவுருக்கள் சந்திக்கத் தவறிவிட்டது மற்றும் குழுவினர் நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் டெஸ்சி அதை நினைத்து கவலை கொள்ளாமல் அவரது வேலை நேரத்தை நீட்டித்து 12-16 மணி நேரம் தன் ஆராய்ச்சிக்காக செலவிட்டார். வார இறுதியில் கூட ஓய்வு இல்லாமல் உழைத்தார். பத்து மாதங்களில் அந்த தவறுகளை சரி செய்தார். ஆனால் அந்த வெற்றியை விட புதிய தவறுகள் தோல்விக்கு வழிவகுத்தது. டெஸ்சி ஒரு இல்லத்தரசி மற்றும் ஒரு பாதுகாப்பான விஞ்ஞானி போன்றவை அவருக்கு கயிற்றில் நடப்பது போன்ற தருணமாக அமைந்தது. அவரது மகன் தேஜஸ்க்கு உடல் நிலை சரியில்லாத போதுகூட தனது வேலை முக்கியம் என்று ஏவுகணை செலுத்தும் திட்டத்திற்காக பல தியாகங்கள் செய்ய தயங்கியதில்லை. 2008 இல் டெஸ்சி தாமஸ்க்கு ஒளி சேர்க்கும் விதமாக, இந்திய பெண் விஞ்ஞானி சங்கம் டெஸ்ஸி தாமஸ் பெண் விஞ்ஞானிகளுக்கு முன்மாதிரியாகவும், அவர்களின் கால்களை வெற்றிகரமாக இரு உலகங்களிலும் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒரு உத்வேகமாகவும் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்தது.\nபல பேட்டிகளில் அவர் தன் பெற்றோர், மாமனார் மாமியார் கணவன் மற்றும் மகன் ஆகியோரின் ஆதரவாலும் ஊக்கத்தாலும் தான் என்னால் சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார். ஆம், அவரது மகன் தேஜாஸ் இந்தியாவின் முதல் உள்நாட்டு லைட் காம்பாட் ஏர்கிராப்ட்டில் (மேலும் டிஆர்டிஒவால் உருவாக்கப்பட்டது) தனது பெயரை பகிர்ந்து கொண்டு உள்ளான். உண்மையில், அவரது தாயார் மற்றும் தந்தையின் பெயர்கள் அதன் பிறழ்கிளவியாக்கத்தின்\nஇன்று, டெஸ்சி இந்தியாவின் ஏவுகணை பிரபலங்களில் ஒருவர். ஐந்து வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் இருந்து டாக்டர் ஆஃப் சயின்ஸ் (ஹானோரிஸ் கவுசா) பெறுபவர், இந்த புத்திசாலி பெண்மணி பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒருவர் – இந்திய தேசிய அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் (INAE), இன்ஸ்டிடுட் ஆப் இன்ஜினியர்ஸ்-இந்தியா (IEI), டாட்டா நிர்வாக சேவை (TAS) ) ஆகியவை அதில் அடங்கும். இவர் பல விருதுகளை வாங்கி சாதித்துள்ளார். 2008 மற்றும் 2012 க்கான டி.ஆர்.டி.ஓ. செயல்திறன் சிறப்பு விருது, 2009 இல் இந்தியா டுடே மகளிர் விருது, 2012 ல் பொது நிர்வாகத்தில் சிறப்பு நிர்வாகத்திற்கான லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது, சி.என்.என் உட்பட பல கௌரவ விருதுகளையும் பெற்றார். 2012-ம் ஆண்டு ஐபிஎன் இந்திய மாணவர் சங்கம், விருதுநகர் விருது வழங்கும் விழாவில் 2016 ம் ஆண்டுக்கான அறிவியல் மற்றும் பொறியியல்(wise) விஞ்ஞானி விருது பெற்றார்.\nடெஸ்சி ஒரு பேட்டியில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நான் சேர்ந்தபோது மொத்தம் 4 அல்லது 5 பெண் விஞ்ஞானிகள் இருந்தனர். இப்போது, 250 விஞ்ஞானிகள் குழுவுடன் 20 முதல் 30 பெண் விஞ்ஞானிகள் உள்ளது பெருமையாக உள்ளது. இது நல்ல வளர்ச்சி. மேலும், இராணுவத்திற்கு போர் விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத தயாரிப்பு திட்டங்களில் 200 பெண் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறியும் போது இதயம் பூரிக்கிறது” என்று டெஸ்ஸி பெருமையுடன் கூறியுள்ளார். தற்போது 45 வயதான டெஸ்சி தாமஸ், ஓய்வு என்றால் என்ன என்று கேட்பவர். அந்த அளவிற்கு ஓய்வு இல்லாமல் உழைப்பதில் சலிக்காதவர். இதுகுறித்து அவர் கூறியபோது, சிந்தனைகளுக்கு ஓய்வு என்பது கிடையாது. அதேபோல்தான் விஞ்ஞானிகளுக்கும் ஓய்வு கிடையாது. அவர்கள் கடைசி வரை ஏதோ ஒன்றை செய்துகொண்டே இருப்பார்கள் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/68", "date_download": "2021-01-27T10:23:08Z", "digest": "sha1:T2MC74STEFD6M24U6IKXYYJKR7WX3XJ7", "length": 8478, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n64 மதன கல்யாணி எதிாபார்த்திருந்தவர்கள் ஆயிற்றே. அப்படி இருக்க, நாங்கள் வராமல் இருப்போமா இன்னும் தாங்கள் தந்தியொன்று அனுப்ப வேண்டுமா இன்னும் தாங்கள் தந்தியொன்று அனுப்ப வேண்டுமா லக்னப் பத்திரிகை தயாராக இருக்கிறதல்லவா லக்னப் பத்திரிகை தயாராக இருக்கிறதல்லவா\" என்று இனிமையாகக் கூறினார். கல்யாணியம்மாள், ஏதோ ஒரு புளுகைச் சொல்கிறாள் என்றும், அவள் தாறுமாறாகப் பேச்சில் மாட்டிக் கொள்வாளோ என்றும் சிவஞான முதலியார் நினைத்துப் பெரிதும் தத்தளித்திருந்தார். அப்போது கல்யாணியம்மாள் இளைய ஜெமீந்தாரை நோக்கி, \"இன்று காலையில் நாங்கள் லகனப் பத்திரிகை தயார் செய்வதாகத்தான் எண்ணியிருந்தோம். நேற்று ராத்திரி பெண்ணின் உடம்புக்குக் கொஞ்சம் அசெளக்கியம் ஏற்பட்டது. இன்று காலையில் அவள் குணமடைந்து விடுவாள் என்று நினைத்தோம். ஆனால், அவளுடைய அசெளக்கியம் அதிகப்பட்டிருக்கிறது: வைத்தியர் வந்து பார்த்து, முகூர்த்த நாள் குறிப்பதைக் கொஞ்சம் ஒத்தி வைக்கும்படி சொனனார். இநத விஷயத்தைத் தங்களுக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து, மறுபடி யும் நாங்கள் எழுதும் கடிதத்தைப் பார்த்துக் கொண்டு புறப்பட்டு வரலாம் என்று தங்களைக் கேட்டுக் கொள்ள நினைத்தோம். இன்று பகலுக்குள் மனிஷ்யாள் வராவிட்டால், தங்களை அனுப்பலாம் என்று எண்ணினோம்\" என்று நயமாகக் கூறினாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், \"ஒகோ\" என்று இனிமையாகக் கூறினார். கல்யாணியம்மாள், ஏதோ ஒரு புளுகைச் சொல்கிறாள் என்றும், அவள் தாறுமாறாகப் பேச்சில் மாட்டிக் கொள்வாளோ என்றும் சிவஞான முதலியார் நினைத்துப் பெரிதும் தத்தளித்திருந்தார். அப்போது கல்யாணியம்மாள் இளைய ஜெமீந்தாரை நோக்கி, \"இன்று காலையில் நாங்கள் லகனப் பத்திரிகை தயார் செய்வதாகத்தான் எண்ணியிருந்தோம். நேற்று ராத்திரி பெண்ணின் உடம்புக்குக் கொஞ்சம் அசெளக்கியம் ஏற்பட்டது. இன்று காலையில் அவள் குணமடைந்து விடுவாள் என்று நினைத்தோம். ஆனால், அவளுடைய அசெளக்கியம் அதிகப்பட்டிருக்கிறது: வைத்தியர் வந்து பார்த்து, முகூர்த்த நாள் குறிப்பதைக் கொஞ்சம் ஒத்தி வைக்கும்படி சொனனார். இநத விஷயத்தைத் தங்களுக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து, மறுபடி யும் நாங்கள் எழுதும் கடிதத்தைப் பார்த்துக் கொண்டு புறப்பட்டு வரலாம் என்று தங்களைக�� கேட்டுக் கொள்ள நினைத்தோம். இன்று பகலுக்குள் மனிஷ்யாள் வராவிட்டால், தங்களை அனுப்பலாம் என்று எண்ணினோம்\" என்று நயமாகக் கூறினாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், \"ஒகோ அப்படியா பெண்ணுக்கு உடம்பு அசெளக்கியமாகவா இருக்கிறது அப்படியா பெண்ணுக்கு உடம்பு அசெளக்கியமாகவா இருக்கிறது சரி, அப்படியானால் குணமடைந்த பிறகு முகூர்த்த நாள் வைத்துக் கொள்ளுவோம்; பெண் தேக அசெளக்கியத்தோடு இருப்பது நிச்சியந்தானே சரி, அப்படியானால் குணமடைந்த பிறகு முகூர்த்த நாள் வைத்துக் கொள்ளுவோம்; பெண் தேக அசெளக்கியத்தோடு இருப்பது நிச்சியந்தானே அது தான் உண்மையான காரணமா அது தான் உண்மையான காரணமா அல்லது, வேறே ஏதாவது குந்தக முண்டா அல்லது, வேறே ஏதாவது குந்தக முண்டா அப்படி இருந்தாலும் மனசைவிட்டுச் சொல்லி விடுங்கள்; நாங்கள் இந்த ஆசையை விட்டுவிடுகிறோம்\" என்று புன்னகை யோடு நயமாகக் கூறினார். அதைக் கேட்ட கல்யாணியம்மாளது நெஞ்சம் திடுக்கிட்டு, பல வகையில் சந்தேகப்பட்டது. இருந்தாலும், அந்தச் சீமாட்டி அவரை நோக்கி, \"என்ன அப்படி பேசுகிறீர்களே அப்படி இருந்தாலும் மனசைவிட்டுச் சொல்லி விடுங்கள்; நாங்கள் இந்த ஆசையை விட்டுவிடுகிறோம்\" என்று புன்னகை யோடு நயமாகக் கூறினார். அதைக் கேட்ட கல்யாணியம்மாளது நெஞ்சம் திடுக்கிட்டு, பல வகையில் சந்தேகப்பட்டது. இருந்தாலும், அந்தச் சீமாட்டி அவரை நோக்கி, \"என்ன அப்படி பேசுகிறீர்களே நாங்கள் இவ்வளவு தூரம் எழுதிவிட்டு இனி பிறழ்வோமா நாங்கள் இவ்வளவு தூரம் எழுதிவிட்டு இனி பிறழ்வோமா அது ஒருகாலுமில்லை. பெண் தேக அசெளக்கியமாக இருப்பதே காரணம்; வேறொரு காரணமும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24658", "date_download": "2021-01-27T11:29:14Z", "digest": "sha1:FAR4CX4WR3BVNB6WUXOJACTDLMSSPF7P", "length": 21658, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முற���கள்\nஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள்\nபெண் என்பவள் பெரும் சக்தி. உயிரை இம்மண்ணில் பிரசவிப்பவள். அவள் வணங்கப்பட வேண்டியவள். அந்த பெண்மையை போற்றும் விதமாகத்தான் சக்தி வழிபாடே உருவானது. தாய் தெய்வ வழிபாட்டிற்கான காரணமும் அதுவே. அந்த பெண்மைக்குரிய மாதமாகவே ஆடி மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், அது பீடை அல்ல பீடம் என்பதன் சுருக்கமேயாகும்.\n“பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் அம்மனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது. வீட்டிலிருக்கும் பெண்களையும் சக்தியின் அம்சமாகவே பாவித்து வணங்க வேண்டும் என்பதால் தான். ஆடி மாதத்தில் புதுமண தம்பதியர்களை பிரித்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் வந்தது. கோயில் வீடாக கூடாது. ஆனால் வீடு கோயில் ஆகலாம். அவ்வாறு வீடு கோயிலாகும் மாதம் தான் ஆடி மாதம். ஆகவே தான் அம்மாதம் தாம்பத்யம் கூடாது என்பதற்காக புதுமண தம்பதியர்களை பிரித்து வைக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தனர்.\nஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, வெள்ளிக்கிழமைகளில் புத்தாடை அணிவித்து, உணவு கொடுத்து, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் சில மாவட்டங்களில் பல கிராமங்களில் உள்ளது. பெரிய பாளையத்தம்மன் முதல் பேச்சியம்மன் வரை, கற்பகாம்பாள் முதல் கருமாரி வரைக்கும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும் மாதம் ஆடி. உலகாளும் உமையாள் கயிலாயம் விட்டு, பூலோகம் வந்து வெவ்வேறு நாமங்களில் எழுந்தருளியுள்ள அம்மன் விக்ரஹங்கள் மூலம் தன்னுடைய சக்தியை வெளிக்கொணர்கிறாள்.\nஆகவே ஆடி மாதம் அம்மனை நினைத்து வழிபட வேண்டும். கோபுர கலசம் கொண்ட கோயிலானாலும் தெருவோர குடில் ஆனாலும் அம்மன் மகா சக்தியோடு அருள்பாலிக்கும் மாதம் ஆடி. பெருமாளுக்கு புரட்டாசி, ஐயப்பனுக்கு கார்த்திகை, சாஸ்தாவுக்கு பங்குனி, முருகனுக்கு வைகாசி, சிவனுக்கு ஆனி என்கிற வரிசையில் அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் அந்த மகா சக்திக்கு உரிய மாதம் ஆடி.\nஇந்த ஆடி மாதத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோயில் கொண்டுள்ள அஷ்ட செல்வியர்களை தரிசி���்தால் சோதனைகள் மாறி சுபிட்சம் உண்டாகும். வடக்குவா செல்வி, விஸ்வநாத செல்வி, பேராத்து செல்வி, திருவரங்க செல்வி, ஆபத்துகாத்த செல்வி, ஐநூற்று செல்வி, அனவரத செல்வி, உத்ரா செல்வி ஆகிய அஷ்ட செல்வியரை வணங்கினால் ஐஸ்வர்யம் கூடும். உங்கள் இல்லம் பொலிவு பெறும். தடைப்பட்ட நற்காரியங்கள் உடனே நடந்தேறும். அஷ்ட செல்வியரைப்பற்றி பார்க்கலாம்...\nஅஷ்ட செல்வியர்களில் பொறுமையானவளாய், ஆக்ரோஷம் கொண்டால் எளிதில் தணியாதவளாய் திகழ்பவள் வடக்கு வா செல்வி. கயிலாயம் விட்டு பொதிகை மலை வந்த அஷ்ட மகா சக்திகளில் செல்வி அம்மன் மலையிலிருந்து இறங்கி, குற்றாலநாதர் கோயிலுக்கு வந்தாள். நந்திதேவன் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே கொடி மரத்தில் வந்தமர்ந்தாள்.\nஅதன்பின் குற்றாலநாதர் கோயிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம் கொடியேற்றம் அன்று வாலிப வயதுடைய யாராவது ஒருவர் மாண்டு போவது, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது. உடனே கேரள தேசத்து நம்பூதிரிகள் வந்து பார்த்ததில் கொடி மரத்தில் இருக்கும் செல்வியம்மன் தான் கொடியேற்றத்தின் போது நடக்கும் துர்மரணங்களுக்கு காரணம் என தெரியவந்தது. அவர்களது ஆலோசனைப்படி ஒரு மந்திரவாதியை வரவழைத்து செல்வியம்மனை பொன்னால் ஆன செம்பில் மஞ்சள் கொண்டு அடைத்து குற்றால மலையில் செண்பக மரங்கள் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.\nமாதங்கள் சில கடந்த நிலையில் மழை அதிகமாக பெய்ததால், குழியில் புதைக்கப்பட்ட பொற்செம்பு, மேலெழுந்து வந்தது. அப்போது செங்கோட்டையை சேர்ந்த மூப்பனார் வகையறாவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு நிலை விடுவதற்காக மரம் வெட்ட கூலியாட்களுடன் செண்பக மலைக்கு வருகின்றார். அவர் கண்ணில் செம்புபட்டு விட, அதை எடுத்து திறக்க, மறுகனமே செம்பு விண்ணை நோக்கி பறந்தது, அருகே இருந்த மர உச்சியில் சிக்கிக் கொண்டது. மஞ்சள் விண்ணிலிருந்து மழைபோல் பொழிந்தது. அன்றைய நாள் சித்திரை மாதம் பௌர்ணமி. (இன்றும் சித்திரை பௌர்ணமி அன்று அந்த வனத்தில் மஞ்சள் மழை பொழிகிறது.)\nஅப்போது அசரீரி கேட்டது. ‘‘எனக்கு இவ்விடத்தில் கோயில் எழுப்பு. உனக்கு வேண்டிய செல்வங்களை நான் தருவேன் என்று உரைத்தது. அதன்படி அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. செண்பக மரங்கள் அடர்ந்த சோலையில் கோயில் கொண்டதால் ��ெல்வி அம்மன், செண்பககாட்டு செல்வி அம்மன் என்றும், செண்பகமலை செல்வி அம்மன் என்றும் அழைக்கப்பட்டவள் நாளடைவில் செண்பகசெல்லி என்றும் செண்பகவல்லி என்றும் அழைக்கப்படலானாள். கேரளத்து காரர்கள் வருகைக்கு பின்னர் செண்பகாதேவி என்று அழைக்கப்படலானாள். இந்த காலக்கட்டத்தில் சேரன்மகாதேவி பகுதியில் மாந்திரீகத்தில் கொடிகட்டிப் பறந்தார் பட்டாணி என்பவர்.\nஅவர் மாந்திரீகத்தால் தான் நினைத்த காரியங்களை சாதித்து வந்தார். தன்னை எதிர்ப்பவர்களை முடமாக்கினார். இதனால் இவரைக்கண்டு பலரும் அஞ்சினர். ஒருமுறை சித்ரா பௌர்ணமிக்கு செண்பகமலைக்கு சென்ற சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர்கள் அந்த அம்மனிடம் முறையிட்டனர். இவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வமாக இருக்கிற தாயே, எங்கள் ஊரில் அநீதியை தட்டிக்கேட்க மாட்டாயா என்று வேண்டிக்கொண்டு வந்தனர். பட்டாணி பேய் விரட்டல், பில்லி சூனியம் எடுத்தல், செய்தல் முதலான வேலைகளை நள்ளிரவு செய்துவிட்டு அவ்விடம் ஓடும் தாமிரபரணி ஆற்றில் தலை முழுகிவிட்டு திரும்பி பார்க்காமல் வருவது வழக்கம்.\nஅதுபோல் அன்றைய தினம் அவ்விதம் ஆற்றில் தலைமுழுக இறங்கினான். அந்த நேரம் கடும் மழை பெய்தது. செண்பகமலையிலிருந்து செம்பு ஒன்று ஆற்று நீரில் அடித்து வந்தது. அந்த செம்பு சேரன்மகாதேவியில் தென்கரையில் நீராடிக்கொண்டிருந்த பட்டாணியின் மேல் இடித்தது. அந்த செம்பை எடுத்து பட்டாணி தூக்கி எறிய, மீண்டும் பறந்து வந்த செம்பு பட்டாணியை அடிக்க, பயத்தில் கரையேறிய பட்டாணி மந்திரத்தால் செம்பை வீச, அதிலிருந்து வெளிப்பட்ட செல்வி அம்மன் பட்டாணியை வதம் செய்தாள். இறக்கும் தருவாயில் ஆத்தா, உன் சந்நதி அருகே எனக்கும் நிலையம் இட்டுக்கொடு.\nஇருக்கும் வரை ராஜாபோல இருந்துவிட்டேன். மாண்டு போனாலும் என்னை மதிக்கணும் இந்த ஊரு சனம் என்று வேண்ட, இறக்க குணம் கொண்ட தாயல்லவா செல்வி அம்மன். அப்படியே ஆகட்டும் என்றாள். அதன்படி ஊரைகாக்கும் பொருட்டு செல்வி ஊரின் எல்லையில் கோயில் கொண்டுள்ளாள். அமர்ந்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அருட்பாலிக்கும் செல்வி அம்மன் கோயில் வளாகத்தில் பிரம்மசக்தி, சுடலையின் சந்நதி எதிரே பட்டாணியாருக்கும் பீடம் உள்ளது. மறுஎல்லையில் தன்னைப்போன்ற ஒரு சக்தி இருந்து இந்த ஊரை காக்கவேண்டும் என்பதற்காக தனது ���ழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையை கீழே எடுத்து போட அதிலிருந்து ஒரு செல்வி உருவானாள்.\nஅவளே ருத்ரா செல்வி என்று அழைக்கப்பட்டாள். ருத்ரம் என்றால் சிவன் என்றும் பொருள் உண்டும். சிவனின் சக்தி என்பதால் ருத்ரா செல்வி என்று அழைக்கப்படலானாள். ருத்ரா செல்வி ஊரின் மறு எல்லையில் அமர்ந்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அருளாட்சி புரிகிறாள். ருத்ரா செல்வி என்பது மருவி உத்ரா செல்வி என்றும் உருத்வா செல்வி என்றும் உத்திரா செல்வி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் சித்திரை மாதம் 2வது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. ஆடி மாதம் முளைப்பாரி விழா நடைபெறுகிறது.\nசேரை. அய்யப்பன். ச.சுடலை ரத்தினம்.\nவாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா: இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறை..\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற வேண்டுமா\nவியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு படைக்கவேண்டிய உணவு\nசூரிய மண்டல பூஜா சக்கரம்\nதீய சக்திகளிடமிருந்து கவசம் போல காக்கும் சாய் பாபா விபூதி மந்திரம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=189979&cat=594", "date_download": "2021-01-27T11:40:34Z", "digest": "sha1:SHK76P4ROX7XE4HEAYUCXUVLJEJPVUJJ", "length": 11998, "nlines": 192, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி விவசாயம் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 4 Hours ago\nசெய்திச்சுருக்கம் 9 Hours ago\nசெய்திச்சுருக்கம் 21 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய���திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/cinema-tv/reshma-hot-photo-200820/", "date_download": "2021-01-27T09:40:16Z", "digest": "sha1:2ENTK54GM5ANYHCXR77BJNTVQ3BSK5P3", "length": 13544, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "“புஷ்பா Raid-U விடுறா” ரேஷ்மாவின் Latest Clicks…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“புஷ்பா Raid-U விடுறா” ரேஷ்மாவின் Latest Clicks…\n“புஷ்பா Raid-U விடுறா” ரேஷ்மாவின் Latest Clicks…\nகவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.\nஅதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.\nசமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “புஷ்பா இளைஞர்கள் மனசுல RAID விடுறா” என்று comment அடிக்கிறார்கள்.\nPrevious “ஏங்க, நீங்க போட்டு இருந்த டிரஸ் எங்க ” பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்…\nNext “செம்ம Structure” படு சூடான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் \n“இதை பார்த்தா, எனக்கு ஒன்னு தோணுது” ஒரு பக்க முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பூஜாகுமார் \n“குளிர்காலம் அது���ுமா இப்படியா சூட்டை கிளப்புவீங்க” முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n3C கார் கேர் நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மக்கள் செல்வன்\n“மாங்கா தோப்புல ஒரு கிளாமர் தோப்பு”- ரச்சிதா வெளியிட்ட செம்ம சூடான வீடியோ \nமாஸ்டர் அமேசான் பிரைம் ரிலீஸ் டேட் கன்ஃபார்ம்: 240 நாடுகள், பிரதேசங்களில் ரசிகர்கள் ஹேப்பி\n“குமுதா செம்ம கும்முனு” சுட சுட படுக்கையில் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா \nSK19 க்கு இப்படியொரு டைட்டில் வச்சு மாஸ் காட்டிய லைகா\nஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம்\n“அந்த மாதிரி படத்தில் கூட இப்படி ஒரு கவர்ச்சியை பார்க்க முடியாது” கேத்ரின் தெரசாவின் சூடேற்றும் புகைப்படம் \nPingback: \"செம்ம Structure\" படு சூடான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஷாக் ஆன ரசிகர்கள் \nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nQuick Shareஐசிசியின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்…\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nQuick Shareடெல்லியில் நேற்று குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடந்த நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நிபந்தனையுடன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/uttar-pradesh-cm-yogi-adityanath-inaugurates-400-bed-covid-19-hospital-in-noida-080820/", "date_download": "2021-01-27T10:43:30Z", "digest": "sha1:MD6A7PWMK3E7BPGV6AOBLWXDCWVDE5KM", "length": 15684, "nlines": 190, "source_domain": "www.updatenews360.com", "title": "400 படுக்கைகளைக் கொண்ட கொரோனா மருத்துவமனை..! நொய்டாவில் திறந்து வைத்தார் யோகி ஆதித்யநாத்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n400 படுக்கைகளைக் கொண்ட கொரோனா மருத்துவமனை.. நொய்டாவில் திறந்து வைத்தார் யோகி ஆதித்யநாத்..\n400 படுக்கைகளைக் கொண்ட கொரோனா மருத்துவமனை.. நொய்டாவில் திறந்து வைத்தார் யோகி ஆதித்யநாத்..\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நொய்டா, செக்டர் 39’இல் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்தார்.\nஇதற்கிடையில், மாவட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வருகையின் காரணமாக 144 தடையுத்தரவு நொய்டாவில் விதிக்கப்பட்டுள்ளது.\n“முதல்வரின் வருகையை ஒட்டி நொய்டா மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை. 15 கெஜட்டட் அதிகாரிகள் மற்றும் கடமையில் உள்ள 700 கான்ஸ்டபிள்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது” என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக நேற்று, யோகி ஆதித்யநாத், மாவட்டத்தில் கொரோனாவின் நிலைமை குறித்து கௌதம் புத்தா நகரில் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார்.\nதற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பை வழிநடத்தவும் கூடுதலாகவும் சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுக்களை கான்பூர் நகருக்கு அனுப்புமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.\nகௌதம் புத்தா நகரில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 5,806’ஆக உயர்ந்துள்ளது, இதில் 906 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் 4,857 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 43 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்��து.\nஉத்தரபிரதேசத்தில் மொத்தம் 1,13,378 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன. இதில் 44,563 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 66,834 நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் மற்றும் 1,918 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags: 400 படுக்கைகள், கொரோனா மருத்துவமனை, நொய்டா, யோகி ஆதித்யநாத்\nPrevious நீலகிரி மாவட்டத்திற்கு நீடிக்கும் ரெட் அலர்ட்.. தேனி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு..\nNext பால்கர் வன்முறை சம்பவம் : இரண்டு சிறுவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nபிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nதெலுங்கானாவை அலற வைத்த சீரியல் கில்லர் : “சிவப்பு ரோஜாக்கள்“ பட பாணியில் நடந்த 21 கொலைகள்\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nநாட்டிலேயே அதிக நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த ஒரே பெண் ஜெயலலிதா : முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்முறைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nQuick Shareடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி எனக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட ஒரு நாள் கழித்து, டெல்லி காவல்துறை இன்று இந்த சம்பவம் தொடர்பாக…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/trending/actor-sushant-singh-rajput-suicide-case-another-one-actress-involved-210920/", "date_download": "2021-01-27T09:17:12Z", "digest": "sha1:WDMDRS3XY65L56HUUK6NWHGDQWBQZ3JK", "length": 16926, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடுக் தகவல் : தனித்தீவில் அடிக்கடி விருந்து… சிக்கும் மேலும் ஒரு நடிகை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடுக் தகவல் : தனித்தீவில் அடிக்கடி விருந்து… சிக்கும் மேலும் ஒரு நடிகை..\nநடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடுக் தகவல் : தனித்தீவில் அடிக்கடி விருந்து… சிக்கும் மேலும் ஒரு நடிகை..\nநடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது அடுக்குமாடி குடியிருப்பில், தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது இறப்பிற்கு சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்திக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், போதைப் பொருள் புழக்கத்தில் அவருக்கும், அவரது சகோதரர் உள்பட 3 பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.\nபின்னர், அவர்களிடம் போதைப் பொருள் தடுப்பி பிரிவினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் போதைப் பொருள் பயன்��டுத்தியதில்லை என வாக்குமூலம் அளித்த ரியா, பிறகு ஒரு முறை மட்டும் பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தார். இதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதனிடையே, நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பவானா அணைக்கு அருகில் உள்ள தீவில் நடிகர் சுஷாந்த் சிங் அவரது நண்பர்களுடன் அடிக்கடி விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக மோட்டார் படகு ஓட்டும் படகு வீரர் ஜெகதீஷ் கோபிநாத் தாஸ் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅதாவது, பவானா அணைக்கு பலமுறை நண்பர்களுடன் சுஷாந்த் சிங் வந்துள்ளதாகவும், அப்போது, படகில் சவாரி செய்வதுடன், அணையில் நீச்சல் அடித்து பொழுதையும் கழித்து வந்ததாகக் கூறியுள்ளார். அவ்வப்போது, ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோரும் தனித்தீவுக்கு சென்று வந்தது அம்பலமாகியுள்ளது. அவர்களில் ரியா மட்டும் சுஷாந்துடன் அதிக நேரம் தனித்தீவில் பொழுதை கழிப்பார் என்றும், ஷ்ரத்தா நடிகருடன் ஒரு முறை மட்டுமே அந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇப்படி தனித்தீவிற்கு வரும் போது அவர்கள் ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் படகு வீரர் ஜெகதீஷ் கோபிநாத் தாஸ் கூறியிருப்பது இந்த வழக்கை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.\nTags: சாரா அலிகான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சுஷாந்த் சிங் வழக்கு, மும்பை, ரியா சக்ரபோர்த்தி, ஷ்ரத்தா கபூர்\nPrevious ஸ்டாலினைக் கவிழ்க்கிறாரா துரைமுருகன்.. பதவியேற்று 10 நாட்கள் கழித்து வெளியான விசுவாச அறிக்கையால் சந்தேகம்..\nNext தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்குள் வரும் கொரோனா : இன்று பலி 60 ஆக பதிவு..\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nதெலுங்கானாவை அலற வைத்த சீரியல் கில்லர் : “சிவப்பு ரோஜாக்கள்“ பட பாணியில் நடந்த 21 கொலைகள்\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nநாட்டிலேயே அதிக நாட்கள�� முதலமைச்சர் பதவியில் இருந்த ஒரே பெண் ஜெயலலிதா : முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்..\nவிவசாயிகள் செய்யும் காரியமா இது…காவலர்களை தாக்கி குழிக்குள் தள்ளும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள்..\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் : நினைவிட விழாவில் ஓபிஎஸ் உருக்கம்…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nQuick Shareஐசிசியின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்…\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nQuick Shareடெல்லியில் நேற்று குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடந்த நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நிபந்தனையுடன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/trending/ipac-company-staffs-not-paying-salary-12082020/", "date_download": "2021-01-27T10:28:27Z", "digest": "sha1:M672HASG4I4CXGRMCX2LMLDSHXV2VRTN", "length": 19000, "nlines": 193, "source_domain": "www.updatenews360.com", "title": "ஐபேக் நிறுவனத்தின் அடாவடி..! ஊழியர்களுக்கு கொரோனா..! ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கொடுமை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் ��ாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கொடுமை\n ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கொடுமை\nசென்னை: கொரோனா ஒரு பக்கம் அனைவரையும் பாடாய்படுத்த, ஊழியர்களை சம்பளமின்றி வேலைவாங்கி கொண்டிருக்கிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்.\nஉலகமே கொரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்கா கொரோனா தொற்றால் ஆடி போயுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் அங்கீகரிக்கப்படாததால் பாதிப்புகள் எவ்வளவு என்று இதுவரை உறுதியாக தெரிகிறது.\nஇந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. பாதிப்புகள், உயிர்பலிகள் என்பது அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகமும் இதில் தப்பவில்லை. அரசியல் களத்தையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. முக்கியமான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் தலைவர்கள் என பாதித்து வருகிறது.\nதமிழக அரசியல் களத்திலும் கொரோனா அரசியல் என்பது பாடாய்படுத்தி வருகிறது. இதை பயன்படுத்தி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி 2021ம் ஆண்டில் அரியணை ஏறிவிட வேண்டும் என்று ஸ்டாலின் பகீரதபிரயத்தனம் செய்து வருகிறார்.\nஅதற்காக பல கட்ட திட்டங்கள், அணிகள். குறிப்பாக, வடநாட்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை இறக்கி உள்ளது. அதற்கான ஒப்பந்தம் 380 கோடியில் கையெழுத்தானது. கடந்த ஜனவரி மாதம் முதலே தமிழக அரசியல் களத்தில் பிகே அணி கால்பதிக்க ஆரம்பித்தது.\nகிட்டத்தட்ட பிகே டீம் பிரிக்கப்பட்டு, உறுப்பினர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டு உள்ளனர். சர்வேக்கள் எடுக்கப்பட்டன. உள் அரசியலையும் தாண்டி இந்த சர்வேக்கள் தாக்கம் தந்தன. கட்சியின் சீனியர்கள் அதிருப்தி அடைந்தனர் என்று செய்திகள் உலா வந்தன.\nஐபேக் நிறுவனத்தின் திட்டமான ஒன்றிணைவோம் வா என்பதை அப்படியே செயல்படுத்தினார் ஸ்டாலின். இதற்காக ஐபேக் நிறுவனத்தின் சார்பில் 100க்கான இளைஞர்கள் இறக்கி விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் தராமல் ஐபேக் நிறுவனம் இழுத்தடிக்கிறது என்பது தான் அதிர்ச்சித் தகவல்.\nஅதில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: நான் ஐபேக் ஊழியர். கொரோனா காலத்திலும் பணி செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். எங்களது சம்பளத்தை தரவில்லை. ஆனால் திமுக இதில் கண்டுகொள்ளவே இல்லை. சமூக நீதி ப���சி டுவிட் போடும் ஸ்டாலின் இதை பற்றி வாயே திறப்பது கிடையாது.\nஇது இப்படி இருக்க, அலுவலகம் வந்து செல்ல ஊழியர்களுக்கு இ பாஸ் தரவில்லை. விதிகளை மீறி வாருங்கள் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம். அதை ஐபேக் நிறுவனமானது எங்களுக்கு மெயிலில் தெரிவித்து உள்ளது. சென்னை அலுவலகம் வந்து சம்பளம் பெற்றுக் கொள்ளலாம்.\nஎங்களுடன் பணியாற்றும் 40 பேரில் 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். மற்றவர்களின் டெஸ்ட் ரிசல்ட் வரவில்லை. ஆனாலும் அலுவலகம் வர வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கதறுகின்றனர்.\nஇந்த தகவல் அரசியல் களத்தில் பெரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. கொரோனா நிதியை இந்த அரசாங்கம் தரவில்லை என்று ஊர்தோறும் ஸ்டாலின் முழங்கி வருகிறார். ஆனால் அவரது கட்சி ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனத்திலோ ஊழியர்கள் பரிதாபகர நிலையில் உள்ளனர், கொரோனா பாதிப்பு, ஊதியம் இல்லாமை என்று பாடுபடுகின்றனர். அவர் முதலில் இதை சரி செய்து…. மக்கள் பணியாற்றட்டும் என்று கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.\nTags: ஐபேக் கொரோனா, ஐபேக் நிறுவனம், டிரெண்டிங், பிரசாந்த் கிஷோர், பிரஷாந்த் கிஷோர் ஐடி பிரிவு\n அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி.. கமலா ஹாரிஸை அறிவித்தார் ஜோ பிடென்..\nNext மர்ம நபர்களால் அனுமன் சிலை சேதம்..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nபிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nதெலுங்கானாவை அலற வைத்த சீரியல் கில்லர் : “சிவப்பு ரோஜாக்கள்“ பட பாணியில் நடந்த 21 கொலைகள்\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nநாட்டிலேயே அதிக நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த ஒரே பெண் ஜெயலலிதா : முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்முறைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nQuick Shareடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி எனக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட ஒரு நாள் கழித்து, டெல்லி காவல்துறை இன்று இந்த சம்பவம் தொடர்பாக…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/trending/south-district-gain-for-admk-pk-report-181120/", "date_download": "2021-01-27T10:49:41Z", "digest": "sha1:SFHB6J7TFCALAXVU3B7V6HHXWO2OPNR2", "length": 33872, "nlines": 208, "source_domain": "www.updatenews360.com", "title": "தென்மாவட்டங்களில் ஜொலிக்கும் அதிமுக..!! பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலைமை ‘ஷாக்’!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலைமை ‘ஷாக்’\n பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலைமை ‘ஷாக்’\nவருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்பது திமுகவின் தேர்த��் நிபுணர் பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வேயில் தெரியவந்திருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதில் கூறப்பட்டிருப்பதாவது :- தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் என்றும் என்ற அடிப்படையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் என்றதர்மம் ஜெயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது\nவருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக விற்கு வெற்றி வாய்ப்பு குறித்து திமுகவின் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் உள்ள 9 மாவட்டங்களில் சர்வே எடுத்து ஆய்வு செய்தார். அதில், அதிமுகவிற்கு மாபெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திமுகவிற்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பது திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,10,44,358 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களும் 3,01,12,370 பேரும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 ஆகியோர் ஆவார்கள். அதில், வருகின்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் 15 லட்சம் பேர் உள்ளனர். அதேபோல் 20 வயது முதல் 29 வயது வரை ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் பேர் உள்ளனர். அதேபோல், 30 வயது முதல் 39 வயது வயது வரை ஏறத்தாழ ஒரு கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். இப்படி இளைஞர்கள் இரண்டரை கோடி வாக்காளருக்கு மேல் உள்ளனர்.\nதென் மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் மதுரை ,தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 1,50,14,857 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர் மட்டும் 7,62,10,109 உள்ளனர். அதுமட்டுமல்லாது, இளைஞர்கள் 35 சதவீதம் பேர் உள்ளனர். ஆக இன்றைக்கு பெண்களும், இளைஞர்களும் யாருக்கு அதிகமாக வாக்குகள் அளிக்கிறார்களோ, அவர்கள் தான் ஆட்சிபீடத்தில் அமர முடியும்.\nஇதில், பெண்களையும், இளைஞர்களையும் குறி வைத்து எடுத்த சர்வேயில், அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், திமுகவிற்கு ஆதரவாக இல்லை என்ற பதில்தான் கிடைத்தது. ஏன், திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று ஆராய்ந்தபோது, அதில் கிடைத்த தகவலால் அந்தக்குழு மிரண்டு போய் விட்டது.\nஉலக அளவில் 800 கோடி மக்கள் தொகையில் ஏறத்தாழ 400 கோடி அளவில் பெண்கள் உள்ளனர். இதில், 200 கோடி அளவில் இளைஞர்கள் உள்ளனர். ச��ீபத்தில்கூட அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் கூட இந்த இரண்டும்தான் தேர்தல் வெற்றியை நிர்ணயித்தனர்.\nஅமெரிக்கா மட்டுமல்லாது உலக அளவில் அனைத்து நாடுகளிலும் தேர்தலை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தொடர்ந்து திட்டங்களை வழங்கிய ஒரே அரசு தமிழக அரசாகும். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி பெண்களை உறுப்பினராக கொண்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 65,000 கோடி வரை அதிமுக அரசு கடன் உதவி வழங்கியுள்ளது. வேறு எந்த மாநிலத்துக்கு இதுபோன்ற வழங்கவில்லை.\nஅதுமட்டுமல்லாது, 1,78,000 உழைக்கும் பெண்களுக்கு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.\nதாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 40,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பவுன் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை, கிராமத்துப் பெண்கள் வாழ்வாதாரம் உயர விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள், மேலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் இன்றைக்கு 50 சதவீதம் பெண்கள் உள்ளாட்சியில் மக்கள் பணியாற்றி வருகின்றனர்.\nமாணவர்கள், இளைஞர்கள் எடுத்துக்கொண்டால், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு பெற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மசோதா நிறைவேற்றி, அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியது மட்டுமல்லாது, மடிக்கணினி திட்டத்தின் மூலம் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.\nமேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் இரண்டு முறை தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது மட்டுமில்லாது, வெளி நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் 11 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழிவகை செய்து மட்டுமல்லாது, இந்த கொரோனா கொடிய வைரஸ் நோய் காலத்திலும், இந்தியாவிலே தொழில் முதலீட்டை அதிக ஈர்த்த மாநிலம் தமிழகம் தான் என்ற வரலாற்றை உருவாக்கி, ஒட்டுமொத்த இளைஞர்களே ஈர்த்த அரசாக அதிமுக அரசு திகழ்கிறது\nஅதுமட்டுமல்லாது, முதலமைச்சர் தென் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தந்திட்டு மட்டுமல்லாது, மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகளை விரைவுபடுத்தியும், 1400 கோடியில் காவிரி குண்டாறு திட்டமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வண்ணம் திட்டப் பணிகளும், 634 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும், சென்னை கன்னியாகுமரியில் தொழில் பெறுவழி சாலையும், அதேபோல் தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க நிலத்தில் பாதியளவு மானியமும், தொழில் தொடங்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதோடு, பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் 4 லட்சம் குடும்பங்களின் நலன்கருதியே, தனி அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதுபோன்ற முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி 4.2% இருந்தபோதும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.03 அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தனிநபர் வருமானம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.\nதென்மாவட்டம் என்பது இன்றைக்கும் கழகத்தின் கோட்டையாகும். தென் மாவட்டங்களில்தான், 2001 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு தென் மாவட்டத்தின் மகுடமாக விளங்கும் மதுரையில் ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, முல்லைப் பெரியாறு நதிநீர் வெற்றிகண்ட ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வெற்றி மாநாடு மதுரையில் நடைபெற்றது.\nஅதன்பின், தென் மாவட்ட இளைஞர்கள் அதிமுகவின் பக்கம் தான் திரண்டு வருகின்றனர் என்று பல உதாரணங்கள் சொல்லலாம். கழக அம்மா பேரவையின் சார்பில் ஒரு லட்சம் இளைஞர்கள் கொண்ட இளைஞர் எழுச்சி பெருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பங்கேற்றார்.\nஅதன்பின், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கழக அம்மா பேரவையின் சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தலைமையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில், 25 லட்சம் பொதுமக்கள் பங்கேற்றனர். அவரைத் தொடர்ந்து, கழக அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நாடாளுமன்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இதுவரை எந்தத் தலைவர்களும் செய்திடாத வகையில், மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் இளைஞர் பட்டாளம் அதிக அளவில் கலந்து கொண்டனர்.\nஅதன் தொடர்ச்சியாக, தென்மாவட்டத்தில் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றது. இதற்கெல்லாம் மேலாக 3 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை தென் மாவட்டத்தின் தலைநகர் மதுரை கொண்டு வந்து, அதை பாரதப் பிரதமர் மூலம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்\nஅதேபோல், திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் மருத்துவர் கல்லூரிகளையும், அதேபோல் தென்மாவட்டங்களுக்கு வேண்டிய தொழில் நிறுவனங்களையும் கொண்டு வந்து மட்டுமல்லாது, தமிழர்களின் இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்து தென் மாவட்ட இளைஞர்களின் நலம் விரும்பும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது\nஇந்த பத்தாண்டுகளில் தென்மாவட்டங்களில் ஜாதி மத கலவரம் இல்லை. அதேபோல், கல்வி விகிதாசாரம் உயர்ந்துள்ளது. வேளாண்மை வளர்ச்சியடைந்துள்ளது. முன்பெல்லாம் தென் மாவட்டங்களில் இருந்து தான் மக்கள் பிழைப்புக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்வார்கள். ஆனால், அப்படி இல்லை இன்றைக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, இன்றைக்கு தென் மாவட்ட இளைஞர்கள் முதலமைச்சர் மீதும், துணை முதலமைச்சர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால், வருகின்ற 2021 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் வழங்குவார்கள். அதேபோல், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.\nதிமுகவை ஒப்பிட்டு பார்க்கும்போது, திமுக ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக, எதிர்க் கட்சியாக தற்போது திமுக இருக்கும்போது, பெண்கள் மீது திமுகவினர் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், திமுக மீண்டும் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.\nஇந்த புள்ளிவிபர கணக்கு கேட்டு திமுக தலைமை மிகவும் அதிர்ச்சி அடைந்து வருகின்ற தேர்தலில் இளைஞர்களையும், பெண்களை கவர திட்டங்கள் தயாரிக்குமாறு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிற்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் இதுகுறி���்து திமுக மூத்த நிர்வாகி நாம் தேர்தல் அறிக்கையில் வாரிவாரி திட்டங்கள் அறிவித்தாலும், நமக்கு அவர்கள் நாமமே போடுவார்கள் என்று தனது ஆதரவாளரிடம் கூறியுள்ளார்.\nTags: அதிமுக, அரசியல், எடப்பாடி பழனிசாமி, சென்னை, திமுக, பிரசாந்த் கிஷோர், முக ஸ்டாலின்\nPrevious மேம்பாலம் கட்டியதில் ஊழல்.. கேரள முன்னாள் அமைச்சர் இப்ராஹிம் குஞ்சு கைது..\nNext ‘ஏழை குடும்பத்தில் ஒரு மருத்துவர்’ : கண்ணீர் மல்க முதலமைச்சரின் காலில் விழுந்து நன்றி கூறிய மாணவியின் தந்தை..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nபிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nதெலுங்கானாவை அலற வைத்த சீரியல் கில்லர் : “சிவப்பு ரோஜாக்கள்“ பட பாணியில் நடந்த 21 கொலைகள்\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\n1 thought on “தென்மாவட்டங்களில் ஜொலிக்கும் அதிமுக.. பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலைமை ‘ஷாக்’ பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலைமை ‘ஷாக்’\nPingback: தென்மாவட்டங்களில் ஜொலிக்கும் அதிமுக.. பிரசாந்த் கிஷோர் நடத்திய சர்வே-வின் முடிவால் திமுக தலை\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்முறைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nQuick Shareடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி எனக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட ஒரு நாள் கழித்து, டெல்லி காவல்துறை இன்று இந்த சம்பவம் தொடர்பாக…\nதிமுக தலைவர் ஸ்டாலின��க்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/trending/vp-duraisamy-move-to-bjp-dmk-planning-130820/", "date_download": "2021-01-27T09:34:10Z", "digest": "sha1:6X5IVAYPTNCTFO5L6MPD2GLCUAIBIE5I", "length": 17593, "nlines": 190, "source_domain": "www.updatenews360.com", "title": "அதிமுக தலைமையில் தேர்தல் களம் : பின்வாசலில் மோதும் திமுக..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅதிமுக தலைமையில் தேர்தல் களம் : பின்வாசலில் மோதும் திமுக..\nஅதிமுக தலைமையில் தேர்தல் களம் : பின்வாசலில் மோதும் திமுக..\nஇந்திய ஜனநாயகம் தரமானது; அதே நேரத்தில் விசித்திரமானது. மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள் மௌனமாக இருப்பதும், செல்வாக்கு இல்லாதவர்கள் ஆட்டம் போடுவதும் அரசியல் களத்தில் நாம் அன்றாடம் காணும் விளையாட்டு.\nஅதை ரசிக்க வேண்டுமே ஒழிய கவனத்துக்குரியது என எடுத்துக் கொள்ளக் கூடாது .\nஅந்த வகையில் பாஜகவின் தமிழக துணைத் தலைவர் விபி துரைசாமியின் பேட்டி அமைந்துள்ளது. அதில் மையமாக அமைந்த விஷயம் தமிழகத்தில் திமுக அதிமுக என்ற நிலை இருந்து வந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது. அதாவது திமுக – பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டார்.\nஅது மட்டுமல���ல; பாஜகவை எந்த கட்சிகள் அணைத்து அனுசரித்து செல்கின்றனவோ, அவற்றோடு கூட்டணி; பாஜக தலைமையில் கூட்டணி என பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து விட்டது போன்ற பாவனையில் அவரது பேட்டி அமைந்து இருக்கிறது.\nஏற்கனவே திமுகவில் இருந்த விபி துரைசாமி திடீரென்று பாஜகவுக்கு வந்தது ஏன் என்கிற சந்தேகம் இப்போது வலுவாக எல்லோருக்கும் தொடங்கியுள்ளது. பாஜகவின் பலமும் பலவீனமும் தமிழகத்தில் எந்தளவுக்கு உள்ளது என்பதை தேசியத்தலைமையை உணர்ந்து இருக்கும்போது, இவர் ஏன் இப்படி ஒரு கருத்தை கிளப்புகிறார் என்கிற சந்தேகம் பரவலாக எல்லோருக்கும் எழுந்துள்ளது.\nமு.க. ஸ்டாலினின் கைக்கூலியாக இவர் வேலைசெய்கிறாரோ என்கிற சந்தேகம் பரவலாக கிளம்பியுள்ளது.\nதமிழக அரசு தமிழகத்துக்கு வேண்டிய விஷயங்களில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், பிற விஷயங்களில் அடக்கமாக இருப்பதும் இவரைப் போன்றவர்களுக்கு பிடிக்காத விஷயம்.\nஇப்படி அதிமுகவை போட்டியில் இல்லை என்று சொல்வதன் மூலம் அதிமுகவின் கடுமையான எதிர்ப்பை கிளப்பி விடுவதன் மூலம், அதிமுக பாஜக இடையே பிளவை ஏற்படுத்துகின்ற முக ஸ்டாலினின் சதி, விபி துரைசாமியின் பேச்சில் தெரிகிறது.\nபேட்டியில் நீண்ட காலமாக ஜாதியை சொல்லி அரசியல் செய்து விட்டதாக மு. க. ஸ்டாலின்மீது குற்றம்சாட்டுவதன் மூலம் தனக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கி விட்டதாக விபி துரைசாமி கருதுகிறார். நாடாளுமன்றத்தில் பேசுவதை விட பொதுவெளியில் தான் அதிகம் திமுக எம்பிக்கள் பேசுகிறார்கள் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டு அவர் கிளப்புவது மூலம், திமுகவின் எதிர் நிலையில் இருப்பதாக நம்ப வைக்க முயற்சிக்கிறார்.\nஆனால் அவரது செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியவை என்று கருதிய முதலமைச்சர் எடப்பாடி மிகவும் சாதுரியமாக அந்த விஷயத்தை கையாண்டார். பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த மு.க.ஸ்டாலின் புன்னகையோடு எதிர்கொண்ட எடப்பாடியின் புன்னகையில் புஸ்வானமாய் போனதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது\nTags: அதிமுக, அரசியல், எடப்பாடி பழனிசாமி, சென்னை, திமுக, முக ஸ்டாலின்\nPrevious 10 ஆயிரத்தை நெருங்கும் நெல்லை, தேனி.. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம்..\nNext தமிழகத்தில் திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் : இ��்து முன்னணி பகிரங்க அறிவிப்பு…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nதெலுங்கானாவை அலற வைத்த சீரியல் கில்லர் : “சிவப்பு ரோஜாக்கள்“ பட பாணியில் நடந்த 21 கொலைகள்\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nநாட்டிலேயே அதிக நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த ஒரே பெண் ஜெயலலிதா : முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்..\nவிவசாயிகள் செய்யும் காரியமா இது…காவலர்களை தாக்கி குழிக்குள் தள்ளும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள்..\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் : நினைவிட விழாவில் ஓபிஎஸ் உருக்கம்…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nQuick Shareஐசிசியின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்…\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nQuick Shareடெல்லியில் நேற்று குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடந்த நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நிபந்தனையுடன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/rs-200-fine-for-not-wearing-mask-failure-of-social-14092020/", "date_download": "2021-01-27T09:51:44Z", "digest": "sha1:S4P36XXAC4YDTCEVNH5GA5CVSETXIG4X", "length": 13073, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "சமூக இடைவெளி கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசமூக இடைவெளி கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்\nசமூக இடைவெளி கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்\nஅரியலூர்; அரியலூர் மாவட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காத அரியலூர் பகுதி வணிக நிறுவனங்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர்.\nஅரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் முழு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கடைகளும் திறக்கபட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்க வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவம் அல்லா மேற்பார்வையாளர், உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவினர் இன்று அரியலூர் கடைவீதிகளில் உள்ள ஜவுளிகடை, மளிகைகடை, பாத்திரகடை, பேக்கரி உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கபடுகிறதா, பணியாளர்கள் முககவசம் அணிந்துள்ளார்களா என்பதை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு 200 ரூபாய் அபாரதமும் விதித்தனர். மேலும் இதுபோல் தொடர்ந்தால் அடுத்தமுறை 5000 ரூபாய் அபராதம் விதிக்கபடும் எனவும் எச்சரித்தனர்.\nTags: அரியலூர், சென்னை, பொது\nPrevious தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதி வழங்க கோரிய வழக்கு: ஆட்சியர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பதிலளிக்க உத்தரவு\nNext பெயிண்டர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை\nமதுரைக்காரன் கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருப்பான்: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேட்டி\nகள்ளச்சாராயம் காய்ச்ச 2500 கிலோ வெல்லம் கடத்திய நபர் கைது\nசாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட முடிவு\nவிருதுநகரில் மின்சாரம் தாக்கி பெண் பலி\nநகைக்காக இளம்பெண்ணை கொன்ற இளைஞர்: குற்றவாளியை 18 மணி நேரத்தில் பிடித்த காவலர் துறையினர்\nதேசியக் கொடியை ஏற்றாமல் சென்ற பாமக ஊராட்சி மன்ற தலைவி:கிராம மக்கள் அதிர்ச்சி\nகுளத்தில் குளிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு\nகுடியரசு தினத்தன்று கோவையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 130 உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்\nரயில் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திடீர் ஆய்வு\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nQuick Shareடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி எனக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட ஒரு நாள் கழித்து, டெல்லி காவல்துறை இன்று இந்த சம்பவம் தொடர்பாக…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nQuick Shareஐசிசியின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2015/09/may-god-bless-you.html", "date_download": "2021-01-27T09:56:29Z", "digest": "sha1:ZUTHV6Z6XLENI6Y7RAL27V34C3PLQRCL", "length": 23012, "nlines": 266, "source_domain": "www.ttamil.com", "title": "''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன? ~ Theebam.com", "raw_content": "\n''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன\nமேற்கு உலகத்தினரும், மேற்கு வழக்கங்களை உள்வாங்கிப் பின்பற்ற விரும்பும் கிழக்குவாழ் மக்களும், (பெரிதும் கிறீஸ்தவர்கள்), நபர் ஒருவர் இயற்கைக் காரணத்தினால் ஒருவாட்டி தும்மினாரேயானால், அவரைப் பார்த்து, சுற்றி இருக்கும் எல்லோருமே 'God Bless You ' என்று ஆசீர்வதிக்க வேண்டும் என்பது ஒரு நன்மரியாதைத் தனமாகக் கருதப்படுகின்றது. இதற்கு அவர், அவர்களுக்கு 'Thank you ' என்று நன்றி கூறிக்கொள்வது நன்நடத்தை உள்ளவருக்கு அழகு என்று கொள்ளப்படுகிறது.\nஅவர் திரும்பவும் தும்மினால், மீண்டும் அனைவரும் 'Bless you ' சொல்லவேண்டும், அவர் திரும்பவும் நன்றி சொல்லவேண்டும். இப்படி, இப்படி அவர் எத்தனை தரம் தும்மினாலும் மீண்டும், மீண்டும் சளைக்காமல் இந்த நாடகம் நடந்துகொண்டே இருக்க வேண்டும். இம்முறையிலிருந்து தவிறினால் 'மனேர்ஸ்' தெரியாதவர்கள் ஆகிவிடுவார்கள்.\nஇவர் பாவம், தும்முபவர், வரும் தும்மலைச் சுதந்திரமாக தும்மி விட முயற்சிப்பதா அல்லது சுற்றி இருப்பவர்களின் தலையீடுகளுக்கு ஈடு கொடுத்து நன்றி சொல்லிக்கொண்டே இருப்பதா என்று தெரியாமல் திண்டாடுவார்.\nஇது என்ன, தும்மல் என்பது ஓர் உயிர் போகின்ற காரியமா, எல்லோரும் சேர்ந்து கடவுளின் ஆசீர்வாதத்தைத் தேடிக்\n அது சாதரணமாக ஏதாவது தூசோ, குளிர் காற்றோ, அல்லது காரமோ என்னவோ மூக்குத் துவாரத்தினுள் சென்று அரித்ததனால் மிகவும் தற்காலிகமாக உண்டான ஒன்றுதானே நிம்மதியான, சுதந்திரமான சில தும்மல்கள் இதைத் தெளிவாகி விடுமே நிம்மதியான, சுதந்திரமான சில தும்மல்கள் இதைத் தெளிவாகி விடுமே ஏன் இந்த தேவை இல்லாத ஆர்ப்பாட்டம் எல்லாம்\nஇந்தப் பழக்கம் எப்படி உருவானது என்று அறிந்தால் உண்மையில் இதன் அர்த்தம் எதிர்மாறானது என்றுதான் தோன்றும். அதாவது, 'May God Bless You ' என்பது ஆசீர்வாதமா அல்லது ஆசியுடன் கூடிய வதமா என்பது புரியவரும்.\nஇது எப்படி தொடங்கியது என்பதற்குப் பல விளக்கங்கள் காணப்பட்டாலும் ஒன்றுதான் மிகவும் பிரதானமானதாகக் கருதப்படுகின்றது.\n590ஆம் ஆண்டில் மிகவும் கொடுமையான கொள்ளை நோய் ஐரோப்பாவெங்கும் பரவி லட��சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. இந்நோய் பீடித்தவருக்கு வேறு பல முதன்மையான அறிகுறிகள் இருந்தாலும் கனத்த இருமலும் ஒன்றாகக் காணப்பட்டது. இந்நோய் வந்தால் வைத்தியமே இல்லை; 2-3 நாட்களில் கட்டாயம் இறந்துவிடுவர். இது இலகுவில் மற்றயவர்களுக்கும் தொற்றக்கூடியது. இவர்கள் பக்கம் மக்கள் நெருங்க அஞ்சுவர்.\nஇந்நோய் ரோம் நகரத்தையும், அண்டி அளவில்லா உயிர்களைப் பலி வாங்கியது. இதைக் கட்டுப்படுத்த வைத்தியர்களாலும் முடியவில்லை. மக்கள் மடிவதை ஒரு வகையிலும் நிற்பாட்ட முடியாது என்பதைக் கண்டு கொண்டனர். இந்நோயினால் பீடிக்கப் பட்டவர் அருகே மக்கள் செல்வதைத் தவிர்த்தனர். இதனால், அன்றைய போப்பாண்டவர் இறக்கப் போகிறவர்களுக்காக, கடைசியாக இறைவனின் ஆசீர்வாதத்தை நாடினார். கிட்டத்தக்க, ஓர் இறுதிச் சடங்கு வைபவமாகவே இந்த தேவாலய வழிபாடுகளை அவர் மேற்கொண்டார். மக்களும் பங்குபற்றி நோய் வந்தவர்களுக்காக வேண்டுதல் செய்து மேலே வழி அனுப்பி வைத்தனர்.\nஅன்றிலிருந்து, தம் எதிரே யார் இருமக் கண்டாலும் மக்கள் மிகவும் தீவிர சிந்தனைக்கு ஆளாகிப் பயம் கொள்ளத் தொடங்கினார்கள். அதாவது, கொஞ்சம் நகைச்சுவையாகச் சொல்வதென்றால், May God Bless You அல்லது God Bless You அல்லது இலகுவாக Bless You என்று கூறுவதன்மூலம், மறைமுகமாக அவர்கள், \"அய்யய்யோ, உனக்கு ஆட்கொல்லிக் கொள்ளை நோய் வந்துவிட்டது; உன்னை இனி எந்த ஒருவராலும் காப்பாற்ற முடியாது; எனக்குக் கிட்டவே வந்துவிடாதே; நோய் தொற்றிவிடும்; தூர விலகு; நீ ஒரு முடிகின்ற கேசு; கடைசியாகப் போய் கடவுளைக் கேள்; சிலவேளை கடவுள்தான் காப்பாற்றக்கூடும்; (அப்படி ஒருவருமே காப்பற்றப் படவில்லை என்பதால் சந்தேகத்துடன்தான் சொல்வார்கள்) அவர் உன்னை இறுதியில் (இறக்கமுன்னர்) ஆசிர்வதிக்கக் கூடும்; இப்போது ஆளை விடு) அவர் உன்னை இறுதியில் (இறக்கமுன்னர்) ஆசிர்வதிக்கக் கூடும்; இப்போது ஆளை விடு\" என்று அவரை ஒதுக்கித் தூரமாக ஓடிபோய்விடுவது என்பதுதான் உண்மையான கருத்தாய் இருந்தது\nஆனால், எந்தவித நோய் அறிகுறிகள் அற்ற சாதாரண தும்மலுக்கே மேல் உலகம் அனுப்பி வைக்கப் பலர் போட்டி போட்டு, முண்டி அடித்துக்கொண்டு இப்பொழுது நிற்கின்றார்கள்\nஎன்றாலும், வேறு பல சந்தர்ப்பங்களிலும் அந்தக் கருத்தில் இப்பொழுது\nஅவர்கள் கூறுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையிலேயே சுகம் வருமாறுதான் கடவுளை வேண்டுகின்றார்கள் என்பது வெளிப்படை. என்றாலும், கடவுள் கட்டாயம் காப்பாற்றுவார் என்று கூறாது, ஒரு சந்தேகத்தோடு கூடிய அந்தப் பழைய வசனமாகிய 'May God Bless You ' என்பதையே ஏன்தான் இப்பவும் தொடர்ந்து பாவிக்கின்றார்கள் என்றுதான் தெரியவில்லை.\nஎது எப்படி என்றாலும், சும்மா சாதாரண தும்மலுக்கும் பாவம் பிசியான கடவுளைத் துணைக்குக் கூப்புடுவது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை ஒவ்வொருவரும், ஒவ்வொரு முறை தும்மும்போதும் ஓடி, ஓடி அவர் வர வெளிக்கிட்டால், மற்ற அலுவல்கல்களில் எப்படி அவர் கவனம் செலுத்த முடியும்\nஎதற்கு எல்லாம் கடவுளை அழைப்பது என்று ஒரு விவஸ்தை இல்லை என்ன, எல்லோரும் கைவசம் தங்கள் சட்டைப் பைகளிலா கடவுளைக் கொண்டு திரிகிறார்கள், கண்ட இடமெல்லாம் அவர் அருளை அள்ளித் தெளிப்பதற்கு\nஎல்லோரும் தும்முவோம்; சந்தோசமாய்த் தும்முவோம் சும்மா ஒருமுறை எங்களை விடுங்கோ\nmay தானே.அதையும் 100% wish பண்ணினா ஏன்னா கொறஞ்சா போயிடுவாங்க\nmay தானே.அதையும் 100% wish பண்ணினா ஏன்னா கொறஞ்சா போயிடுவாங்க\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:58-ஆவணி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015.\nஅறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் ...\nநண்டு உணவுக்கும் வந்தது ஆபத்து.\nதமிழக அரசியலில் ஆபாசப் பேச்சுக்களும் கறை படிந்த வா...\nஅகிலன் தமிழன் ஆக்கத்தில்..... பெண் .\nஒருவன் உயர்குடி/தாழ்குடி-யா என அறிந்துகொள்வது எப்படி\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் { கீழப்பூங்குடி } போலாக...\n''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nசெல்வச் சந்நிதி வாசலில் ஆடல் காட்சி\nதமிழை விரும்பும் சீனப் பெண்\nஇந்து மதம் - எதிர் நோக்கும் சவால்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் ப���ண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2019/03/", "date_download": "2021-01-27T10:53:44Z", "digest": "sha1:CFL6XWJZMFDICAWCAVGPBHYHN33LKCWC", "length": 18700, "nlines": 178, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: March 2019", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் துன்பங்களில் இருந்து விடுதலை அடைய சங்கடஹர சதுர்த்தி \nசங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். இன்று விநாயகருக்கு விரதம் அனுஷ்க்கும் முறையை பார்க்கலாம்..\nசங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சோதனைகளைத் தீர்த்தருளும் சோமவார பிரதோஷ விரதம் \nசோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.\nசிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சிவ கடாட்சம் கிட்டும் மகா சிவராத்திரி வழிபாடு \nசிவபெருமானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானவையாக எட்டு விரதங்கள் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. அவை சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், ரிஷப விரதம், கேதார விரதம் ஆகியவையாகும். அவற்றுள் சிறப்பான விரதமாக மகா சிவராத்திரி உள்ளது. சிவ விரதங்கள் நிறைய இருந்தாலும் முக்கியமான சிவராத்திரி விரதம், முக்திப்பேறு அடைய உற்ற துணையாக விளங்குகிறது. செம்மையான மங்களம் தருபவன் என்ற அர்த்தம் கொண்ட சிவபெருமானை நினைத்து, மனமுருகி, உணவு தவிர்த்து, நாமம் சொல்லும் புண்ணிய தினம் சிவராத்திரி என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற பிரதோஷ வழிபாடு \nஉலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்குமே இந்த பூமியில் வாழ சமஉரிமை உண்டு. அதே நேரத்தில் ஒரு உயிர் இறப்பதால் தான் மற்றொரு உயிர் வாழ முடிகிறது என்பதும் உண்மையாகும். அந்த வகையில் மனிதர்களாகிய நாம் நமது வாழ்க்கைக்கான தேவையின் போது நம்மை அறியாமல் நமது சக மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் தீங்கு செய்து விடுகிறோம். அதன் காரணமாக அந்த பிற உயிர்களின் மனவருத்தத்தால் நமக்கு சாபம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சாபங்களை நீக்கும் “சிவனுக்குரிய” மந்திரம் தான் இது.\nம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே\nஅம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிந���யகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/08/blog-post_9.html", "date_download": "2021-01-27T10:50:18Z", "digest": "sha1:HQMHBRFW4XAVHD3UOOMEHL7XC7PT5CIR", "length": 6819, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் கைது - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் கைது\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் கைது\nமட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவ�� பொலிஸாரால் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் இன்று வௌ்ளிக்கிழமை பகல் கைதுசெய்யப்பட்டுள்தாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்.\nஇச் சம்பவம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள புளியடிமடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nஅனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி முறையற்ற விதத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றிக்கொண்டிருந்தவேளையில் குறித்த நபர்களையும் உழவு இயந்திரத்தையும் தாம் கைதுசெய்து பொலிஸ் நிலயம் கொண்டுவந்ததாகவும் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்\nஇச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nவெல்லாவெளியில் பசுமை இல்லத்தினால் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.\nபுலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பிலிருந்து வடக்கு கிழக்கு முழுவதும் இயங்கிவரும், 'பசுமை இல்லம்' எனும் அமைப்பு கொரோனா ...\nஎருவில் ஊரில் தன் மகளுக்கு இரும்பு கைம்பியால் சூடுவைத்த அகோரத்தாய்\nமட்டக்களப்பு மாவட்டம் எருவில் ஊரில் பரபரப்பு சம்பவமாக சூடுவைத்த சம்பவம் பார்க்கப்படுகிறது சில பெற்றோர் தமது குழந்தைகளிடத்தில் தமது வக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/authors/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:03:02Z", "digest": "sha1:T2JJK4YIC47CXVOPNSCDFM66FU5VYGOK", "length": 2520, "nlines": 38, "source_domain": "freetamilebooks.com", "title": "கார்த்திகா சுந்தர்ராஜ்", "raw_content": "\nகார்த்திகா சுந்தர்ராஜ் எழுதிய நூல்கள்\nஸ்பீனிக்ஸ் பெண்கள் – கட்டுரைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்\nவிழி காணாக் கனவுகள் – கவிதைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gossip.tamilnews.com/2018/09/10/bigg-boss-1-contestant-enter-bigg-boss-house/", "date_download": "2021-01-27T10:54:48Z", "digest": "sha1:TBNRQ6OVAATP3FX2IMZM7SBFSZCXK3ZP", "length": 41908, "nlines": 411, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Bigg boss 1 contestant enter Bigg boss house", "raw_content": "\nபிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…\nதமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்று நடந்த எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். Bigg boss 1 contestant enter Bigg boss house\nஇந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களான ஆர்த்தி, காயத்ரி, சினேகன், வையாபுரி, சுஜா வருணி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.\nஅங்கு ஆர்த்தி ஐஸ்வர்யாவை பார்த்து தமிழ்நாட்டின் மருமகளே என கூற அதற்கு ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டின் மருமகளே என கூறுகிறார். இவர்கள் வந்ததால் ஏதும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்…\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\nஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே\nஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…\nஇந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…\n“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…\nஎன் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…\n84 வயது மூதாட்டியை கற்பழித்து சீரழித்த 14 வயது சிறுவன்\nகேரவனுக்குள் நுழைந்த குள்ள நடிகையை பிரித்து மேய்ந்த மாஸ் நடிகர்\nஅன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரு���் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த���து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் ��ந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஅன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழி��்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்\nகேரவனுக்குள் நுழைந்த குள்ள நடிகையை பிரித்து மேய்ந்த மாஸ் நடிகர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/69", "date_download": "2021-01-27T11:14:57Z", "digest": "sha1:UK45R7DZ5IR2HIR4JUJGFO5SDNDMVANP", "length": 8048, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65 இல்லை. குணப்பட்ட உடனே மறுபடியும் அவசியம் உங்களுக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறோம்\" என்றாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், \"நான் அப்படி சந்தேகமாகக் கேட்பதைப் பற்றித் தாங்கள் ஆயாசப்படக் கூடாது. அதற்கும் ஒரு காரணமிருக்கிறது. தங்களுடைய கடிதம் எங்களுக்குக் கிடைத்த அதே தபாலில் எங்களுக்கு இன்னொரு கடிதமும் வந்தது; அதில் இருந்த விஷயங்களைப் பார்த்த முதல், மனசில் ஒருவித சஞ்சலம் இருந்து வந்தது. அதனால் நான் அப்படிக் கேட்க நேர்ந்தது; அந்தக் கடிதம் இதோ இருக்கிறது பாருங்கள்\" என்று கூறிய வண்ணம் தனது சட்டைப் பையிலிருந்த இன்னொரு கடிதத்தை எடுத்து நீட்ட, ஒரு தாதி அதை வாங்கி கல்யாணியம்மாளிடத்தில் கொடுத்தாள். கல்யாணியம்மாள் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, அதன் எழுத்துக்கள் துரைஸானியம்மாளால் எழுதப்பட்டவை யாக இருக்கக் கண்டு பெருத்த கவலையும் கலக்கமும் அடைந் தவளாய் அதைப் பார்க்கலானாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: மதுரை ஜில்லாவில் உள்ள ராமலிங்கபுரம் ஜெமீந்தார் அவர்கள் சமூகத்துக்கு, மாரமங்கலம் ஜெமீந்தாருடைய மூத்த புத்திரியான துரைஸானி யம்மாள��� என்ற பெண்ணை உங்களுடைய மூத்த குமாரருக்குக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் பிரஸ்தா பித்த சமயத்தில் மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாள் இடத்தி லிருந்து இன்று உங்களுக்கு ஒரு கடிதம் வருகிறது. அவர்கள் இந்தக் கலியானத்துக்கு இணங்கி விட்டதாகவும், முகூர்த்தப் பத்திரிகை வாங்கிக் கொண்டு போக மனிதரை அனுப்பும்படி யாகவும் எழுதி இருக்கிறார்கள். அந்த விஷயத்தில் ஒரு ரகசியமான சங்கதியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அதியாவசியமாக இருக்கிறது. மாரமங்கலத் தாருடைய பங்களாவில் மோகனரங்கன் என்ற ஒர் அழகான யெளவனப் புருஷன் இருக்கிறான். துரைஸானியம்மாள் என்னும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kerala-govt-moves-sc-against-new-agriculture-bills-2020/articleshow/78271800.cms", "date_download": "2021-01-27T09:43:15Z", "digest": "sha1:H5YVJ6PRMZWHPMCXLEJNQUZEEGJUOTTC", "length": 12586, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kerala against Agri Bills: புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிரான நடவடிக்கையை கேரள அரசு கையில் எடுத்துள்ளது.\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் மசோதாக்களை இரு அவைகளிலும் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு பல்வேறு மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய மசோதாக்கள் சட்டமானால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலையும் கிடைக்காது. சந்தை விலையை விட குறைவான விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யும் சூழல் ஏற்படும். ஒட்டுமொத்தமாக விவசாயத்துறையை நலிவடையச் செய்துவிடும். விவசாயத்துறையை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சி.\nசந்தையை கார்ப்பரேட்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தும் சூழல் ஏற்படும். யார் நம்பிக்���ைக்குரிய வர்த்தகர் என்பதில் சிக்கலை ஏற்படுத்தும். பெரு விவசாயிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்கி வைக்க வாய்ப்பு ஏற்படும்.\nசிறு விவசாயிகளின் நிலை பெரிதும் பாதிக்கப்படும் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்க்கிறோம்.\nவிவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nஇந்த மசோதாக்கள் மூலம் கார்ப்பரேட்கள் மட்டுமே பயன்பெறுவர். ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இந்த மசோதாக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.\nவேளாண் சட்டம் : விவசாயிகளின் துயரம் -ஆனந்த் ஸ்ரீனிவாசன்\nஇதுதொடர்பான அறிக்கை அளிக்கும்படி அவர்களிடம் கூறியுள்ளோம். அதனை ஆராய்ந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்தியர்களுக்கு விசா தேவையில்லை; அதுவும் இந்த 16 நாடுகளில் - முழு பட்டியல் இதோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிவசாயத்துறை மத்திய அரசு சுனில் குமார் கேரள அரசு கார்ப்பரேட்கள் new agriculture bills 2020 Kerala govt kerala against Agri Bills\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nக்ரைம்வியாசர்பாடி காப்பகத்தில் பாலியல் புகார்: 18 சிறுமிகள் மீட்பு, சென்னை பரபரப்பு\nகோயம்புத்தூர்விவசாயிகள் அமைதியாக போயிருந்தால், கோரிக்கைகளை மோடி ஏற்றுக் கொண்டிருப்பாரா\nதமிழ்நாடுஇரண்டு நாள்கள்தான் இப்படி: அடுத்த மாசம் கொட்டித் தீர்க்க போகுதாம்\nதமிழ்நாடுசசிகலா வந்தாச்சு: அமமுக - அதிமுக இணையுமா\nகன்னியாகுமரிவாளித் தண்ணீர் எரிகிறது... கிணற்றில் ஊறும் பெட்ரோல்\nசென்னைengland tour of india: சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி... சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி\nகன்னியாகுமரிவீட்டுக்கிணற்றில் பெட்ரோல்... குமரியில் பரபரப்பு\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nஇந்து மதம்அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2020/04/blog-post_923.html", "date_download": "2021-01-27T09:36:18Z", "digest": "sha1:W5YPECTUYFI2PHBC2WCPSH3UOFDSSZIZ", "length": 6158, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "நோன்பு தொழுகை.. பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுங்கள்.. சவுதி அரசாங்கம் அறிவிப்பு.. - ADMIN MEDIA", "raw_content": "\nநோன்பு தொழுகை.. பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுங்கள்.. சவுதி அரசாங்கம் அறிவிப்பு..\nApr 21, 2020 அட்மின் மீடியா\nஇஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமான கடமைகளில ஒன்று வருடத்தில் ஒரு முறை ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு வைத்து இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் தராவிஹ் தொழுகையை நிறைவேற்றுவதும் ஆகும்.\nநோன்பு முடிந்து அனைவருமாக சேர்ந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனோ எனும் தொற்று நோய் வேகமாக பரவி வருவதாலும், அதை தடுக்கும் நோக்கில் நோன்பு நேர இரவுத் தொழுகை மற்றும் பெருநாள் தொழுகை ஆகியவை வீட்டிலேயே தொழு வேண்டும் என சவுதி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மதகுரு அப்துல் அஜீஸ் பின் அப்துல்லா பின் முஹம்மது அப்துல்லா அறிவிப்பு செய்துள்ளார்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-27T11:19:18Z", "digest": "sha1:E4DIKPK24R3HCLUDF6RUZXEQXT4V6IIL", "length": 13336, "nlines": 143, "source_domain": "www.nakarvu.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட்ட மாவை! - Nakarvu", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட்ட மாவை\nயாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையில் தொடர்ந்து வரும் வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து விடயங்களையும் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nயாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\nயாழ். மாநகர சபையில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற முடியாத நிலையில் மணிவண்ணணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதனூடாக புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஆராய்ந்திருக்கிறோம்.\nகுறிப்பாக நாங்கள் எதிரணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்ப்தோ அல்லது ஆதரிப்பதோ என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை.\nகுறிப்பாக வரவுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதால என தீர்மானம் எடுப்போம்.\nஏனைய சந்தர்ப்பங்களில் அந்தந்த பிரேரணையின் நன்மை தீமையை ஆராய்ந்த அதன் பின்னர் அது தொ���ர்பில் திர்மானம் எடுக்கப்படும்.\nஆகையினால் இனிவரும் காலங்களில் சபையின் விடயங்களில் சபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையோடு கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்து அதற்கமைய செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.\nPrevious articleதமிழ் திரையுலகில் முதல் இடத்தில் நயன்தாரா\nNext articleகொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு உடனடி அனுமதி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வை��ஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\n‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhaivirutcham.page/2020/03/vhJjbr.html", "date_download": "2021-01-27T10:53:08Z", "digest": "sha1:2MUCSOCVJ3HFJQIUZPFPRWCOK7VB4JKZ", "length": 5004, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "எண்ணெய் எடுத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து பாருங்க", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஎண்ணெய் எடுத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து பாருங்க\nஎண்ணெய் எடுத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து பாருங்க\nபெண்களே என்னதான் நீங்கள் அழகாக இருந்தாலும் உங்கள் கூந்தல் அழகாக இல்லா விட்டால் ஒட்டுமொத்த உங்கள் அழகும் காணாமல் போய்விடும். ஆகவே கூந்தலை நல்ல முறையில் பராமரித்து வரவேண்டியது அவசியமான ஒன்று.\nபெரும்பாலான நேரங்களில் கூந்தலை பாதிக்கும் காரணிகள், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், போன்றவையே. இதில் முடி கொட்டுதல் பிரச்சினைக்கு மிக மிக எளிதான தீர்வு காணமுடியும்.\nஆகவே உங்கள் கூந்தலில் உள்ள முடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பது கூட முக்கிய காரணியாக இருக்க வாய்ப்பு ண்டு. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்கள் தேங்காய் எண்ணெய்-ஐ உள்ளங்கையில் சிறிது ஊற்றிக் கொண்டு அதனை இரண்டு கைகளால் நன்றாக தேய்த்து அதன்பிறகு உங்கள் தலையில் தேய்த்து, பத்து விரல்களைக் கொண்டு மசாஜ் செய்தால், தலைமுடியின் வேரில் எண்ணெயை நன்கு ஊறும். மேலும் மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டமும் சீராகி முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதும் குறைவதோடு, பளபளப்புடன் கூடிய கவர்ச்சியாக காட்சியளிக்கும்.\nதலைமுடி, முடி, கேசம், கூந்தல், மயிர், பொடுகு, பேன், எண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், பொடுகு, முடி கொட்டுதல், நுனி முடி பிளவு, வறண்டு இருத்தல், விதை2விருட்சம், Hair, Dandruff, Lice, Oil, Coconut, Coconut Oil, Dandruff, Hair Loss, Tip Hair Split, Dryness, Seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,\nசின்னத்திரை படப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/5465-vatha/", "date_download": "2021-01-27T10:18:51Z", "digest": "sha1:YARLK2GQHUPNGC4NBERPU5RU5HB427YB", "length": 4251, "nlines": 139, "source_domain": "yarl.com", "title": "Vatha - கருத்துக்களம்", "raw_content": "\nஎழுத்துலகில் இன்றும் மழலையாக தவழ்கிறேன். விரைவிலேயே நடக்கக் கற்றுக்கொள்ள ஆசை.\nவணக்கம் கல்யாணி...உமக்கு எந்த இடத்தில போய் வாழ்த்துச் சொல்லுறதென்று தெரியவில்லை.\nநீங்க \"தங்க\" வா, \"தங்கா\"வா, pls\nநீங்கள்... \"இனி அவள்\" ளா அல்லது \"இனியவளா\"\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nமோகன் அண்ணா, நீங்கள் குழுப் பொறுப்பில் உள்ளவரென மேலிருந்து கண்டுகொண்டேன். கருத்துக் களத்தில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதை எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nஅன்பர்களே, நான் யாழின் நீண்டநாள் வாசகன். இப்பொழுதுதான் எழுத தொடங்குகிறேன். களத்தில் நிறைய எழுத அவாகொண்டுள்ளேன். எப்படி தொடங்குவதென அன்புடன் யாராவது போதித்து விடுங்கள். எனது முன்கூட்டிய நன்றியப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://statistics.py.gov.in/ta/help", "date_download": "2021-01-27T09:52:43Z", "digest": "sha1:XJIQ5LODAML4PAE5HGNAUGKQK66ADG7D", "length": 10588, "nlines": 127, "source_domain": "statistics.py.gov.in", "title": "உதவி | பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ,புதுச்சேரி அரசு ,���ந்தியா", "raw_content": "முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க திரை தோற்ற அணுகல்\nபொது மக்கள் குறை கேட்பு\nவரவு செலவு அறிக்கையின் சுருக்கம்\nதொழில்துறை மீதான உற்பத்தி குறியீடு - ஆண்டு அறிக்கை\nதொழில்துறை மீதான உற்பத்தி குறியீடு - மாத அறிக்கை\nபுதுச்சேரியின் பாலின பகுப்பு புள்ளிவிவர அறிக்கை\nவேளாண்மை கணக்கெடுப்பு மற்றும் இடுபொருட்கள் ஆய்வு அறிக்கை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபல்வேறு கோப்பு வடிவங்களைக் காணலாம்\nபோர்ட்டபிள் ஆவண வடிவமைப்பு (PDF) உள்ளடக்கம் அடோப் அக்ரோபேட் ரீடர்\nவார்த்தை கோப்புகள் வேர்ட் வியூவர் வேர்ட் (2007 பதிப்பில்) மைக்ரோசாப்ட் ஆபீஸ் இணக்கத்தன்மை பேக்\nஎக்செல் கோப்புகள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இணக்கத்தன்மை பேக் (2007 பதிப்புக்கான) எக்செல் வியூவர்\nபவர்பாயிண்ட் புரொடக்சன்ஸ் பவர்பாயிண்ட் (2007 பதிப்பில்) மைக்ரோசாப்ட் ஆபீஸ் இணக்கத்தன்மை பேக் க்கான பவர்பாயிண்ட் வியூவர்\nஃப்ளாஷ் உள்ளடக்கம் அடோப் ஃப்ளாஷ் பிளேயர் (ஒரு புதிய சாளரத்தில் திறக்கும் மற்ற அரசாங்க வலைத்தளங்கள்)\nஆடியோ கோப்புகள் விண்டோஸ் மீடியா பிளேயர்\nதிரை காட்சிக்கு கட்டுப்படுத்த இந்த வலைத்தளம் வழங்கிய அணுகல் விருப்பத்தை பயன்படுத்தவும். இந்த விருப்பங்கள் உரை இடைவெளிகளை அதிகரிக்கின்றன, தெளிவான தெரிவுநிலை மற்றும் சிறந்த வாசிப்புக்கான உரை அளவு மற்றும் வண்ணத் திட்டத்தை மாற்றுகின்றன.\nஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள சின்னங்களுக்கான பல விருப்பங்கள் கிடைக்கப்பெற்ற பின்:\nஉரை அளவு அதிகரிக்கும்: உரை அளவை ஒரு நிலைக்கு அதிகரிக்க அனுமதிக்கிறது\nஉரை அளவு குறைக்க: உரை அளவை ஒரு மட்டத்திற்கு குறைக்க அனுமதிக்கிறது\nசாதாரண உரை அளவு: இயல்புநிலை உரை அளவை அமைக்க அனுமதிக்கிறது\nவண்ணத் திட்டத்தை மாற்றுவது சரியான பின்னணி மற்றும் உரை வண்ணத்தை செயல்படுத்துகிறது, இது தெளிவான வாசிப்புத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. வண்ணத் திட்டத்தை மாற்றுவதற்கான நான்கு விருப்பங்கள் உள்ளன.:\nசாம்பல் பின்னணியில் மஞ்சள் உரை\nகருப்பு பின்னணியில் மஞ்சள் உரை\nகுறிப்பு : வண்ணத் திட்டத்தை மாற்றுவது, திரையில் உள்ள படங்களை பாதிக்காது\nமுந்தைய பக்கத்திற்குத் திரும்புக | பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 12-02-2019\n6 வது பொருளாதார கணக்கெடுப்பு\nபதிப்புரிமை © 2018 - அனைத்து உரிமைக���ும் பாதுகாக்கப்பட்டவை - பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்ககம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ,புதுச்சேரி அரசு ,இந்தியா\nகுறிப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கம் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்ககதால் வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது\nஇந்த இணையதளத்தைப் பற்றிய எந்தவொரு உங்கள் வினவலுக்கும், வலை தகவல் மேலாளரை தொடர்பு கொள்ளவும் திரு. எஸ்.பக்கிரிசாமி, துணை இயக்குநர் இ-மெயில் ஐடி:- eands[dot]pon[at]nic[dot]in,தொடர்பு எண்: + 91--9488403564\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி : 21-Jan-2021 11:28 am", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-27T11:44:26Z", "digest": "sha1:2B3XV4NQIH534RU67SHDFJEYABWDZ3UF", "length": 14552, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (விழுப்புரம் மாவட்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (விழுப்புரம் மாவட்டம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்ப்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி)எனும் பதினொன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:\nவெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்\nஇரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -\nகட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவ��் - வண்ணம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: செஞ்சி\nபாமக அ.கணேஷ்குமார் 77,026 0%\nதேமுதிக சிவா என்ற சிவலிங்கம் 75,215 0%\nபதிவான வாக்குகள் - 0% n/a\nபாமக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மயிலம்\nஅதிமுக கே.பி. நாகராஜன் 81656 0%\nபாமக இரா. பிரகாஷ் 61575 0%\nபதிவான வாக்குகள் 0 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திண்டிவனம் (தனி)\nஅதிமுக டாக்டர் த. அரிதாஸ் 80,553 0%\nபாமக மொ.ப.சங்கர் 65,016 0%\nபதிவான வாக்குகள் 0 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வானூர் (தனி)\nஅதிமுக ஐ. ஜானகிராமன் 88,834 0%\nதிமுக செ.புஷ்பராஜ் 63,696 0%\nபதிவான வாக்குகள் 0 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விழுப்புரம்\nஅதிமுக சி.வி. சண்முகம் 90,304 0%\nதிமுக க.பொன்முடி 78,207 0%\nபதிவான வாக்குகள் 1,71,895 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விக்கிரவாண்டி\nசிபிஎம் ராமமூர்த்தி 78,650 0%\nதிமுக கு.ராதாமணி 63,759 0%\nபதிவான வாக்குகள் 0 0% n/a\nசிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருக்கோயிலூர்\nதேமுதிக வெங்கடேசன் 78,229 0%\nதிமுக மு.தங்கம் தென்னரசு 69,438 0%\nபதிவான வாக்குகள் 1,58,699 0% n/a\nதேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: உளுந்தூர்பேட்ட\nஅதிமுக இரா. குமரகுரு 1,14,794 0%\nவிசி முகமது யூசுப் 61,286 0%\nபதிவான வாக்குகள் 1,90,578 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இரிஷிவந்தியம்\nதேமுதிக விஜயகாந்த் 91,164 0%\nகாங்கிரசு சிவராஜ் 60,369 0%\nபதிவான வாக்குகள் 1,71,416 0% n/a\nதேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சங்கராபுரம்\nஅதிமுக ப. மோகன் 87522 0%\nதிமுக தா.உதயசூரியன் 75324 0%\nபதிவான வாக்குகள் 0 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கள்ளக்குறிச்சி (தனி)\nஅதிமுக பா. அழகுவேல் பாபு 1,11,249 0%\nவிசி பாவரசு 51,521 0%\nபதிவான வாக்குகள் 1,78,082 0% n/a\nஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - மாவட்ட வாரியாக முடிவுகள்\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/indian-fan-claims-that-australian-fans-did-not-racially-abuse-mohammed-siraj-during-sydney-test-qmtllj", "date_download": "2021-01-27T11:24:38Z", "digest": "sha1:BLIHU4H5ORWBIS6F63B4BJ52QMILEYOE", "length": 13070, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸி.,ரசிகர்கள் இனவெறியுடன் பேசவில்லை.. சிட்னியில் நடந்தது என்ன? ஸ்பாட்டில் இருந்த இந்திய ரசிகர் வைத்த ட்விஸ்ட் | indian fan claims that australian fans did not racially abuse mohammed siraj during sydney test", "raw_content": "\nஆஸி.,ரசிகர்கள் இனவெறியுடன் பேசவில்லை.. சிட்னியில் நடந்தது என்ன ஸ்பாட்டில் இருந்த இந்திய ரசிகர் வைத்த ட்விஸ்ட்\nசிட்னி டெஸ்ட்டில் முகமது சிராஜை ஆஸி., ரசிகர்கள் இனரீதியாக தாக்கி பேசவில்லை என்று அந்த இடத்தில் இருந்த இந்திய ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சிட்னி டெஸ்ட்டில் முகமது சிராஜை ஆஸி., ரசிகர்கள் சிலர் மது அருந்திவிட்டு இனவெறியுடன் விமர்சித்ததாக சிராஜ் களநடுவர்களிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக கேப்டன் ரஹானே, சீனியர் வீரர் அஷ்வின், சிராஜ் ஆகியோர் களநடுவர்கள் மற்றும் போட்டி ரெஃப்ரியிடம் புகாரளித்தனர்.\nசிராஜ் புகார் அளித்ததுமே, உடனடியாக மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், ரசிகர்கள் ஆறு பேரை ஸ்டேடியத்திலிருந்து வெளியேற்றினர். இனவெறி விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸி., கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டது. ஐசிசி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகிறது.\nமுகமது சிராஜை ஆஸி., ரசிகர்கள் \"Brown Dog\" என்று விமர்சித்ததாக பிரபல இந்திய ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட் போரியா மஜும்தர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிராஜை இன ரீதியாக ஆஸி., ரசிகர்கள் பேசவே இல்லை என்று ஸ்பாட்டில் இருந்த பிரதீக் கெல்கர் என்ற இந்திய ரசிகர் தெரிவித்துள்ளார்.\n7 நியூஸ் சேனலில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய ரசிகர் பிரதீக் கெல்கர், அந்த ஆஸி., ரசிகர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தான் நானும் இருந்தேன். சிராஜ் தான் அந்தப்பக்கம் திரும்பி விரலை காட்டிவிட்டு, விமர்சிப்பதாக தெரிவித்தார். ஆனால் இனரீதியாக அங���பின்னர் திடீரென அம்பயரிடம் சென்று, ரசிகர்கள் இனவெறியுடன் ஆஸி., ரசிகர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நானே இன பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறேன். எனவே, ஒருவேளை ஆஸி., ரசிகர்கள் அப்படி பேசியிருந்தால், நானே எதிர்த்து கேட்டிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை எனும்போது, அவர்கள் மீது தவறான நடவடிக்கை எடுக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது அல்லவா அவர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றிய போலீஸார், நாங்கள் பேச வந்ததை காது கொடுத்து கேட்கவில்லை என்று தெரிவித்தார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/coronal-death-toll-rises-to-8-in-tamil-nadu-he-has-no-foreign-affiliation--q8fjm5", "date_download": "2021-01-27T11:27:28Z", "digest": "sha1:ZM6VP32D7DLWCZ6IJIJ7LOV5MVO6XKRO", "length": 12932, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!! இவருக்கு வெளிநாட்டு தொடர்பு இல்லையாம்.!! | Coronal death toll rises to 8 in Tamil Nadu He has no foreign affiliation. !!", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு. இவருக்கு வெளிநாட்டு தொடர்பு இல்லையாம்.\nவேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். இவரைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 8 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். இவரைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 8 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.\nமாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பேசும் போது..,\n'கொரோனா பாதித்தவருக்கு வயது 45. வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இறந்த நபருக்கு வெளிநாட்டு தொடர்புகள் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் இறந்த நபரின் உடல் கொரோனா வழிமுறைகளின் படி எரியூட்டப்படும்' என தெரிவித்தார்.\nஇதையடுத்து உயிரிழந்தவர் வசித்த வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு தொடர்பு இல்லாத நபருக்கு தொற்று ஏற்பட்டு இறந்ததால் எங்கே சமூக பரவல் தொடங்க ஆரம்பித்து விட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nBREAKING அடுத்தடுத்து அதிர்ச்சி... மேலும் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா... பள்ளி தற்காலிகமாக மூடல்...\nBREAKING அதிர்ச்சி செய்தி... சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி..\nஅடுத்த அதிர்ச்சி... பள்ளி மாணவனை தொடர்ந்து ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா\nBREAKING பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா திறந்த 3 நாட்களில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா..\nகொரோனா பாதித்த அமைச்சர் காமராஜ் உடல்நிலை எப்படி இருக்கிறது சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்..\nகொரோனா பாதித்த அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை.. அரசு மருத்துவமனையிலிருந்து MGM மருத்துவமனைக்கு மாற்றம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபேரரசின் வரலாற்றை தாங்கி நின்ற மோடியின் தலைப்பாகை.. குடியரசு தினத்தில் மனிதநேயத்திற்கு பிரதமர் செய்த மரியாதை\nஎஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷன் விருது… மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் கலைஞன்…\nதமிழகத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்.. டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவு.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-vaccine-rehearsal-in-4-districts-in-tamil-nadu-tomorrow-health-department-intensifies-in-preparations--qm8t26", "date_download": "2021-01-27T11:19:43Z", "digest": "sha1:7O2R35CEPBQ3UFZU2T652HYUMMOJT5T7", "length": 17383, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம்.. | Corona vaccine rehearsal in 4 districts in Tamil Nadu tomorrow .. Health department intensifies in preparations ..", "raw_content": "\nதமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம்..\nவரும் ஜனவரி 2ஆம் தேதி (நாளை) நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் எனவும், மாநில தலைநகரங���களிலும் இந்த ஒத்திகை மூன்று கட்டங்களாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஒத்திகை நாளை நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சமீபகாலமாக வைரஸ் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளும் நிறைவுபெற்று அது மக்களின் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி இந்தியாவில் புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனவே முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஎந்த குழப்பமும் இல்லாமல் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளுக்கான தயார் நிலை தொடர்பாக மாநில சுகாதார துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். தடுப்பூசி போடும் பணிகளுக்கு, மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாநில சுகாதாரத் துறைச் செயலாளர்கள் அப்போது விளக்கமளித்தனர். அதன் பின்னர் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பூசி போடும் பணிக்கு தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவரும் ஜனவரி 2ஆம் தேதி (நாளை) நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் எனவும், மாநில தலைநகரங்களிலும் இந்த ஒத்திகை மூன்று கட்டங்களாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். ஓரிரு நாளில் கோவிஷீல்ட் தடுப்பூசியில் அவசர பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகி வரும்நிலையல் நாளை நாடு முழுவதும் ஒத்திகைநடைபெற உள்ளது.\nஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது மூன்று இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை நடைபெற உள்ள தடுப்பூசி ஒத்திகைக்கு சுகாதாரத்துறை தயாராக உள்ளது எனவும், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஈக்காட்டுதாங்கல், சாந்தோம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்கள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பின்பற்றப்படுகின்றன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசெங்கோட்டை மீது ஏறிய விவசாயிகள்.. வதந்தி பரவுவதை தடுக்க இணையதளசேவை துண்டிப்பு.. ஆபரேஷன் ஆரம்பம்.\nவிவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என கருதினால் விபரீதம் நடக்கும்.. மோடி அரசுக்கு வைகோ எச்சரிக்கை..\nதடுப்புகளை உடைத்து, வாள் ஏந்தி வெள்ளைக் குதிரைகளில் பாய்ந்த விவசாயிகள்.. கலவரத்தில் முடிந்த போராட்டம்.\nராணுவ அணிவகுப்பு தொடங்குவதற்கு முன் தொடங்கிய ட்ராக்டர் பேரணி.. டெல்லியில் கலவரம். 1 விவசாயி உயிரிழப்பு.\nமுதன்முறையாக ராஜ்பாத் மீது சீறிப்பாய்ந்த ரஃபேல் விமானம்.. மூவர்ண கொடிக்கு சல்யூட் அடித்த பங்களாதேஷ் ராணுவம்.\nதனியார் நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம், 6 பெண்களை ஏமாற்றிய, காதல் ரோமியோ காசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காண��் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA 220 ரன்களுக்கே சுருண்டது தென்னாப்பிரிக்கா..\nவிவசாய பேரணியில் வெடித்த வன்முறை.. பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய பகீர் வீடியோ\nசெங்கோட்டை மீது ஏறிய விவசாயிகள்.. வதந்தி பரவுவதை தடுக்க இணையதளசேவை துண்டிப்பு.. ஆபரேஷன் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/174578?_reff=fb", "date_download": "2021-01-27T10:38:31Z", "digest": "sha1:BDXKLIDQMFPN63JDOBR4VLMU7EI74XFG", "length": 7068, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் படத்திலிருந்து வெளியான அடுத்த ஸ்பெஷல்! மாஸ் லுக்கில் விஜய் - Cineulagam", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nசுத்தம் செய்ய கையில் பக்கெட்டுடன் சென்ற பணிப்பெண்... வந்த இடத்தில் சக நபர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nசினேகாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் குழந்தை... மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி\nலட்சணமாக புடவை கட்டும் நடிகை கீர்த்தி சுரேஷா இது- இப்படி ஒரு புடவை கட்டியுள்ளார்\nதர்ஷனுக்கு ஜோடியான லொஸ்லியா...ரசிகர்கள் செம்ம ஹாப்பி..\nசமையலில் இந்த பொருட்களை உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.. அப்புறம் அந்த விஷயத்தில் நீங்கள் தான் கில்லாடி\nமாஸ்டர் படம் எங்கு வெற்றி, எங்கு தோல்வி...முழு ரிப்போர்ட் இதோ..\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள���\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிகில் படத்திலிருந்து வெளியான அடுத்த ஸ்பெஷல்\nபிகில் படத்தோட இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 19 தேதி அன்று ரொம்பவும் கிராண்டாக நடக்கவுள்ளது ஏற்கனவே வெளியான சிங்க பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் .\nஅதனை தொடர்ந்து பிகில் படம் ஆடியோ லாஞ்ச் போஸ்ட்ர் இன்னைக்கு 4 மணிக்கும் வெளி ஆகும் சொன்ன நிலையில் இப்போ போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது .\nபோஸ்டர் பார்க்கின்ற போதே மேலும் படத்திற்கான ஆவலை தூண்டுவதாக அமைந்து இருக்கிறது. இதில் விஜய் கையில் ஃபுட்பால் வைத்துகொண்டு கழுத்தில் டைமர் வாட்ச் அணிந்த படி இருப்பது மாஸாக உள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meenagam.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-27T09:09:41Z", "digest": "sha1:VF63GY2IRFVIFPW4HMOBFWLTB45H5VOW", "length": 20273, "nlines": 125, "source_domain": "www.meenagam.com", "title": "மிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம்! - MeenagamMeenagam", "raw_content": "\nமிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம்\nமிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம்\nகிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 1776பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுல் நேற்று மாலை வரையில் 466பேர் பிசிஆர் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள��்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nபெகலியகொட மீன்சந்தையில் ஏற்பட்ட கொத்தணியிலிருந்து கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பெகலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்ட ஒன்பது நபர்கள் கொரொனா தொற்றுடையவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். இறுதியாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மூன்று நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கோறளைப்பற்று மத்தியில் நேரடியாகவும் அந்த நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுமாக 29நபர்கள்\nபி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.\nஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு நபரும் இன்று காலை கிடைத்த பி.சீ ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நபர் அண்மையில் கொழும்பு பம்பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி பேருந்து மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த பேருந்தில் பல நபர்கள் பயணம் செய்துள்ளார்கள். இந்த நபருடன் சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் இந்த பேருந்து சம்பந்தமாக தொடர்ச்சியாக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்களை சுயதனிமைப்படுத்தி அவர்களுக்கான காலம்வரும்போது பீசிஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுவார்கள்.\nகல்முனை பிராந்தியத்தில் பொத்துவில் பகுதியில் 07பேரும் கல்முனையில் பகுதியில் 03நபர்களும் மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் தலா ஓருவருமாக 12பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புகொண்ட நபர்களாகும்.பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட எவரும் அம்பாறையில் அடையாளம் காணப்படவில்லை.\nகிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று அவர்கள��டன் தொடர்புபட்டவர்கள் அவர்களின் காலத்திற்கேற்றவாறு பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்;.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தாக்கம் மட்டுமன்ற டெங்கின் தாக்கமும் அதிகரித்துவருகின்றது.ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.கடந்த வாரம் மட்டும் 48பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இதில் கூடுதலானவர்கள் குழந்தைகளும் பெண்களுமாகும்.\nதற்போது கொவிட் 19இனனும் காணப்படுவதனால் டெங்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.ஆனால் அனைத்து துறையினருடனும் இணைந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் கொவிட்டை கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இப்பகுதியில் தொடர்ந்து தனிமைப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.எதிர்காலத்தில் பீசிஆர் பரிசோதனையினை பொறுத்தே இதனை தளர்த்துவது தொடர்பான பரிந்துரையினை வழங்கமுடியும்.\nவிசேடமாக நான் மக்களிடம் வேண்டுவது கொரனா அச்சுறுத்தல் என்பது சுகாதார துறையினராலோ ஏனைய பாதுகாப்பு துறையினராலோ மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய விடயமல்ல.ஒவ்வொருவரும் தனிமனித சுகாதார நடைமுறையினை பின்பற்றுவதன் மூலமே இவற்றினை கட்டுப்படுத்தமுடியும்.பட்டாபுரத்தில் இனங்காணப்பட்டவர் தான் கொழும்பில் இருந்துவந்துள்ளதை சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.இவ்வாறு தங்களை அடையாளப்படுத்தி தங்களின் உண்மைத்தன்மையினை தெரிவிப்பதன் மூலம் கொரனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியும்.\nதற்போது இந்த கொரனா தொற்றானது இளம் பராயத்தினர் மத்தியிலேயே தொற்றும் நிலை காணப்படுகின்றது.இது வயதுபோனவர்களுக்கு தொற்றும் நிலையேற்படுமானால் விளைவு அபாயகரமானதாக இருக்கும்.\nபேலியகொட மீன் சந்தையின் தொடர்புடையவர்களின் வீட்டு உறுப்பினர்களுக்கு கொரனா தொற்றியுள்ளது தற்போது சிறிதுசிறிதாக உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.இந்த கொரனா தொற்று ஏற்படவில்லையென்ற பிழையான கருத்துகள் ஏழுந்துவருகின்றன.ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.தொற்றும் நிலையேற்பட்டுள்ளது.ஆனால் பீசிஆர் பரிசோதனைகளை உரிய காலத்தில் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றோம்.கிழக்கு மாகாணம் மட்டுமன்றி பொலநறுவைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பீசிஆர் பரிசோனை இயந்திரம் ஊடாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் ஒரு நாளைக்கு 200 பரிசோதனைகள் மட்டுமே செய்யமுடியும்.\nகொரனா தொற்றாளர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தொகை அதிகமாக நீண்டுசெல்லும் நிலையுள்ளது.அதுமட்டுமன்றி பீசிஆர் பரிசோனை செய்து தொற்று இல்லையென்று உறுதிப்படுத்தாலும் மீண்டும் அவர்கள் பீசிஆர் சோதனைக்குட்படுத்தவேண்டிய தேவையுள்ளது. ஏற்றவகையில் பீசிஆர் பரிசோதனை செய்யக்கூடிய நிலையில்லாத காரணத்தினால் தொற்றின் உண்மையான தன்மையினை கூறமுடியாத நிலையுள்ளது.\nஇன்னும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கில் உள்ள மக்கள் இந்த நோயின் தாக்கத்தினை உணராதவகையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.\nPrevious Previous post: கொரனா தொற்றாளர் கண்டுபிடிப்பு –போரதீவுப்பற்றில் விசேட நடவடிக்கை\nNext Next post: தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அழகு\nபல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர்\nகத்தாரில் முகக் கவசம் அணிய தவறினால் 2 லட்சம் ரியால் அபராதம்\nஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்\nவலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்\nடெங்கு அதிகரிப்பால் வீட்டு வளாகம் பரிசோதனை – பலருக்கு எச்சரிக்கை\nமட்டக்களப்பில் சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு\nதாவூத் உணவகம் மீது அதிரடி நடவடிக்கை- நடந்தது என்ன முழு விபரம் இதோ\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று கூடுகிறது\nஉலகில் கொவிட்19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது\nவிடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்து உயர் நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு\nபுலம்பெயர் உறவுகள் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.\nமட்டக்களப்பில் 25 பாடசாலைகள் திறக்கப்படவில்லை\nமட்டக்களப்பு இளைஞன் அவுஸ்ரேலியாவில் பலி.\nவிவேகானந்தா சமுதாய நிறுவகத்தினால் முல்லைத்தீவிற்கும் வெள்ள நிவாரணப்பணி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை இங்கு அடக்குவதற்கு அனுமதிக்க முடியாது – மாலை���ீவு முன்னாள் ஜனாதிபதி\nவிடுதலைப் புலிகளை புகழும் செயற்பாடு புலத்தில் அதிகரித்துள்ளது. அமைச்சர் தூதுவர்களிடம் முறையீடு\nதிருமணப்பெண் பொருத்தம் பார்க்க அரசு நிதி ஒதுக்கீடு.\nஇந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/5-d4TaDq.html", "date_download": "2021-01-27T10:46:10Z", "digest": "sha1:AFE2R2WX7CQ7Q5MRJKZNPRD7ZFGJV3DB", "length": 5043, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அயோத்தி வழக்கை தொடர்ந்து மேலும் 5 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளார்.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅயோத்தி வழக்கை தொடர்ந்து மேலும் 5 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளார்.\nஅயோத்தி வழக்கை தொடர்ந்து மேலும் 5 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளார். தலைமை நீதிபதி பதவியிலிருந்து கோகய் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக, அயோத்தி வழக்கில் கோகய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்து கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு, ரபேல் போர் விமானங்களை வாங்க எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரும் மனுக்கள், ராகுலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, 2017ம் ஆண்டு நிதிச் சட்டம் தொடர்பான வழக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தை கொண்டு வருவது தொடர்பான வழக்கு ஆகியவற்றில் கோகய் தீர்ப்பளிக்க உள்ளார்.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2020/09/2022-0Nazcr.html", "date_download": "2021-01-27T09:46:02Z", "digest": "sha1:KITCJRSOQ4FHYIG6UBQLERLYVVAGG35Z", "length": 7165, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "2022 வரை என்னை சிறையில் வைத்திருக்கத் திட்டமிட்டனர்: டாக்டர் கஃபீல் கான் பேட்டி", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\n2022 வரை என்னை சிறையில் வைத்திருக்கத் திட்டமிட்டனர்: டாக்டர் கஃபீல் கான் பேட்டி\nஇந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த கஃபீல் கான், 'நான் வளைந்து கொடுப்பவனல்ல' என்றார். சிறையிலிருந்து விடுதலையானவுடன் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் பேசும்போது, என்னை உ.பி. அரசு குறிவைத்து இலக்காக்கியது, என்னை நிரந்தரமாக சிறையில் வைக்கத் திட்டமிட்டது. ஏனெனில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் குழந்தைகள் பல இறந்ததையடுத்து கேள்விகள் எழுப்பினேன். ஆக்சிஜன் துயரத்தில் 70 குழந்தைகள் பலியானதற்கு எதிராக குரல் எழுப்பினேன்.\nடாக்டர் கஃபீல் கான் கொலைகாரர் இல்லை என்றால் அப்போது யார் கொலை செய்தது என்று கேள்வி எழுப்புகிறேன் என்றார். குடும்பத்துடன் ராஜஸ்தான் செல்கிறார் டாக்டர் கஃபீல் கான். உத்தரப் பிரதேசத்தில் தனக்கு பாதுகாப்பில்லை என்கிறார் டாக்டர் கஃபீல் கான்.\n\"மும்பையில் என்னைக் கைது செய்த போது, என்னை என்கவுண்டரில் காலி செய்து விடுவார்கள் என்று கூறினேன். அதனால்தான் உத்தரப் பிரதேசத்துக்கு வெளியே சிலகாலம் செலவிட முடிவெடுத்தோம்\" என்றார்.\nடாக்டர் கான் தாயார் மேற்கொண்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் கோவிந்த் மாத்துர், நீதிபதி சவ்மித்ர தயால் சிங் ஆகியோர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை இவர் மீது பிரயோகித்தது சட்ட விரோதம் என்று கூறி உடனடியாக வரை விடுவிக்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவிட்டனர்.\nசிஏஏவுக்கு எதிராக வன்முறையைத் ���ூண்டும் விதமாகப் பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டம் இவர் மீது பாய்ந்த்து , ஆனால் கஃபீல் கான் கூறுவது என்னவெனில், \"டிசம்பர் 12, 2019-ல் நான் சிஏஏ குறித்து உரையாற்றும்போது என்னைக் கைது செய்யவில்லை. கோரக்பூர் ஆக்சிஜன்.\nஇந்நிலையில் கோவிட்-19 குறித்து கபீல் கான் கூறும்போது, \"உ.பி.யில் சுகாதா அமைப்பு உடைந்து போயுள்ளது. நான் ஆரோக்கியம் குறித்து பேசுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் என் வாயை அடைக்க அவர்கள் திட்டமிட்டனர். என்னை 2022 வரை சிறையில் வைத்திருக்க திட்டமிட்டதாக நம்புகிறேன்\" என்றார் டாக்டர் கஃபீல் கான்.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-01-27T09:52:50Z", "digest": "sha1:FFIHQRQQNNNQSFDBOMZ3LPGVGI44QHGI", "length": 9586, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "தினகரன் ஜாமீன் மனு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங���கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nதினகரன் ஜாமீன் மனு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஅதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) நடைபெறவிருந்த நிலையில் தினகரனின் வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.\nலஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரையும் கடந்த 28-ம் தேதி டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇருவரின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆஜர்படுததப்பட்டனர். அப்போது இருவரையும் இன்று (15-ம் தேதி) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமே 15-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் காவல் மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவர்களது காவல் வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.\nதினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளையில், சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனுவை நிராகரித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/coronavirus/", "date_download": "2021-01-27T09:47:47Z", "digest": "sha1:RRFOFELA4W35D4EZI7FQPHIW7LHIDORA", "length": 10574, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "#coronavirus Archives - Ippodhu", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 151 பேர் பலி\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 9.72 கோடியைக் கடந்தது\nஇந்தியாவில் மேலும் 13,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகம் முழுவதும் கொரோனா நிலவரம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,064 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் இன்றைய(ஜன.18) கொரோனா அப்டேட்\nதமிழகத்தில் இன்று(திங்கள்கிழமை) புதிதாக 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,31,323 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்...\nஇந்தியாவில் இன்றைய(ஜன.18) கொரோனா நிலவரம்\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சமாக உயர்வு\nகொரோனா அப்டேட்: தமிழகத்தில் படிப்படியாக குறையும் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 8,30,772 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 770 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து...\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் புதிய உலக சாதனை: ஸ்பேஸ்எக்ஸ்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச�� சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/way-of-celebration/", "date_download": "2021-01-27T10:01:07Z", "digest": "sha1:ZRO3EUFROYFMGT253KEORTNNLBCDJM7I", "length": 17696, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "பெருநாள் ஆயத்தங்கள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇதோ கண்ணியமிக்க ரமளானின் இறுதியை அடைந்து விட்டோம். இன்னும் சில தினங்களில் பெருநாளை அடைய இருக்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.\nஅருள் வளம் மிக்க ஈகைத் திருநாளில் பின்வரும் காரியங்களைச் செய்ய இப்போதே மனது வைப்போம்.\n1) நம் பிறமத நண்பர்களை நம் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க முயற்சி செய்வோம். நம் விருந்தோம்பல் மூலமாய் பிறரை மகிழ்விப்பதோடு, இஸ்லாம் குறித்தும் சில விசயங்களை அவர்களுக்கு விளக்க(தாவா செய்ய) உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.\n2) முடிந்தவரை நம் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்வோம்.\n3) நம் இரத்த பந்த உறவினர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வோம்\n4) பெருநாள் தொழுகைக்குப் பின் உணவு, பிறகு நல்ல தூக்கம், பின் பொழுது போக்கு அல்லது தொலைக்காட்சி என்பதுதான் நமது ரெகுலர் அஜெண்டா என்றால், அப்படிப்பட்ட நிலையில் இருந்து மாறி, இந்த நல்ல நாளை, பயனுள்ள வகையில் செலவழிக்கு திட்டமிடுவோம்.\n5) புத்தாடை அணிவதும் சுவையான உணவு உண்பதும் மட்டுமே பெருநாளின் அடிப்படை அடையாளம் அல்ல என்பதை நம் குடும்பத்தாருக்கும், நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் அழகான முறையில் எத்தி வைப்போம்.\n6) நம் பெற்றோரோடும் முதிய உறவினரோடும் முடிந்தவரை நேரம் ஒதுக்கி அவர்களுடன் அளவளாவுவோம். அதன் மூலம் அவர்களின் மலரும் நினைவுகளை அவர்களிடம் இருந்து வெளிக் கொணர்வோம். அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் நாம் பெறுவதற்கு அது வழி வகுக்கும்.\n7) விருந்து சமைக்கும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவோம். அதன் மூல���் சுகாதாரம் காக்கப்படுவதோடு, நம் அண்டை வீட்டாருக்கு மனச் சங்கடங்கள் எதுவும் நேராமலிருக்கும்.\n8) பெருநாள் தொழுகையிலும், பர்ளு தொழுகையிலும்\nஉலக முஸ்லிம்களுக்காகவும், தேச மற்றும் சர்வதேச அமைதிக்காகவும் துவா செய்வோம்.\nஉலகில் எல்லா நாடுகளிலும் அரசியல் நிலைத் தன்மை நிலவவும், எல்லா நாட்டு மக்களுக்கும் நீதியான ஆட்சியாளர்களை நியமிக்குமாறும் இரு கரம் ஏந்தி மனமுருகி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.\n9) தேவையற்ற விவாதங்களை தவிர்ப்போம். நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களில் எவரெல்லாம் இந்த ஆண்டு உம்ரா சென்றுள்ளார்களோ, அவர்கள் அனைவரின் உம்ராவும் ஏற்றுக் கொள்ளப்படவும், அவர்களின் நல்ல பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படவும் வேண்டி இறைவனிடம் வேண்டுவோம்.\n10)இறுதியாக முகம் அறியா உறவுகளான நாங்களும் நீங்களும் பரஸ்பரம் துஆவில் நினைவில் வைப்போம்.\nநம் குடும்பத்தாரோடு நாம் மகிழ்ந்து இருக்கிற இந்த நல்ல நாளில், நம் உற்றார் உறவினரோடு அன்பையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்து மகிழும் இந்த நல்ல நாளில், இந்த ரமலானின் செய்தியை, நம்மோடு வாழும் நம் பிறமத சகோதரர்களோடும் பகிர்ந்து கொள்ள சிறிது முயற்சி செய்தால் அது மிகப் பெரிய அழைப்புப் பணிகளில் ஒன்றாகவும், சிறந்த பலனை தரக்கூடிய ஒன்றாகவும் அமையக் கூடும்.\nஇது போன்ற பண்டிகை தினங்கள் மூலம் நம்மிடையே பரஸ்பர அன்பையும், சகோதரத்துவையும் பரிமாறிக் கொள்வோம். பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நம் இந்திய தேசம் என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழவும் நம் அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் மிளிரவும் வாழ்த்துகிறோம்.\nஇந்தப் பெருநாள் நமக்கு எல்லா வளங்களையும், இறை அருளையும் அள்ளித் தரட்டுமாக.\n : தேவையான கோரிக்கையும், தேவையற்ற எதிர்ப்புகளும்\nமுந்தைய ஆக்கம்மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – மாணவி நந்தினி நேர்காணல்\nஅடுத்த ஆக்கம்தேவை மதுவிற்கு எதிரான மாணவப் போர்\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nசத்தியமார்க்கம் - 02/08/2013 0\nஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்���ார் (11:43) மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/13?page=10", "date_download": "2021-01-27T09:52:00Z", "digest": "sha1:EPGWEBR4XZ6YX32SL4S7C2ICSVSGC6FF", "length": 7603, "nlines": 95, "source_domain": "www.teachersofindia.org", "title": "சமூகப் பாடங்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nவண்ணமயமான விளக்கங்கள் – நாகரீகத்தின் பாதையில் பிரயாணம் செய்யும் ஒரு வகுப்பு\nஆசிரியர் - சீதா நடராஜன்\nசமூகப் பாடங்கள் என்றால் என்ன பரிசோதனைப் படிப்பு, திறனை மேம்படுத்துதல், வாழ்வின் பல அம்சங்களில் அவர்களின் பார்வைகளை விரிவாக்குதல் ஆகியவைகள் மூலமாக ஒருவர் இந்தப் பாடத்தை எப்படி குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சிக்குப் பயன்படும்படிச் செய்ய முடியும் பரிசோதனைப் படிப்பு, திறனை மேம்படுத்துதல், வாழ்வின் பல அம்சங்களில் அவர்களின் பார்வைகளை விரிவாக்குதல் ஆகியவைகள் மூலமாக ஒருவர் இந்தப் பாடத்தை எப்படி குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சிக்குப் பயன்படும்படிச�� செய்ய முடியும் இறுதியாக, ஒரு சமூகப் பாடத்தின் ஆசிரியராக எப்படி இந்தப் பாடத்தின் உயிரோட்டம், வேகம் ஆகியவைகளை வகுப்பில் பாடம் சொல்லிக்கொடுக்கும் பொழுது ஒரு கற்பிக்கும் கலையாகப் பலப்படுத்தி, அதை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கும் அப்பால் எடுத்துச் சென்று செயல்படுத்த முடியும் \nRead more about வண்ணமயமான விளக்கங்கள் – நாகரீகத்தின் பாதையில் பிரயாணம் செய்யும் ஒரு வகுப்பு\nபுத்தரின் பிறப்பிலிருந்து அவர் ஞானம் பெற்று, புத்தமதத்தைப் பரப்பியது வரை அஜந்தா ஓவியங்களைப் போல் படமாக வரையப்பட்டு விளக்க உரையுடன் இங்கு வெளியிடப்படுகிறது.\nRead more about புத்தரின் கதை\nநாணயங்களின் வழியாக வரலாற்றுப் பாடம்\nபழைய நாணயங்கள் குழந்தைகளிடம் ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் தன்மை கொண்டவைகள். ஒரு நாணயத்தை உற்று நோக்கும் பொழுது, அதன் பின்னணி வரலாற்றினை நமக்கு அது தெரிவிக்கும். வரலாற்றின் இத்தகைய ஆதாரங்களை தீவிரமாக ஆராயும் போது, குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் பெருகி, அந்த நாணயம் தெரிவிக்கும் வரலாற்றினை அறிய குழந்தைகள் முயலுவார்கள்.\nRead more about நாணயங்களின் வழியாக வரலாற்றுப் பாடம்\nநாணயத்தின் வரலாறு என்ற விளக்கப்படம் நாணயத்தின் பல காலங்களிலிருந்து அதற்கு ஏற்பட்ட மாற்றங்கள், அவைகளின் உலோகங்கள், அதன் மூலம் சரித்திர வரலாறுகள் ஆகியவைகள் விளக்கப்பட்டுள்ளன.\nRead more about நாணயத்தின் வரலாறு\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padasalai.co/prince-dr-k-vasudevan-college-of-engineering-and-technology/", "date_download": "2021-01-27T09:43:11Z", "digest": "sha1:NBPYJXGVEFL7A3G6UHYCSI5CTN7QCEUP", "length": 12819, "nlines": 173, "source_domain": "padasalai.co", "title": "PRINCE DR K VASUDEVAN COLLEGE OF ENGINEERING AND TECH", "raw_content": "\nPRINCE DR K VASUDEVAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY: இந்த கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்ட படிப்பில் சேர தமிழக அரசு நடத்தும் பொறியியல் சேர்க்கை 2020 கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்\nஇந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு உயர் கல்வி துறை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2020 பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு சேரலாம் . கல்லூரி மேலாண்மை இட ஒதுக்கீடு பெற கீலே உள���ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்\nபொறியியல் இளங்கலை பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நடைமுறைப்படி வரையறுக்க பட்டுள்ளன\nதமிழகத்தை சேர்ந்த பள்ளியில் பயின்ற மாணவராக இருக்க வேண்டும்\nமற்ற மாநில மாணவர்கள் இருப்பிட சான்று சமர்ப்பிக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ,வேதியியல்,கணிதம் பயின்றிருக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாட பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்\nதொழில் துறை பாட பிரிவில் பயின்ற மாணவர்கள் அதற்க்கு சம்பந்தமான படங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்\nதமிழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்களுக்கு தமிழக அரசு கல்லூரி கட்டணம் முறை படுத்த பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் படியே இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க படுகிறது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை\nஇந்த கல்லூரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ளது . இந்திய தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ள இந்த கல்லூரி அதீத போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது .\nஅனைத்து பாட பிரிவினருக்கும் தனி தனியாக ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nஇணைய தள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம்\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வேதியியல் ஆய்வுகூடம் மற்றும் இயற்பியல் ஆய்வகம்\nஇயந்திரவியல் பாட மாணவர்களுக்கு cnc வசதி யுடன் கூடிய ஆய்வகம்\nமின் மற்றும் மின்னியல் படிப்புக்கு தனி தனி ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nகல்லூரி படிப்பிற்க்கான அனைத்து புத்தகங்களும் தொகுக்க பட்டு வரையறை செய்ய பட்டு இங்கே வைக்க பட்டுள்ளன, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மற்ற போட்டி தேர்வுக்கு தயாராக உதவும் புத்தகங்களும் இங்கே இடம் பெட்டுள்ளது\nகட்டமைப்பு வசதியில் மேம்படுத்த பட்ட கலை மண்டபம் 700 மாணவர்கள் அமர்ந்து பங்கேற்கும்படி வடிவமைக்க பட்டுள்ளது\nஆண் பெண் இருபாலருக்கும் தனி தனியாகவும் ,இளங்கலை முதுகலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்க பட்டு கொடுக்க பட்டுள்ளது . நல்ல சுகாதாரமான உணவு உண்ணும் அரை உள்ளது.உயர்தர சமையல் கூடம் உள்ளதால் விரைவாக சமைத்து மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடி���ிறது .மாணவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களான உள் விளையாட்டு பொருட்களும் , தொலைக்காட்சியும் முறையான நேரத்திற்கு வழங்க படுகிறது\nதொடர் மின் வினியகத்திற்க்காக உயரிய மின் அழுத்த கட்டமைப்பு வடிவமைக்க பட்டுள்ளன . மின் வினாயகம் தடை படாமல் இருக்க தானியங்கி ஜெனெரேட்டர் பொறுத்த பட்டுள்ளது\nசுகாதாரமான குடிநீர் வழங்க நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பட்டுள்ளது . விடுதி ,கல்லூரி வளாகம் ,கல்லூரி உணவகம் என அனைத்து இடங்களுக்கு தூய குடிநீர் வழங்க படுகிறது .\nகழிவுநீர் வடிகால் அமைப்பு சிறந்த முறையில் அமைக்க பட்டு முறையாக சுத்திகரிப்பு செய்ய படுகிறது . மீதமான கழிவுநீர் கல்லூரிக்கு பின்னனால் உள்ள தோண்ட்டங்களில் விவசாய உபயோகத்திற்கு பயன் படுத்த படுகிறது\nவிளையாட்டு மைதானம் கல்லூரி வளாகம் மற்றும் ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும் அமைக்க பட்டுள்ளது\nஅதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க படுகின்றன ,அருகில் உள்ள நகரங்களுக்கு மட்டும் மில்லாமல் அணைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி அமைக்க பட்டுள்ளது .\nஅவசர கால பயன் பாட்டிற்க்காக கல்லூரிக்காக மருத்துவ அவசர ஊர்தியும் எப்போதும் தயாராக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2229067", "date_download": "2021-01-27T11:47:53Z", "digest": "sha1:JPEFEZVG3OVRSB2EKG5IVKD3S3HLF4JP", "length": 3056, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராச்சசுத்தானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராச்சசுத்தானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:48, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category இந்திய மொழிகள்\n04:07, 14 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n11:48, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category இந்திய மொழிகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-27T10:20:06Z", "digest": "sha1:P6DCJNOLF4XIAVHWZ4VYLZX7TQRFUJDX", "length": 7727, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாண் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாண் தீவு அல்லது மாணின் தீவு அயரிய கடலில் அமைந்துள்ள சுயாட்சியைக் கொண்ட பிரித்தானிய முடிச் சார்பாகும். அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத் ஆவார்.லுதினன் அளுனர் ஒருவர் முடியை பிரதிநித்துவப்படுத்துகிறார். இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. தீவின் பாதுகாப்பு, வெளியுறவு, நல்லாட்சி என்பன ஐக்கிய இராச்சியத்தின்பொறுப்பாகும்.\nஅரச வணக்கம்: \"கோட் சேவ் த குயின்\"\nஅமைவிடம்: மாண் தீவு (red)\nஐக்கிய இராச்சியத்தின் முடிச்சார்பு பாரளுமன்ற மக்களாட்சி அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி\n• மாண்னின் பிரபு இரண்டாம் எலிசபேத்\n• .லுதினன் அளுனர் சர். போல் அடக்சு\n• டைன்வால்ட்டின் அதிபர் Noel Cringle\n• முதலைமைச்சர் டோனி பிரவுன்\n• மொத்தம் 572 கிமீ2 (191வது)\n• கணக்கெடுப்பு 80,058 (201வது)\nமொ.உ.உ (கொஆச) 2003 கணக்கெடுப்பு\n• மொத்தம் $2.113 பில்லியன் (182வது)\n• தலைவிகிதம் $35,000 (11/12வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+1)\n1. மாண் நிதியமைச்சகம் தமது மான்க்ஸ் பவுண்டு என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.\nஇத்தீவு செல்டிக் சமுதாயத்தின் குடியிருப்பாக இருந்துவந்தது. தீவின் டைன்வால்ட் ஆட்சி முறை, இடப்பெயர்கள் என்பன இவர்களது இருப்பின் பாதிப்புக்களாக இன்றும் காணப்படுகின்றன. இங்கிலாந்து, சுகொட்லாந்து மன்னர்களின் ஒன்றுவிட்டு ஒன்றான ஆட்சியின் பின்னர் மாண் தீவு பிரித்தானிய முடியின் நிலைவுரிமையின் கீழ் வந்தது. நிலவுரிமை பிரபுத்துவம் 1764 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு மாற்றப்பட்டாலும் இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை. இதன் காரணமாக இன்றும் இத்தீவு பிரித்தானிய முடியின் சார்பாகவே உள்ளது.\nமாண் தீவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியல்ல எனினும் 1972 ஆம் ஆண்டின் அக்செசன் ஒப்பந்தத்தின் நெறிமுறை 3 இன் கீழ் பொருட்கள் எல்லையில் பரிமாறப்படுவதற்கு தடையில்லை.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2020, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/12/school-safety-security-tn-diksha-state.html", "date_download": "2021-01-27T11:24:19Z", "digest": "sha1:C23CS4ZEXLUURMQBQCVZ6652FELQSQCX", "length": 6418, "nlines": 145, "source_domain": "www.kalvinews.com", "title": "School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது? State Co-ordinator Video", "raw_content": "\nSchool Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது\nSchool Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது\nSchool Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.\nஇந்த பயிற்ச்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ click செய்து தெரிந்து கொள்ளலாம்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/12083042/2255695/Tamil-News-Jallikattu-can-be-held-in-6-districts.vpf", "date_download": "2021-01-27T11:18:34Z", "digest": "sha1:KWGP5UL7Z5LNAPOLUFA424NYIMWPK36Q", "length": 15788, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்- தமிழக அரசு உத்தரவு || Tamil News Jallikattu can be held in 6 districts", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்- தமிழக அரசு உத்தரவு\nசிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவிலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு; கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை.\nதேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி; திருப்பூர் மாவட்டம் அழகுமலை; புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை (அம்மன்குளம்); சிவகங்கை மாவட்டம் சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.\nJallikattu | ஜல்லிக்கட்டு | தமிழக அரசு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவேலூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது\nவாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 3 பேர் பலி\nசங்கரன்கோவிலில் 5 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடல்\nஊட்டி, குன்னூரில் கடும் உறைபனி- தேயிலை மகசூல் பாதிப்பு\nபழனியில் தைப்பூச திருவிழா- பாதுகாப்புக்கு வந்த போலீசுக்கு கொரோனா\nஉத்தமபாளையம் அருகே ஜல்லிக்கட்டு: முரட்டு காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் - 47 பேர் காயம்\n500 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு- காளைகளை அடக்க மல்லுக்கட்டிய வீரர்கள்\nபல்லவராயன்பட்டியில் ஜல்லிக்���ட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை ஆவேசமாக அடக்கிய வீரர்கள்\nதிருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 33 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பனியனை மாற்றி காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றது அம்பலம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/25636/", "date_download": "2021-01-27T10:09:43Z", "digest": "sha1:YVERECAZDCOQPZKFNZGGZTUZWJNFKGA7", "length": 10382, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய தேசியக் கட்சியுடன் எல்லா காலங்களிலும் இணைந்து செயற்பட போவதில்லை – எஸ்.பி. திஸாநாயக்க - GTN", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எல்லா காலங்களிலும் இணைந்து செயற்பட போவதில்லை – எஸ்.பி. திஸாநாயக்க\nஐக்கிய தேசியக் கட்சியுடன் எல்லா காலங்களிலும் இணைந்து செயற்பட போவதில்லை என அமைச்சர் எஸ்;.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எல்லா காலங்களிலும் இணைந்திருப்பதானது சுதந்திரக் கட்சிக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது நாட்டுக்கோ நன்மையளிக்காது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் பற்றி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பூரண தெளிவு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது ���தனைத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சில கொள்கைகள் தொடர்பில் சுதந்திரக் கட்சிக்கு இணக்கமில்லை எனவும், சுதந்திரக் கட்சியின் சில கொள்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான நிலைமை நீடித்தால் அது அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஓர் நோக்கத்திற்காக இணைந்து செயற்படுவதாகவும் அந்த நோக்கம் பாரியளவில் அடையப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஇணைந்து எல்லா காலங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி நெருக்கடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nஉதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nதெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையா��� அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:17:11Z", "digest": "sha1:ESOCBE6AOEZ3EFMLS5RP3QOJPU5QWVLG", "length": 8735, "nlines": 177, "source_domain": "ippodhu.com", "title": "உள்ளூர்ச் செய்திகள் Archives - Ippodhu", "raw_content": "\n174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\n‘இப்போது’ செய்தியின் தாக்கம்: சாய்ராம் கல்லூரிக்கு வந்த நெருக்கடி\nதலித் மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்\nதமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள்; தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n’ஜெயலலிதா டிச.4ஆம் தேதியே இறந்து விட்டார்; அப்பல்லோவில் மத்திய அரசின் கழுகு ஒன்று இருந்தது’\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் புதிய உலக சாதனை: ஸ்பேஸ்எக்ஸ்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kamakoti.org/kamakoti/newTamil/kamakotipradeepam-133.html", "date_download": "2021-01-27T09:10:00Z", "digest": "sha1:LMKSKQL757UUM7I3CG6JBKSR2FI5RBSS", "length": 26925, "nlines": 77, "source_domain": "kamakoti.org", "title": "ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்\nமலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8\nஸ்ரீ நந்திகேச்வரர், ஸனத் குமாரரைப்பார்த்து \"புரிஷசிரேஷ்டரே மஹா கணபதி விரதத்தை அனுஷ்டிக்கிறவர்கள் எல்லாவித கஷ்டங்களிலிருந்தும் உடனேயே விடுபடுகிறார்கள். அபவாத தோஷங்களும் விலகும். இந்த விரதம் மஹாகணபதிக்கு ரொம்பவும் இஷ்டமானது. மூன்று லோகங்களிலும் புகழ்ப்பெற்றது. ஸகல கஷ்டங்களையும் போக்கி பரமஸௌக்யத்தை உண்டுபண்ணக்கூடிய இந்த விரதத்தை விட மேலான விரதம் கிடையாது. ஸகல உலகங்களுக்கும் அதிபதியும் ஸ்ரீ வஸுதேவ குமாரரும், கீர்த்திவாய்ந்தவருமான ஸ்ரீ கிருஷ்ணபகவான், தனக்கேற்பட்ட வீண் அபவாதத்தைப் போக்கிக்கொள்ள விரும்பி, நாரத மஹரிஷியினால் பிறகு கட்டளையிடப்பட்டு மஹாகணபதி விரதத்தை அனுஷ்டித்தார்\" என்று கூறினார்.\nஸநத்குமாரர், \"ஸமஸ்த குணங்களும், அஷ்ட ஐச்வர்யங்களும் நிரம்பியவர்; ஆக்கவும், அழிக்கவும் வல்லமை பொருந்தியவர் அல்லவா ஸ்ரீவாஸுதேவர் உலகெங்கும் வியாபிப்பவரும், ஸகல பராக்கிரமங்களும் பொருந்திய அவருக்குக் களங்கம் எப்படி ஏற்பட்டது உலகெங்கும் வியாபிப்பவரும், ஸகல பராக்கிரமங்களும் பொருந்திய அவருக்குக் களங்கம் எப்படி ஏற்பட்டது இதைக்கேட்கும் பொழுதே ஆச்சர்யமாயிருக்கிறதே இந்தச் சரித்திரத்தைத் தாங்கள் எனக்குச் சொல்லவேனும்\" என்று கேட்டார்.\nநந்திகேச்வரர்:- பூமிபாரம் நிவிருத்தியாக வேண்டியதற்காகவும், துஷ்ட நிக்ரஹ சிஷ்ய பரிபாலனத்திற்காகவும் ஸாக்ஷாத் விஷ்ணு பகவானும் ஆதிசேஷ பகவானும், வஸுதேவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர்கள் என்ற பெயருடன் இருகுழந்தைகளாக அவதாரம் செய்தார்கள். இருவரும் பால்ய லீலைகளைக் செய்து கொண்டு வளர்ந்தனர். ஐராஸந்தன் முதலிய அஸுரர்களின் உபத்ரவம் தாங்காமல், லோகத்தில் உள்ள பிரஜைகள் நடுங்கினர். பிரஜைகளைக் காப்பாற்ற வேண்டுமென்று கருணைக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணபகவான், தேவலோகத்திலிருந்து விச்வகர்மா என்ற தச்சனை அழைத்து ’துவாரகை’ என்ற நகரத்தை ஸ்வர்ணமயமாய் நிர்மாணம் செய்வித்தார். அந்நகரத்தில் பதினாயிரம் ஸ்திரீகளுக்கு அழகான மாளிகைகளையும் ஏற்பாடு செய்தார். அவைகளின் நடுவில், தேவலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு உயர்ந்த பா���ிஜாத விருக்ஷத்தையும் உபயோகமுள்ளதாக ஸ்தாபனம் செய்தார். இடையர்களுக்கு கோண வடிவங்களுள்ள ஏராளமான வீடுகளை நிர்மாணம் செய்வித்தார். துவாரகையில் வஸிக்கின்ற ஜனங்கள் அனைவரும், எவ்விதமான பயகிலேசமும் இல்லாமல் சுகமாக வாழும் படிக்கும் செய்தார். மூன்று லோகங்களிலும் உள்ள அபூர்வமான பொருள்கள் எல்லாம் அங்கு காணப்பட்டன.\nஸத்ராஜிதன், பிரஸேனன் என்ற இருவரும் உக்ரன் என்பவருக்குக் குமாரர்கள். அதிக பலம் வாய்ந்தவர்களாய் புகழ் பெற்றிருந்தனர். இருவர்களில் ஸத்ராஜிதன், ஸமுத்திரக்கரையை அடைந்து ஸூர்யபகவானுக்கு எதிர்முகமாக நின்று கொண்டு, அவரையே உற்றுநோக்கியவனாய் தவம் புரிந்தான். மஹா புத்திமான், மனதை ஒருங்கே ஸூர்ய பகவானிடம் செலுத்தி, ஆஹாரமும் சாப்பிடாமல் பல நாட்கள் கடுமையாய் தியானத்தில் ஆழ்ந்தான். ஸூர்ய பகவானும் இவனுடைய தவத்தினால் சந்தோஷம் அடைந்து எதிரில் தோன்றினார். தன் முன்னிலையில் தேவரான தினகரன் நிற்பதைக் கண்டு ஸத்ராஜிதன் ஸ்தோத்ரம் செய்தான்.\n\"தேஜோராசே நமஸ்தேஸ்து நமஸ்தே ஸர்வதோமுக \nவிச்வவியாபிந் நமஸ்தேஸ்து ஹரிதச்வ நமோஸ்து தே \nகிருஹராஜ நமஸ்தேஸ்து நமஸ்தே சந்திர ரோசிஷே \nவேதத்ரய நமஸ்தேஸ்து ஸர்வதேவ நமோஸ்துதே \nபிரஸீத பாஹி தேவேச ஸுதிருஷ்டயா மாம் திவாகர \n\"தேஜஸ்ஸுகளுக்கெல்லாம் இருப்பிடமான உங்களை நான் நமஸ்காரம் செய்கிறேன். தேவாதி தேவரே மூன்று தெய்வங்களும் நீரே கருணை கூர்ந்து என்னைக் காத்தருள்வாய்\" என்று ஸ்தோத்திரம் செய்தான். ஸூர்யபகவானும் ஸந்தோஷமடைந்து, \"வேண்டியதை நிச்சியம் உனக்குக் கொடுக்கிறேன், உனக்குப் பிடித்தமான வரனைக்கேட்கலாம்\" என்று தெரிவித்தார்.\n திருப்தியானால் ஸ்யமந்தக மணியை எனக்குக் கொடுக்கவேணும்\" என்று பிரார்த்தித்துக் கேட்டான். இதைக்கேட்ட ஸூர்யபகவான், உடனேயே தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த அந்த மணியைக் கழற்றிக் கொடுத்து, \"இதை நீ வைத்துக் கொள். இந்த உயர்ந்த மணியானது தினந்தோறும் உனக்கு எட்டு பாரம் நிறையுள்ள தங்கம் கொடுக்கும். இந்த உத்தமமான மணியை நீ எப்பொழுதும் பரிசுத்தமாக இருந்து கொண்டு தரித்துக் கொள்ள வேண்டும். பரிசுத்தமில்லாதவன் இந்த மணியைப் போட்டுக் கொண்டால் அதேக்ஷணம் கொல்லப்படுவான். அதனால் ஜாக்ரதையாகக் காப்பாற்றி வைத்துக்கொள்\" என்று சொல்லி அந்தர்தியான���ானார்.\nதேஜோமயமாய் பிரகாசிக்கின்ற அந்த மணியை, ஸர்தாஜிதன் தன் கழுத்தில் போட்டுக் கொண்டான். அதிசீக்கிரமாகவே, ஸ்ரீ கிருஷ்ணர் வஸிக்கும் துவாரகாபுரியை அடைந்தான். ஸத்ராஜிதன் வருவதைக்கண்ட ஜனங்கள் மணியின் மஹிமையினால் கண் கூசுவதால், உற்றுநோக்க முடியாதவர்களாய், ஸத்ராஜிதன் என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை. பிரகாசத்தைக் கண்டு எல்லோரும், \"கிருஷ்ண பகவானை பார்க்க ஸூர்ய பகவான் வந்து கொண்டிருக்கிறார். ஸந்தேகத்திற்கு இடமேயில்லை\" என்று தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டனர். கொஞ்சங் கொஞ்சமாக ஸத்ராஜிதன் ஸமீபத்தில் வந்ததும், \"ஸஹஸ்ரகிரணங்களையுடைய ஸூர்யபகவான் வரவில்லை; பிரகாசம் பொருந்திய மணியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு ஸத்ராஜிதன் அல்லவா வருகிறான்\" என்று எல்லோரும் தீர்மானம் செய்து கொண்டனர்.\nஸ்ரீ கிருஷ்ண பகவானும் அவனுடைய கழுத்தில் இருக்கும் மஹாரத்னமான ஸயமந்தகமணியைப் பார்த்து ஆசை கொண்டார்; எனினும் உடனே அபஹரித்துக் கொள்ளவில்லை. ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய முகக்குறிப்பை அறிந்து கொண்ட ஸத்ராஜிதனும் பயமடைந்தான். எவ்விதத்திலும் என்றாவது ஒருநாள் தன்னிடமிருந்து இவர் மணியைக் கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார் என்றுக் கருதிப் பயந்தான். எனவே தன்னுடைய தம்பி பிரஸேனனிடம் கொடுத்து, \"நீ எப்பொழுதும் மிகவும் பரிசுத்தமுள்ளவனாகவே இருந்து கொண்டு இதை தரித்துக் கொள்\" என்றான்.\nஒருநாள் பிரஸேனன், மணியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு, வேட்டையாடுவதற்காக ஸ்ரீ கிருஷ்ணருடன் காட்டிற்குப் பலர் செல்ல, தானும் சென்றான். இவன் குதிரைமேல் ஸவாரி செய்து கொண்டு போனான். நடுவழியில் இவனுக்குக் கொஞ்சம் பரிசுத்தம் குறைந்தது, அக்கணமே ஒரு ஸிம்ஹம் ஓடிவந்தது. இவனை அடித்துக் கொன்றுவிட்டு, மணியைக் கவ்வி எடுத்துச் சென்றது. சிறிது தூரத்திற்குள்ளேயே ஸ்ரீ ராமபக்தரான கிழக்கரடி ஜாம்பவான் ஸிம்ஹத்தைக் கொன்று மணியை எடுத்துக் கொண்டு, தனது குஹைக்குள் சென்றார். மேலும் தன் குழந்தை குமாரனுக்கு தொட்டிலில் மணியைக்கட்டி வைத்தார். ஸிம்ஹத்தால் பிரஸேனன் கொல்லபட்டதும், பிறகு ஸிம்ஹம் கொல்லப்பட்டதும், ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியும். மணி போன விஷயம் தெரியாது. வேட்டை முடிந்ததும் தன்னுடைய பரிவாரங்களுடன் நகரத்திற்குத் திரும்பினார்.\nகாட்டிற்குப்போ��� பிரஸேனன் திரும்பி வராததைக் கண்ட ஸத்ராஜிதன் முதலிய அவனது சுற்றாத்தார்கள், காட்டில் கிருஷ்ணன் பிரஸேனனைக் கொன்றுவிட்டான். மணிக்கு பேராசைக் கொண்டு பாவி கிருஷ்ணன் உற்றார் உறவினனையே கொன்றுவிட்டானே, என்று அவதூறு சொல்ல ஆரம்பித்தனர். இவ்விதம் நாளடைவில் பலரும் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தனர். கிருஷ்ணனும் தனக்கேற்பட்ட வீண் பழிச் சொல்லைக் கேள்வியுற்று மனம் நொந்து கொண்டார். தன் பேரில் குற்றமில்லையென்று ருசுப்படுத்த எண்ணி, பிரஸேனனைச் சேர்ந்தவர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, ஸிம்ஹம் அடித்துக்கொன்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து, ஜாம்பவான் ஸிம்ஹத்தை அடித்துக் கொன்று விட்டு ஓடிய மார்க்கமாகவே ஒரு குஹையின் வாயில் வரையில் எல்லோரும் சென்றார்கள். குஹைக்குள் இருள் சூழ்ந்திருந்தது. எல்லோரும் வெளியே நின்றுவிட்டனர். ஸ்ரீ கிருஷ்ண பகவான் மாத்திரம் தன்னுடைய தேஜஸ்ஸினால், இருட்டிலும் குஹைக்குள் நூறுயோஜன தூரம் சென்றார். எதிரில் ஒரு மாளிகையைக் கண்டார். நடு அரண்மனைக்குள்ள ஒரு ஊஞ்சலில் குமாரனொருவன் படுத்துக் கொண்டிருப்பதையும் ஸ்ரீ பகவான் பார்த்தார். பக்கத்தில் அழகிய மாது ஒருவள் - அவள்தான் ஜாம்பவானுடைய குமாரி ஜாம்பவதீ, ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். புன்சிரிப்புடன், அழகிய தோற்றத்துடன் காணப்படும் அப்பெண்மணியைக் கண்டு மிகவும் ஆச்சர்யம் அடைந்தார். அப்பெண்மணி, ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே திரும்பத் திரும்ப இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தாள்.\nஸிஹ்ம : பிரஸேனம் அவதீத்\nஸஹ்ம : ஜாம்வதாஹத: |\nஸுகுமாரக மா ரோதீ :\nதவஹி ஏஷ : ஸ்யமந்தக : ||\nஸிம்ஹம் பிரஸேனனைக் கொன்றது. ஜாம்பவானால் ஸிம்ஹம் கொல்லப்பட்டது. அப்பா குழந்தாய் அழாதே உன்னுடையதுதான் என்று சொல்லிக் கொண்டு, பாடிக்கொண்டிருக்கும்பொழுது பக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணபகவான் நிற்பதைக் கண்டாள். செந்தாமரைக் கண்ணனைக் கண்டு, பார்த்தால் மயங்காமல் இருக்க முடியுமா அவருக்கு வசமானாள். ஜாம்பவதீ குழந்தைதானே அவருக்கு வசமானாள். ஜாம்பவதீ குழந்தைதானே இவருடைய பராக்கிரமத்தை எப்படி அறிவாள் இவருடைய பராக்கிரமத்தை எப்படி அறிவாள் அப்பாவுக்கு பயந்து விஷயமறிந்து இவரிடம் மெதுவாக, \"இங்கிருந்து போய் விடுங்கள். அப்பா தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது மணிய��� எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்\" என்று கூறி ஜாடையும் காட்டினாள். ஜாம்பவதீ பயத்தினால் தனக்கு அறிவிப்பத்தைக் கேட்டு ஸ்ரீ கிருஷ்ணபகவான் கலகலவென்று சிறித்தார். உடனே சங்கத்தை எடுத்து ஒலித்தார். சங்கநாதத்தை கேட்ட ஜாம்பவான் பரபரப்புடன் எழுந்து எதிரில் கிருஷ்ணபகவானைக்கண்டு கோபமடைந்து, மஹாவேகத்துடன் சண்டையிட ஆரம்பித்தார். இருவருக்கும் பிரமாதமான முஷ்டியுத்தம் நடந்தது.\nகுகைக்கு வெளியில் வந்திருந்த துவாரகா வாஸிகள் அனைவரும் ஏழுநாட்கள் வரையில் காத்திருந்து பார்த்தனர். \"இனி கிருஷ்ணன் உயிருடன் திரும்பி வரமாட்டான்\" என்று நிச்சியம் செய்துக்கொண்டு நகரத்திற்கு திரும்பி சென்றனர். கிருஷ்ணனுக்கு உத்திரகிரியைகளையும் செய்துவிட்டனர் என்று சொல்லவும் வேண்டுமோ\nகுகைக்குள் 21 நாட்கள் கடுமையான முஷ்டி யுத்தம் நடந்தது. ஜாம்பவான் தனக்கு நிகராக, இவ்வளவு நாட்கள் எதிரில் நின்று சளைக்காமல் போர் புரிந்தவரை இதுவரையில் கண்டதில்லை. ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய மஹிமையை அறிந்து ஸந்தோஷம் அடைந்து, ஸ்ரீ பகவானைப் பார்த்து, :யாரும் என்னை ஜயிக்க முடியாது. ஏ தேவ சிரேஷ்டரே இப்பொழுது உம்மால் நான் ஜயிக்கப்பட்டேன். தாங்கள் லோக ரக்ஷகர் என்பதை அறிந்து கொண்டேன்\" என்று புகழ்ந்தார். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் வந்த விஷயத்தை அறிந்துகொண்டு ஸ்யமந்தகமணியையும் கொடுத்து, தன்னுடைய குமாரியான ஜாம்பவதியின் கையையும் பிடித்து ஸ்ரீ பகவானிடம் அர்ப்பணம் செய்து, \"தாங்கள் இவளையும் பார்யாளாகக் கிரஹித்துக் கொள்ள வேண்டும்\" என்று பிரார்த்தித்தார். ஸ்ரீ பகவானும், மணியையும், ஜாம்பவதியையும் கிரஹித்துக்கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார்.\nநகரவாஸிகளை அழைத்து ஸபையில் எல்லோருடைய முன்னிலையில், காட்டில் நடந்த ஸகல விருத்தாங்களையும் கூறி, ஸத்ராஜிதனிடம் எல்லோருடைய பார்வையிலேயே மணியையும் கொடுத்துவிட்டார். இவ்விதம் செய்து ஸ்ரீ கிருஷ்ணபகவான் தனக்கேற்பட்ட வீண் அபவாதத்தைப் போக்கிக்கொண்டு பரிசுத்தத்தை அடைந்தார். ஸத்ராஜிதனும் மிகுந்த பயமடைந்திருந்தவன் இப்பொழுது ஸந்தோஷம் அடைந்தான். மஹா புத்திமான், ஸர்வகுணங்களும் பொருந்திய தன்னுடைய பெண் ஸத்யபாமாவையும் ஸ்ரீ கிருஷ்ணபகவானுக்குக் கன்யாதானம் செய்து கொடுத்தான்.\nஸ்ரீ பகவானுக்கு, பிரஸேனன் இறந்ததால் ��ற்பட்ட அபவாதம் தீர்ந்தது. ஜாம்பவதியையும், ஸத்யபாமாவையும் மணந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=84", "date_download": "2021-01-27T10:37:05Z", "digest": "sha1:KRAY7TIELKO27VSZPU3KIY4BBP3FPIRT", "length": 11085, "nlines": 193, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி\nசினிமாவை நேசிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்கள், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தை நிறைந்திருக்க, அமர்க்களமாக ஆரம்பமானது 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா.\nRead more: தனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி\nஇன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா \nசுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nRead more: இன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா \n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனா��ால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review?limit=7&start=21", "date_download": "2021-01-27T09:55:33Z", "digest": "sha1:J5X2IK7DXQFVQV3Q6YJD6S73LQMGCYLG", "length": 14954, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபாரம் - தேசிய விருது பெற்ற படத்தின் மீதான ஒரு பார்வை\nசென்றஆண்டு சிறந்த தமிழ்படமாக 66 வது தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற, இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமியால் எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்யப்பட்ட திரைப்படம் \" பாரம்\".\nRead more: பாரம் - தேசிய விருது பெற்ற படத்தின் மீதான ஒரு பார்வை\nவானம் கொட்டட்டும் - விமர்சனம்\nஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நாவல் தன்மையுடன் ஒரு திரைப்படம் கையாளப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குனர் தனசேகர் ஒரு சிறுகதை ஆசிரியர். இலக்கிய வாசகரும் கூட. எழுத்தாளர் ஜெய மோகன் சிபாரிசில் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்தவர். மணிரத்தினம் தயாரிப்பிலேயே வானம் கொட்டட்டும் படத்தை இயக்கியிருக்கிறார்.\nRead more: வானம் கொட்டட்டும் - விமர்சனம்\nபழிக்குப் பழிவாங்கும் கதைக்குள், தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘அடிமுறை’யைக் கதைக் களப் பின்னயாக்கி வந்திருக்கும் வணிக சினிமா பட்டாஸ். அசுரனின் அபாரமான வெற்றியின் பின்னர் வந்திருக்கும் ��னுஷ் படம்.\nRead more: பட்டாஸ் - விமர்சனம்\nகதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.\nRead more: என்.ஜி.கே / விமர்சனம்\nசைக்கோ - திரை விமர்சனம்\nஉதயநிதி ஸ்டாலின் ஒரு பார்வையற்ற பணக்கார வீட்டுப் பையன். பெற்றோர் கனடாவில் வசிக்கிறார்கள். தனது காரோட்டியான சிங்கம்புலியின் உதவியுடன் வாழ்க்கையை நகர்த்துகிறார். அவரை அழைத்துக்கொண்டு, பிரபல ரேடியோ ஜாக்கியான அதிதி ராவை பின் தொடர்ந்துபோய் தனது ஒருதலைக் காதலைத் தெரிவிக்கிறார். அவரோ, கோபத்தில் வெடிக்கிறார். ஆனால், முயற்சியைச் சற்றும் கைவிடாத உதயநிதி, தனது இசைத் திறமையால் அதிதியை அசத்திவிடுகிறார்.\nRead more: சைக்கோ - திரை விமர்சனம்\nரஜினியை இதுபோல் போலீஸ் உடையில் பார்த்து நீண்ட காலமாகிறது. இம்முறை ஆதித்யா அருணாசலம் என்ற பெயருடன், மும்பைப் பெருநகரின் போலீஸ் ஆணையராக இருந்து, பாலியல் தொழில் சந்தையின் பின்னாலும், போதை மருந்து விநியோகக் கும்பலின் பின்னாலும் இருக்கும் பகாசுர முதலைகளைக் களையெடுக்கும் மாஸ் அவதாரில் வருகிறார்.\nRead more: தர்பார் - விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nஇளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.\nRead more: மெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆன���ல், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=49", "date_download": "2021-01-27T10:48:18Z", "digest": "sha1:JSNGJXFU4XOC37MDXQX2LMB3MMQ5YC6X", "length": 14004, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதனுஷுடன் இணையும் மாளவிகா மோகனன் \nசத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.\nRead more: தனுஷுடன் இணையும் மாளவிகா மோகனன் \nகிச்லூவின் கரம் பிடித்தார் காஜல் அகர்வால்\nதென்னிந்திய மொழிகளில் முன்னணிக் கதாநாயகியான காஜல் அகர்வால், பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.\nRead more: கிச்லூவின் கரம் பிடித்தார் காஜல் அகர்வால்\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nRead more: ஜார்ஜ் ப்ளாய்ட் படுக���லையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nவைரஸ் போல பரவிய கடிதமும் ரஜினியின் விளக்கமும்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி கட்சி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.\nRead more: வைரஸ் போல பரவிய கடிதமும் ரஜினியின் விளக்கமும்\nசமுத்திரக்கனியுடனான சந்திப்பில் காத்திருந்த திருப்பம்\nமண் மனம் மாறாத பல கிராமியப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் களஞ்சியம்.\nRead more: சமுத்திரக்கனியுடனான சந்திப்பில் காத்திருந்த திருப்பம்\nரஜினியின் தற்போதைய தேவை இதுதான்\nரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.\nRead more: ரஜினியின் தற்போதைய தேவை இதுதான்\nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nதற்போது நெற்றிக்கண் படத்தின் முதல் கட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் நயன்தாரா.\nRead more: அனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ட்ரையலர் வெளியானது\nதம்பி பிரபாகரனின் ’பயோபிக்’ பட முதல் தோற்றம்\nஅஜித்தின் ‘வலிமை’க்கு செழுமை சேர்க்கும் யுவன்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=9649", "date_download": "2021-01-27T09:52:46Z", "digest": "sha1:DNTQAELMWUH2ZDV4PGKP3LCIHF2DBJRD", "length": 6856, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Amritha Enum Azhakiyodu - அம்ரித்தா எனும் அழகியோடு » Buy tamil book Amritha Enum Azhakiyodu online", "raw_content": "\nஅம்ரித்தா எனும் அழகியோடு - Amritha Enum Azhakiyodu\nஎழுத்தாளர் : ஜோ மல்லூரி (Joo. Malloori)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nமழைநாளில் என்னடி மௌனம் வளர்ச்சி தரும் ஆற்றல் வீடு இந்திய சீன வாஸ்து சாஸ்திரம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அம்ரித்தா எனும் அழகியோடு, ஜோ மல்லூரி அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜோ மல்லூரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாலமெல்லாம் உன்னோடு... - Kalamellaam Unnodu\nஅன்புள்ள கிறுக்கி - Anbulla Kirukki\nநெய் ஊற்றும் நேரம் - Nei Uttrrum Neram\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nபிரியங்களின் நிறமாலை - Piriyangalin Niramaalai\nசூரியனுக்கு அருகில் ஒரு வீடு - Suryanuku Arukil Oru Veedu\nபுகைச் சுவருக்கு அப்பால் - Pukais Suvarukku Appal\nமிதக்கும் பாதைகள் - Midhakkum Paadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுவையான சைவ சமையல் வகைகள்\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru\nகாலமெல்லாம் உன்னோடு... - Kalamellaam Unnodu\nஇல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000\nவேத வியாசர் அருளிய விதுர நீதி\nவெற்றிக் கொடி கட்டு - Vetrikkodi Kattu\nநெய் ஊற்றும் நேரம் - Nei Uttrrum Neram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்���னங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/21996/", "date_download": "2021-01-27T11:16:35Z", "digest": "sha1:MCFCXKGGSPINU55MJ53SG74EQLJ64SE3", "length": 16774, "nlines": 266, "source_domain": "www.tnpolice.news", "title": "மக்கள் நல நிர்வாகிகள் சார்பில் மதுரையில் 16 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nமக்கள் நல நிர்வாகிகள் சார்பில் மதுரையில் 16 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்\nமதுரை : மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், தல்லாகுளத்தில் உள்ள அண்ணாநகர் சொக்கிகுளத்தில் உள்ள குடியிருப்போர் மக்கள் நல நிர்வாகிகள் இணைந்து 16 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.\nமதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு கார்த்திக் IPS அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் திரு.காட்வின் ஜெகதீஷ் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. சந்திரன், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி, வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி மற்றும் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ராஜேஷ் ஆகியோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் மக்கள் நல நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 16 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக காவல் ��ுணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nசிவகங்கையில் நடக்கவிருக்கும் SI எழுத்து தேர்வுக்கு அறைகள், பாதுகாப்பு குறித்து SP ஆலோசனை\n179 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் TNUSRB-ஆல் நடத்தப்படும் Sub Inspector of Police -க்கான எழுத்து தேர்வு முதல்கட்டமாக Department Quota-க்கும் (11.01.2020) மற்றும் இரண்டாம் […]\nஒட்டன்சத்திரம் அருகே 200க்கும் மேற்பட்ட மது பாட்டிலை விற்பனைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது 2 கார்கள் பறிமுதல்\nவாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம்\nகுற்ற வழக்குகளில் ஈடுபட்ட மூவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nதமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற மதுரை காவல் ஆணையர்\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,609)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2020/04/tnpf-members.html", "date_download": "2021-01-27T09:31:28Z", "digest": "sha1:O4NRRRD25NXLACPNACCTYLRVZVETQVCC", "length": 8791, "nlines": 63, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை காணவில்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை ���ீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை காணவில்லை\nவலி கிழக்கு பிரதேச சபை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இ.செந்தூரன் என்பவரது மோட்டார் சைக்கிள் தொலைபேசி அடையாள அட்டை என்பன யாருமற்ற நிலையில் தொண்டைமானாறு மயிலியதனைப்பகுதியில் கடற்கரையோரமாக மீட்கப்பட்டது.\nஇதனை அறிந்து சம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஸ் மற்றும் சிலர் நேரில் சென்று உள்ளனார் .\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் இன்று (24) இரவு சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.\nசம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,\nதொண்டமனாறு, மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று (24) இரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர். அத்துடன் அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.\nஇரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.\nஅதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த உறவினர்கள��, செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் தேடி வருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை என்று உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/covid-19-lockdown-related-poll-revealed-interesting-facts.html", "date_download": "2021-01-27T11:25:48Z", "digest": "sha1:EXF5ED5WKOGDYNJ6LP6ZHRNS2KUKXOCQ", "length": 12534, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "COVID-19: Lockdown Related Poll Revealed interesting Facts | India News", "raw_content": "\nஒரே மாசத்துல மக்கள் இப்டி 'தலைகீழா' மாறிட்டாங்க... அப்போ இனி 'இந்தியாவோட' வளர்ச்சியை... யாராலயும் தடுக்க முடியாது போல\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனாவால் ஒட்டுமொத்த உலகமே முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் மக்களின் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து 'எனார்மஸ் பிராண்ட்ஸ்' என்னும் நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.\nஇதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முக்கியமான நகரங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது. அதன் முடிவுகள் குறித்து கீழே காணலாம்:-\n* பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, மக்களின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.\n* சீனாவில் தயாரிக்கப்படுகிற பொருட்களை விட இந்தியாவில் தயாரிக்கப்படுகிற பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் விலை கொடுக்க தயார் என 47 சதவீத இந்திய மக்கள் தெரிவித்துள்ளனர். சீன பொருட்கள் விலை மலிவாக இருந்தாலும்கூட, உலகளவிலான உற்பத்தியாளராக சீனா தன்னை நிலைநிறுத்துவதற்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்றும் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\n* 55-65 வயதான முதியோர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது 47 சதவீதம் அதிகரித்துள்ளது. பால், மளிகைப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் பணம் செலுத்தி, வாங்குவதில் ஆர்வம் காட்டத்தொடங்கி உள்ளனர்.\n* 10 ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள் ஆன்லைன் வங்கி பண பரிமாற்ற நடவடிக்கையை ஊக்குவித்து வந்தாலும்கூட, ஒரே மாதத்தில் (கடந்த மாதத்தில்) 28 சதவீதம் பேர் முதன்முதலாக ஆன்லைன் வங்கி பண பரிமாற்ற முறைக்கு வந்துள்ளனர். 33 சதவீதம்பேர் 35-50 வயது பிரிவினர் ஆவர்.\n* ஊரடங்கால் 74 சதவீதம் பேர் தாங்கள் தினந்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை தவற விட்டு இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். அதே நேரத்தில், மீண்டும் அந்தப் பழக்கத்தை தொடர காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 29 சதவீதம் பேர் ஆன்லைனில் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்துக்கு வந்துள்ளனர்.\n* இந்தியா வர்த்தகத்துக்கு ஏற்ற நாடாக மாறும் என 58 சதவீதம்பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n* இன்னும் ஓராண்டு காலத்தில் பங்குச்சந்தை எழுச்சி பெறும். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை எட்டிப்பிடிக்கும் என 44 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் 2 ஆண்டுகளுக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும் என்றும் கூறுகின்றனர்.\n* இணையதளம் வழியாக வழங்கப்படுகிற ஓ.டி.டி. சேவையை விட டெலிவிஷன்தான் மக்களிடையே வரவேற்பை பெற்று மின்னுகிறது. உயர் வருவாய் பிரிவினர் 43 சதவீதம்பேர் தங்களது முக்கிய பொழுதுபோக்கு கேபிள் டி.வி.தான் என கூறி இருக்கிறார்கள். டி.வி. பார்க்கும் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் செய்தி சேனல்களில் நேரம் செலவிடுகின்றனர். 43 சதவீதம் பேர், செய்தி சேனல்கள் ஒருபக்கம் சார்பான செய்தி தருவதில்லை என கூறி உள்ளனர். 27 சதவீதம் பேர் சில செய்தி சேனல்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\n* எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனாவை கையாள்வதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுவதாகவும், அவர் உலக தலைவராக திகழ்வதாகவும் பலரும் பாராட்டி இருக்கின்றனர்.\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு ��ிமிட வாசிப்பில்\n'தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து'... 'முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்'... 'மருத்துவ நிபுணர் குழுவின் முக்கிய தகவல்'\n'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக... இந்தியாவுக்கு நிதியுதவி\n'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'\n.. தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\nஇரண்டு 'பெரிய' வண்டிகள் முழுதும் 'அழுகிய' உடல்கள்... 'ஆடிப்போய்' நிற்கும் நாடு\n'சென்னையில்' 98% பேருக்கு 'இந்த' வகை கொரோனா பாதிப்பே... மாநகராட்சி ஆணையர் கூறியுள்ள 'முக்கிய' தகவல்...\nஉணவு பொருட்கள்... கச்சா எண்ணெய்... அவசரம் அவசரமாக சேமித்து வைக்கும் சீனா.. பதற்றத்தில் உலக நாடுகள்.. பதற்றத்தில் உலக நாடுகள்\n'160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்'... 'உலக தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை'\n'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப்படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/98169/", "date_download": "2021-01-27T10:56:59Z", "digest": "sha1:4ZE7EBJK6UGO4NCQUVNZBYVQKFMUJKFN", "length": 3853, "nlines": 49, "source_domain": "tamil.fastnews.lk", "title": "கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் எரிக்கப்படும் - FAST NEWS", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nகொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் எரிக்கப்படும்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் தொடர்ந்தும் எரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சற்று முன்னர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.\nகொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதானது அரசியல் அல்லது மதம் தொடர்பிலான தர்க்கம் என நோக்காது சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டதா என ஆராய வேண்டும். வைரஸின் தாக்கம் மிகவும் வீரியம் அடைந்துள்ளதாக மேலும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், இது தொட���்பில் யாரினதும் தனிப்பட்ட கருத்திற்காக மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.\nஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nதடுப்பூசிகளை பெற ரஷ்யா, சீனாவுடன் பேச்சுவார்த்தை\nஅருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று\n2021.01.25 : அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்\nகடந்த 24 மணித்தியாலத்தில் 737 பேர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%89%E0%AE%99", "date_download": "2021-01-27T10:15:41Z", "digest": "sha1:3UTLPDBBXWZAZ46LVIXLJNX4RA65MYPT", "length": 8813, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்…\nமகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்…\nஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.\nஎல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.\nஉடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.\nஇப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.\nஅடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.\nஇப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.\n’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.\nஇந்த நாள் தங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்\nகழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uravukal.org/massreeddimmanche%20B.html", "date_download": "2021-01-27T10:33:19Z", "digest": "sha1:NC2S6V7RE4EBOB4M4SQFGHKPZKWK53CU", "length": 4426, "nlines": 64, "source_domain": "uravukal.org", "title": "TAMIL CATHOLIC PAGE - FRANCE", "raw_content": "\nதிரு வழிபாட்டு வழிகாட்டி B\nபொதுக்காலம் 1 ஆம் ஞாயிறு - ஆண்டவரின் திருமுழுக்கு விழா\nபொதுக்காலம் 2 ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் 4ஆம் ஞாயிறு - ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா\nபொதுக்காலம் 34ஆம் ஞாயிறு - கிறிஸ்து அரசர் பெருவிழா\nபாஸ்காக் காலம் 6ம் ஞாயிறு\nபாஸ்காக் காலம் 5ம் ஞாயிறு\nபாஸ்காக் காலம் 4ம் ஞாயிறு\nபாஸ்காக் காலம் 3ம்; ஞாயிறு\nபாஸ்காக் காலம் 2ம் ஞாயிறு\nபாஸ்காக் காலம் 1ம் ஞாயிறு\nஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_27.html", "date_download": "2021-01-27T10:56:52Z", "digest": "sha1:ULBKMEVV4E7M65B77C6D6YKZM4XHIDDB", "length": 19918, "nlines": 204, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உங்களின் அடையாளம் என்ன ?", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎல்லா மனிதர்களுக்கும் ஒரு அடையாளம் உண்டு இல்லையா. பெங்களுருவின் பரபரப்பு நிறைந்த சாலையில் நான் சென்று கொண்டிருந்தபோது சட்டென்று நான் தூரத்தில் தெரிந்த ஒருவரை கவனிக்க நேர்ந்தது, பார்த்ததுமே மனதில் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது, ஆனால் யாபகம் வர மறுத்தது. அந்த பரபரப்பு நிறைந்த சாலையில் கூட்டத்தை பிளந்து கொண்டு அவரிடம் சென்று ஒரு நிமிடம் முகம் பார்த்து, என் யாபக அடுக்குகளில் தேடி பார்த்து \"அட....சம்பத்து நீயா, என்னடா ஆளே மாறிட்ட\" என்றவுடன்தான் அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது எப்படி என்னை கண்டுபிடித்தாய் என்றைய என் நண்பனின் கேள்விக்கு, எப்பவும் இந்த முதுகை சாய்ச்சி ��டப்பியே ஒரு ஸ்டைலா, அது இன்னும் யாபகம் இருக்கு..... அதுதான் இந்த கூட்டத்தில தனியா தெரிந்ததே என்று பார்த்து பதினைந்து வருடம் ஆன நண்பனிடம் புன்னகையுடன் கூறினேன். யோசித்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரு அடையாளம் என்று ஒன்றை நாம் வைக்கிறோம் இல்லையா, பல வருடம் பார்க்கவில்லை என்றாலும், பெயர் மறந்தாலும், முகம் மறந்தாலும் இந்த அடையாளம் மட்டும் மறக்க முடிவதில்லை இல்லையா எப்படி என்னை கண்டுபிடித்தாய் என்றைய என் நண்பனின் கேள்விக்கு, எப்பவும் இந்த முதுகை சாய்ச்சி நடப்பியே ஒரு ஸ்டைலா, அது இன்னும் யாபகம் இருக்கு..... அதுதான் இந்த கூட்டத்தில தனியா தெரிந்ததே என்று பார்த்து பதினைந்து வருடம் ஆன நண்பனிடம் புன்னகையுடன் கூறினேன். யோசித்து பார்த்தால் எல்லோருக்கும் ஒரு அடையாளம் என்று ஒன்றை நாம் வைக்கிறோம் இல்லையா, பல வருடம் பார்க்கவில்லை என்றாலும், பெயர் மறந்தாலும், முகம் மறந்தாலும் இந்த அடையாளம் மட்டும் மறக்க முடிவதில்லை இல்லையா அப்படி மறக்கவே முடியாத அந்த அடையாளம் நமக்கு என்ன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா, நீங்கள் பல அடையாளங்களுடன் இந்த உலகத்தில் உலவுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா அப்படி மறக்கவே முடியாத அந்த அடையாளம் நமக்கு என்ன என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா, நீங்கள் பல அடையாளங்களுடன் இந்த உலகத்தில் உலவுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு என்று பிடித்த உங்களின் அடையாளம் தெரியுமா \nஇன்றும் நான் எனது வாழ்கையை திரும்பி பார்த்து, என்னை கடந்து சென்ற மனிதர்களின் அடையாளம் தேடினேன்.....அற்புதசாமி மாமாவின் அந்த முன் நெற்றி முடியின் ஸ்டைல், என்றும் ஷர்ட்டை இன் செய்து திரியும் வாசு மாமா, ஆபிஸ் யூனிபார்ம் போட்டே மனதில் இருக்கும் எனது அப்பா, சமையல் அறையில் இருந்து \"உனக்கு பிடிக்குமேன்னு பண்ணினேன், சாப்பிட்டு பாரு\" என்று வரும் அம்மா, சந்தனம் வைத்தே திரியும் NCC மணி, ஷேவ் செய்யும் தாத்தா, எனது மற்றும் பத்து பிள்ளைகளின் பைகளை சுமந்து வரும் ஆயா, பிரம்பு கையில் இருந்தும் அடிக்காத செல்வி டீச்சர், என்னை பார்த்தாலே கன்னம் வலிக்க கிள்ளும் நாராயணன் மாமா, கருப்பாய் குட்டையாய் படிக்காத அறிவழகன், எப்போதுமே போனில் திட்டி கொண்டே இருக்கும் பாலாஜி சார், அட முடிசிடலாம்பா என்று சொ��்லும் முருகேசன், முகத்தில் புன்னகையுடன் டாடா காட்டும் புவனா என்று என் யாபக அடுக்குகளில் இருக்கும் மனிதர்களும், அவர்களின் அடையாளம் என்று மனதில் விரிகிறது. சிறிது கண்ணை மூடி நீங்களும் யோசித்து பாருங்களேன்....\nஎனக்கு அவர்களின் அடையாளம் என்று இது மட்டுமே, ஆனால் முதல் முதலாக எனது அப்பாவை பல அடையாளங்களுடன் பார்த்தபோதுதான் இந்த அடையாளம் என்பது மாறுபடும் என்று புரிந்தது. வீட்டில் எனக்கு அவர் ஆபிஸ் யூனிபார்ம் பார்த்து பார்த்து பழக்கப்பட்டவர், அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது பார்த்த மனிதர், ஆபீசில் பெருசு என்று செல்ல பெயர், கடைகளில் அவரை பற்றி சொல்லும்போது \"அட...குண்டா, சிகப்பா ஒருத்தர் இருப்பாரே\" என்று, போனில் பேசும்போது \"கொஞ்சம் கட்டை வாய்ஸ் சார்...\" என்று, அவரது நண்பர்களுக்கு பழகிய அந்த தலை வாரும் ஸ்டைல் என்று பல அடையாளங்கள் சுமந்து திரியும் பாசக்கார மனிதர். இது போல் நமக்கும் பல அடையாளங்கள் இல்லையா \nஒரு மனிதனை நாம் பொதுவாக அடையாளபடுத்துவது என்பது அவரது புறத்தோற்றம் மற்றும் அவரின் நடவடிக்கைகள் இல்லையா விகடனில் ஒரு முறை கவிதை, இன்றும் இந்த அடையாளத்தை தெள்ள தெளிவாக காட்டும் ஒன்று.... அதில் ஒருவர் அந்த வீதியில் இருக்கும் ஒருவரை தேடி கொண்டிருப்பார், அங்கு இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் அவரை பற்றி கேட்பார் பலவிதமாக, படித்தவர், ஓவியம் வரைவார், வெளிநாடெல்லாம் செல்வார், உண்மையே பேசுபவர், மனைவி அரசு பணியில் இருக்கிறார், அவரது குழந்தைகள் பெயர் என்று அள்ளி கொட்டுவார், கடைசி வரை தெரியாது என்று பதில் வரும், முடிவில் \"அவருக்கு கால் ஊனம், கொஞ்சம் விந்தி விந்தி நடப்பார்\" என்றவுடன்......\"அட, நம்ம நொண்டி வாத்தியார்\", என்று வழி சொல்வார்கள். படித்தவுடன் மனதில் அறையும் கவிதை அது.\nநீங்கள் சிறிது கண்களை மூடி உங்களது அடையாளம் என்று எதை நினைகிறீர்கள் என்று சொல்ல முடியுமா உங்களின் அடையாளம் எது என்று உங்களுக்கே தெரியவில்லையா என்ன..... நமது அடையாளம் என்று ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களது மனைவியிடம், நண்பர்களிடம் பேசி பாருங்கள், உங்களது அடையாளம் தெரிய வரும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இத்தனை அடையாளம் வைத்திருந்தால், நீங்கள் சற்று முயன்றால் ஒரு பெரும் அடையாளம் உங்களுக்கென்று உருவாக்க முடியாதா என்ன \nகண்டிப்பாக... சிரிப்பே எனது அடையாளம்...\nகண்டிப்பாக திண்டுக்கல்லும், உங்களது சிரிப்பும் உங்களது அடையாளம்தான் நன்றி, தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் \n இப்படி எல்லோருக்கும் ஒரு பாவனை இருக்கும் நண்பரே அழகா சொல்லிருக்கீங்க, அருமையான பதிவு .\n நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி, தொடர்ந்து கருத்துக்களை அளியுங்கள் \nதங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே \nஉங்களது அடையாளம் என்பது எனக்கு \"stay \" என்னும் வார்த்தைதான், ரசிக்கும் வார்த்தைகள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nபத்தமடை பாய் (பகுதி-1) படித்துவிட்டு நிறைய பேர் பாய் என்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டனர், அதே ஆச்சர்யத்துடன் வார...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ���ரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF?page=1431", "date_download": "2021-01-27T09:32:54Z", "digest": "sha1:VPJHBG3CAD32IHRHD6HNJIZFIIY5X6ZQ", "length": 4435, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகடலூரில் நாம் தமிழர் க...\nஎந்த பக்கம் தேமுதிக செ...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lkinfo.xyz/174-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3/", "date_download": "2021-01-27T09:36:12Z", "digest": "sha1:WTRYD73BXMY34ERQI4KEJ55GYNPGEUNU", "length": 11055, "nlines": 94, "source_domain": "lkinfo.xyz", "title": "விஜய் – நெல்சன் இணையும் தளபதி-65.. அட இவங்கதான் ஹீரோயினா..? – lkinfo.xyz", "raw_content": "\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nகம்பஹாவில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 தொற்று\nஇப்டியொரு சம்பவத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க… கணவர் ‘கனவால்’ மனைவிக்கு அடித்த அதிர்ஸடம்…\nவெள்ளை மாளிகைக்கு நாசா வழங்கிய பரிசு : 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாம்…\n‘பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்’.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய காவல்துறையினர்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிய��ல் இங்கிலாந்து வெற்றி : தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி…: தொடர்பினை பேணியவர்களை இனங்காணும் பணி ஆரம்பம்\n…: மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட தகவல்\nதிரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உங்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.\n”மாஸ்டர் படத்தின் வெற்றி.. சந்தோஷத்தில் விஜய் சொன்ன விஷயம்.. ” – தளபதியுடன் நடந்த சந்திப்பு\n“இவர் தான் என் காதலர்”… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகி சீரியல் நடிகை…\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான தமிழ் அரட்டை செயலி\nபல்லாயிரக்கணக்கான செயலிகளை அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nவிஜய் – நெல்சன் இணையும் தளபதி-65.. அட இவங்கதான் ஹீரோயினா..\nவிஜய் – நெல்சன் இணையும் தளபதி-65.. அட இவங்கதான் ஹீரோயினா..\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇதை தொடர்ந்து இவர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி அண்மையில் ரசிகர்களை கவர்ந்தது.\nஇந்நிலையில் விஜய் – நெல்சன் இணையும் தளபதி 65 படத்தின் ஹீரோயின் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் லேட்டஸ்ட் சென்சேஷனல் ஹீரோயினாக அறியப்பட்ட பூஜா ஹெக்டே இத்திரைப்பத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nசிம்பு நடிக்கவிருக்கும் பத்து தல படத்தில் – அட இந்த இளம் ஹீரோயினும் நடிக்கிறாங்க.\nமுகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் முதல்முறையாக தளபதி 65-ல் விஜய்யுடன் ஜோடி சேர அதிக வாய்ப்பிருப்பதாக நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதிரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உ���்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.\n”மாஸ்டர் படத்தின் வெற்றி.. சந்தோஷத்தில் விஜய் சொன்ன விஷயம்.. ” – தளபதியுடன் நடந்த சந்திப்பு\n“இவர் தான் என் காதலர்”… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகி சீரியல் நடிகை…\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : குடியரசு தினத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பிரச்சனை\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர்மாற்றம்\nகல்விப் பொதுத்தர சாதாரண மாணவர்தளுக்கான முன்னோடிப் பரீட்சை ஆரம்பம்… எப்போது தெரியுமா\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\nபதவி ஏற்ற முதல் நாளிலேயே பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள் ட்ரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/ops-admitted-in-hospital/", "date_download": "2021-01-27T09:46:48Z", "digest": "sha1:LJBJM25ERGICS2W337FZUWU3VOBVTF6P", "length": 6762, "nlines": 115, "source_domain": "tamilnirubar.com", "title": "மருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்…\nமருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்…\nமருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்… அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்தது.\nதமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் (வயது 69) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.\nதிடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதா என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.\nஇந்த தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் மறுத்தன. வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபரிசோதனைகள் முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் விளக்கம் அளித்தன.\nஇதன்படி மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு ஓபிஎஸ் வீட்டுக்கு திரும்பினார்.\nகடந்த 25-ம் தேதியும் இதே தனியார் மருத்துவமனையில் துணை முதல���வர் ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டார். அன்றைக்கே அவர் வீடு திரும்பினார்.\nTags: ஓபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், மருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்\nஅக். 1 முதல் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/f5-sms", "date_download": "2021-01-27T11:05:45Z", "digest": "sha1:F52BMQ7EJAQFRFO3PACHHLTY4EADA7R5", "length": 26651, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\n» நீரில் நிழலாய் மரம் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» கண்காணிப்பு - கவிதை\n» குரல் - கவிதை\n» ஏக்கம் (கவிதை) -\n» அழகு - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» பெயருக்குத்தான் - கவிதை\n» தலை கலைக்கும் காற்று - கவிதை\n» முதல் கிழமை - கவிதை\n» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை\n» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...\n» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் ம���லம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி\n» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்\n» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்\n» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்\n» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது\n» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» கணை - கவிதை\n» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு\n» கவிதைகள் - ரசித்தவை\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...\n» பாப்பா - சிறுவர் பாடல்\n» 15 மொழி பேசும் ஒரே தாள்..\n» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே \n» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு\n» இலஞ்சக் கொள்ளை - கவிதை\n» இனி அந்தரங்கமானதல்ல காதல்\n» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்\n» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை :: இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகடைசி வரை தொடர வேண்டும்\n00074 - இன்று ரசித்த SMS (23 நவம்பர் 2011)\n00073 - இன்று ரசித்த SMS (04 நவம்பர் 2011)\nவகுப்பறை என்பது புகைவண்டி போல\n00072 - இன்று ரசித்த SMS (10 அக்டோபர் 2011)\nதங்கை கலை Last Posts\n00071 - இன்று ரசித்த SMS (03 அக்டோபர் 2011)\nதங்கை கலை Last Posts\n00069 - இன்று ரசித்த SMS (03 செப்டம்பர் 2011)\n00070 - இன்று ரசித்த SMS (26 செப்டம்பர் 2011)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\n00049 - இன்று ரசித்த SMS (27 ஏப்ரல் 2011)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஓடி வாங்க எஸ் எம் எஸ் ஆஆஆஆம்:)\nதமிழ்த்��ோட்டம் (யூஜின்) Last Posts\n00048 - இன்று ரசித்த SMS (25 ஏப்ரல் 2011)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\n00046 - இன்று ரசித்த SMS (21 ஏப்ரல் 2011)\n00047 - இன்று ரசித்த SMS (22 ஏப்ரல் 2011)\n00045 - இன்று ரசித்த SMS (15 ஏப்ரல் 2011)\n00044 - இன்று ரசித்த SMS (14 ஏப்ரல் 2011)\n00043 - இன்று ரசித்த SMS (13 ஏப்ரல் 2011)\n00040 - இன்று ரசித்த SMS (10 ஏப்ரல் 2011)\n00042 - இன்று ரசித்த SMS (12 ஏப்ரல் 2011) by கவிக்காதலன்:)\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2019/12/57211/", "date_download": "2021-01-27T09:16:08Z", "digest": "sha1:P5YP72XKHYRUSPVLPYZ35H3H6GBDBSKW", "length": 54416, "nlines": 404, "source_domain": "vanakkamlondon.com", "title": "அரசாங்கத்தின் வரி நிவாரணம்பொதுமக்களை சென்றடைந்ததா?ஆராய ஆலோசனை - Vanakkam London", "raw_content": "\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவ���க்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்��ப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்க���றது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை ���ெய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும்...\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது\nகுடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nபைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்...\nஅரசாங்கத்தின் வரி நிவாரணம்பொதுமக்களை சென்றடைந்ததா\nஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் பொது மக்களுக்கு உண்மையிலேயே சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nகுறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இதன் பாது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தினைத் தொடர்ந்து விசேட வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டன என்பது க��றிப்பிடத்தக்கது.\nPrevious articleஊழல் தொடர்பாக செய்திவெளியிட்ட தமிழ் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு\nNext articleபொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னம் இதுதான்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவ��ம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nஅனைத்து தடைகளையும் நீக்கும் தை மாத கிருத்திகை விரதம்\nஆன்மிகம் கனிமொழி - January 27, 2021 0\nகுழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை\nஇலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான...\n மே.தீவுகளை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ்\nவிளையாட்டு கனிமொழி - January 26, 2021 0\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிக���் கொண்ட...\nதேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...\nகர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா\nமருத்துவம் கனிமொழி - January 23, 2021 0\nகர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.\nகொரோனா உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 08...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ரா���பக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - January 21, 2021 0\nநானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nமுதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்\nகட்டுரை பூங்குன்றன் - January 22, 2021 0\nசொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்தஇன்றைய ராசிபலன்தமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/11/20234501/2083005/Tamil-News-coronavirus-positive-case-crosses-20-lakhs.vpf", "date_download": "2021-01-27T11:01:24Z", "digest": "sha1:VXB2T6OKZDXGZFV6ZFP2MPSXFDOI254J", "length": 16324, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா - 20 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு || Tamil News coronavirus positive case crosses 20 lakhs in Russia", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா - 20 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.\nகொரோனா வைரஸ் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு மேலும் 461 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து இதுவரை 15.50 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4.53 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை - மத்திய அரசு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செ���்திகள்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி\nசிக்கிமில் இந்திய-சீன ராணுவம் மோதல் : பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் - ஐ.நா. பொதுச்செயலாளர் நம்பிக்கை\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்\nவடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு தப்பியோட்டம்\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் - ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி தகவல்\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,405 பேருக்கு கொரோனா: 47 பேர் பலி\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/trisha-marriage/", "date_download": "2021-01-27T11:26:17Z", "digest": "sha1:267LHYBSNHF6L2IXNID7F7YIW3BHCE3J", "length": 7416, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nகடந்த 15 ஆண்டுகளுக்காக முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை த்ரிஷா. சில படங்களின் தோல்விவால் பின்தங்கி இருந்து த்ரிஷா ’96’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.\nஇதன்பின் தற்போது ராங்கி, பரமபத ஆட்டம், மற்றும் கர்ஜனை உள்ளிட்ட படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படங்கள் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது,\nநடிகை த்ரிஷாவின் திருமணம் பற்றி இதுவரை பல விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் நடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணம் நாடகவிருக்கிறதாம். ஆம் இந்த ஆண்டின் இறுதில் நடிகை த்ரிஷா செய்து கொள்ள போகிறாராம்.\nமாப்பிள்ளை யார் என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்று த்ரிஷா, ரகசியமான வைத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன.\nசின்னத்தம்பி சீரியல் நடிகையா இது ஆள் அடையாளமே தெரியவில்லை\nமுத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு பட சர்ச்சை.. விஜய் சேதுபதிக்கு போன் காலில் அட்வைஸ் கொடுத்த அஜித்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்��ு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/education/01/131186?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:57:51Z", "digest": "sha1:DIQHBKDSJHYXIKKKWAUAJJONW3WFF6XP", "length": 7342, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். பல்கலைக்கழகத்தில் 32ஆவது பட்டமளிப்பு விழா (32nd General Convocation - 2017) - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். பல்கலைக்கழகத்தில் 32ஆவது பட்டமளிப்பு விழா (32nd General Convocation - 2017)\nயாழ். பல்கலைக்கழகத்தில் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nகுறித்த பட்டமளிப்பு விழா நாளைய தினமும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.\nஇதேவேளை, பட்டமளிப்பு விழாவின் போது 2151 மாணவர்கள் பட்டங்களை பெற்று கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும், இந்த பட்டமளிப்பு நிகழ்வில் பெற்றோர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/children?page=15", "date_download": "2021-01-27T11:22:22Z", "digest": "sha1:MGA54KPV3N5VX2PRVAZECIVIABN5ZZKZ", "length": 4813, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | children", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வ��டியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுழந்தைகளின் குழந்தை பருவத்தை வீ...\nசென்னை குழந்தைக் கடத்தல் கும்பலி...\nதனிக்குடித்தனம் வர கணவர் மறுப்பு...\nஅமைச்சர் கலந்துகொள்ள இருந்த குழந...\nமனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகள...\nப்ளூவேல்: மாணவர்களை கண்காணிக்க ம...\nதொடரும் குழந்தைகள் மரணம்: ஆக்ஸிஜ...\nஉ.பி யில் கடந்த 2 நாட்களில் மேலு...\nஉ.பி.யில் மேலும் 34 குழந்தைகள் பலி\n70 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. ...\nஉ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 4...\n94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோண...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/10/118.html", "date_download": "2021-01-27T10:51:05Z", "digest": "sha1:IPC3GCWI2M4PKOITVLTP46T66KFLCHU2", "length": 4864, "nlines": 111, "source_domain": "www.tnppgta.com", "title": "வருமான வரி ரீபண்டு ரூ1.18 லட்சம் கோடி", "raw_content": "\nHomeGENERALவருமான வரி ரீபண்டு ரூ1.18 லட்சம் கோடி\nவருமான வரி ரீபண்டு ரூ1.18 லட்சம் கோடி\nபுதுடில்லி:மத்திய வருமான வரித் துறை, 6 மாத காலத்தில், 33 லட்சம் பேருக்கு, 1.18 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, வருமான வரித் துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:செப்டம்பர், 29ம் தேதி வரையிலான, 6 மாத காலத்தில், 1.18 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு தொகை, 33.54 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில், தனிநபர் வருமான வரி ரீபண்டாக, 31.75 லட்சம் பேருக்கு, 32 ஆயிரத்து, 230 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nநிறுவன வரி ரீபண்டாக, 1.78 லட்சம் பேருக்கு, 86 ஆயிரத்து, 94 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரி செலுத்துவோருக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வரி தொடர்பான சேவைகளை வழங்க, அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, வருமான வரி ரீபண்டு தொகைகளை விரைந்து வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2017/11/08.html", "date_download": "2021-01-27T09:55:26Z", "digest": "sha1:IU3USVHMVAT2EHJXF5WJXSAKQDAQNYXD", "length": 28737, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08 ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08\nதிருமதி டெனிஸ் ஸ்சமாண்டட் -பெஸ்ஸர்ட் [Mrs Denise Schmandt-Besserat, a French-American archaeologist and retired professor of art and archaeology of the ancient Near East] ,என்ற தொல் பொருள் ஆய்வாளர் எழுத்து முறைகள் நாலு கட்டங்களில் ,10 ,000 ஆண்டு கால இடைவெளியில், சரித்திர காலத்திற்கு முந்திய முற்பண்புகளில் அல்லது முந்தைய வடிவத்தில் இருந்து இன்றைய அகரவரிசைக்கு [prehistoric antecedent to the present-day alphabet] பரிணாம வளர்ச்சி அடைந்ததாக பரிந்துரைக்கிறார். முன்பு நாம் சுட்டிக் காட்டிய ஐந்து சுயாதீனமான எழுத்து முறைமைகளில், கி மு 3200 ஆண்டு அளவில் கண்டு பிடிக்கப் பட்ட சுமேரியன் ஆப்பு எழுத்து மட்டுமே, இந்த காலத்தில் எந்த ஒரு தொடர்ச்சியின்மையும் இல்லாமல், சீராக தொடர்ந்ததை அடையாளம் காட்ட கூடியதாக உள்ளது. இந்த நாலு கட்டங்களாவன:\n(அ) கி மு 8000–3500 ஆண்டுகளில், களி மண் டோக்கன்கள் ,ஒரு அலகு பொருட்களை பிரதிநிதித்துவம் செய்து [ clay tokens representing units of goods],குறிப்பிட்ட பொருட்களை அல்லது கால்நடைகளை கணக்கிடுவதற்குப் பாவிக்கப் பட்டமை ;\nஇக்கால கட்டத்தில்,டோக்கன்கள் [tokens], எண்ணிகளாக பாவிக்கப் பட்டு பொருட்கள், கால்நடைகள் கணக்கிடப் பட்டு கண்காணி க்கப்பட்டன. ஒவ்வொரு டோக்கன் உருவமும் ஒரு குறிப்பிட்ட பண்டம் அல்லது விற்பனைப் பொருள்களை குறிக்கும் குறிகாட்டிகளாக இருந்தன. உதாரணமாக, ஒரு கூம்பு வடிவ டோக்கனும், ஒரு கோள வடிவ டோக்கனும் [a cone and a sphere], சிறிய பெரிய தானிய அளவை குறித்தன. அவ்வாறே நீள்வட்ட [முட்டைவடிவ/ovoids] வடிவ டோக்கன் எண்ணெய் ஜாடிகளை குறித்தன. அங்கு காணப்பட்ட 300 வேறுபட்ட டோக்கன்கள், பல வகை பொருட்களை கணக்கிட, போது மானவையாக இருந்தன. (Schmandt-Besserat 1992).இது [டோக்கன்], பேச்சு மொழியில் உள்ள ஒரு சொல் போல, ஒரு கருத்தை அல்லது செய்தியை கொண்டிருந்தது. எனினும் பேச்சு போல் இல்லாமல், டோக்கன், சரக்கு அல்லது பண்டம் போன்ற உண்மையான பொருட்களின் செய்திகளை மட்டுமே தரவல்லது. மேலும் ,டோக்கன் முறை,பேச்சு மொழி போல், சொற்புணர்ச்சி [சொற்றொடரியல்/ syntax] புரிவதில்லை. சொற்றொடரியல் அல்லது தொடரியல் (syntax) என்பது, ஒரு சொற்றொடரில், சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையைக் கட்டுப்படுத்துகின்ற, விதிகள், அல்லது ஒழுங்கமைந்த தொடர்புகள் பற்றிய விதிகள் ஆகும். இது, வெவ்வேறு சொற்கள் எவ்வாறு இணைந்து துணைத்தொடர்களாகவும் (clauses), அவை இணைந்து எவ்வாறு சொற்றொடர்கள் (sentences) ஆகவும், உருவாகின்றன என்பது பற்றிக் கவனத்தில் கொள்கிறது. எனவே, டோக்கன் முறையில் டோக்கன் அடுக்கப் படும் வரிசை முக்கியம் இல்லை.அது எங்கிருந்தாலும் ஒரே கருத்தையே கொண்டிருக்கும். உதாரணமாக மூன்று கூம்பு, மூன்று நீளுருளை,எப்படியும் பரவி அங்குமிங்குமாக வைத்தாலும் அதன் கருத்து ஒன்றே ஒன்று தான், அதாவது மூன்று கூடை தானியம் மற்றும் மூன்று எண்ணெய் ஜாடிகள் ஆகும். மேலும் ஒரே மாதிரியான, ஒரே வடிவான டோக்கன்கள் அண்மைக் கிழக்கு (Near East) பகுதியில் பெரும்பாலான இடங்களில் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இப் பகுதிகளில் ஒன்றிற்கு மேற் பட்ட பல பேச்சு மொழிகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவை யாவும் எமக்கு எடுத்து காட்டுவது\nஎன்னவென்றால், டோக்கன், ஒலியியல் [phonetics] அடிப்படையில் அல்ல என்பதே ஆகும். எனவே டோக்கன் பிரதிநிதித்துவம் செய்த பொருட்கள் இலகுவாக, எந்த சிரமமும் இன்றி எந்த பேச்சு மொழியிலும் விவரிக்க முடிந்தது. இது வணிக நடவடிக்கைகளை இலகுவாக்கியது. அத்துடன் எத்தனை ஒரே மாதிரியான,ஒரே வடிவான டோக்கன் அங்கு இருந்தால்,அந்த டோக்கன் குறிக்கும் பொருள் அத்தனை தரம் அங்கு உள்ளது என்பதாகும். உதாரணமாக,X எண்ணெய் ஜாடிகள் , X நீளுருளையால் குறித்து காட்டப் படும்.\nபொதுவாக,டோக்கன் முறை இரண்டு விதமான டோக்கன்களை கொண்டுள்ளது. ஒன்று எளியது [படம் 1] மற்றது சிக்கலானது [படம் 2 ] [\"plain\" [figs. 1] and \"complex\" [figs. 2]]. இலகுவான கேத்திர கணித வடிவத்தையும் தட்டையான மேற் பரப்பையும் எந்த வித கீறல் அடையாளங்களும் இல்லாதது முதலாவது வகையாகும். மற்றவை இரண்டாவது வகையாகும். விவசாயத்தின் ஆரம்ப காலத்தில், இந்த எளிய வடிவ டோக்கன்கள் தோற்றம் பெற்றன. இவை அதிகமாக, விளைச்சலை கணக்கிட்டு, பருவ காலங்களுக்கூடாக வாழ்வாதாரத்தை திட்ட மிட உதவின. ஆனால், சிக்கலான டோக்கன்கள் நகரங்களின் எழுச்சி வரை தோன்றவில்லை. முந்தைய எளிய வடிவ டோக்கன்கள் கி மு 8000-7500 ஆண்டை சேர்ந்த \"செழுமையான பிறை\" ( Fertile Crescent ) என அழைக்கப்பட்ட மத்திய கிழக்கு பகுதியில் கண்டு எடுக்கப் பட்டன. அப்பொழுது மக்கள் வேடையாடி சேகரிக்கும் வாழ்வு நிலையில் இருந்து, விவசாய வாழ்வு நிலைக்கு மாற்றம் பெற்றுக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் வாழ்வு பெரும்பாலும் தானிய நுகர்வின் மீது மட்டுமே தங்கி இருந்தது. அவர்கள் வீட்டு கால் நடைகள் வளர்த்ததிற்க்கான தடையங்கள்\nகிடைக்க வில்லை. ஆனால், சிக்கலான வடிவமைந்த டோக்கன்கள் அதிகமாக கி மு நான்காவது ஆயிரமாண்டின் இறுதிப் பகுதியிலேயே தோன்றின. அப்பொழுது மத்திய கிழக்குப் பிரதேசம் நகரமயமாகிக் கொண்டும் சுமேரியன் ஆலய நிர்வாகம் எழுச்சி பெற்றுக் கொண்டும் இருந்தன. இன்று எமக்கு கி மு 3350 ஆண்டுகளுக்கும் கி மு 3100 ஆண்டுகளுக்கும் இடையில் ஆலய நிர்வாகம் நடை முறைப் படுத்திய பொருளாதாரம் பற்றிய தகவல்கள், உருளை முத்திரைகளில் [cylinder seals] பொறிக்கப் பட்ட படங்களில் இருந்து அறிய முடிகிறது. அப்படியான முத்திரை ஒன்று [படம் 4] இணைக்கப் பட்டு உள்ளது. உதாரணமாக, இணைக்கப் பட்ட சுமேரியன் முத்திரை,படம் 4 , தனி நபர்கள் ஊர்வலமாக சென்று தமது கட்டணங்களை,ஆலயத்திற்கு பொருட்களாக வழங்குவதை காட்டுகிறது. 'என்' [En] என கெளரவமாக அழைக்கப் படும் சுமேரிய ஆலய நிர்வாகி அநேகமாக இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கு கிறார் (படம் 4 ,a உம் b யும்). இவரை தாடி ,சிறப்பு தலை பாகை மற்றும் நீண்ட ஆடை மூலம் அடையாளம் காணலாம். மேலும் படம் 4 c, ஆலய நிர்வாகியான 'என்', வரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தாமல் தாமதிக்கும் குற்றவாளிக்கு தண்டனையாக அடித்து சித்திரவதை செய்வதை காட்டு கிறது. இப்படியான வரி விதிப்புக்கு ,கட்டாயம் ஒரு அளவிடும் முறையும் மற்றும் இவைகளை பதிவு செய்வதற்கு ஒரு துல்லியமான கணக்கிடும் முறையும் தேவைப் படுகிறது. ஆகவே, இந்த வேலையைத் தான் சிக்கலான வடிவமைப்பு கொண்ட டோக்கன்கள் நிறை வேற்றின என நாம் ஊகிக்கலாம். அதாவது ஒவ்வொருவரினதும் வரி சம்பந்தமான தகவல்களை இவைகள் மூலம் ஆலய நிர்வாகிகள் பாது காத்து அல்லது பதிந்து வைத்திருந்தார்கள் என நாம் கருதலாம். படம் 5 ,வரி செலுத்துதல் பற்றிய ஒரு ச��மேரிய ஆவணம். இது கி மு 2500 ஆண்டைச் சேர்ந்தது. அங்கு எல்லாவற்றிற்கும் வரி அறவிடப் பட்டது. ஆனால் எல்லா வற்றிலும் மிகவும் சுமையானது ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் ஆலய நிர்வாகத்திற்கு செய்ய வேண்டிய உழைப்பு ஆகும். இதை சுமை [\"burden\"] வரி என அழைத்தனர்.\nசெய்திகளை ஒரு குறியீட்டு முறையில் பதிவது தான் எழுத்து என வரையறுக்கப்பட்டால், நான் இப்ப இந்த செய்திகளை, தகவல்களை உங்களுக்கு தருவதற்க் காக பதியும் எழுத்து, ஒரு எளிய பண்டைய கணக்கியல் நுட்பத்தில் இருந்து பரிணமி த்தது எனலாம். புதிய கற் காலத்தில், கி மு 7500 ஆண்டளவில் தமது விவசாய பொருட்களான வீட்டு கால் நடைகள் மற்றும் பயிரிடப் பட்ட தாவரங்களையும் ,பயிர் விளைச்சல்களையும், அவ்வற்றின் தகவல்களையும் கொடுக்கல் வாங்கல்களையும் கணக்கிடுவதற்க் காக அல்லது பதிவதற்க் காக சிறிய களி மண் டோக்கன்கள் பாவிக்கப் பட்டன.அந்த நுட்பத்தின் படிப்படி வளர்ச்சியே இன்றைய எழுத்தாகும். மேலும் உருக் நாகரிக காலத்தில் [கி மு 4000-3000 ],நகர்ப்புற நகரங்கள் வளர்ச்சி அடைந்து, அங்கு கணக்கியல் நிர்வாக தேவைகள் அதிகரித்தன. உதாரணமாக, இரண்டாம் நிலை பொருட்க ளான கம்பளி, ஆடை, உலோகங்கள்,தேன், ரொட்டி, எண்ணெய்,பீர்[பியர்], துணி, ஆடைகள்,கயிறு, பாய்கள், தரைவிரிப்புகள், தளபாடங்கள், மற்றும் நகை, கருவிகள், வாசனை போன்றவைகள் கணக்கிட வேண்டி இருந்தன. இவ்வாறான வெவ்வேறு பொருட்களை சமாளிப்பதற்க் காக ,வெவ்வேறு வடிவ [உருவ] அல்லது அளவு [size] டோக்கன்களின் எண்ணிக்கை அங்கு கிட்ட தட்ட 250 க்கு கி மு 3300 அளவில் அதிகரித்தது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்...\nசின்னத்திரை நடிகைகள் நடிப்பு தவிர என்ன தொழில் செய்...\nதாயக தேசத்திலிருந்���ு ஒரு தொ[ல்]லைபேசி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08\nகடவுளுக்கு தானங்கள் என்பதைஏன் உண்டாக்கினார்கள்.\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் பலாலி போலாகுமா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:07\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:06\nஎவ்வகைச் சிரிப்பு சுகவாழ்வுக்கு மருந்து\n சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05\nஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsextips.com/women/food-body/", "date_download": "2021-01-27T09:07:56Z", "digest": "sha1:WKP6DX4ZDR55IPZ2KN7BIZ3KPLB5VNU7", "length": 8013, "nlines": 108, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category உணவு உடல் Archives - TamilSextips.com - Tamil Doctor - Tamil Sex tips.com - tamilsex - tamil kamasutra - tamilsex.comTamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nதினமும் ஆண்மையை அதிகரிக்க செய்ய இந்த அற்புதமான பழச்சாறை குடிங்க…\nஒவ்வொரு ஆணும் தங்களது பாலுணர்ச்சியை அதிகரித்துக் கொள்ள நினைப்பார்கள். அதுமட்டுமின்றி படுக்கையில் துணையை முழுமையாக திருப்திப்படுத்த More...\nகட்டாயம் உள்ளெடுக்க வேண்டிய காலை உணவின் முக்கியத்துவங்கள்\nfood-safetyஅம்முக்குட்டி… தங்கக்குட்டி…’ எனக் குரலால் மனம் வருடி, காது மடல்கள், புருவம், More...\nஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்\nஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் More...\nமுள்ளங்கி டிப்ஸ் முள்ளங்கியை அதிகம் சாப்பிட்டால் தோல் நல்ல பளபளப்பாக மாறும். More...\nஉங்கள் சமையல் அறையில் இருக்கிறது “வயாகரா”\nவாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் More...\nகருப்பையை வலுவடையச்செய்யும் துரியம் பழம்\nநறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் More...\nபடுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது\nநாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் More...\nஎளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்\nவயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை More...\nஉடல் எடை குறைய விரும்புபவர்கள்\n* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க More...\nஉண்ணும் உணவும், உடுத்தும் உடையும் மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம்\nஉண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2017/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/14", "date_download": "2021-01-27T11:16:31Z", "digest": "sha1:BFGELKPX2P7LSNX6IUPDMVMCQMERZ34X", "length": 4351, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2017/செப்டம்பர்/14\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடிய��விக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர்/14 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/online-gambling", "date_download": "2021-01-27T11:24:50Z", "digest": "sha1:JIKBN3I4H4TICNOGES25BGW3N66QX3YV", "length": 4994, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கெடுபிடி: மத்திய அரசு உத்தரவு\nஆன்லைன் ரம்மிக்கு எப்போ தடை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nஆன்லைன் ரம்மிக்கு எப்போ தடை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nஅனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை: முதல்வர் பழனிசாமி அதிரடி\nஆன்லைன் ரம்மியால் இன்னும் எத்தனை பேர் சாகணும்\nஆன்லைன் ரம்மியால் இன்னும் எத்தனை பேர் சாகணும்\nஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு தடை: நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்ற கிளை\nஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு தடை: நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்ற கிளை\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை\nநடிகர்கள் பொறுப்போது செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்ற கிளை அறிவுரை\nநடிகர்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்ற கிளை அறிவுரை\nஆன்லைன் ரம்மிக்கு தடை: ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி\nஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: இராமதாசு வலியுறுத்தல்\nஇளைஞர் தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்க்கும் ராமதாஸ்\nசூதாட்டத்தை அனுமதிக்க முடியாது: Paytmக்கு கூகுள் பதிலடி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_100.html", "date_download": "2021-01-27T10:29:54Z", "digest": "sha1:JUCU4DW7ZWM2BVEXH4C3INXFIL55WL3U", "length": 7702, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு\nசந்தைகள் மற்றும் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிவுலபிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான நடவடிக்கைகள் நிலைமையை அபாயத்துக்கு உள்ளாக்கும் என்பதால் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅத்துடன், இவ்வாறான சூழ்நிலைகளில் நாட்டில் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டிய முறையை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.\nஆகவே, அச்சமடையவோ, பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அவசரப் படவோ வேண்டாம் எனவும் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லுாரி மற்றும் பொஸ்கோ கல்லுாரியில் பலருக்கு கொரோனா தொற்று\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் இரண்டு ஆசிரியர்கள்,9 மாணவர்கள் மற்றும் ஹட்டன் ஹைலன்ஸ்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளத��. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவித்தல்\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்க கல்வி அமைச்சு தீர்...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-06-19-18-52-44/", "date_download": "2021-01-27T10:25:46Z", "digest": "sha1:ZKZTE4AXYHN4JZL254MNR5DFDANAAEGY", "length": 9970, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nஅன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி\nசாத்வீகமும், சத்ரியமுமாய் இரு துவருவங்களும் விடுதலை போர்க்களத்தில் அன்னியரை எதிர்த்து நின்றிருந்தன.அன்னியரை விரட்ட மென்மை வேண்டாம் என்றும் வீரம் பேசிய நேதாஜி அதற்கு தளபதியதியாய் இருந்தார். அவர் ஏற்று கொண்ட பொறுப்பு சாதாரணமானது அல்ல. துணைக்கு அவர் அழைத்துக் கொண்ட கூட்டாளிகளும் மிக சாதாரணமாவர்கள் அல்லர். போர் வெறியும்\nஅடங்காத முரட்டு சுபாவமும் கொண்டவர்கள் ஐப்பான் ராணுவத்தினர். அவர்களை தம் வசம் வைத்துக் கொள்வது மிகுந்த சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே முடியும் நேதாஜிக்கு அந்த திறன் இருந்தது.\nகாந்தி நேதாஜியை பற்றி \"அவசரக்காரர், ஆத்திரக்காரர்\" என்றும் நேரு அவரை படபடப்பானவர், பண்படாதவர்\" என்றும் கூறினார்கள். ஆனால் ஸ்தாபன காங்கிரஸின் சரித்திரம் இருவரையும் வென்று எடுத்தவர் நேதாஜி என்று பதிவு செய்துள்ளது.\nநேதாஜி சுதந்திர பாரதம் என்ற நிழல் அரசாங்கத்தை 1944-ல் ஏற்படுத்தினார். அசாத் இந்தியா என்ற பெயரில் கரண்சி நோட்டுகளும் புழக்கத்தில் விட்டார்.\nஒருபுறம் பாரதம் விடுதலை அடைய வேண்டும் அதற்காக அன்னியர்கள் வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பரவியது. ஆனால் நேதாஜி தேசம் விடுதலை அடைந்து விட்டது. அன்னியர்கள் வெளியேறுவதுதான் பாக்கி என்றார்.\nஜனவரி 23-ந் தேதி நேதாஜியின் பிறந்த நாள் அதுபோல் அவருக்கு வழி காட்டியாய் திகழ்ந்த ராஷ் பிகாரி நின���வு நாள் ஜனவரி 17-ந் தேதி வருகிறது.\n16 வயதில் துறவியாக வேண்டுமென்று வெளியேறிய நேதாஜி 41-வது வயதில் காங்கிரஸின் தலைமை பதவி வரை உயர்ந்து அவர். 44-வது வயதில் ஜெர்மனி, ஜப்பான், கிழக்காசிய நாடுகளில் உள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்து பின்னர் இந்திய ராணுவத்தை அமைத்தார். அதில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த பெருமை உள்ளது.\nஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றில் அவரது இறந்த தேதி குறிப்பிடபடவில்லை.\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nநாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது\nநேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nநேதாஜியும் நேருவின் துரோகமும்...1. ஒன்று\nஉலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு…\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-09-16-08-35-56/", "date_download": "2021-01-27T10:53:52Z", "digest": "sha1:34CPEZ3W23XORII5WKV5YBDXE3LV73SA", "length": 10209, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "டாஸ்மார்க்கில் மட்டுமே பாஸ்மார்க் |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று ��றுதிமொழியினை ஏற்க வேண்டும்\nதமிழக அரசு டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே பாஸ்மார்க் வாங்கியுள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.\nதூத்துக்குடியில் மேயர்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் தூத்துக்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 1967க்கு பிறகு தேசிய எழுச்சி என்பது பாஜக.,வினால் உருவாகி இருக்கிறது. முதல்வர் தூத்துக்குடிக்கு வந்தபோது தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தேசியகட்சிகள் உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட கூடாதா, பரீட்சை எழுதினால் தான் பாஸ் ஆகமுடியும். தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றி, தோல்வி பற்றி தெரியும்.\nமுதல்வர் தேர்தலில் யாரும் போட்டியிடகூடாது என்கிறார். இது என்ன நியாயம். தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை. நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல முதல்வர் தேர்தலிலும் போட்டியிடுவோம்.\nஇங்கு அதிமுகவுக்கு அமைச்சர்கள் வந்துதான் வாக்குகள் வாங்கவேண்டிய நிலை உள்ளது. எங்கள் கட்சி மத்திய அமைச்சர்கள் அவர்கள் தொகுதியில் மக்கள்பணியில் மட்டுமே கவனம்செலுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக அரசு டாஸ் மாக்கை மட்டுமே கவனித்து பாஸ்மார்க் வாங்கியுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் ஆதரவு ஆளும் கட்சிக்கு உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர் பிரபாகரன் என்பவர் அதிமுகவினரால் கடத்தப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் புகார்செய்தால் அதிகாரிகல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்துகொண்டு வேட்பாளர் வீட்டில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.\nஅதிமுகவுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன சாதனை செய்ய போகிறேர்கள். என்று கேள்வி எழுப்பினார்\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nபாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி\nமுதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என நாங்கள்…\nபிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தார்\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கி���ோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆர� ...\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடை� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-09-19-08-47-38/", "date_download": "2021-01-27T09:31:08Z", "digest": "sha1:QNBO5XWNYGPZVMWBWLPOCQGSCWD4M4GR", "length": 9911, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "சார்க்' அமைப்பு புனரமைக்கப் பட வேண்டும் |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nசார்க்’ அமைப்பு புனரமைக்கப் பட வேண்டும்\nதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் என்று அழைக்கப்படும், 'சார்க்' அமைப்பு புனரமைக்கப் பட வேண்டும் என்பதில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியுடன் உள்ளது,'' என்று , மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\n'சார்க்' உள்துறை அமைச்சர்களின் மாநாடு, நேபாளதலைநகர் காத்மாண்டில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க காத்மாண்டுசெல்லும் முன், டில்லியில் நேற்று நிருபர்களிடம்பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:தெற்காசிய மக்களின் நலனை மேம்படுத்துவது மற்றும் உறுப்பினர் நாடுகளை கூட்டாக தன்னிறைவு பெறச்செய்வது போன்றவற்றில், சார்க் அமைப்பு அதிக அக்கறைகாட்டி வருகிறது.\nநான் பங்கேற்க உள்ள, சார்க்நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், பிராந்தியபாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிலநாடுகளில் செயல்படும் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புகளை ஒழிப்பது உட்பட, பலமுக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.\nசார்க் அமைப்பில் இடம்பெற்று உள்ள நாடுகளின் தலைவர்கள் அனைவரையும், பிரதமர் நரேந்திரமோடி, தன் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருந்தார். இதன் மூலம், சார்க்நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த, தற்போதைய மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nமேலும், பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு, துடிப்போடு இருக்க சார்க் அமைப்பு புனரமைக்கப்படவேண்டும் என்பதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியுடன் உள்ளது. எனவே, அது குறித்து ஆலோசனைகளும் மாநாட்டில் இடம்பெறலாம்.இவ்வாறு, ராஜ்நாத்சிங் கூறினார்.\nபயங்கரவாதத்தை பாக். ஆதரிப்பதால் சார்க்மாநாடு நடத்திட…\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற்கும் சார்க் நாடுகள்\nகொரோனா.. மோடியை .. வியந்து பாராட்டிய சார்க் தலைவர்கள்.\nநமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது…\nநாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம்\nவளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான்…\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண ...\nஇந்தியா – நேபாளம் இடையிலான உறவு கலாச� ...\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாத� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/21036-2020-2023-sani-peyarchi-simham", "date_download": "2021-01-27T10:43:45Z", "digest": "sha1:H733NX6C3MCGEGRUGJQOIEZ6NVQYUEIM", "length": 26987, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2020 - 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள் : சிம்மம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n2020 - 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள் : சிம்மம்\nPrevious Article 2020 - 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள் : கன்னி\nNext Article 2020 - 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள் : கடகம்\nசிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்\nராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் எடுத்த காரியத்தில் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடுவீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள்.\nஎப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி \nஉங்கள் ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது ரண ருண ரோக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய விரைய ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.\nகுரு பகவான் ரண ருண ரோக ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார்.\nராகு பகவான் தொழில் ஸ்தானத்திலும் - கேது பகவான் சுக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.\nஇந்த சனிப் பெயர்ச்சியால் இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில�� கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள்.\nஆன்மீகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். உங்கள் சகோதர வழியில் சில அனுகூலங்களை உண்டாக்குவார். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள். கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம்.\nஉறுதியான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சூழல் ஏற்படலாம். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நெடு நாளைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிலையான புகழும், பெருமையும் அடைவீர்கள். இதனால் நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.\nஉங்கள் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்.\nவியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.\nஅரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.\nகலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.\nபெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.\nமாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.\nஇந்த பெயர்ச்சியில் உங்கள் நக்ஷத்ராதிபதியான கேதுவின் சாரம் பெற்று சனிபகவான் சஞ்சாரம் செய்கிறார். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கைய���ளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.\nஇந்த பெயர்ச்சியால் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.\nஇந்த கிரக பெயர்ச்சியால் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்\nஅதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு\nஅதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nபரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள்.\nசொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.\nஅதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு\n4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article 2020 - 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள் : கன்னி\nNext Article 2020 - 2023 சனிப் பெயர்ச்சி பலன்கள் : கடகம்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uravukal.org/Legion%20of%20Mary'%20Fathers%20wishes.html", "date_download": "2021-01-27T11:23:36Z", "digest": "sha1:TYWOTPQ33JALOE7DWNJBUF6YUFBHWSLE", "length": 25304, "nlines": 70, "source_domain": "uravukal.org", "title": "TAMIL CATHOLIC PAGE - FRANCE", "raw_content": "\nமரியாயின்சேனை - Legion of Mary\nமரியாயின் சேனை - 20வது ஆண்டு நிறைவில் - 2019 அருடதந்தையர்களின் ஆசிச் செய்தி\nஇலங்கை தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் மரியாயின் சேனையினர் தங்கள் 20ம் ஆண்டு நிறைவு விழாவை 08-12-2019 ல் கொண்டாடுகிறார்கள். மரியாயின் சேனையினருக்கு எமது வாழ்த்துக்கள்\nஆண்டவரே என் முழு இதயத்துடன் உம்மைப் புகழ்வேன் (திபா: 9:1)\nஎமது தாய் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, எமது விடுதலைப் போராட்டத்தின் விளைவாக, நம் தாய்நாட்டை விட்டு இடம் பெயர்ந்து, பல ஆண்டுகளாக பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.\n���ேசம்விட்டு தேசம் மாறுதல் என்பது இலகுவான காரியமல்ல. எமது முழுப் பண்பாடு, வாழ்வியல் யாவுமே ஒரு சவாலுக்கு உள்ளாகி விடும். ஆனால் நம் கிறிஸ்தவ விசுவாசம் எம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப அளிக்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்வடைகின்றேன்.\nஎமது பிரான்ஸ் ஆன்மீகப்பணியகத்தின் பக்திச் சபைகளில் மிகவும் உயிரோட்டமாகச் செயல்பட்டு 20தாவது அகவையில் கால்பதிக்கும் மரியாளின் சேனையை வாழ்த்துகிறேன். அதனுடைய வளர்ச்சிக்கும் அயராது உழைக்கும் அங்கத்தவர்களுக்கும் எனது நன்றிகள் பல கூறுகின்றேன். தொடர்ந்தும் அன்னை மரியாளின் பிள்ளைகளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.\nஅருட்பணி: போல் மதன்ராஐ; அ.ம.தி.\nமுன்னாள் இயக்குனரின் ஆசிச் செய்தி\nஇலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் 1999ம் ஆண்டு மார்கழி மாதம் 8ந் திகதி அன்னையின் அமல உற்பவப் பெருவிழா அன்று, அன்றைய ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை செபஸ்தியன் அ.ம.தி. அடிகளாரினால் 9 உறுப்பினர்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட மரியாயின் சேனை, தற்போது 20 ஆண்டை எட்டியுள்ள இந்நாளில், 25 அங்கத்தவர்களுக்கும் மேலாக அன்னை சேனையில் அங்கத்துவம் வகித்து வருகின்றனர். பல சவால்களைக் கடந்து 20வது ஆண்டை நினைவு கூருகின்ற இந்த நாளில் அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றேன்.\nஓவ்வொரு மாதமும் 2ம், 4ம் சனிக்கிழமைகளில் ஒன்று கூடி அன்னையின் புகழ்பாடி அன்னைக்கு வணக்கம் செலுத்துவதும், தங்களின் சிறிய சிறிய அறச்செயல்களால் அன்னையின் புகழ் பறைசாற்றப்படுவதையும் நானறிவேன். நடுத்தரவயது முதல் பெரியோர்வரை தவறாது அறச்செயல்களில் ஈடுபடுவது, எம் பணியகத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அத்தோடு ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு அங்கத்தவர்களின் அறச்செயல், அனுபவப்பகிர்வுகள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆன்மீகத் தாகத்தையும், இதயப் புத்தெழுச்சியையும் தூண்டுவதாக அமைகிறது.\nஆகவே இந்த அன்னையின் புகழ்பாடும் இச்சேனையில் இன்னும் பல அங்கத்தவர்கள் இணைந்து அன்னையைப் போற்றிப் புகழ்ந்து, அவள் புகழை உலகமெங்கும் பறைசாற்ற, ஆண்டவன் துணை நின்று இவர்களை வழிநடத்த வேண்டுமென்று செபித்து, ஆசித்து மரியாயின் சேனையினரை வாழ்த்தி நிற்கின்றேன். “மரியாயின் மகிமையை அதிகப்படுத்துவதால் இயேசுவின் மகிமை குறை��்துவிடும் என்று யாரும் எண்ணவேண்டாம்” (புனித பெர்னாந்து).\nஅருள் தந்தை யோ. யு. கமலானந்தன் அ.ம.தி.\nமுன்னாள் இயக்குனர் அருட்பணி. லீனஸ் சொய்சா அ.ம.தி\nவீழ்வதும் அழகே, நீரருவியாய் இருந்தால்…..\nதலை தாழ்வதும் அழகே, நெற்கதிராய் இருந்தால்…..\nதொடர் தோல்விகள் அழகே, அலைகடலாய் இருந்தால்….\nசிதறல்கள் அழகே, விண்மீன்களாய் இருந்தால்…..\nகதறலும் அழகே, கார்முகிலாய் இருந்தால்…..\nமனதில் மகிழ்வையும் கண்களுக்குள் பெருமையையும் வளர்த்து, இறைமக்களின் குடும்பச் சோலையில் மணமோடும் அழகோடும் கவிதைப் பூக்களை மலரச் செய்து, அகர வரிசையின் அடையாளங்களை ஆலயத்தில் சங்கமித்து, இறைவனை அழியாத சின்னமாய், இல்லங்களின் மையமாய் அடையாளப்படுத்தி, இறைநம்பிக்கைக்கு உரமூட்டி, பலநூறு மக்களுக்கு உயிர்கொடுத்து, செபங்களையும் நற்செயல்களையும் வாழ்வாக்கி நம்மிடையே நீக்கமற நிறைத்திருக்கும் பாரிஸ் மரியாயின் சேனையின் 20 ஆம் ஆண்டின் நிறை படைப்பைப் பாராட்டி மகிழ்கிறேன்.\n'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது\" என்ற திருவள்ளுவனின் வாக்கை வாழ்வாக்கி, தனது சபை உறுப்பினர்களை இறைவன்பால் ஈர்த்து, இறை அச்சம், இறை ஞானம், இறை அருள் அனைத்தையும் அபரிவிதமாக பெற்றுத்தந்த அனைவரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து இந்நாள் முன்னாள் அருட்பணியாளர்கள், உதவி பணியாளர்கள், உபகாரிகள், பங்கு மக்கள் அனை-வருக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். கடல்போல் விரிந்த மனதை, கேடகாமலே தரும் உள்ளத்தை, இளையோர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்வதை, மக்களை இடைவிடாது இறைவனை நோக்கி பயணிக்க வழிகாட்டுவதை நினைத்து வியக்கிறேன், மகிழ்கிறேன், வாழத்துகிறேன், செபிக்கிறேன்.\nஈசனே மனிதனாய், மனிதன் ஈசனாய் உருதிரு எடுத்தது நம் பாரம்பரியம் அந்த உன்னத பாரம்பரியம் நம்மில் நிறைவுகாணட்டும். மனிதம் ஈசனை நோக்கி பயணிக்கட்டும். வானெங்கும் மலர்களின் சிரிப்போடு, நிலமெங்கும் நிம்மதியின் வாசத்தோடு, கடல்கடந்த அன்போடு, முழு நினைவோடு பயணத்தை தொடர பேரன்போடு உனை வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் நிம் இறைபணிக்கு அந்த உன்னத பாரம்பரியம் நம்மில் நிறைவுகாணட்டும். மனிதம் ஈசனை நோக்கி பயணிக்கட்டும். வானெங்கும் மலர்களின��� சிரிப்போடு, நிலமெங்கும் நிம்மதியின் வாசத்தோடு, கடல்கடந்த அன்போடு, முழு நினைவோடு பயணத்தை தொடர பேரன்போடு உனை வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் நிம் இறைபணிக்கு\nஅருட்பணி. லீனஸ் சொய்சா அ.ம.தி. தமிழ் ஆன்மீகத் தந்தை\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇயக்குனர் அருட்திரு. அ. அமலதாஸ் அ.ம.தி அவர்களின் ஆசிச் செய்தி\nசேனை பலம் பெற வாழ்த்துக்கள்\nஎன் அன்பிற்குரிய மரியாயின் சேனை அங்கத்தவர்கட்கு\nஇயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் - இயேசுவின் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடந்த தாய் மரியாவின் சேனையில் அங்கத்தவர்களாக நீங்கள் இருந்து பணியாற்றி வருவது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். புலம்பெயர் வாழ்வின் சவால்கள் மத்தியிலும் விசுவாசம் நிறைந்த செயல்களை தொடர்ந்து ஆர்வத்தோடு மேற்கொள்ளும் உங்கள் அனைவரையும் மனதார பாராட்டி நிற்கின்றேன். வாழ்த்துக்கள்.\nஉங்களோடு இணைந்து பணியாற்றிய 6 ஆண்டு காலங்கள் இன்னும் நினைவில் இருந்து நீங்கவில்லை. அன்னை மரியாவின் வணக்கத்திற்கு தனிப்பட்ட வாழ்வில் முக்கிய இடம் கொடுத்து தவறாமல் ஒன்று கூடி ஒருவர் ஒருவருக்காய் செபம் செய்தல் நற்செய்திப்பணியே. மரியாயின் சேனையில் உங்கள் அங்கத்துவம் நிலைவாழ்வு பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மிக வாழ்வின் போராட்டங்களை துணிவுடன் எதிர்கொள்ள ஆற்றல் தந்திருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நாங்கள் இருப்பதும் இயங்குவதும் கிறிஸ்துவாலேதான் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.\nவெள்ளிவிழாக் கொண்டாடும் நமது பணியகத்தின் செயற்பாடுகளில் உங்களின் உறவு தனி இடம் பிடித்திருக்கிறது. எப்போதும் உதவி செய்யும் தாராள குணம், தளராத மனம் கொண்ட உங்கள் பணி இனிதே தொடர, மரியாவின் பரிந்துரையும் இறைவனின் ஆசீரும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். பணியகத்தோடு மட்டுமல்லாமல் தாயகத்தோடும் நல்ல இணைப்பை நீங்கள் ஏற்படுத்தி வருவது மிகச்சிறப்பானது. உங்கள் நற்செய்திப்பணி தொடரட்டும்.\nதூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட தாய் மரியாவைப்போல் தூய ஆவியின் செயற்பாடுகளுக்கேற்ற வாழ்வை கொண்டு நடாத்துங்கள். என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இடைவிடாது செபியுங்கள். இன்னும் பல ஆண்டுகள் பணி தொடர்ந்து பணியக செயற்பாடுகளில் ஆர்வத்தோடு பங்கெடுத்து அன்னைமர��யாவின் புண்ணியங்களை வாழ்வாக்க இறைவனின் அழைப்பை மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களும் செபமும்\n\"அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்ற மரியாவின் அழைப்புக்கு வாழ்வால் பதிலளித்து இறைவனின் மகிமைக்காய் அனைத்தையும் செய்யுங்கள். விசுவாசத்தையும் செயலையும் இணைத்து நம் தாய் மரியாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி கிறிஸ்துவை நம்பிக்கையுடன் பின்செல்லுங்கள்.\nஅருட்திரு. அ. அமலதாஸ், அ.ம.தி\nஇயக்குனர் அருட்தந்தை . செபஸ்ரியன் அ.ம.தி, அவர்களின் ஆசிச் செய்தி\nமரியசேனையின் பணிகள் புத்தூக்கம் பெற்று வளர வாழ்த்துகின்றேன்\nமரியன்னை புகழ்பாடும் மரியாயின் சேனை உலகில் பல்வேறு நாடுகளிலும் பக்திச் சபையாக திருச்சபையில் முக்கிய பணிகளில் பங்கேற்று வருவது சிறப்புக்குரியது. பிரான்ஸ் நாட்டில் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் மிகவும் எழுச்சியுடன் திருச்சபையின் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் பணிகளில் மரியாயின்சேனை 1999 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டில் இரு தசாப்த ஆண்டை நிறைவு செய்வது பாராட்டுக்குரியது.\n“செல்லும் எங்கும் நற்செய்தியைப் பரப்புங்கள்” என்ற இறை இயேசுவின் அழைப்பினை ஏற்று, இலங்கை மக்களின் ஆன்மீக விருட்சம் பிரான்ஸ் நாட்டிலும் மரியாயின் சேனை வழியாக சென்ற இடங்களிலும் தமது அர்ப்பணிப்பான ஆன்மீகப் பணி மூலம் மேற்கொண்ட முயற்சி 1999ஆம் ஆண்டில் சிறுகுழுவாக தொடங்கிய காலப்பகுதியில் எனது வழிகாட்டலில் ஊக்கப்படுத்தியவை, அவர்களின் ஆர்வத்தின் தூண்டுதல் 20 ஆவது ஆண்டுவரை வளர்ச்சி கண்டதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇதன் முயற்சியில் வழிகாட்டிய நினைவுகள் இன்றும் என் மனதில் மனநிறைவைத் தருகின்றது. ஆன்மீக வளர்ச்சியின் பங்காளராக புதிய - அங்கத்தவர்களையும் இணைத்து, இறைவனின் நற்செய்தி பணிகளைப் பகிர மரியாயின் சேனையின் செயல்களை பரவலாக்குவதில் புதியவர்களை கைகோர்த்து, நம்பிக்கையூட்டும் நற்செயல்களால் புத்தூக்கம் பெற்று வாழ, ஒவ்வொரு அங்கத்தவரும் திடசங்கற்பத்துடன் முன்னேற இறை ஆசீர் வேண்டி வாழ்த்துகின்றேன்.\nஅருட்தந்தை . செபஸ்ரியன் அ.ம.தி,\nபங்குத்தந்தை, மணியந்தோட்டம், யாழ்ப்பாணம், இலங்கை.\nஇயக்குனர் அருட்தந்தை .அருட்தந்தை ம.றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் ஆசிச் செய்தி\nபிரான்ஸ் பாரீஸ் மாநகரில் மரியாயின் சேனையின் தமிழ் பேசும் மக்களின் « அமலேற்பவ அன்னையின் பிரசீடியம்» கேட்பதற்கே எவ்வளவு இனிமையாகவுள்ளது. பிரசீடியம் ஆரம்பமாகி 20 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் சேனையருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nவாழும் இடங்கள் மாறலாம். ஆனால் உள்ளத்தில் வேரோடியிருக்கும் இறைபக்தி மாறாது. என்றுமே உறுதிகொண்டதாக இருக்கவேண்டும். மரியன்னையின் பெயரில் நீங்கள் கொண்டாடும் இவ்விழா உங்கள் பக்தியின் உறுதிப்பாட்டுக்கு எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nமரியாயின் சேனை செபம், சேவை என்னும் 2 தூண்களில் கட்டி எழுப்பப்படுகிறது. இரண்டுமே சரிசமமாக முக்கியமானது. வாராவாரம் இடம் பெறும் கூட்டங்களில் நாம் ஒன்று கூடி செபிக்கின்றோம். அதன் பலாபலனாக வாரா வாரம் பெறுமதியுள்ள பிறர் அன்புப்பணிகளில் குறைந்தது. இரண்டு இரண்டு பேராக ஈடுபாடு கொள்கின்றோம். இந்த இரண்டுமே: செபம்இ சேவை மரியாவின் சேனையருக்கு தவிர்க்க முடியாத கடமைகளாக உள்ளது. உங்கள் பிரமாணிக்கத்தின் அடையாளங்களாக உள்ளது.\nமகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் சேனையர்களாகிய நீங்கள் இறையரசின் வளர்ச்சிக்கும்இ மரியாவின் மகிமைக்கும் அயராது மரியாயின் சேனை வழி சென்று பணிசெய்ய வேண்டும் என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2014/11/blog-post_12.html", "date_download": "2021-01-27T10:43:14Z", "digest": "sha1:PBTKFGDN4TR363VIKU4JMVO3LSRPOZC6", "length": 30048, "nlines": 294, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகமித்ரன் - மிக்சர் போஸ்ட்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகமித்ரன் - மிக்சர் போஸ்ட்\nடீக்கடையில் போட்டோ எடுப்பதை பார்த்து கடைக்காரர் குழம்பினார்... ஒரு வேளை ஏதாவது நடிகரா , அரசியல்வாதியா ,, நமக்குத்தான் தெரியாமல் போய் விட்டதா என குழம்பியபடி தயக்கத்துடன் என்னிடம் கேட்டார்... யார் சார் அவர்....\nநான் சொன்னேன்..” அவர் பின் நவீனத்துவம் , இலக்கியம் போன்றவற்றில் கில்லாடிங்க...எழுத்தாளர் “\nஅவர் புரியாமல் மையமாக புன்னகைத்தார்...\nஉடனே நிர்மல் என்னைக்காட்டி “ இவர் முழிதான் கொஞ்சம் திருட்டு முழியாக இருக்கிறதே தவிர , இவர் பெரிய கவிஞர் ...கவிதை எல்லாம் எழுதுவார் “ என சீரியசாக சொன்னார்..\nஎனக்கு பயங்கர சிரிப்பு..என்னை கலாய்க்கிறாரா..கடைக்காரரை கலாய்க்கிறாரா... இருந்தாலும் சிரிப்பை காட்டிக்கொள்ளவில்லை..\nநிர்மல் உடனே, செல்போனில் என் புலிக்கவிதை ஒன்றை வாசித்து காட்டினார்... டீக்கடைக்காரர் டென்ஷன் ஆகி அவர் இடத்துக்கு போய் விட்டார்.. ரெஸ்பான்சே சரியில்லையே என்றேன் நிர்மலிடம்.\nநல்ல வேளை...டீ சாப்பிடும் முன் கவிதை( ) யை சொல்லி இருந்தால் . டீப்பொடிக்கு பதில் விஷப்பொடியை கலந்து இருப்பார் என்றார் நிர்மல் சிரித்துக்கொண்டே\nஅதன் பின் ரெண்டு மணி நேரம் அங்கேயே மொக்கை போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தோம்..\nகிளம்பும்போது , இன்னொரு டீ போடட்டுமா என்றார் கடை.. நிர்மல் சொன்ன விஷப்பொடி நினைவு வந்தது... ஆணியே பிடுங்க வேண்டாம் என உயிர் தப்பி ஓடி வந்து விட்டேன்\nலைசன்ஸ் ஆர் சி புக் , இன்ஸூரன்ஸ் எல்லாம் இல்லாமல் ஒரு டுபாக்கூர் பழைய கால ஸ்கூட்டர் ஓட்டிய அந்த காலத்தில் போலீஸ்காரை பார்த்தால் பயமாக இருக்கும்.. பாக்கேட்டில் இருக்கும் இருபது ரூபாயும் பறிபோய் விடுமே என்ற நியாயமான பயம்.. ப்\nஅவர்களிடம் தப்பிக்க ஓர் ஐடியாவை கண்டு பிடித்தேன்.. சாலையில் அவர்களை பார்த்தால் தைரியமாக அவர்களிடம் போய் வழி கேட்பேன்..வழி சொல்லும் கவனத்தில் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்...\nஒரு முறை அப்படி ஓர் இடத்துக்கு வழி கேட்டேன்.\n“ என்ன இப்படி வந்துட்டீங்க...யூ டர்ன் எடுத்து லெஃப்ட் போய் ரைட் திரும்புங்க என்றார் போலீஸ்கார்..\nங்கொய்யால. சிக்னல் தாண்டினால் அந்த இடம் வந்து விடும்..இதில் யூ டர்னா வெளங்கிரும் என நினைத்தபடி யூ டர்ன் எடுத்தேன்... தேவை இல்லாமல் சுற்றி ஐம்பது ரூபாய்க்கு பெட்ரொல் போட வேண்டியதாக போய் விட்டது...அத்துடன் அந்த யுக்திக்கு தலை முழுகினேன்..\nதன்னடக்கம் என்பதற்கும் முட்டாள்தனத்துக்கும் என்ன வித்தியாசம் என சாரு அழகாக விளக்கி இருப்பார்..\nஏ ஆர் ரகுமானை ஒருவர் பேட்டி எடுக்க சென்றார் நிருபர் ஒருவர்.. “ சார்.... எனக்கு இசை பற்றி சரியாக தெரியாது...எனவே கேள்விகள் தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க “ என்றார் நிருபர்..\nரகுமான் சொன்னார் “ எனக்கும் இசை பற்றி சரியாக தெரியாது...தினமும் கற்கிறேன்...எனவே தைரியமா கேளுங்கள்... “\nஇசை பற்றி ஒன்றும் தெரியாமல் சும்மா உத��ர் விட்டு ஒருவர் எழுதுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்....எப்போதாவது தவறு செய்து மாட்டிக்கொள்ளும்போது எனக்கு இசை தெரியாது என சொன்னால் அது தன்னடக்கம் அல்ல.. முட்டாள்தனம்..\nஅவரவவர் துறையில் தொடர்ச்சியான கற்றுக்கொள்ளல் மிக அவசியம்\nஎழுதியது யார் என்பது முக்கியம் இல்லை.... விஷயத்தை கவனியுங்கள்\nதந்தையின் பாதங்களில் அமர்ந்து வேதவேதாங்கங்களைக் கற்றேன். ஆனால் என்னை என் தோழர்கள் புறக்கணித்தனர். மீனவச்சிறுவனாகவே நான் நடத்தப்பட்டேன். ஒவ்வொருநாளும் முழுமையான தனிமையிலேயே வாழ்ந்தேன். கங்கையில் நீரில்குதித்து நூறுமுறை இருகரையும் தொட்டு நீராடுவது மட்டுமே எனக்கு இன்பமளிப்பதாக இருந்தது. கங்கையில் ஒருமுறைகூட நீர்கடக்கமுடியாத என் தோழர்கள் அதனாலேயே என்னை மீன்குஞ்சு என்று இழித்துரைப்பதை நான் அறிந்திருந்தேன்.\nகர்மா என்பதை ஜே கிருஷ்ணமூர்த்தி அணுகுவது சுவாரஸ்யமானது... நமது இறந்த காலம் , நம் நிகழ் காலத்தை பாதிக்கும் என்பது கர்மா கான்சப்ட்.... ஆனால் இறந்த காலம் என தனியாக எதுவும் இல்லை என்கிறார் அவர்...இந்த போஸ்ட்டை நிகழ்காலத்தில் அடிக்க ஆரம்பித்தேன்,... போஸ்ட் ஆகும்போது அது இறந்த காலம் ஆகி விடும் என எதிர்காலத்தை அறிந்தே தான் இதை டைப் செய்கிறேன்.. ஆக நிகழ்காலம் , இறந்த காலம் , எதிர்காலம் எல்லாமே இந்த கணத்தில் இருக்கிறது....எங்கோ நிலையாக ஒரு இறந்த காலம் கர்மா என்ற பெயரில் இருப்பது கொஞ்சம் சந்தேகத்துக்கு உரியது\nசில நண்பர்களை சந்திக்க போனால் அவர்களை நாம் எண்டர்டெயின் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் அல்லது நம்மை எண்டெர்டெய்ன் செய்ய முயல்வார்கள் . இவர்களை எல்லாம் நல்ல மனநிலையில் இருந்தால்மட்டுமே சந்திக்க முடியும் . சில நண்பர்களிடம் நாம் இயல்பாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . சும்மாவே கூட இருந்துவிட்டு வரலாம் . இவர்களை எப்போதும் சந்திக்கலாம்\nகலக்கல் கவிதைகளை போற்ற மறுக்கிறீர் \nஇனி நீ “தீ “\n- கவி இளவரசு பிச்சை\nநண்பர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்,.. லோன் வாங்க சொல்லி கால் வந்தது,, நான் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டு கட் செய்தேன்...எல்லோரும் யார் இது என்பது போல பார்த்தார்கள்..\nடெல்லியில் இருந்து கால்...எம் பி யாலயே முடிக்க முடியலையாம்... என்னை முடிக்க சொல்லி கால் செய்கிறான்,,, என்றேன்..\nஎல்லோரும் குபீர் என சிரித்து விட்டார்கள்..\nச்சே.. ஓர் இண்டக்சுவல் இமேஜ் க்ரியேட் செய்ய நினைத்து சொதப்பி விட்டேனே\nஇணைய மொண்ணைகள் குறித்து அசோகமித்திரன்\nஇன்றைக்கு உத்வேகம் எடுத்துள்ள இணைய எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்து\nஅதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச் சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nபுளி என்று பேர்படைத்தாய் குழம்பில் போடும்போது\nஇணைய மொண்ணை என பெயர் பெற்றாய் முக நூலில் எழுதும்போது\nஇலக்கின்றி சுட்ட குண்டு உன் மீது பாய்ந்து இறந்ததும்\nபுலி என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே\n- கவி இளவரசு பிச்சை\nடீக்கடையில் வேலை செய்பவர்கள் , மற்ற கடைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களில் சிலரை நண்பர்களாக வைத்துக்கொண்டு அவ்வப்போது அவர்களிடன் புத்தகங்கள் குறித்து பேசி சீன் போடுவது என் இயல்பு..\nராம நாதபுரம் புத்தக கண்காட்சி , திருப்பூர் புத்தக கண்காட்சி என நான் ரொம்ப பிசிப்பா என ஒருவனிடம் கதை அளந்து கொண்டு இருந்தேன்.\n“ அண்ணே , திருப்பூர் போனீங்கனா , ஒரு மெஷின் செகண்ட் ஹாண்ட்ல கிடைக்குமானு விசாரிச்சுட்டு வாங்கனே “ என்றான் ஒருவன்..\n“ அண்ணன் கிட்டதான் கேட்கிற..சும்மா கேளு..என்ன மெஷின் “ கேட்டேன்.\n“ ஷேவிங் மெஷின் “ என்றான்..\nகிண்டல் செய்றானா... ஷேவிங் மெஷின் புதுசா வாங்கினாலே சீப்தானே...செகண்ட் வாங்கி நல்லா ஓடுமா.. அறுத்து விட்ருச்சுனா... ஒரு வேளை பார்பர் ஷாப் வைக்க நவீனமான கருவியா...அதில் இவனுக்கு அனுபவம் இல்லையே.. அப்படியே இருந்தாலும் திருப்பூருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்\n“ என்ன மெஷின் டா “ மீண்டும் கேட்டேன்..\n“ ஷேவிங் மெஷின் அண்ணே “ என்றான் தெளிவாக...\nஎன்ன எழவுடா இது என பயங்கர குழப்பம்..\n“ என்னனே , படிச்ச ஆளா இருந்துக்கிட்டு முழுக்கிறீங்க... வேற யார்கிட்டயாவது கேட்டு விசாரிக்க சொல்லுங்க “ என சொல்லி பேப்பரில் எழுதி கொடுத்தான்..\nபார்த்தேன்... ஆங்கிலத்தில் எழுதி இருந்தான்.\nஅடப்பாவி...இதுவாடா ஷேவிங் மெஷின்... ஆண்டவா...என்னை ஏன் இந்த மாதிரி ஆளுங்களோட கூட்டு சேர்க்குற என மனதில் புலம்பிய்வாறு கிளம்பினேன்...\nபடிச்சு ஒண்ணும் பயன் இல்லை என அவன் யாரிடமோ என்னைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது\nவ உ சி கப்பல் கம்பெனி வேலையில் இருந்து விலகினார்.. பிறகு மீண்டும் சேர்த்துகொண்டு ஏஜண்டாக நியமித்தார்கள்..இதை அவர் தன் சுயசரிதையில் எப்படி எழுதுகிறார் என பாருங்கள்..\n“ அவனையாம் நீக்கிலேம் ; அவனே நீங்கினன்:\nஅவனை திருப்பி அழைத்துக் கொள்வோம் “\nஎன்றெனை அழைத்து “ நீஏஜண்ட்” என்றார்\nநன்றென மொழிந்தேன் நாணம் விடுத்தே.\nஇப்படி மிக எளிமையாக அழகான அகவற்பாக்கள் மூலம் தன் வரலாற்றை எழுது இருக்கிறார் வ உ சி... பெயர் : வ உ சி சுயசரிதை\nநானும் திருந்தி விட்டேன் . இனி சமூக நல கருத்துகளை எழுத உள்ளேன் . இதோ , விழிப்புணர்வு கவிதை\nநாளை நீ ஹாஃப் அடிக்கும்போது ,\nஅவர் சொல்வதை காது கொடுத்து கேட்டால் , அவரை அனுமதித்தால் , அவருக்காக கதவை திறந்து வைத்தால் , அவர் ஒரு தூய்மையான நெருப்பாக இருப்பார்... உங்களுக்குள் இருக்கும் பழைய குப்பைகளை எரித்து , புது மனிதனாக உங்களை உருவாக்குவார். ஆனால் நெருப்பை அனுமதிப்பது அபாயகரமானது...அவரை பார்த்ததுமே கதவுகளை மூடிக் கொள்வீர்கள்\n- ஜேகே இறந்த போது ஓஷோ பகிர்ந்து கொண்டது\nஇங்கே ஒரு சக புலியின்\n- நம்மையும் கொன்று விடுவார்களோ என பதுங்கி இருக்கும் கவிஞர் பிச்சை \nசெம ரகளையான பதிவு.... ஒஷோவின் பகிர்வு யோசிக்கவைத்தது. கவி இளவரசுவின் கவிதைகளும் சூப்பர். :))))\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஉளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்த...\nசங்க இலக்கிய தேன் துளிகள்\nமிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்தியும்\nதமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்க...\nபவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சி...\nதனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்...\nமதச்சார்பற்ற மண்ட்டோ படைப்புகள் , திரிக்கும் குறும...\nஎம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்\nஇளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு\nமருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவ...\nவாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட்\nஎலி கதை ( மொண��ணை சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )\nநயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்...\nபோன் அனுபவங்கள் - மிக்சர் போஸ்ட்\nவாலியின் பெருந்தன்மை வைரமுத்துவுக்கு ஏன் இல்லை - த...\nசச்சின் - ஒரு கற்பனை கதை\nஇணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகம...\nரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்\nஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்\nவசனம் கொடுக்காத பாரதிராஜா - முதல்மரியாதை குறித்து ...\nஇணைய மொண்ணைகளும் பாரடக்சும் - ஒரு பரபரப்பான பேட்டி\nசங்க பாடல், சுஃபி , கலைஞர் , கண்ணதாசன் - மிக்சர்\nடெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்\nபெஸ்ட் ஆப் நயவஞ்சகம்- மிக்சர் பதிவு\nசின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து ...\nஆதாம் ஏவாள் தமிழர்களா... பேச்சாற்றலில் கலைஞரை திகை...\nபாலா குறித்து பாலுமகேந்திரா , பாஸ்வோர்ட் அக்கப்போர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/10/bed-admission-programme-2016.html", "date_download": "2021-01-27T11:19:30Z", "digest": "sha1:GKJCHORAAYIW2EAZYAM7CGOJPX32DDSC", "length": 4558, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: B.Ed Admission Programme 2016 - www.tamiluniversitydde.org", "raw_content": "\n2016-17 நாள்காட்டி ஆண்டு இளங் கல்வியியல் (B.Ed.) சேர்க்கை\n- பணி அனுபவச் சான்றிதழ்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://lkinfo.xyz/215-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA/", "date_download": "2021-01-27T10:51:26Z", "digest": "sha1:TAREIH42S4DZ665W6RRN42HL5TLIY2FX", "length": 9851, "nlines": 94, "source_domain": "lkinfo.xyz", "title": "ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது – lkinfo.xyz", "raw_content": "\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nகம்பஹாவில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 தொற்று\nஇப்டியொரு சம்பவத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க… கணவர் ‘கனவால்’ மனைவிக்கு அடித்த அதிர்ஸடம்…\nவெள்ளை மாளிகைக்கு நாசா வழங்கிய பரிசு : 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாம்…\n‘பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்’.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய காவல்துறையினர்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி : தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி…: தொடர்பினை பேணியவர்களை இனங்காணும் பணி ஆரம்பம்\n…: மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட தகவல்\nதிரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உங்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.\n”மாஸ்டர் படத்தின் வெற்றி.. சந்தோஷத்தில் விஜய் சொன்ன விஷயம்.. ” – தளபதியுடன் நடந்த சந்திப்பு\n“இவர் தான் என் காதலர்”… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகி சீரியல் நடிகை…\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான தமிழ் அரட்டை செயலி\nபல்லாயிரக்கணக்கான செயலிகளை அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது\nஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது\nமோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரொருவர் அம்பலாங்கொடை, பென்வெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபரிடம் இருந்து 1.6 கிலோ கிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nநேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 8 பொதிகளில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 600 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 தாக்கம் : மறுஅறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்\nசம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை இன்று (01) பலபிடிய நீதவான் நீதிமன்றில முற்படுத்தி 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவினை பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nகம்பஹாவில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 தொற்று\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : குடியரசு தினத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பிரச்சனை\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nநாட்டில் மேலும் பல இடங்கள் முடக்கம்\nஇன்று முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் மாற்றம்\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\n‘தோழியின் கணவர் மீது வந்த காதல்’… ‘அதை கேட்டதும் டபுள் ஒகே சொன்ன மனைவி’… தலைசுற்ற வைக்கும் தம்பதியரின் காதல் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2015/01/17/27-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:31:17Z", "digest": "sha1:JLFTCPRJUF6VMF3GRVSKFFRQX7NULQWR", "length": 19138, "nlines": 274, "source_domain": "vithyasagar.com", "title": "27, மரணமினிக்கும் மிட்டாய்கள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 24, சப்தங்களால் ஆகும் உலகு..\n9, அவளால் அத்தனையும் அசைகிறது.. →\nPosted on ஜனவரி 17, 2015 by வித்யாசாகர்\nஅந்த ஓர்நாள் ஒருவேளை இனிக்கலாம்..\nசுகர் வந்ததும் தான் தெரிகிறது;\nதினமும் இங்கு வந்து போ\nசோதித்தால் தான் உடம்பு –\nஎதை நம்பி எதைத் தின்பது;\nஇந்த உயிரையும் கொஞ்சம் விட்டுவிட்டால் தேவலை\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம், எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 24, சப்தங்களால் ஆகும் உலகு..\n9, அவளால் அத்தனையும் அசைகிறது.. →\n2 Responses to 27, மரணமினிக்கும் மிட்டாய்கள்..\n9:05 முப இல் ஜனவரி 21, 2015\nகடந்து வந்த, அல்லது கடக்க போகும்\nநிதர்சனத்தை, கவிக்கே உரிய பாணியில்\n6:50 பிப இல் ஜனவரி 21, 2015\nபுரிதல் என்பது வாழ்தலை இன்னொரு தளத்திற்குக் கொண்டுசெல்கிறது தோழி.. தங்களின் புரிதல் வலியின் அனுபவ ஆழத்தில் மெய்யுணரும் உங்களின் அனுபவ பாடத்தை பறைசாற்றி நிற்கிறது. இயற்க்கை ஒரு புள்ளியிலிருந்து எல்லோரையுமே மறு புள்ளிக்கு மாற்றுவதை இயல்பாக வைத்திருக்கிறது. நமையும் நன்மைச் சார்ந்து மாற்றுமென்று நம்புவோம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவ���் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pinshope.com/2020/12/fasting.html", "date_download": "2021-01-27T10:34:43Z", "digest": "sha1:DKWACDBYHZMDD2PEIVHWYMQGCTY2ULWE", "length": 11603, "nlines": 65, "source_domain": "www.pinshope.com", "title": "சக்திவாய்ந்த ஆவிக்குரிய வளர்ச்சிக்கு 21 நாள் உபவாசம்", "raw_content": "\nசக்திவாய்ந்த ஆவிக்குரிய வளர்ச்சிக்கு 21 நாள் உபவாசம்\nஜனவரி மாதம் நல்ல நோக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டை சரியான நேரத்தில் தொடங்க விரும்புகிறோம்; எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு புதிய தொடக்கமாகும்.\nநாம் குறிக்கோள்களையும் தீர்மானங்களையும் நிர்ணயிக்கிறோம், நம் வீடுகளிலிருந்து குழப்பத்தைத் தீர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்குகிறோம், அறைகளை மறுசீரமைக்கிறோம், ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளையும் உடற்பயிற்சிகளையும் செய்ய முயற்சிக்கிறோம், மேலும் இறைவனுடனான நமது பயணத்தில் ஆழமாக வளர உறுதியளிக்கிறோம்.\nநம்மில் பலர் புதிய பைபிள் வாசிப்பு திட்டத்தை முயற்சிக்கிறோம் அல்லது இன்னும் சீரான ஜெப நேரத்திற்கு நம்மைத் தயார் கொள்கிறோம்.\nநாம் தனிப்பட்ட முறையில் செய்யவேண்டிய ஒரு விஷயம், ஜனவரி மாதத்தை பிரார்த்தனை மற்ற��ம் உபவாசத்தின் மையமாக பயன்படுத்த வேண்டும்.\nஉபவாசம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உணவைத் தவிர்ப்பது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா ஆவிக்குரிய உபவாசத்தில் பல வகைகள் உள்ளன, உபவாசத்தை நீங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் என்பது உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ளது.\nஉபவாசத்தின் ஒரு நோக்கம், நம்முடைய மாம்ச ஆசைகளை மறுப்பதும், அதற்கு பதிலாக, நம்முடைய ஆவிக்குரிய மனிதனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதும் ஆகும்.\nஉபவாசம் இருக்கும் நேரம் அந்த நோக்கத்தை நிறைவேற்றினால், அது ஒரு அற்புதமான உணர்வு\nநீங்கள் அவரிடமிருந்து இன்னும் சக்திவாய்ந்த முறையில் கேட்க முற்படும்போது முயற்சிக்க ஒரு படைப்பு 21 நாள்உபவாச திட்டம் இங்கே.\nமுதல் வாரம்: ஊடகங்கள் உபவாசம்.\nசமூக ஊடகங்கள், டிவி, திரைப்படங்கள் மற்றும் வானொலி போன்ற ஊடகங்களின் தனிப்பட்ட (வேலை தொடர்பானது அல்ல) பயன்பாட்டிலிருந்து விலகி இருங்கள். அதற்கு பதிலாக, உங்கள் பைபிளைப் படிக்கவும், ஜெபிக்கவும், கடவுளைப் பற்றி சிந்திக்கவும், வேறொருவரை ஊக்குவிக்கவும் அந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். வெளியில் சில சத்தங்களை மூடிவிட்டு அவரைக் கேளுங்கள்.\nஇதைச் செய்வது பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் மோசமான செய்திகளால் நாங்கள் குண்டுவீசிக்கப்படுகிறோம், உலகின் எடையைச் சுமக்கநம் உடல்கள் கட்டப்படவில்லை. அதையெல்லாம் மூடிவிட்டு கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய நேரம் இது - அவர் உலகின் எடையை தனது தோள்களில் சுமக்க விரும்புகிறார் தனது குழந்தைகளுக்கு இவ்வளவு பாரமான சுமையைச் சுமக்க அவர் ஒருபோதும் விரும்பவில்லை.\nஇரண்டாவது வாரம்: தானியேல் உபவாசம்\nஇது ஒரு உபவாசமாகும் (பழைய ஏற்பாட்டில் டேனியல் புத்தகத்தில் உள்ள ஒரு பத்தியால் ஈர்க்கப்பட்டு), அங்கு நீங்கள் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டாம், பணக்கார மற்றும் கனமான உணவுகளை தவிர்த்தால் போதும். மாம்ச உணவுகள் இல்லை, சேர்க்கப்பட்ட இனிப்புகள் இல்லை… எளிமையான, தாவர அடிப்படையிலான உணவுகள்.\nமூன்றாவது வாரம்: \"உங்கள் சொந்த உபவாசத்தை\" உருவாக்குங்கள்.\nஉங்கள் பிரார்த்தனை விவேகத்தை இங்கே பயன்படுத்துங்கள்; 24 மணிநேர காலத்திற்கு அனைத்து உணவுகளிலிருந்தும் உபவாசம் ���ருக்க நீங்கள் தேர்வு செய்யலாம், வாரத்தில் உங்களுக்கு பிடித்த உணவில் இருந்து உபவாசம் இருக்கலாம் , ஐந்து நாட்கள் சூரியன் உதித்தது முதல் சூரியன் மறையும் வரை உபவாசம் இருக்கலாம் , சர்க்கரைகள் மற்றும் பிற இனிப்புகளிலிருந்து உபவாசம் இருக்கலாம், டேனியல் நோன்பைத் தொடரவும், ஊடகங்களை உபவாசத்தை தொடரவும்.\nஇந்த மூன்றாவது வாரத்தில் பல வகையான இடைப்பட்ட உபவாசங்களை செய்ய பலர் தேர்வு செய்கிறார்கள். உங்கள் அட்டவணையையும், கடவுள் உங்களில் சாதிக்க விரும்புவதையும் ஜெபத்துடன் கவனியுங்கள்.\nஇது முற்றிலும் உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ளது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள், உங்கள் முயற்சியை கடவுள் மதிப்பார் என்று நம்புங்கள்.\nஉங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் உபவாச நேரத்தை நீங்கள் எப்போதாவது ஒருங்கிணைத்துள்ளீர்களா\nவேறு எந்த ஆவிக்குரிய உபவாச திட்டங்களையும் நீங்கள் முயற்சித்தீர்களா நன்மைகள் ஆவிக்குரிய வளர்ச்சி மட்டுமல்ல, கடவுளின் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துதல், உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய நோக்கத்தைப் பற்றிய அதிக விழிப்புணர்வு மற்றும் உங்கள் இதயத்தில் அதிக அமைதி ஏற்படுத்தும்.\nபெரும்பாலும், கவலை குறைதல் மற்றும் எடை குறைதல் போன்ற உடல் நன்மைகளையும் நீங்கள் காணலாம். நிச்சயமாக, இது ஆன்மீக உண்ணாவிரதத்திற்கான ஒரு காரணம் அல்ல, ஆனால் இது இந்த 21 நாள் உண்ணாவிரதத்தின் கூடுதல் மற்றும் பெரும்பாலும் வரவேற்கத்தக்கது.\nபைபிளில் உபவாசத்தின் 12 வெவ்வேறு வகைகள்\nஒவ்வொரு கிறிஸ்தவரும் மனப்பாடம் செய்ய வேண்டிய 50 பைபிள் வசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-01-27T10:38:12Z", "digest": "sha1:4BRPIWM7F5KI2QCVELEJWNB5VALCTFD5", "length": 8368, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான ப���ிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை\nதமிழீழ விடுதலைப் புலி கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் நேற்று முன்தினம் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.\nவில்பத்து தேசிய சரணா லயத்துக்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உள்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டனர் என்று கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம் 7 பேருக்கும் இந்தத் தண்ட னையை வழங்கியது.மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் இந்த தண்டனையை பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசிமியன் சந்திரயோகி, சிறில் இராசமணி, முத்து மரிக்கார் அப்துல் சலீம், சின்னப்பன் பாக்கியநாதன், சாந்தன் ஸ்ரேனிஸா ரமேஸ்;, இராகவன் சுரேஸ்; மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் அவர்களில் அடங்குகின்றனர். அவர்கள் 7 பேரும் 2011ஆம் ஆண்டு முதல் சிறைகளில் 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.\nசதித்திட்டம், பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டமை, 7 பேரின் உயிப்புக்காரணமாகவிருந்தமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் 7 பேர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.சந்தேகநபர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதடிப்படையிலேயே அவர்களுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பி;டத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-01-27T10:30:24Z", "digest": "sha1:PYMGIFWZMAN5OUKWPZFWLQTOS7MAE7J6", "length": 14424, "nlines": 106, "source_domain": "www.behindframes.com", "title": "பிரசன்னா Archives - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nஇந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான PVR சினிமாஸ் உத்தண்டியில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை...\nஉள்ளடக்கத்தில் உரத்த குரலில் கதைகளை பேசும் சில சிறிய படங்களின் வருகை, பார்வையாளர்களை கவர்ந்திழுத்து, ரசிகர்களை தன்பக்கம் கொண்டுவந்து அவர்களால் முன்னுரிமை...\nகார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 2௦1 பேருக்கு கலைமாமணி விருது\n2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான...\nஇனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்\nநாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர்....\nபெற்றோரை இழந்த பிரசன்னாவும், அம்மாவை இழந்த கலையரசனும் சிறுவயது முதலே நண்பர்கள்.. வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் கலையரசன் கல்லூரி...\nதிருட்டுப்பயலே 2 – விமர்சனம்\nபத்து வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகமாக லேட்டஸ்ட் டெக்னாலஜி பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் ‘திருட்டுப்பயலே-2’.....\n‘திருட்டுப்பயலே-2’ ரிலீஸ் தேதி மாற்றம்..\nசுசி ���ணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே-2’ படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை...\nதமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் வருகின்ற அளவுக்கு டிடெக்டிவ் பற்றிய படங்கள் வருவதில்லை.. அந்த குறையை போகும் விதமாக வெளியாகியுள்ளது ‘துப்பறிவாளன்’....\nமிஷ்கினை விலைக்கு வாங்கிய விஷால்..\nதற்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார் விஷால். இந்தப்படம் வரும் செப்-14ல் திரைக்குவர இருக்கிறது. இதில் பிரசன்னா, வினய், பாக்கியராஜ்,...\nசெப்-1ல் திருட்டுப்பயலே-2 இசை வெளியீடு..\nமுதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டாலே, அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுவது வழக்கம் தா. அதுதான் சுசி கணேசன்...\n‘திருட்டுப்பயலே-2’ செகண்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி..\nதமிழில் ‘கந்தசாமி’ படத்துக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இந்திப்பக்கம் போயிருந்த சுசி கணேசன் தற்போது ‘திருட்டுப்பயலே-2’ மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் பரபரப்பாக இயங்கி...\nஆக்சன் அர்ஜுனின் 150வது படம் என்கிற சிறப்பம்சத்துடன் வெளியாகி உள்ளது ‘நிபுணன்’. அர்ஜூன் தலைமையில் இயங்கும் என்கவுண்டர் டீமின் வலதுகை வரலட்சுமி.....\n‘நிபுணன்’ படத்துக்கு கதவை அகல திறந்துவிட்ட வி.ஐ.பி-2’..\nஇந்தவாரம் (ஜூலை-28) வெளியாக இருந்த தனுஷின் வி.ஐ.பி-2 படம் சில காரணங்களால் வெளியாகத சூழ்நிலை ஏற்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அதன்...\n“படம் வந்ததும் பார்க்கிறேன்” ; ’நிபுணன்’ டீசரை ரசித்த ரஜினி..\nஆக்சன் கிங் அர்ஜுனின் 150வது படமாக உருவாகி வருகிறது நிபுணன்.. தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’...\nவிவசாயிகளின் விஷயத்தில் பிரசன்னா-சினேகா எடுத்த அதிரடி முடிவு..\nவிவசாயிகளின் போராட்டம் ஒரு பக்கம் வலுத்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அவர்களுக்கான ஆதரவும் பெருகிக்கொண்டே வருகிறது. விவசாயிகளுக்காக வரும் ஏப்-25ஆம் தேதி...\nஉடல்தானம் செய்த மணிரத்னம்-சுஹாசினி தம்பதி\nஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ்...\n‘திருட்டுப்பயலே’ 2ஆம் பாகத்தை தொடங்கினார�� சுசி கணேசன்..\nதமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தை மறக்க முடியுமா என்ன.. சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் வில்லத்தனம்...\nஅர்ஜூன் படத்தில் இணைந்த பாபி சிம்ஹா-பிரசன்னா..\nதமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘பெருச்சாழி’ என இரண்டு படங்களை இயக்கிய அருண்வைத்தியநாதன் இப்போது தனது மூன்றாவது படத்தை...\nமோகன்லாலை தொடர்ந்து அர்ஜுனை இயக்கும் அருண் வைத்தியநாதன்..\nபிரசன்னா, சினேகா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் தான் அருண் வைத்தியநாதன். தனது இரண்டாவது படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டார்...\nபிரசன்னா-சினேகா 4-ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்..\nஎன்ன ஆச்சர்யமான ஒற்றுமை பார்த்தீர்களா.. சுசி கணேசன் இயக்கிய ஃபைவ்ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான பிரசன்னாவும், அதே சுசி கணேசன்...\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2016/06/request-road-travelers.html", "date_download": "2021-01-27T11:13:39Z", "digest": "sha1:4EM2BFKJHGV6AZIPHHAHX4SHAIWP57EC", "length": 34074, "nlines": 501, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Request Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nRequest Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.\nநான் உத்தமனில்லை.. அப்படியான பிம்பம் என் மீத�� விழுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை..காரணம் குறை நிறைகளோடு மட்டுமே ஒரு மனிதன் வாழ முடியும்..\n100 சதவிகித நேர்மையும் ஒழுக்கமும் வாய்ப்பே இல்லாத விஷயம். அனால் குறைந்த பட்ச நேர்மை என்னிடத்தில் உண்டு …\nபோக்குவரத்து விதிகளை நானும் மீறியதுண்டு… பகலில் ஒன்றரை நிமிடம் இருக்கும் தரமணி சிக்னல் நடு இரவில் அதே ஒன்றரை நிமிடம் இருக்கும் போது சிவப்பு இருக்கும் போதே வாகனங்கள் எதுவும் வரவில்லை என்றால் கிராஸ் செய்து இருக்கிறேன்..\nஆக்ஷுவலா பொதுவா அந்த நேரத்துல மஞ்சள் விளக்கு விட்டு விட்டு எரிந்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் அந்த சந்திப்பை கடக்க வேண்டும் என்று போக்குவரத்து போலிஸ் உணர்த்த வேண்டும் ஆனால் எதை எதிர்பார்ப்பது நம் தவறுதான்.\nஆனால் சாலைகளில் சில விஷயங்களை நான் இன்றுவரை கடை பிடித்து வருகிறேன்.. வாகனத்தை ஓரமாக நிறுத்துவது… வெகுதூர கார் பயணம் என்றாலும் ஒரு போதும் ரோட்டின் ஓரத்தில் அப்படியே காரை நிறுத்தியது கிடையாது… பாதுக்காப்பான இடத்தில்தான் காரினை நிறுத்துவேன்…\nஇரண்டு நாட்களுக்கு முன் குரோம் பேட்டையில் இருந்து துரைபாக்கத்திற்கு பைபாஸ் ரோட்டில் நானும் எனது மனைவியும் காரில் வந்து கொண்டு இருந்தோம்..\nவேல்ஸ் காலேஜ் சிக்னலை தாண்டியதும்…\nசாலையில் மீடியனுக்கு பக்கத்தில் வழக்கத்துக்கு மாற ஒரு பொருள் கிடப்பதை பார்த்தேன்…\nஏதோ குட்டியானை அல்லது லாரியில் இருந்தோ பிய்த்துக்கொண்டு விழுந்து இருக்க வேண்டும்.\nகாரை சட்டென ரிவயூவ் மிரர் பார்த்து கட் அடித்து விட்டேன்… மனைவியை அலுவலகத்தில் விட நேரமாகி விட்டது.. ஆனாலும் மனது கேட்கவில்லை பெரும் பாரத்துடன் வரும் லாரி இருப்பின் மீது ஏறி இறங்கினால் மிகப்பெரிய விபத்தை சந்திக்க வேண்டி வரும்.\nஒரு பேருந்து அதில் மேல் ஏறினால் தன் கட்டுபாட்டை இழுந்து மிகப்பெரிய விபத்தை சந்திக்க வேண்டிவரும்… இன்னும் சொல்லப்போனால் டுவிலரில் வருபவர்கள் கவனிக்காமல் அதன் மேல் எறினால் புரட்டி விட்டு மிகப்பெரிய விபத்தை உயிரிழப்பை சந்திக்க வேண்டிவரும்..\nமனசு கேட்கவில்லை… யோசித்து முடிப்பதற்குள் கார் 500 மீட்டரை கடந்து விட்டது.. கால் கிலோ மீட்டர் சென்று யூடேர்ன் போட்டேன்…\nதிரும்ப உடனே ஒரு கட் இருக்கும் என்று பார்த்தால் திரும்ப ஒன்றரை கிலோ மீட்டர் பயணித��து வேல்ஸ் கல்லூரி சிக்னல் வந்துதான் திரும்ப வேண்டி இருந்தது.. அதற்குள் யாருக்கும் எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்றும் மன மன பதபதைப்போடு போய் காரை ஓரம் நிறுத்தினேன்..\nநிறைய வாகன ஓட்டிகள் அந்த பொருளை பார்த்து விட்டு கட் அடித்து வேகமாக சென்று கொண்டு இருந்தார்கள்…\nஆனால் நான் அதனை எடுத்து அப்புற படுத்தினேன்… மனம் நிம்மதியானது…எனக்கு அந்த பொருளை அப்பறப்படுத்த எடுத்துக்கொண்ட நேரம் ஐந்து நிமிடங்கள்தான் அதில் ஒன்றும் எனக்கு பெரிய லாஸ் இல்லை ஆனால் ஒரு பெரும் விபத்து ஏற்ப்பட காரமாண பொருளை அப்புறப்படுத்திய திருப்தி இருந்தது…\nசெங்கல் ஏற்றி செல்லும் லாரிகள் வீடுகளை இடித்து அதன் இடுபாடுகளை எடுத்து செல்லும் போதும் மர சட்டங்களை எடுத்து செல்லும் வாகனத்தில் இருந்து இது போன்று சாலை ஓர மீடியன்களுக்கு பக்கத்தில் செங்கல் க பெரிய பாறாங்கற்கள் மர சட்டங்கள் போன்றவை விழுந்து கிடக்கும்.\nதயவு செய்து அவற்றை தயவு செய்து அப்புறபடுத்துங்கள்..\nநல்ல ரோட்டில் என்ன இருந்து விடபோகின்றது என்று சின்ன அலட்சியத்தோடு வரும் வாகனங்களை இது போன்ற சின்ன பொருட்கள் அலைகழித்து விடும் வாய்ப்புள்ளது..\nஇது போன்ற பொருட்களை கற்களை சாலையில் நிறைய முறை அப்புற படுத்தி இருக்கின்றேன்.. அதற்கு காரணம் இது போன்று சாலையில் சென்று கல்லில் பைக் ஏறி புரட்டி விழுந்து செம சில்லரை வாங்கிய அனுபவத்த்தால் இதனை எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல…\nஎங்க அம்மா என்னை சாலையில் அழைத்து செல்கையில் இது போன்று ஏதாவது பெரிய கற்கள் சாலையில் விழுந்து இருந்தால் ரோட்டில் இருந்து எடுத்து ஓரமாக போடுவார்கள். ஏன்மான்னு கேட்டால். வயதானவர்கள் இடிச்சிக்குவாங்க.. என்று பதில் சொல்வார்..\nஅப்பா நிறைய முறை சைக்கிளில் பிரேக் அடித்து காலால் கல்லை சாலை ஓரமாக எத்திவிட்டு சென்று இருக்கின்றார்..\nஆகையால் வாகன ஓட்டிகளே.. இரண்டு நிமிடங்கள் இந்த அப்புறப்படுத்தும் செயலை செய்ய பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை.. ஆகவே இது போன்று ஏதாவது சாலையில் கிடந்தால் எந்த வேலையாக இருந்தாலும் சில நிமிடங்கள் செலவழித்து அப்புறபடுத்துங்கள்..\nஅப்படி சிரமம் பார்க்காமல் அப்புறப்படுத்தினால்\nயாரோ ஒருவருடைய வீட்டில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை நிலைக்க செய்கின்றீர்கள் என்று அர்த்தம்..\nLabels: அறிவிப்புகள், உதவிகள், சமுகம், தமிழகம், பயணங்கள்\nநீங்கள் செய்தது போலவே நாங்களும் செய்வோம்... நல்ல செயல் வாழ்த்துக்கள் சார்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nRequest Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும...\nசுவாதி கொலை சொல்லும் சேதி.\nசுவாதி கொலை சொல்லும் சேதி.\nஒரு நாள் கூத்து கதை மாந்தர்கள் ஒரு பார்வை.\nநேற்று இரவு ஒரு விபத்து.. அது தொடர்பான பாடங்களும்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்���ேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/03/blog-post_18.html", "date_download": "2021-01-27T10:14:25Z", "digest": "sha1:RIQNRLJ3IMPY2USM7MFJGGAQUQVL3636", "length": 17228, "nlines": 196, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள் - தூள் கிளப்பும் புத்தகம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள் - தூள் கிளப்பும் புத்தகம்\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - புத்தக விமர்சனம்\nயுத்தம் என்றாலே, அதை கவனிப்பதில் ஓர் ஆர்வம் ஏற்படும்..\nயானை போரை கவனிப்பதை பற்றி வள்ளுவர் அழகாக சொல்லி இருப்பார்...\nமார்கெட்டிங் யுத்தங்கள் என்ற புத்தகத்தில், இந்த துறையில் நிபுணரான எஸ்.எல்.வீ மூர்த்தி , மார்க்கெட்டிங் துறையில் நிலவும் யுத்தங்கள் பற்றி விளக்குகிறார்...\nசந்தை படுத்துதல் பற்றி , பல ஆங்கில புத்தகங்கள் வந்த போதிலும், தமிழில் குறைவு தான் .... சில புத்தகங்கள் , அப்படியே ஆங்கில புத்தங்களை தழுவி எழுத பட்டு இருப்பதால், நம்மால் அதனுடன் இணைய முடிவதில்லை... சிலர், பொதுவான சில அம்சங்களை கூறுவார்கள்.... ஒரே புத்தகத்தை , மீண்டும் மீண்டும் படிப்பது போல் தோன்றும்....\nஇந்த புத்தகம் எப்படி இருக்கும், என்ற ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால், ( சிறிய புத்தகம்... எனவே தைரியமாக படிக்க ஆரம்பிக்கலாம் ) , ஆரம்பமே , நம்ம கோயம்பேடு மார்க்கெட்டில் இருப்பதால், களை கட்டுகிறது....\nசிறிது ரிலாக்ஸ் ஆன உடன் , மார்க்கெட்டிங் யுத்தத்தில் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் என்ன என்று விவரித்து விட்டு ( என்ன என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்க) , அழகாக கியர் மாற்றி, கோயம்பேட்டில் இருந்து அமெரிக்கா செல்கிறது புத்தகம் ...\nபெப்சி - கோக கோலா யுத்தம் பற்றி படிக்கும் போது, குளிர் பானத்தில், இப்படி ஒரு சூடான போரா என தோன்றுகிறது. ...\nஆனால் இதை விட , மனதை கவருவது, நம்ம ஊரில் நடந்த யுத்தங்கள் தான்... சில குளிர் பானங்கள் பிரபலம் ஆவதும், சில மறைந்து போவதும், நாம் பார்த்து இருக்கிறோம், அதற்குள் பல விஷயங்கள் இருக்கின்றன என தெரியும் போது , ஆச்சர்யமாக இருக்கிறது..\nஅனைத்து விஷயங்களும் புதிதாக இருப்பதால் , ஆர்வத்துடன் படிக்க முடிகிறது...\nவிளைவுகளை , நாமே நேரடியாக பார்த்து இருக்கிறோம் என்பதால், அதற்கான காரணம் பற்றி தெரியும் போது, நன்றாக உணர்ந்து படிக்க முடிகிறது...\nஅதிலும் \" கிருஸ்ன \" குளிர் பான தூள் , விவகாரம் படித்து ரசிக்க வேண்டிய ஒன்று...\nஇது போன்ற பலவேறு யுக்திகள் , யுத்தங்கள் சுவை ஆக , கூறப்பட்டு இருக்கின்றன....\nஊகிக்க முடியாத, யுக்தியை கையாண்டு யுத்த முடிவில் திருப்பு முனை ஏற்படுத்திய, \" கிளீன் \" சோப்பு பவுடர் யுத்தம் , நான் மிக ரசித்த ஒன்று.....\nமார்க்கெட்டிங் என்றால் என்ன , என்று பாடம் நடத்துவது போல் இல்லாமல், குறுக்கு வழியில், கொடூர வழியில் , தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் தந்திரங்களையும் நூலாசிரியர் புட்டு புட்டு வைக்கிறார்....\nமார்க்கெட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்று நீதி போதனை செய்யாமல், எப்படி இருக்கிறது என்று சொல்வது நூலுக்கு ஒரு நடு நிலை பார்வையை தருகிறது....\n\" காளான், ஆல மரம் ஆனது \" \" பாரதியாரின் பாஷையில் சொன்னால் , அவரது ஐடியா ஒரு அக்னி குஞ்சு ...விற்பனை காடு தீயாக பரவியது \" போன்ற பல இடங்களில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது....\nஇவ்வளவு நல்ல புத்தகத்தில், proof reader தன பணியை சரியாக\nசெய்யாமல் தூங்கி விட்டது ஒரு சிறிய குறை... பல பிழைகள் .... எழுத்தின் சுவையில் , பலர் இந்த குறையை கவனிக்க மாட்டார்கள்... பார்த்தாலும், இதை ஒரு குறையாக சொல்ல மாட்டார்கள்.... ஆனால் , ஒரு எக்ஸ் prrod reader என்ற முறையில், அடுத்த பதிப்புகளில் , இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்... அனைத்திலும் கவனமாக தயாரிக்கப்பட்ட இந்த புத்தகத்தில், எழுத்து பிழை விஷயத்தில் , ஒரு அலட்சியம் தெரிவது , வருத்தமாக இருக்கிறது....\nபல புத்தகங்களை படித்து விட்டு எழுதுவது என்பது ஒரு வகை.. ஆனால் படிப்புடன், தன் அனுபவத்தையும் சேர்த்து , திரு . மூர்த்தி எழுதியுள்ள இந்த புத்தகம் , தனி தன்மை வாய்ந்தது....\nமார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு பயன் பட போகும் நூல் என்று , இதை அறிமுக படுத்தி இருக்கிறார்கள்... அது தவறு ...\nஅமெரிக்க - இராக் யுத்தம் பற்றி, ராணுவ வீரர்கள் மட்டும் படிப்பதில்லை... இந்தியா - பாகிஸ்தான் கிரிகெட் யுத்தம் பற்றி, டெண்டுல்கரும், கவாஸ்கரும் மட்டும் படிப்பதில்லை... எல்லோரும் தான் படிக்கிறார்கள் ( சுவை யாக எழுதப்பட்டு இருந்தால் )\nஇந்த புத்தகம் , மார்க்கெட்டிங் துறையினருக்கு எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல.... அனைவரும் படிக்க வேண்டிய , நல்ல புத்தகம் இது... அதே சமயம், மார்க்கெட்டிங் துறையினர் நிறய பாடங்களை கற்று கொள்ளலாம் ....\nஒரு விஷயத்தை பற்றி நேரடியான அனுபவம் இல்லாமல் , தனது சொந்த கருத்துக்களை அள்ளி வீசும் , தமிழ் புத்தக நடையில் இருந்து மாறுபட்டு , பல சுவையான , பரவலாக வெளியே தெரியாத, புதிய சம்பவங்களை (இந்திய மற்றும் சர்வதேச தகவல்களை ) , தந்து அனுபவம் மற்றும் ஆழ்ந்த படிப்புடன் ,தொகுத்து அளித்து இருக்கும் , நூல் ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர்....\nஇரண்டாயிரம் பக்கத்தில் புத்தகம் அடித்து, ஆயிரம் ரூபாய் விலை வைத்து விட்டு, யாரையும் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியாமல் செய்து விட்டு, பிறகு, தமிழ் நாட்டில் , எழுத்துக்கு மதிப்பு இல்லை என பழி போடாமல், அனைவரும் படிக்க கூடிய விலையில் , படிக்க கட்டிய அளவில் புத்தகம் வெளி இட்டு இருக்கும் கிழக்கு பதிப்பகமும் பாராட்டுக்கு உரியது....\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் ***************** சத்து மாத்திரை ( இனிப்பான )\nLabels: புத்தக விமர்சனம், மார்க்கெட்டிங்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஒண்ணரை வாரத்தில் கன்னடம் கற்று கொள்வது எப்படி \nஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆகும் கார்...வியப...\nஆண் உடலில் , ஒரு பெண்\nஇணைய தமிழை , இழிவு செய்யும் தினமணி\nஎன் கன்னத்தில் \" பளார் \" விட்ட எழுத்தாளர் வண்ணநிலவன்\nவடிவேலு, ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள்\nமெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா\nவங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள...\nஉனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_podi/30_type_podi_4.html", "date_download": "2021-01-27T09:40:46Z", "digest": "sha1:5JXFTTS5CWRPFNBKHH53W7PS2U7YFNAP", "length": 13951, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பருப்புப் பொடி, 30 வகையான பொடி, 30 Type Podi, தேவையான, Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜனவரி 27, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\n��மையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான பொடி » பருப்புப் பொடி\nதேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10,உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: துவரம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாயை வாணலியில் எண்ணெய் விடாமல்பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நன்றாக ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில்போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். சாதத்தில் தேவையான அளவு போட்டு நல்லெண்ணெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். பத்தியத்திற்கு ஏற்ற பருப்புப் பொடி இது.\nபருப்புப் பொடி, 30 வகையான பொடி, 30 Type Podi, தேவையான, Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/aludeniya-north-western-province-sri-lanka/", "date_download": "2021-01-27T10:48:36Z", "digest": "sha1:VY4FE2W6GBKUZ47ZJ5YVKOZMT7TYYI5P", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Aludeniya North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Aludeniya Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/02/28/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2021-01-27T09:04:42Z", "digest": "sha1:UOAWESMFHEOFJN7644JWKNNG27MDV2BB", "length": 29355, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "அடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. எனவே, கூட்டணிகளை அமைப்பது, உடைப்பது, தக்க வைப்பது என அரசியல் கட்சிகள் ரொம்ப சீரியசாக யோசிக்க ஆரம்பிச்சாச்சு.\nஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். அதனால், ஒரு கூட்டணியில் இருந்தவர்கள், அடுத்து எந்த கூட்டணிக்கும் போவார்கள். காங்கிரசும், பாஜகவும், திமுகவும், அதிமுகவும் ஒரே கூட்டணியில் இருக்காது என்பதை தவிர வேறு எந்த கட்சியையும் யார் கூட இருப்பார்கள் என்று கண்டிப்பாக யாரும் சொல்லி விட முடியாது.\nசரி.. இப்போதைய நிலையில், தற்போதைய நாடித்துடிப்பை வைத்து யார் எப்படி கூட்டணி அமைப்பார்கள் என்று ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வருவோம் வாங்க.\nமுதலில், அதிமுக பக்கம் போவோம். அவர்கள் இப்போது பாஜக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். on the paper இது ஸ்ட்ராங்கான கூட்டணிதான், மறுக்க முடியாது. ஆனா பாருங்க, அங்கே இப்போது குடைச்சல் ஆரம்பிச்சிருக்கு. ராஜ்யசபாவுக்கு சீட் கேட்டு அடம்பிடிக்குது தேமுதிக. ஆனால் ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட்டை, பாமகவின் அன்புணி ராமதாசுக்கு கொடுத்து கூட்டணி தர்மம் காத்த, அதிமுக, இன்னொரு சீட்டை இழக்க ரெடியாக இல்லையாம். எடப்பாடி பழனிச்சாமி. இதை ஓபனாகவே சொல்லிவிட்டார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் உள்ள யார் வேண்டுமானாலும் ராஜ்யசபா சீட் கேட்பதற்கு உரிமை உள்ளது, ஆனால் அதிமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களை நாங்கள் பார்க்க வேண்டுமல்லவா என வெளிப்படையாகவே, போட்டு உடைத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇதற்கு காரணம் உள்ளது. பாமக போல விஜயகாந்த் கட்சி இப்போது வட தமி���கத்தில் வலுவாக இல்லை. பிரேமலதாவின் மறைமுக தலைமையை தொண்டர்கள் ஏற்கவில்லை. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த(தால்) பிறகு, தேமுதிகவில் எஞ்சியுள்ள தொண்டர் படை அந்த கட்சிக்கு ஷிப்ட்டானாலும் ஆச்சரியப்பட முடியாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளிலும், அதிமுக பெற்ற அபார வெற்றியில், தேமுதிகவின் பங்கு சொற்பம். பாமகவின் உழைப்பு விக்கிரவாண்டியில் அபாரம். 9 தொகுதிகளில் இடைத் தேர்தலில் முன்னதாக வென்றபோதும், பாமக ஓட்டு வங்கியே கை கொடுத்தது. எனவே, அதிமுக, பாஜக, பாமக கூட்டணி 2021 சட்டசபை தேர்தலை இணைந்து சந்திப்பதற்கான வாய்ப்புதான் தெளிவாக இருக்கிறது.\nஆனால், கூட்டணி சவாரியில் தொடர்ந்து பயணித்த காங்கிரசுக்கு அந்த சொகுசு போகுமா போகவே போகாது. நாங்க எவ்ளோ பெரிய கட்சி, இந்தியாவிலேயே பழமையான கட்சி என்று பழங்கதை பேசி, வம்பிழுத்து கூட்டணியை விட்டு போனாலும் போவார்களே தவிர, குறைந்த சீட்டுக்கு ஓகே சொல்ல மாட்டார்கள். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் பதவிகளில் காங்கிரசுக்கு கல்தா கொடுத்தது திமுக. அதனால், கே.எஸ்.அழகிரி போன்ற முக்கிய தலைவர்களே பகிரங்கமாக உறுமினர். அப்புறம், வேறு வழியில்லை என தெரிந்து அமைதி காத்தனர். எனவே கூட்டணியில் ஒதுக்கப்படும், சீட்டை பொறுத்துதான், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என உறுதியாக தெரியும்.\nதிமுக கூட்டணியில், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிறுபான்மையினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிறு கட்சிகள் கேரண்டியாக தொடரும். இப்போ மேட்டருக்கு வருவோம். அதிமுகவிலிருந்து, அத்துவிடப்பட்டால், தேமுதிகவும், திமுகவிலிருந்து திடீரென வெளியேறினால் காங்கிரசும் என்ன செய்யும் அங்குதான் வருகிறது புதிய ஃபேக்டர்.\nஆமா.. இந்த இரு கட்சிகளும் ரஜினிகாந்த் கட்சியோடு கூட்டணி வைக்க தயங்காது என்கிறார்கள். ஏற்கனவே காங்கிரசில் பல தலைகள், ‘தலைவர்’ ஃபேன்தானாம். ரஜினிகாந்த் தர்பாருக்கு, ஏற்கனவே அவர்கள், தாளம் போட்டு வருகிறார்கள். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த கூட்டணிக்கு வந்தால் ஆச்சரியப்பட முடியாது. நேற்றே, டெல்லி கலவரம் பற்றிய ரஜினிகாந்த் பேட்டிக்கு, பலே சொல்லி, கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார், ஆழ்வார்பேட்டை ஆண்டவர். அப்போ, முதல்வர் பதவி யாருக்கு என்கிறீர்களா பதவி ஆசை எனக்கில்லையப்பா, நல்லாட்சிதான் எனது லட்சியம் என சொல்ல தயங்காதவர்தான் ‘நம்மவர்’. எனவே அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. விஜயகாந்த் உடல்நிலை ரொம்ப ஆக்டிவாக இல்லை என்பதால், அவர் தரப்பும் முதல்வர் பதவிக்கு பங்கு கேட்காது. அப்புறம் என்ன.. ‘அண்ணாத்த’ ஆட்சிதான் என்று ரஜினி தரப்பு குதூகலத்தோடு, இந்த கூட்டணிக்கு டிக் அடிக்கும்.\nஇதெல்லாம், இப்போதுள்ள ‘பல்ஸ்’ பார்த்து சொல்லப்பட்ட யூகங்கள்தான். இப்படியே ஒருவேளை கூட்டணி அமைந்தால், தமிழகத்தில் முதல் முறையாக மிக வலுவான மும்முனை போட்டி உருவாகும். எந்த கட்சிக்கு உண்மையான பலம் இருக்கிறது என்பது இப்படியான மும்முனை போட்டிகளில்தான் தெளிவாக தெரியும். ஆனால், நாம் ஏற்கனவே சொன்னபடி, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. எதிரியும் இல்லை. எனவே, வெயிட் அன்டு சீ\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா இந்தவொரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nசொந்த வீடு வாங்குவது லட்சியமா உங்கள் மனைவியையும் வீட்டின் உரிமையாளராக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nடெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது பொடி வைத்துப் பேசிய அமித்ஷா பொடி வைத்துப் பேசிய அமித்ஷா கண்டுகொள்ளாத மோடி\n மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும்.\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nசசி எடுக்கும் புதிய சபதம்… 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n – ஸ்டாலின் சரண்டர் பின்னணி…\nCOVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்… விடையளிக்கிறார் மருத்துவர்\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…\n50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்\nசசிகலா விதித்த 7 நிபந்தனைகள் – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி.\nஈரப்பதமான சருமத்திற்கு இந்த இயற்கை பொருட்களை வீட்டில் பயன்படுத்துங்கள்\n தாடி, மீசை அடர்த்தியா வளரணுமா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nதினமும் சீரகத் தண்ணீ���் குடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க\n இதை செய்தால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/joe-biden-too-has-a-chennai-connection-news-273846", "date_download": "2021-01-27T10:28:14Z", "digest": "sha1:R4NPCNPHEWN7BZXPIPZSXXJZC5XHTA6Q", "length": 19942, "nlines": 168, "source_domain": "www.indiaglitz.com", "title": "Joe Biden too has a Chennai connection - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » ஜோ பைடனின் கொள்ளு கொள்ளு தாத்தா சென்னையில் வாழ்ந்தாரா பரபரப்பை கிளப்பும் புது தகவல்\nஜோ பைடனின் கொள்ளு கொள்ளு தாத்தா சென்னையில் வாழ்ந்தாரா பரபரப்பை கிளப்பும் புது தகவல்\nஅமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸின் பெற்றோருக்கு பூர்வீகம் தமிழகம். இந்தத் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடனுக்கும் பூர்வீகம் சென்னைதான் என்ற புது தகவலை தற்போது ஊடகங்கள் கிளப்பி இருக்கின்றன. இதுகுறித்து பல்வேறு காரசாரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nஜோ பைடன் இதற்கு முன்னதாக 2 முறை அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவி வகித்து இருக்கிறார். அப்படி துணை அதிபராக பதவி வகித்தபோது கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் மும்பைக்கு வந்ததாகவும் அந்தத் தருணத்தில் என்னுடைய கொள்ளு கொள்ளு கொள்ளு தாத்தா மும்பையில் வாழ்ந்ததார் எனக் கூறியதாகவும் புதுத் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.\nஇந்நிகழ்வு நடப்பதற்கு முன்பே ஜோ பிடன் கடந்த 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செனட் மெம்பராகத் தேர்வானபோது மும்பையில் இருந்து ஒரு கடிதம் வந்தது என்று தெரிவித்து இருக்கிறார். அந்தக் கடிதத்தில் உங்களுடைய கொள்ளு தாத்தா கிழக்கிந்திய கம்பெனி நிறுவனக் கப்பல் ஒன்றின் கேப்டனாக இருந்தார் எனக் குறிப்பிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்தக் தகவலின்படி பார்த்தால் அவருடைய முதாதையர்கள் மும்பையில் வாழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.\nஇப்படி ஜோ பிடனின் பூர்வீகம் மும்பையாக இருக்கலாம் என்ற தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு பரபரப்பை கிளப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை குறித்து லண்டன் கிங்க் கல்லூரியின் வரலாற்று பேராசிரியர் டிம் வில்லாஸே என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டதற்கு பின்பு ஜோ பிடனின் தாத்தா ஒருவேளை சென்னையில் வாழ்ந்திருக்கலாம் எனும் ஊகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nகாரணம் மும்பையில் பிடன் என்ற பெயரில் யாரோ ஒருவர் வாழ்ந்தார் எனக் குறிப்பிட்டு ஜோ பிடனுக்கு ஒரு கடிதம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் இயக்கப்பட்ட நேரத்தில் பிடன் என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனியில் 5 பேர் பணியாற்றி இருக்���ின்றனர். அவர்களில் 2 பெயர்கள் மட்டுமே தற்போதைய அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஜோ பிடனின் குடும்பத்தோடு மிகவும் நெருங்கிப் போகிறது. அந்த 2 பேரும் சென்னையில் வாழ்ந்ததற்கான அடையாளம் கிடைத்து இருக்கிறது.\nஅதில் வில்லியன் ஹென்ஹி பைடன், க்ரிஸ்டோஃப்ர் பைடன் என இருவரும் சகோதரர்கள். லண்டனில் இருந்த சென்னைக்கு வந்து மூன்றாம் மற்றும் 4 நிலை கப்பல் ஊழியர்களாகப் பணியாற்றி இருக்கின்றனர். இதில் வில்லியன் டென்ஹி பைடன் தன்னுடைய பின்னாட்களில் பல கப்பல்களில் கேப்டனாக பணியாற்றி பின்பு 1843 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்று தன்னுடைய 51 வயதில் ரங்கூனில் உயிரிழந்து இருக்கிறார்.\nஇன்னொருவர் க்ரிஸ்டோஃபர் பிடன் இவர் சென்னையில் வாழ்ந்ததற்கான அடையாளமும் சென்னையிலேயே உயிரிழந்ததற்கான அடையாளமும் கிடைத்து இருக்கிறது. இந்தத் தகவலை வைத்து வரலாற்று பேராசிரியர் டிம் வில்லாஸே கிரிஸ்டோஃபர் ஜோ பிடனின் கொள்ளு தாத்தாவாக இருக்கலாம் என ஊகிக்கிறார். கிரிஸ்டோஃபர் சென்னையில் உள்ள பல கிழக்கிந்தியக் கப்பல்களில் கேப்டனாகப் பணியாற்றி 1830 ஆம் ஆண்டு பிரின்சஸ் சார்லஸ் எனும் கப்பலில் இருந்தபோது ஓய்வுப் பெற்று லண்டனுக்கு சென்றிருக்கிறார்.\nமேலும் இவருக்கு 1819 ஆம் ஆண்டு ஹரியர் ஃபீரித் எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவருக்கு பிறந்த 2 மகள்கள் மற்றும் 1 மகனுடன் கடந்த 1830 ஆம் ஆண்டு இவர் லண்டனுக்கு தன்னுடைய 41 ஆம் வயதில் சென்றிருக்கிறார். மிகச் சிறிய வதிலேயே ஓய்வுபெற வேண்டுமா என நினைத்த அவர் ஒரு புத்தகத்தை எழுதியதோடு 2 கப்பல்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது.\nபின்னர் அதைத் தொடர்ந்து 1839 ஆம் ஆண்டு மார்ச்வி கேம்டன் எனும் கப்பலில் தனது 2 மகள்கள் மற்றும் மனைவியுடன் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். வரும் வழியில் உடல் நிலைக் கோளாறு காரணமாக அவரது ஒரு மகள் கப்பலிலேயே உயிரிழந்து இருக்கிறார். அப்படி சென்னைக்கு வந்த க்ரிஸ்டோஃபர் சென்னையில் 19 ஆண்டு காலம் வாழ்ந்ததாகவும் பல அறக்கட்டளைகள் கப்பல் தொடர்பான ஆலோசனைகள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nபின்னாட்களில் அவருடைய மகன் ஹெராஷியோவும் சென்னைக்கு வந்து சேர்ந்து பல கப்பல் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி வாழ்ந்து வந்த க்ரிஸ்டோஃபர் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி உயிரிழந்து விட்டார். அவரது உடல் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அவரது நினைவாக ஒரு கற்பலகையும் பேராலயத்தினுள் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவரை குறித்த அனைத்து குறிப்புகளும் லண்டன் கேம்ப்ரிட்ஸ் பல்கலைக கழகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்தத் தகவல்களையும் ஜோ பிடனுக்கு 1872 ஆம் ஆண்டு வந்த கடிதத் தகவலைகளையும் வைத்து கிங்க் கல்லூரியின் வரலாற்று பேராசிரியர் டிம் வில்லாஸே தற்போது க்ரிஸ்டோஃபர்தான் இவருடைய கொள்ளு தாத்தவாக இருக்க முடியும் என்பதை உறுதியாக குறிப்பிட்டு உள்ளார். க்ரிஸ்டோஃபர் சென்னையில் பணியாற்றி சென்னையிலேயே உயிரிழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை வைத்து தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கப் போகும் ஜோ பிடனுக்கும் சென்னைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்\nஎந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு\nசசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு\nஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்\nஅதிபர் ஜோ பிடன் உரைக்குப் பின்னால் ஜொலித்த இந்தியர் யார் இந்த வினய் ரெட்டி\nஅதிமுகவில் தொண்டர்கள்கூட முதல்வராக முடியும்… பிரச்சாரத்திற்கு இடையே தமிழக முதல்வர் விளக்கம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஅமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் ஜோ பிடன்… கையெழுத்திட்ட முக்கிய ஆணைகள் எவை\nமக்களால் நேரடியாக முதல்வர் ஆனேன்… எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nசென்னையில�� வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு… அதிரடி காட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி\nபிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி… முக்கியக் கோரிக்கை\nஜோ பிடன் நிர்வாகத்தில் 20 இந்தியர்கள்… நீண்டுகொண்டே இருக்கும் பட்டியல்\nதமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை\nசொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nகாவிரி ஆற்றில் போட்டோஷூட்: இளம்ஜோடி மரணத்தில் திடுக்கிடும் தகவல்\nஎன் வார்த்தையை நம்புங்கள், எந்த சேதமும் ஏற்படாது: தமிழ்நாடு வெதர்மேன்\nகாவிரி ஆற்றில் போட்டோஷூட்: இளம்ஜோடி மரணத்தில் திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2021-01-27T10:59:22Z", "digest": "sha1:VD4HZAQ3BWRR35Y54632BYUC62KDUS2I", "length": 12997, "nlines": 108, "source_domain": "www.pothunalam.com", "title": "வாட்ஸ்அப் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nவாட்ஸ்அப் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா\nவாட்ஸ்அப் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் போலி செய்திகள் பரப்பப்படும் விவகாரத்தில் கடும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.\nபோலி செய்திகளை எதிர்கொள்ள வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், நாடு முழுக்க எச்சரிக்கை விடுக்கும் படியான மற்றொரு பிரச்சனையில் வாட்ஸ்அப் சிக்கியுள்ளது.\nஅந்த வகையில் இஸ்ரேல் தேசிய சைபர் செக்யூரிட்டி ஆணையம் மூலம் அந்நாட்டு அரசு தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஅதன்படி வாட்ஸ்அப் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படும் புதிய வழிமுறையை விளக்கி இருக்கிறது.\nஇதில் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் வாட்ஸ்அப் செயலி எப்படி ஹேக் செய்யப்படுகிறது என்ற வழிமுறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஇசட்.டி. நெட் (ZD Net) மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாய்ஸ் மெயில் ���ணக்குகளை வைத்திருப்போர் கணக்குகள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சேவையின் பாஸ்வேர்டினை உடனடியாக மாற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.\nபெரும்பாலான பாஸ்வேர்டுகள் 1234 அல்லது 0000 என்றே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிழையை கொண்டு ஹேக்கரால் வாட்ஸ்அப் அக்கவுன்ட் ஹேக் செய்ய முடியும். இதற்கு அவர்கள் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றில் உங்களது நம்பரை சேர்த்தாலே போதுமானது.\nஇது எப்படி வேலை செய்கிறது\nபாதுகாப்பு நடவடிக்கையாக, வாட்ஸ்அப் சார்பில் பாதுகாப்பு எஸ்.எம்.எஸ். கோடு குறிப்பிட்ட மொபைல் நம்பரை உறுதிப்படுத்த அனுப்பப்படும். எனினும் இதனை பயனர் விரும்பினால் நிராகரிக்க முடியும் என பார்-திக் எனும் இஸ்ரேல் வெப் டெவலப்பர் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.எம்.எஸ். கோடு பெற பல்வேறு முயற்சிள் தோல்வியுற்ற பின், வாட்ஸ்அப் அக்கவுன்ட் வெரிஃபை செய்ய வாய்ஸ் வெரிஃபிகேஷன் (voice verification) வழிமுறையை பயன்படுத்துகிறது.\nஇதற்கு வாட்ஸ்அப் குறிப்பிட்ட எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டு ஒருமுறை பதிவு செய்யக்கூடிய பாஸ்வேர்டை சத்தமாக சொல்லும். பயனரால் அதனை கேட்க முடியாத பட்சத்தில், அழைப்பு அவரது வாய்ஸ்மெயில் அக்கவுன்ட்டிற்கு செல்லும்.\nஇந்த குறியீடை பெற, ஹேக்கர் சரியான பாஸ்வேர்டை பதிவிட்டாலே போதுமானது. இதை கொண்டு ஹேக்கர் உங்களது வாட்ஸ்அப் அக்கவுன்ட் உங்களது அனுமதி இல்லாமலே பயன்படுத்த முடியும்.\nமேலும் டூ-ஸ்டெப் வெரிஃபிகிஷேன் அம்சத்தை இயக்கி ஹேக்கர், உங்களது அக்கவுன்ட்டை நீங்களே பயன்படுத்த முடியாத படி செய்ய முடியும்.\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறையை தவிர்க்க வாட்ஸ்அப் பல்வேறு வழிமுறைகளை வழங்கி இருக்கிறது. இதற்கு வாய்ஸ்மெயில் அக்கவுன்ட்டின் பாஸ்வேர்டை மாற்றினாலே போதுமானது. இரண்டாவதாக டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை செயல்படுத்த வேண்டும்.\nவாட்ஸ்அப் இவற்றில் ஒரு செயலிதான்:\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பிரச்சனை வாட்ஸ்அப் எனும் ஒற்றை செயலி சார்ந்தது தான். எனினும் இதே போன்ற பிரச்சனை பல்வேறு பிரபல சமூக வலைதள செயலிகளிலும் நடைபெறலாம்.\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nஉங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA\nபென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு கரப்ட் ஆனா இப்படி டிரை பண்ணி பாருங்கள்..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nகுல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nவீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nமரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை ..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:06:55Z", "digest": "sha1:FGDCK6ELT6QQ7KQJGQZMQRPAJKZHRZW7", "length": 18117, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "பச்சை மிளகாய் - புதிய சாகுபடி முறையில் அதிக வருமானம்..!", "raw_content": "\nபச்சை மிளகாய் – புதிய சாகுபடி முறையில் அதிக வருமானம்..\nபச்சை மிளகாய் சாகுபடி முறை..\nபச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிகளவு பயன்படக்கூடிய ஒரு பொருள். இந்த பச்சை மிளகாய் சைவம் மற்றும் அசைவ உணவுகள் என்று இரண்டுக்கும் அதிகளவு பயன்படக்கூடிய பயிர். எனவே நாம் இயற்கை விவசாயத்தில் பயிரிடும்போது அதிக வருமானம் பெற இயலும். குறிப்பாக பச்சை மிளகாய் சாகுபடி பொறுத்தவரை நன்கு விவசாயம் தெரிந்தவராக இருந்தால் அனைத்து காலகட்டத்திலும் விவசாயம் செய்ய முடியும்.\nசரி வாங்க இப்போது பச்சை மிளகாய் சாகுபடி பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.\nமானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் பச்சை மிளகாய் முக்கியப் பயிராகும். ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மானாவாரியா��� சாகுபடியாகிறது. இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇருப்பினும் நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் சாகுபடி செய்ய ஏற்றது. பச்சை மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவையும் முக்கியப் பிரச்னைகளாகும்.\nசொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி முறை..\nபச்சை மிளகாய் இரகங்களைப் பொருத்தவரை கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பச்சை மிளகாய் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்களாகும்.\nஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள். ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள், பச்சை மிளகாய் எல்லா காலங்களிலும் உறுதி செய்ய ஏற்றவை என்று கூறுகிறார்கள், மண் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடு கொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.\nஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாகும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும்.\nஅடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் ஆகியன இட வேண்டும்.\nநன்கு பொடிபட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கைவிதைப்பாக, வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைக்க வேண்டும்.\nமேலும், நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில் பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.\nபயிர் முளைத்து 45 ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 43 கிலோ யூரியா இட வேண்டும்.\nமேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும்.\nபயிர் முளைத்த 30 ஆம் நாள் களை எடுக்க வேண்டும்.\nபச்சை மிளகாய் சாகுபடி முறையில் பயிர் பாதுகாப்புக்கு:\nபூக்கள் கொட்டுவதைக் குறைக்கவும், பிஞ்சுகள் உதிர்வதைத் தவிர்க்கவும், பச்சை மிளகாய் சாகுபடி செய்த 90 மற்றும் 120 ஆம் நாளில் பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் நீருக்கு 1 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மேல் படும்படி தெளிக்க வேண்டும்.\nவளர்ச்சி ஊக்க மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருக்கக் கூடாது. நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.\nகளை நிர்வாகத்தைப் பொருத்தவரை மிளகாய் விதை விதைத்து முதல் மழை கிடைத்தவுடன் ஏக்கருக்கு 1.0 லிட்டர் ப்ளுக்ளோரலின் அல்லது 3.3 லிட்டர் பெண்டிமித்தலின் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை 500 லிட்டர் நீரில் கலந்து முளைக்கும் முன் இடவேண்டிய களைக்கொல்லியாகத் தெளிக்க வேண்டும்.\nஇயற்கை விவசாயத்தில் இன்று குடைமிளகாய் சாகுபடி முறை..\nஇவை இலையைச் சுருட்டி சாற்றை உறிஞ்சி விடும். இவற்றை கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. தெளிக்கலாம்.\nஇவை கூட்டமாக இலையின் மேல் குருத்துக்களில் பூ மொட்டுகளில் மற்றும் காய்களில் காணப்படும்.\nஅசுவினியைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசிப்பேட் 200 கிராம் அல்லது மாலத்தியான் 200 மி.லி. தெளிக்கலாம்.\nபுரடீனியா மற்றும் பச்சைக் காய்ப் புழுக்கள் இலைகளையும், காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்திட ஆமணக்குச் செடியை வரப்பு ஓரத்தில் பொறிப் பயிராக விளைவித்து புரடீனியா பூச்சியின் முட்டைக் குவியல்களைக் கவர்ந்து அழிக்கலாம்.\nவேப்ப எண்ணெய் 3% அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 % சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும்.\nபூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பட்சத்தில் கீழே குறிப்பிடும் ரசாயனப் பூச்சி மருந்துக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்.\nஇயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை \nஅசுவினியைக் கட்டுப்படுத்த வேண்டும். அசுவினி இலைப்பேனைக் கட்டுப்படுத்திட மெதில் டெம்ட்டான் 25 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.\nபச்சை மிளகாய் சாகுபடி முறையில் அறுவடை காலம்:\nபச்சை மிளகாய் சாகுபடி செய்த 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை அறுவடை செய்யலாம்.\nமேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.\nமகசூலைப் பொருத்தவரை 210-240 நாட்களில் ஏக்கருக���கு 10-15 டன் பச்சை காய்களும், 2-3 டன் காய்ந்த மிளகாய் வற்றல் மகசூலாகக் கிடைக்கும்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nநூக்கல் வளர்ப்பு மற்றும் நூக்கல் பயன்கள்..\nசீரக சம்பா சாகுபடி முறை..\nபீன்ஸ் சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..\nபலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..\nமூலிகை செடிகள் ஏற்றுமதில் அதிக இலாபம் பெறலாம்..\nஆப்பிள் சாகுபடி செய்வது எப்படி..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2021..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nமரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை ..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nசப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2021..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhaikkaamalae-vandhaan-song-lyrics/", "date_download": "2021-01-27T11:01:26Z", "digest": "sha1:2OXDSHC4VW235NPTMUODRTKJNCLSO5L6", "length": 7147, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhaikkaamalae Vandhaan Song Lyrics - Kula Gouravam Film", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nபெண் : அழைக்காமலே வந்தான்\nஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும்\nபெண் : மழை கால மேகம் போல்\nமழை கால மேகம் போல்\nகடல்நிற மன்னன் என் மன்னன்\nபெண் : அழைக்காமலே வந்தான்\nபெண் : கங்கையில் பல ஓடம்\nமங்கையின் மன ஓடம் மறப்பானோ…\nமங்கையின் மன ஓடம் மறப்பானோ…\nபெண் : கோகுலம் தனி கண்ணன்\nகடல் மன்னன் என் மன்னன்\nபெண் : அழைக்காமலே வந்தான்\nபெண் : அழைக்காமலே வந்தான்\nபெண் : பூங்குழல் மட வர்க்கம்\nவேங்குழல் இசை கொண்டு வருவானோ…..\nவேங்குழல் இசை கொண்டு வருவானோ….\nபெண் : நேரினில் அமர்ந்தாலும்\nநாயகன் மலர் மாலை தருவானோ……ஓ….ஓ….\nநாயகன் மலர் மாலை தருவானோ……\nகடல் மன்னன் என் மன்னன்\nபெண் : நான் அழைக்காமலே வந்தான்\nபெண் : அழைக்காமலே வந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/employment-news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-112050400019_1.htm", "date_download": "2021-01-27T11:22:52Z", "digest": "sha1:MM7FZO462GKHUG2I3O7IIBVU3VRDZE6W", "length": 16842, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "Summer Camp for Students Conducted by Isha Outreach | அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால முகாம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால முகாம்\nபள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி பாடத்திட்டத்தைத் தவிர, வாழ்க்கைக்குப் பயன்படும் மற்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும், தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரவும் இந்த முகாம் மிகவும் உதவி செய்தது\nஇத்திட்டத்தின் மூலம் தரமான கல்வி, மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் கணித அறிவினை மேம்படுத்துதல், இப்பள்ளிகளில் சரியான ஆசிரியர்-மாணவர் விகிதத்தை பராமரித்தல், திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவித்தல், மாணவர்களின் உடல், மனம் மற்றும் பொது இயல்பு ஆகியவற்றை யோகா, விளையாட்டுக்கள், நுண்கலைப் பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வுக் கல்வி போன்றவற்றின் மூலம் மேம்படுத்துதல், சமூக நலப் பணித் திட்டங்கள் மூலம் அவர்களுக்குள் சமூகப் பொறுப்பினை ஏற்படுத்துதல் மற்றும் இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதில் உதவுதல் என பல செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.\nஇப்பள்ளி மாணவர்களின் பொது மற்றும் வாழ்க்கை அறிவை மேம்படுத்துவதற்காக கோடைகால சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nமுதலில் கோவை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 3 நாள் முகாம் ஏப்ரல் 30 முதல் நடந்தது.\nகோவை மாவட்��த்தின் 7 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு, கலை, கைத்தொழில், யோகா, விளையாட்டு, ஓவியம், வர்ணம் தீட்டுதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nமேலும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வுக்காக, ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கோவை அருகே நீலகிரி வனச்சரகத்தில் அமைந்திருக்கும் கல்லார் தோட்டக் கலைப் பண்ணைக்கு சுற்றுலா சென்று வந்தனர்.\nஅங்கு மாணவர்களுக்கு காடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nஇயற்கையில் அனைத்து உயிரினங்களும் எப்படி ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன என்றும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.\nமேலும் மற்ற உயிரினங்களின் வாழ்க்கைச் சூழலை குலைக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nநாம் மரங்களைப் பாதுகாக்கவில்லை, மரங்கள்தான் நம்மை பாதுகாக்கின்றன என்பதை மாணவர்கள் இங்கு அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர்.\nநாம் அனைவரும் இயற்கையுடன் நெருக்கமான நட்புணர்வுடன் இருப்பதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி தங்களது கருத்துக்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.\nபிறகு அனைவரும் அந்த பண்ணையை சுற்றிலும் மண்டிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் மற்ற குப்பைகளை சுத்தம் செய்தனர்.\nஇதே போன்ற மற்றொரு முகாம் தர்மபுரி மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்காக வரும் மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nகோவை சந்தேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஈஷா அவுட்ரீச் சார்பில் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை கோடைகால முகாம் நடைபெற்றது.\nஈஷா வித்யா ஏற்கனவே 7 பள்ளிகளை தமிழக கிராமப்புறங்களில் ஆரம்பித்து நடத்தி வருகிறது. ஈஷா வித்யா பள்ளிகள் ஆங்கில வழிக்கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் தரமான முறையில் வழங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்வி உதவித்தொகை மூலமாக படித்து வருகின்றனர். ஈஷா வித்யாவின் சீரிய முயற்சியை அடுத்து ஈஷா அறக்கட்டளையின் சமூகநலப் பணிகளுக்கான ஈஷா அவுட்ரீச் அமைப்பு, கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மொத்தம் 26 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருக்கிறது. இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தினை மேம்படுத்தி, சுமார் 25,000 பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.\n'சத்குருவுடன் ஈஷா யோகா' வகுப்புகள்\nபாண்டிச்சேரி - 22/06/12 முதல் 24/06/12 வரை\nநாகர்கோவில் - 29/6/12 முதல் 01/07/12 வரை\nஈஷாவுடன் திருக்கயிலாயம் - 2\nசத்குருவின் சிந்தனைகள் - 45\nசத்குருவின் சிந்தனைகள் - 37\nசத்குருவின் சிந்தனைகள் - 29\nசத்குருவின் சிந்தனைகள் - 15\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/nerkonda-paarvai/", "date_download": "2021-01-27T09:51:18Z", "digest": "sha1:RUZ2NATLVULDHF4X7VNEHYVZ4JFV2PBY", "length": 3566, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Nerkonda Paarvai Archives - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/cars.html", "date_download": "2021-01-27T11:03:49Z", "digest": "sha1:S5J66FOHN5DJ6ZGVQFQCHFB56B3HAW4Z", "length": 2155, "nlines": 28, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cars News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளைய���ட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'இனி எல்லாமே ஹைபிரிட் வாகனங்கள் தான்'.. டார்கெட் குறிச்சாச்சு பெட்ரோல் வாகனங்களை முழுவதும் அகற்ற முடிவெடுத்த நாடு.. அசர வைக்கும் ப்ளான்\n'சிங்கம்' படத்தின் 'அஜய் தேவ்கானே' அசந்து போகும் 'ஆக் ஷன் போஸில்...' '2 கார்களுக்கு நடுவே பயணித்த நிஜ போலீஸ்...' ''கடுப்பான ஐ.ஜி.-யின் ரியாக்ஷன்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/coronavirus-royapuram-is-the-most-affected-area-in-chennai.html", "date_download": "2021-01-27T10:26:30Z", "digest": "sha1:A7ZH2ZQ5DIMC46VNVTL4GVPBMUCEASRB", "length": 8763, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus: Royapuram is the most affected area in Chennai | Tamil Nadu News", "raw_content": "\n'சென்னையை' பொறுத்தவரை 'இங்க' தான் பாதிப்பு அதிகம்... ஆனாலும் 'சாயங்காலமானா' ஆரம்பிச்சிடுறாங்க\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா பாதிப்புகளில் சுமார் 50% அதிகமான பேர் சென்னையில் உள்ளனர். தேசியளவிலும் கொரோனா அதிகம் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.\nகுறிப்பாக ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் சென்னையில் உள்ள மொத்த பாதிப்பில் 85 சதவீதம் பேர் உள்ளனர். இதில் திரு.வி.க நகர் மண்டலத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், திரு.வி.க. நகர், பெரவள்ளுர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.\nஇந்த நிலையில் ராயபுரம், புளியந்தோப்பு பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், கொரோனாவை கட்டுக்குள் வைப்பதும் மிகுந்த சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். 6.39 லட்சம் மக்கள் வசிக்கும் ராயபுரத்தில் இதுவரை 189 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் மக்கள் மிகவும் நெருக்கமாக வசித்து வருவதாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் திணறி வருகின்றனர்.\nஅதிலும் கூட்டமாக மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிடுவது, கேரம்போர்டு-செஸ் விளையாடுவது என பொழுதை போக்கி வருகின்றனராம். போலீசார் எச்சரித்தாலும் அப்போது எழுந்து சென்றுவிட்டு மீண்டும் அதே இடத்தில் ஆட்டத்தை கண்டினியூ செய்ய ஆரம்பித்து ��ிடுகிறார்களாம். இதனால் அதிகாரிகளுக்கு இப்பகுதியில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது மிகுந்த சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து'... 'முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்'... 'மருத்துவ நிபுணர் குழுவின் முக்கிய தகவல்'\n'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக... இந்தியாவுக்கு நிதியுதவி\n'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'\n.. தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\nஇரண்டு 'பெரிய' வண்டிகள் முழுதும் 'அழுகிய' உடல்கள்... 'ஆடிப்போய்' நிற்கும் நாடு\n'சென்னையில்' 98% பேருக்கு 'இந்த' வகை கொரோனா பாதிப்பே... மாநகராட்சி ஆணையர் கூறியுள்ள 'முக்கிய' தகவல்...\nஉணவு பொருட்கள்... கச்சா எண்ணெய்... அவசரம் அவசரமாக சேமித்து வைக்கும் சீனா.. பதற்றத்தில் உலக நாடுகள்.. பதற்றத்தில் உலக நாடுகள்\n'160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்'... 'உலக தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை'\n'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப்படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/98263/", "date_download": "2021-01-27T10:00:50Z", "digest": "sha1:FZ2GHUKFY5RG53LEO37TI6ZXSFE7IZM7", "length": 3148, "nlines": 48, "source_domain": "tamil.fastnews.lk", "title": "அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல் - FAST NEWS", "raw_content": "\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுதலாவதாக 3 இலட்சம் பேருக்கே தடுப்பூசி\nஅனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் நாளை(11) முதல் வழமைப்போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளளது.\nஇதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் நாளை முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத��.\nஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nதடுப்பூசிகளை பெற ரஷ்யா, சீனாவுடன் பேச்சுவார்த்தை\nஅருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று\n2021.01.25 : அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்\nகடந்த 24 மணித்தியாலத்தில் 737 பேர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/make-delicious-carrot-dates-kheer-120110600060_1.html", "date_download": "2021-01-27T11:03:41Z", "digest": "sha1:6FKY5RRVPTMM5LNEBICWSLWTI2FWUDSQ", "length": 11398, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவை தரும் கேரட் டேட்ஸ் கீர் செய்ய !! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசுவை தரும் கேரட் டேட்ஸ் கீர் செய்ய \nகேரட் துண்டுகள் - முக்கால் கப்\nஉலர் திராட்சை - 10\nதேங்காய் பால் - 2 டம்ளர்\nஏலப்பொடி - கால் டீஸ்பூன்\nபிரவுன் சுகர் - தேவையான அளவு\nபாதாம் பருப்புகளை நன்கு கழுவி, 5 மணி நேரத்துக்கு ஊறவைத்து, தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். அதுபோல முந்திரி, உலர்திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சை ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீரில் 3 மணி நேரத்துக்கு ஊறவிடவும். அறிந்த கேரட் துண்டுகளை கால் கப் தண்ணீரில் வேக விடவும்.\nஅடுப்பில் அடிபிடிக்காத பாத்திரத்தை வைத்து, ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் ஊற்றி, 2 நிமிடங்கள் சூடேற்றி, அதில் சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும். குறைவான தீயிலே வைத்து 2 நிமிடங்கள் வரை தேங்காய்ப் பாலை கலக்கவும்.\nமிக்ஸியில் வேகவைத்த கேரட்டும் மீதமிருக்கும் தண்ணீரும் சேர்த்து, அதனுடன் ஊறவைத்த பாதாம், முந்திரி, உலர்திராட்சை, பேரீச்சை சேர்த்து ஸ்மூத்தி போல திக்கான பதத்துக்கு அரைக்கவும்.\nபானில் உள்ள தேங்காய்ப் பாலில், அரைத்த கேரட் மற்றும் டேட்ஸ் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். மேலும், இதில் ஒரு டம்ளர் தேங்காய்ப் பாலும் சேர்த்து, அதனுடன் ஏலப்பொடியும் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். மிதமான சூட்டில் குழந்தைகளுக்குப் பரிமாறலாம்.\nமிகவும் சுவையான இறால் 65 செய்ய \nசுவை மிகுந்த சிக்கன் வடை செய்ய \nசுவையான எக் கறி செய்ய \nசுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்ய \nசமையல் எரிவாயு புக் செய்ய நாடு முழுவதும் ஒரே எண் அறிமுகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:55:58Z", "digest": "sha1:OWHKIIP2L3LWIXQCANMGQKLMCISJ2PMQ", "length": 18600, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியக் கிண்ணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசியக் கிண்ணம் (Asia Cup), என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். ஆசிய நாடுகளிடையே நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் ஆசியத் துடுப்பாட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இச்சுற்றுப் போட்டியை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 இல் அமீரகத்தில் சார்ஜாவில் இடம்பெற்றது. ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்து பன்னாட்டு துடுப்பாட்டக் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்திய, மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் (2008) நான்கு தடவைகள் ஆசியக் கிண்ணத்தைப் பெற்றன. இந்திய அணி இரண்டு தடவைகள் இச்சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றவில்லை. 1986 இல் இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டியும், 1993, மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசுடன் அரசியல் பிரச்சினையைக் காரணம் காட்டியும் இந்திய அணி பங்கு பற்றவில்லை. இலங்கை அணி அனைத்துப் போட்டிகளிலும் பங்கு பற்றியது.\n2008 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் என ஆசியத் துடுப்ப்பாட்டக் குழு அறிவித்தது[1]\n1 முதலாவது போட்டி, 1984\n2 இரண்டாவது போட்டி, 1986\n3 மூன்றாவது போட்டி, 1988\n4 நான்காவது போட்டி, 1990/91\n5 ஐந்தாவது போட்டி, 1995\n6 ஆறாவது போட்டி, 1997\n7 ஏழாவது போட்டி, 2000\n8 எட்டாவது போட்டி, 2004\n9 ஒன்பதாவது போட்டி, 2008\n10 பத��தாவது போட்டி, 2010\n11 பதினோராவது போட்டி, 2012\n12 பன்னிரண்டாவது போட்டி, 2014\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1984\nமுதலாவது ஆசியக்கிண்ணத்துக்கான போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான், இந்தியா, மற்றும் இலங்கை அணிகள் பங்கு பற்றின. ஒவ்வொரு அணியும் ஒரு முறை எதிர் அணியுடன் மோதியது. முதலாவது ஆட்டம் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை வென்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1986\nஇரண்டாவது ஆசியக்கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. வங்காளதேசத் துடுப்பாட்ட அணி முதற் தடவையாக பங்குபற்றியது. இந்திய அணி பங்குபற்றவில்லை. இறுதிப் போட்டியில் இலங்கை அணி,,பாகிஸ்தான் அணியை வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1988\nமூன்றாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் வங்காள தேசத்தில் இடம்பெற்றன. நான்கு அணிகள் பங்கு பற்றிய இப்போட்டிகளில் இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வென்று ஆசியக்கிண்ணத்தைத் தனதாக்கியது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1990-91\nநான்காவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான் அணி பகிஷ்கரித்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வென்று ஆசியக்கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1995\nஐந்தாவது ஆசியப் போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி,இலங்கையை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 1997\nஆறாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2000\nஏழாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இரண்டாவது தடவையாக வங்காள தேசத்தில் நிகழ்ந்தன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வென்ற்று முதற் தட்டவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2004\nஎட்டாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இம்முறை ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி, ஹொங்கொங் துடுப்பாட்ட அணி ஆகியன முதன் முறையாக பங்கு பற்றின. இறுதிப் போட்���ியில் இலங்கை அணி, இந்திய அணியை 25 ஓட்டங்களால் வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2008\nஒன்பதாவது போட்டிகள் பாகிஸ்தானில் இடம்பெற்றன. போட்டிகள் ஜூன் 24, 2008 இல் ஆரம்பித்து ஜூலை 6 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2010\nபத்தாவது போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. போட்டிகள் சூன் 15, 2010 இல் ஆரம்பித்து சூன் 24 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று ஐந்தாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2012\nமுதன்மைக் கட்டுரை: ஆசியக் கிண்ணம் 2014\n1984 ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இலங்கை\n1986 இலங்கை இலங்கை பாகிஸ்தான்\n1988 வங்காள தேசம் இந்தியா இலங்கை\n1990-91 இந்தியா இந்தியா இலங்கை\n1995 ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இலங்கை\n1997 இலங்கை இலங்கை இந்தியா\n2000 வங்காள தேசம் பாகிஸ்தான் இலங்கை\n2004 இலங்கை இலங்கை இந்தியா\n2008 பாகிஸ்தான் இலங்கை இந்தியா\nIntercontinental Cup · உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் · விருதுகள் · தேர்வுத் துடுப்பாட்டம் · ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்\nACC – ஆசியக் கிண்ணம்\nமுழு அங்கத்தினர்கள், துணை அங்கத்தினர்கள், இணை அங்கத்தினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2014, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2015/03/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-01-27T10:14:21Z", "digest": "sha1:BCZLGTCU3SBAIRZV66QR5NE77JIKKQ6Z", "length": 21526, "nlines": 312, "source_domain": "vithyasagar.com", "title": "குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 5, சாமி கழுவின காரும், என் பையன் பார்க்கும் உலகமும்..\n43) செத்துமடியாதே செய்யத் துணி.. →\nகுட்டைக் கால்களின் பனைமரக் கதை..\nPosted on மார்ச் 27, 2015 by வித்யாசாகர்\nகுட்டையான கால்கள் எனது கால்கள்\nபாதி குட்டையாகிப் போனேன் நான்,\nகண்களுக்கு மாடு தின்னும் பச்சைப்பசேல்\nபுற்கள்தான் பெரிதாகத் தெரியும்; சோறு தெரியாது\nவந்துத் தீர்க்கையில் – சூரியன்\nஅப்பட்டமாய் ஓய்ந்துப்போகும் – அடிக்கால் வலி\nஇரண்டுப் படத்தின் கதையைப் பற்றியும்\nகதாநாயக நாயகி பற்றியும் பேசி\nஇரண்டுப் பாடல்களுள் சிலாகித்து முடியுமுன்\nஆடு குட்டி தேடி ஓடும்\nவெளிச்சத்தை இரவு தேடி வரும்\nஎனது தெருக்கள் நினைவில் வைத்திருக்கும்\nவறுமை வலித்த தடம் பதிந்திருக்கும்\nமுட்கள் மீது நடந்துப்போவது போல்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu. Bookmark the permalink.\n← 5, சாமி கழுவின காரும், என் பையன் பார்க்கும் உலகமும்..\n43) செத்துமடியாதே செய்யத் துணி.. →\n2 Responses to குட்டைக் கால்களின் பனைமரக் கதை..\n7:18 பிப இல் மார்ச் 27, 2015\nகடந்த கால நினைவுகளை ஒருதடவை திரும்பி பார்க்கவைத்து விட்டீர்கள் நன்றாக உள்ளது கவிதை பகிர்வுக்கு நன்றி\n10:15 பிப இல் மார்ச் 27, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6373", "date_download": "2021-01-27T11:23:26Z", "digest": "sha1:3UQTRF4H2YYUPPQXOT2PMZK7T3CV6JNA", "length": 22494, "nlines": 97, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரு டாக்டர் ஆக்டரான கதை! | The story of a Dr. Actor! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய இதயம்\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற படங்களில் நடித்திருக்கும் சேதுராமன் உண���மையில் ஒரு சரும நல மருத்துவர் என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். அவரிடம் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்.\nசரும நல மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்\n‘‘எங்கள் குடும்பத்தில் எல்லோரும் மருத்துவர்கள். அதனால் இயல்பாகவே என்னையும் மருத்துவருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதுதான் நான் மருத்துவரானதற்கான அடிப்படை காரணம். அமைதியாக, பரபரப்பு இல்லாமல் தொழில் செய்ய வேண்டுமே என்று நினைத்தபோதுதான் சரும நலம் பற்றி யோசனை வந்தது.\nஇது அவசர கால சிகிச்சைமுறை இல்லை. அது மட்டுமல்லாமல் சின்ன வயதில் இருந்தே சரும நலன் குறித்த ஆர்வமும் நிறைய இருந்தது. ஹேர்ஸ்டைல், முகத்தில் தாடி மீசை ஸ்டைலாக வைத்திருப்பது, முகத்தை பொலிவாகப் பராமரிப்பது தொடர்பான அக்கறை அதிகம் இருந்தது.\nஎன்னைப் போலவே அழகு மற்றும் சரும நலன் குறித்த விருப்பம் பரவலாக எல்லோருக்குமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட உடன் இந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தேன்.’’ மருத்துவத்துறையில் உங்களுக்கென்று முன் உதாரணம் யாரேனும் இருக்கிறார்களா\n‘‘என்னுடைய அப்பாதான் என்னுடைய முதல் ரோல் மாடல். அவர் ஒரு அரசு மருத்துவர். தன்னுடைய பணிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டதைப் பற்றி பலரும் கூறியிருக்கிறார்கள். நானும் அவரிடம் இருந்த அந்த தொழில்பக்தியையும், சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையையும் கவனித்து வளர்ந்திருக்கிறேன். தனியாக ஒரு மருத்துவமனை தொடங்கி செயல்படக் கூடாது என்று அவர் பிடிவாதமாகவே இருந்தார். நானும் அவரைப் போல மக்கள் பணியாற்றும் மருத்துவராக செயல்படவே விரும்புகிறேன்.’’\n‘‘நான் கல்லூரியில் படித்தபோது சந்தானம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். எங்கள் கல்லூரிக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அப்போதிலிருந்து அவர் எனக்கு நல்ல பழக்கம். அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் என்னுடன் நட்பாக இருந்தார்.\n‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தயாரிப்பு தொடங்கிய நேரத்தில், நடிக்க வரவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சந்தானத்தின் மீது கொண்ட நட்பு காரணமாக நடித்தேன். அதன்பிறகு அவருடைய ‘வாலிப ராஜா’ படத்தில் சேர்ந்து நடித்தேன். இப்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடுராஜா’ படத்தில் நடித்திருக்கிறேன். 50/50 என்கிற இன்னொரு படமும் அடுத்து வரவிருக்கிறது.’’\nஉங்களுக்கு பிடித்தது எது மருத்துவமா\n‘‘சினிமாவில் நடிப்பது எனக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்குதான். அது சுவாரஸ்யமான தொழிலாக இருக்கிறது. ஆனால், நான் மனதார விரும்பி செய்வது மருத்துவத் தொழில்தான். மருத்துவராக பணிபுரிவதில் ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது. உடல்நலக் கோளாறுகளோடு வரும் பலரையும் இதில் சந்திக்கிறோம். அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்பதில் ஒரு சந்தோஷம்.\nசினிமாவில் நடிக்கும்போது எல்லா நாளும் படப்பிடிப்பு இருக்காது. பல நாள் சும்மாவே இருக்க வேண்டியிருக்கும். எனக்கு பரபரப்பு பிடிக்காவிட்டாலும், எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது பிடிக்கும். அதனாலும் மருத்துவம்தான் எனக்குப் பிடித்த தொழில்.’’\nசினிமா பிரபலமாக இருப்பது உங்கள் மருத்துவத் தொழிலுக்கு உதவுகிறதா\n‘‘சினிமா பிரபலம் என்பதால் என்னிடம் யாரும் சிகிச்சைக்கு வருவதில்லை. இன்றைக்கு மக்கள் அந்த அளவுக்கெல்லாம் மாயையோடு இல்லை. ஒரு மருத்துவர் தகுதியானவரா, கைராசிக்காரரா, குறைவான கட்டணம் வாங்குகிறவரா என்று பல விஷயங்களையும் நன்றாக அறிந்துகொண்ட பிறகுதான் சிகிச்சைக்குச் செல்கிறார்கள். ‘அந்த சினிமாவில் உங்களைப் பார்த்தேன்’ ‘இந்த படத்தில் நன்றாக நடித்திருந்தீர்கள்’ என்று சிலர் பாராட்டும்போது அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கும். அவ்வளவுதான்.’’\nஇப்போது அழகு சாதனப்பொருட்கள் விளம்பரங்கள் நிறைய வருகின்றனவே...‘‘மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த அழகு சாதனப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. இன்று சருமம் சார்ந்த பல பிரச்னைகள் அதிகரித்திருப்பதற்கு இந்த விளம்பர கவர்ச்சி முக்கிய காரணம். பொதுமக்களுக்கு இந்த விஷயத்தில் இன்னும் போதுமான விழிப்புணர்வு வேண்டும்.’’\nஹேர் டிரான்ஸ்பிளான்ட்டேஷன் பற்றி குழப்பமான கருத்துகள் இருப்பது பற்றி...‘‘ஹேர் டிரான்ஸ்பிளான்ட்டேஷன் இன்றைய அபாரமான மருத்துவ வளர்ச்சியடைந்த சூழலில் சாத்தியம்தான்.\nஆனால், அதற்கு முன்பு அவருடைய வயது, நீரிழிவு போன்ற உடற்கோளாறுகள், உடலின் வெப்ப நிலை போன்றவற்றை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே அவருக்கு இந்த சிகிச்சையை செய்ய முடியும். இது முழுக்க ��ுழுக்க தகுதிபெற்ற மருத்துவரிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அழகு நிலையங்களிலோ, அரை குறை மருத்துவர்களிடமோ செய்துகொள்ளக் கூடாது. அதுதான் ஆபத்து.’’\nசருமப் புற்றுநோய் சமீபகாலமாக அதிகரித்துவருகிறதே...\n‘‘சருமப் புற்றுநோய் உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை இது குறைவுதான் என்பதால், நாம் பயப்பட வேண்டியதில்லை. இந்தியர்களின் சருமத்தில் இயற்கையாகவே மெலனின் தேவையான அளவு இருப்பதால் சருமப் புற்றுநோய் வரும் அபாயம் நமக்குக் குறைவுதான்.’’\nஇப்போது மக்கள் என்ன பிரச்னைக்காக அதிகம் சரும நல மருத்துவரைத் தேடிப் போகிறார்கள்\n‘‘முடி உதிர்தல் மற்றும் வெயிலால் ஏற்படும் சருமத் தொற்றுகள், முகப்பரு, கண்ணின் கருவளையங்கள் போன்ற பிரச்னைகளுக்குதான் அதிகமாக வருகிறார்கள். குறிப்பாக, முகப்பரு போன்றவற்றை அகற்றுதல் என்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை. அதில் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைப் பார்த்து அதற்கும் சிகிச்சை அளித்து அந்த பருவை முற்றிலுமாக நீக்கவும் செய்கிறோம்.’’\nஒருவர் தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ள சிகிச்சை உள்ளதா\n‘‘ஒருவரின் நிறத்தை முழுமையாக மாற்ற முடியாது. நிறத்திலுள்ள தன்மையை சற்று அதிகரிக்கலாம்; அவ்வளவுதான். 100 சதவீதம் நிறமாற்றம் என்பது சாத்தியமற்றது. ஒருவரின் தோற்றத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும், இயற்கையில் உள்ள சருமத்தின் நிறத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் சரும நல மருத்துவம் வழிகாட்டுகிறது.’’\nசன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமா\n‘‘சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது சூரியனின் புற ஊதாக்கதிரில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க உதவும். அதனால் வெயிலில் பணியாற்றுகிறவர்கள் சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லதுதான். சினிமாவில் மேக்கப் போடுவதால் தோல் அலர்ஜிகள் வரும். அதனால் மேக்கப் போடுவதற்கு முன் சன்ஸ்கிரீன் முதலில் தடவிய பிறகே மேக்கப் போடுவார்கள்.’’\nதோல் மாற்று சிகிச்சை பற்றி சொல்லுங்கள்\n‘‘தீக்காயங்கள், அமிலம்(Acid) போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தோல் மாற்று சிகிச்சை அளித்து வருகிறோம். இதற்காக தோல் தானம் போன்ற புதிய முறையையும் பின்பற்றுகிறோம்.\nஇதற்காக தோல் வங்கி ஒன்றை அரசே ஆரம்பித்து வைத்திருக்கிறது. தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அமிலத்தால் உடல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இன்னொருவரிடமிருந்து தோலை எடுத்து சிகிச்சை செய்யும் முறையாகும்.’’\nசருமம் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்...\n‘‘ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், வைட்டமின் சி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வெயிலில் செல்லும்போது சன் ஸ்கிரீன் உடலில் தடவிக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனிகள், சர்க்கரை, பால் சம்பந்தமான பொருட்கள் உணவுகளில் குறைத்துக் கொள்ள வேண்டும்.\nவெள்ளைச் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. நம்முடைய முகம் பொலிவாக இருப்பதற்கு ரத்த ஓட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சீரான ரத்த ஓட்டத்தைத் தர வல்ல உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.’’\nஒரு டாக்டர் ஆக்டரான கதை\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்; என்ன வித்தியாசம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=14012&lang=ta", "date_download": "2021-01-27T11:24:39Z", "digest": "sha1:3NPVJWTD6QCF6DQ22JJ5YOJCSU4DTLOZ", "length": 19301, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசான் பிரான்சிஸ்கோவில் தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\nசான் பிரான்சிஸ்கோவில் தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020\nநவம்பர் 22 அன்று, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில், நண்பர்கள் மற்றும் க��டும்பத்தினர் அனைவரும் இணைந்து தித்திக்கும் தீபாவளி திருவிழா 2020 என்ற நிகழ்வினை, பிரமாண்டமாக கொண்டாடினர். திட்டமிட்ட படி, மிகச் சரியாக, பசிபிக் நேரம் மாலை 5-மணி அளவில் இந்த இணைய விழா, இனிதே துவங்கியது. நிகழ்வின் ஆரம்பத்தில் பகிரப்பட்ட, Count Down காணொளி அனைவரையும், எதிர்பார்ப்பின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. ஞாயிறு மாலையில், அனைவரும் தங்களது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து, ரசித்து பார்க்கும் வண்ணம், கலிபோர்னியா தமிழ் டிவி YouTube மற்றும் தித்திக்கும் தீபாவளித் திருவிழா Facebook பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது. முற்றிலும் மாறுபட்ட இந்த இணையக் கொண்டாட்டத்தினை, விழாக்குழுவின் தயானந்தன் அனைவரையும் வரவேற்று, துவக்க உரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து, விழாக்குழுவின் ரமேஷ் சத்தியம் சிறப்புரை ஆற்றினார். பிறகு விழாக் குழுவின் பெண்கள், மங்கள இசையுடன் விளக்கேற்றி வைத்து, தித்திக்கும் தீபாவளித் திருவிழாவின் கலை நிகழ்வுகளைத் துவக்கி வைத்தனர். அதன் பிறகு, அருமையான பரத நாட்டியம் ஒன்று அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து Super Singer பட்டம் பெற்ற, பாடகர் கிருஷ்ணமூர்த்தி சில பாடல்கள் படியது மிகவும் சிறப்பாக அமைந்தது . அதன் பிறகு, நடை பெற்ற ஒவ்வொரு நிகழ்வினையும், பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் வரிசைப்படுத்தி இருந்தனர். மேலும் அழகிய குழு நடனங்கள், பரத நாட்டியம் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் சீரான இடைவெளியில் நடைபெற்றது. அது மட்டுமா குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், இணையத்தில் சிறப்பான விளையாட்டு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விளையாட்டில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கலிபோர்னியா தமிழ் TV-யின் புகழ் பெற்ற நிகழ்வான, வீட்டில் இருந்து விளையாடு, தித்திக்கும் தீபாவளித் திருவிழா-விற்காக, பிரத்யேகமாக நடத்தப்பட்டது. கலந்து கொண்ட ஜோடிகள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். விழாவின் சிறப்பம்சமாக, தமிழ் திரைப்படத் துறையினைச் சேர்ந்த பிரபலமானவர்களும், தமிழ் பேச்சாளர்களும், தமிழிசை பாடகர்களும், வளைகுடாப் பகுதித் தமிழர்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியின் வளர்ந்து வரும் தமிழ் Stand up Comedy Club, Bulding18 நிகழ்த்தி�� நகைச்சுவை நிகழ்வு அனைவரையும் மகிழ்வித்தது. குறிப்பாக விஜய் டிவி புகழ் மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்வின் நாயகன், ஆதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல திறமைகளின் சங்கமமாக இருக்கும் ஆதவன் , பல குரல்களில் பேசுவது மட்டுமல்ல, பல பாடல்கள் பாடுவதிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்தார். வளைகுடாப் பகுதியின் தமிழ் மக்களுள் சிலர், ஆதவனுடன், கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்வில் நேரலையில் கலந்து கொண்டது அனைவரையும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. வளைகுடாப் பகுதியில் சிறந்த பாடகர்கள், மிக அருமையாக பல பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினர். மேலும் SFO வானம்பாடிகள் குழுவினரும் சில பாடல்களை பாடினர். அது மட்டுமல்ல, இப்பகுதியின் நடனக் குழுவினர் சிலர் சிறந்த துள்ளல் நடனங்களும் ஆடினர். விழாவின் இடையிடையே, தித்திக்கும் தீபாவளித் திருவிழா-விற்கு பொருளுதவி அளித்த வளைகுடாப் பகுதித் தொழிலதிபர்களுக்கும், பேராதரவு அளித்த ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வளைகுடாப் பகுதியில் இருக்கும் உணவகங்களில் சில, தித்திக்கும் தீபாவளித் திருவிழா அன்று, விழாக்கால சிறப்பு coupon களை பகிர்ந்தனர். அந்த coupon அனைத்தும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விழா முழுவதையும் ராமன் மற்றும் பாமா இருவரும் நேர்த்தியாகவும், தொய்வின்றியும் தொகுத்து வழங்கினர். விழாவின் இறுதியில், விழாக் குழுவில் ஒருவரான தெய்வேந்திரன் நன்றியுரை தெரிவித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டில், பிரமாண்ட இரவு உணவுடன் கொண்டாடப்பட்ட, தித்திக்கும் தீபாவளித் திருவிழா, இம்முறை இணையத்தின் வாயிலாக, பிரமாண்டமாகவும், அதே சிறப்புடனும் கொண்டாடப் பட்டது. உலகமெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், இணையத்தில் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.. தித்திக்கும் தீபாவளித் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு, ரமேஷ் குப்புசாமி, கௌரி சேஷாத்ரி, கார்த்திக் பெருமாள், சங்கர் நடராஜன், ஸ்ரீனிவாசன் வரிப்பிரெட்டி, மருத பாண்டியன், யோகானந்த் நடராஜன், விஜயன் உசிலை குடும்பத்தினர் மற்றும் வளைகுடாப் பகுதியின் நண்பர்கள் இணைந்து உழைத்தனர். கடந்த 2019 ஆண்டினைப் போலவே, இவ்வாண்டும் தீபாவளித் திருவிழா நடத்திய செலவு போக, மீதத் தொகையினை, தொண்டு நிறுவன���் மூலமாக நலிவடைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் தித்திக்கும் தீபாவளி திருவிழா பிரமாண்ட வளாகத்திலும், இணையத்திலும் இன்னும் சிறப்பாக கொண்டாட முடியும் என்ற நம்பிக்கையுடன், விழா இனிதே நிறைவடைந்தது. – தினமலர் வாசகர் தெய்வேந்திரன்\nஃபிளோரிடா-லேக் மேரி தமிழ் பள்ளியின் 'பொங்கலோ பொங்கல்'\nமினசோட்டாவில் பொங்கல் விழா சங்கமம்\nஜனவரி 30, பாரதி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்\nகலிபோர்னியாவில் பொங்கல் விழா 2021\nஅசத்தலான ஆஸ்டின் பொங்கல் விழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்\nநெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...\nகான்பராவில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்\nதுபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி\nமெல்பேர்ன் விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்\nபிப்., 03 வரை விக்டோரியா சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா\nஃபிளோரிடா-லேக் மேரி தமிழ் பள்ளியின் 'பொங்கலோ பொங்கல்'\nமினசோட்டாவில் பொங்கல் விழா சங்கமம்\nஜனவரி 30, பாரதி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்\nபிப்ரவரி 13, நியூசிலாந்து முருகன் கோயிலில் இன்னிசை நிகழ்ச்சி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்���ள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/109664-", "date_download": "2021-01-27T10:30:48Z", "digest": "sha1:JAHEZWVBL7HSZPV6U77RKWCID24F67KM", "length": 7141, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 September 2015 - இந்திய வானம் - 3 | Inthiya Vaanam - Ananda Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்\n“சென்னைக்கு கப் கெலிச்சிக் கொடுக்கணும் \nசெம கலாய்... செம கலாய்...\n\"ஈழத் தமிழனை முடக்கும் வியூகம் \n“ஒரு நபர் ராஜாங்கம் இப்போ இல்லை \n\"தரமான சினிமா மட்டும்தான் எடுப்பேன் \nநம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன்\nகுடி குடியைக் கெடுக்கும் - 4\n10 செகண்ட் கதைகள் - 3\nஇந்திய வானம் - 3\nஉயிர் பிழை - 3\nமந்திரி தந்திரி - 19 \nமட்டன் பிரியாணியும் மேட்னி ஷோவும் - சிறுகதை\nஇந்திய வானம் - 3\nஇந்திய வானம் - 3\nஇந்திய வானம் - 26\nஇந்திய வானம் - 25\nஇந்திய வானம் - 24\nஇந்திய வானம் - 23\nஇந்திய வானம் - 22\nஇந்திய வானம் - 21\nஇந்திய வானம் - 20\nஇந்திய வானம் - 19\nஇந்திய வானம் - 18\nஇந்திய வானம் - 17\nஇந்திய வானம் - 16\nஇந்திய வானம் - 15\nஇந்திய வானம் - 13\nஇந்திய வானம் - 12\nஇந்திய வானம் - 11\nஇந்திய வானம் - 10\nஇந்திய வானம் - 9\nஇந்திய வானம் - 8\nஇந்திய வானம் - 7\nஇந்திய வானம் - 6\nஇந்திய வானம் - 5\nஇந்திய வானம் - 4\nஇந்திய வானம் - 3\nஇந்திய வானம் - 2\nஇந்திய வானம் - 1\nஎஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-12-17-09-58-39/", "date_download": "2021-01-27T10:22:48Z", "digest": "sha1:LLTIITCNJ67J34WLLZM2VSB66WP6VL4E", "length": 7983, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்க குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்தார் மோடி |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nஅமெரிக்க குழுவுடனான சந்திப்பை ரத்துசெய்தார் மோடி\nஇந்தியத் துணைத்தூதர் தேவ்யானியை அமெரிக்க போலீஸார் கைதுசெய்து, ஆடைகளை களைந்தும் சோதனைசெய்த செயலுக்கும் கடும் எதிர்ப்புதெரிவிக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஆகியோர் ரத்துசெய்து விட்டனர்.\nஇது குறித்து டிவிட்டரில் அவர்வெளியிட்ட செய்தியில், நம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதி்ப்பளித்தும், அவர்களுக்கு துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையிலும் இந்தசந்திப்பை நான் நிராகரித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த காரணத்திற்காகத் தான் ரத்து என்று ராகுல்காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்ற பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்க வில்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்கா அமைதியான அதிகாரமாற்றம் நடைபெற வேண்டும்\nஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து\nநான் இந்து என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரை சந்தித்த…\nநரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க கு� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. ��ுதினாத் தழைகள் ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2013/10/blog-post_22.html", "date_download": "2021-01-27T11:06:58Z", "digest": "sha1:GXHEITSL54XC423INHHRCX7IY6KDWKJ5", "length": 34516, "nlines": 481, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: நினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)", "raw_content": "\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nநினைத்தாலே இனிக்கும் ன்னதும் பட விமர்சனம் ன்னோ, இல்ல வாத்தியார் ஸ்பெஷல் ன்னதும் MGR பற்றிய ந்யூஸ் ன்னோ நீங்க நினைச்சீங்கன்னா நீங்க ஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுஸ். கோவை வந்த போது கேஜி தியேட்டர் வாசலில் ஒட்டியிருந்த \"நினைத்தாலே இனிக்கும்\" போஸ்டரைப் பார்த்து \"ரொம்ப நல்ல படம், திரைக்கு வந்தா பார்க்கணும்\" என்றார்.. அவர் சொல்லும் போது நான் இடப்பக்கம் பிஷப் அப்பாசாமியின் அழகுகளை ரசித்துக் கொண்டிருந்தது தெரியாமலிருக்க, \"ஷ்யூர் சார், இப்போவே போலாமா\" என்றேன். \"என்ன, நினைத்தாலே இனிக்கும் ரிலீஸ் ஆயிடுச்சா\" என்று அதிர்ந்தவரை \"ரிலீஸ் ஆனதும் போலாம்னு சொன்னேன் சார்\" என்றேன். சென்னை செல்லும் போது என் பிரியமான ராஜாராணியையும், \"நினைத்தாலே இனிக்கும்\" படத்தையும் அவருடன் பார்த்து விடுவது என முடிவு செய்தேன்.\nசென்னை சென்ற ஆவி, முதல் நாளிலிருந்தே வாத்தியாரின் தோள்களில் தொற்றிக் கொண்டது. \"ஆவி பாவியெல்லாம் வந்தப்புறம் என்னை மறந்துட்டீங்களே\" என சுற்றமும் நட்பும் புலம்பும் அளவிற்கு இறுகப் பற்றிக் கொண்டது. ( டேய், நீ என்ன ஐஸ் வச்சாலும் சகோதர பாசத்துக்கு அப்புறம் தான் இந்த குரு-சிஷ்யா ரிலேஷன்ஷிப்பெல்லாம் ன்னு வாத்தியார் சொல்றது மைல்டா கேட்டுது). காலையிலேயே கிளம்பி ஒரு வேலையாக குருவுடன் \"காபி டே\" சென்றேன். அவர்கள் எழுதியிருந்த தொனி (தோணி இல்ல) தென் தமிழ்நாட்டில் \"வாடே, போடே \" என்பது போல் \"காபி டே\" என்று படிக்கத் தோன்றியது. \"இரயிலில் வந்த மயிலை\" பற்றி கூறிக் கொண்டே உள்நுழைந்த போது அங்கே ஒரு IT குயில் அமர்ந்திருந்தது. காதில் ஹெட்போனும், கழுத்தில் ஐடி கார்டும் அணிந்தவாறே அந்த ஸ்லீவ்லெஸ் சிட்டு தன் ஐ-போனை நோண்டிக் கொண்டிருந்தது.\nசபை நாகரீகம் கருதி எங்கள் சுருதியை குறைத்துக் கொண்டோம். எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு எங்கள் பேச்சில் மும்மரமானோம். சற்று நேரத்தில் ஒரு ஆள் பல்சரில் வந்ததையோ, அந்தக் குயிலின் முன் அமர்ந்ததையோ, அவனுடைய கோடுபோட்ட மஞ்சள் ஷர்ட்டின் மீது ஒரு ஈ உட்கார்ந்திருந்ததையோ சத்தியமாய் நாங்கள் கவனிக்கவே இல்லை. அது அவளுடைய டீமில் கீழ் பணிபுரிபவன் போல் இருந்தது. அதுவரை குத்து விளக்காய் அமர்ந்திருந்தவள் சட்டென்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு எடிசனின் மொழியில் உரையாட ஆரம்பித்தாள். அவள் செய்கைகள் பலதும் \"சற்று முன் சைலண்டாக இருந்த சுனாமி இவள்தானா\" என நினைக்க வைத்தது. எதிரில் அமர்ந்திருந்தவன் \"சோனியாவைக் கண்ட மம்மு\" போல் கப்சிப் என்றிருந்தான். இவ்வளவு நேரம் நடந்த களேபாரம் எதையும் கண்டுகொள்ளாமல் தன் லாட்டேவை சுவைத்த தலைவரைப் பார்த்த போது திருவள்ளுவரின் எதோ ஒரு குறள் தான் நினைவுக்கு வந்தது..\nசுமார் ஒரு மணி நேரம் கதைத்து விட்டு நாங்கள் வெளியேறிய போது கொஞ்சமாய் பசித்தது. அருகிலிருந்த ஒரு பெரியவரிடம் \"இங்க நல்ல ஹோட்டல் எங்கிருக்கு\" என்றதற்கு அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு பின் பேசாமல் நடக்க ஆரம்பித்தார். ஆவிக்கு நேர்ந்த அசிங்கத்தை அசட்டை செய்துவிட்டு அருகிலிருந்த ஒரு டீக்கடையில் கேட்டு \"ஹோட்டல் அஞ்சுகம் \" சென்றோம். முட்டையுடன் பிரியாணி அந்த ரேட்டுக்கு நல்ல டெஸ்டுடன் இருந்தது. இடையிடையே அது ஒருவேளை காக்கா பிரியாணியாயிருக்குமோ என்ற சந்தேகம் உள்ளே தோன்றினாலும் காக்காவும் நான்-வெஜ் தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம். மதியம் ரங்கநாதன் தெருவில் கொஞ்சம் சுற்றிவிட்டு, ஸ்கூல் பையன் உட்லண்ட்ஸ் தியேட்டரில் \"நினைத்தாலே இனிக்கும்\" படத்திற்கு டிக்கட் எடுத்து வைக்க சரியான நேரத்துக்கு இருவரும் ஆஜரானோம்.. தன் கல்லூரிக்கால நினைவுகளை ஒவ்வொன்றாக கூர்ந்தார் தலைவர்.\n\"நினைத்தாலே இனிக்கும்\" கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என அலை திரண்டு இரண்டு மூன்று வரிசைகள் மட்டும் நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்ததும் என் போன்ற \"கமல் பக்தர்கள்\" உற்சாகக் குரலெடுத்து கூவுவதும் பாடலுக்���ு எழுந்து ஆடுவதுமாய் அமர்க்களப்பட்டது.. இடையிடையே டிஜிட்டல் என்ற பெயரில் பல நல்ல காட்சிகளை கபளீகரம் செய்தும், மெல்லிசையை மெர்சலாக்கியும் மொத்தப் படத்தையும் \"நினைத்தாலே வெறுக்கும்\"படி செய்திருந்தார்கள். படம் முடிந்ததும் மின்னல் பள்ளிச் சிறுவன் போல் கதை பேசிக் கொண்டே மெதுவாய் நடக்க, ஸ்கூல் பையனோ மின்னல் வேகத்தில் பறந்துபோனார். அதற்கான காரணம் அப்போது விளங்கவில்லை. ஆனால் ஓரிரு நாட்களில் விளங்கியது. மறுநாள் சில பிரபலங்களை சந்திக்க வேண்டியிருந்ததால் அன்று பாலகணேஷ் சார் வீட்டிலேயே தங்கிவிட்டேன்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:46 AM\nநி.இ பற்றி அவர் பதிவிலேயே படித்து விட்டேன்.\nஎனவே நீங்கள் அஞ்சுகம் ஹோட்டலில் காக்கா பிரியாணிதான் போடுகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் இல்லையா\nஇல்ல ஸ்ரீராம் சார்... நல்லா தான் இருந்தது.. எனக்கு மைல்டா ஒரு டவுட்டு.. அம்புட்டுதேன்\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...\nவாங்க ரமணி ஐயா வருகைக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி..\nஉங்கள் ஊர் எழில் உங்கள்\nஅதைத்தான் இப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் ஐயா..நன்றி..\nஇடையிடையே கபளீகரம் செய்து விட்டீர்களா... ஒரிஜினல் படத்தையே பார்க்க வேண்டியது தான்... எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்... பாடல் சொல்லவா வேண்டும்...\nஅருமையான பாடல்கள் இரண்டையும் வெட்டி விட்டார்கள்..\nஅந்த குறள் என்ன மச்சி\nஅது ஞாபகம் இருந்தா பதிவிலேயே போட்டிருக்க மாட்டேனா\nஎன்னாது தோள்ல தொத்திட்டியா...பாவம் வாத்தி.....விக்கிரமாதித்தன் நிலைமைக்கு ஆளாக்கிட்டியே...பா (ஆ)வி....\nஓஹோ..அதான் உன்னி கிருஷ்னன் குரல் வருதா உனக்கு...\nஇல்ல மாப்ளே இப்போ அது \"கானா\" பாலா குரல் மாதிரி ஆயிடிச்சி\n\"சற்று முன் சைலண்டாக இருந்த சுனாமி இவள்தானா\nசைலண்டா இருந்தா எப்படி சுனாமி ஆகும்...வயலண்டா இருந்தா தானே சுனாமி....\nசுனாமி பொங்கறதுக்கு முன்னாடி சைலண்டா தான் இருக்கும்.\n//எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு//\n நமக்கு 'கிளின்டன்னா கிளி சோசியம் பாக்குறவரா' லெவல்தான் சாமி.\nசீனா சண்டைக்கு வந்திடப் போறாங்க..\nஆவிச் சகோதரா நட்பின் மகிழ்வில் எந்நாளும் குளிர் காய்கிறீர்கள்\n :))) (பால கணேஷ் ஐயா ஆவியை எப்படிச் சமாளிப்பார் \nதுரு துரு என்று இருக்கும் தங்களின் செயல்ப்பாடு பதிவில் விளங்குகிறது .\nவாழ்த்துக்கள் சகோ மகிழ்வான இத் தருணம் என்றும் தொடர வேண்டும் .\nசபை நாகரீகம் கருதி எங்கள் சுருதியை குறைத்துக் கொண்டோம். எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு எங்கள் பேச்சில் மும்மரமானோம். சற்று நேரத்தில் ஒரு ஆள் பல்சரில் வந்ததையோ, அந்தக் குயிலின் முன் அமர்ந்ததையோ, அவனுடைய கோடுபோட்ட மஞ்சள் ஷர்ட்டின் மீது ஒரு ஈ உட்கார்ந்திருந்ததையோ சத்தியமாய் நாங்கள் கவனிக்கவே இல்லை.// :)))))))))) ஆவி\nநல்லாத் தான் றீல் விடுத்தது :)))))\nகாபி டே போறதுக்கு பால கணேஷ் சார் உங்களுக்கு கிடைத்தாரா \nசிஷ்யர்கள் யார் அழைத்தாலும் குரு வருவார், பகவான்ஜி\n// \"நினைத்தாலே இனிக்கும்\" கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என அலை திரண்டு இரண்டு மூன்று வரிசைகள் மட்டும் நிரம்பி வழிந்தது//\nபாஸ் எது சூப்பர்.. ரெண்டு வரிசை மட்டும் நிறைஞ்சதா\nஎன் கல்லூரிக்கால நினைவுகளை இங்க நீ எடுத்து விடாத வரைக்கும் நலம். (தப்பிச்சேன்டா சாமீ...) நான் ‘சைட்’டறது குத்துவிளக்கு டைப்புகளைத்தான்ங்கறது தெரிஞ்சும்.... ஆவிக்கு ரொம்பத்தான் குசும்புடோ) நான் ‘சைட்’டறது குத்துவிளக்கு டைப்புகளைத்தான்ங்கறது தெரிஞ்சும்.... ஆவிக்கு ரொம்பத்தான் குசும்புடோ சென்னைப் பயண அனுபவம் முழுசையும் இதே மாதிரி சுவாரஸ்யத்தோட கொண்டு போக வாழ்த்துக்கள் ஆனந்து\nநன்றி சார்.. \"குத்துவிளக்கு டைப்புகள்\" இப்போல்லாம் குத்த ஆரம்பிச்சிடுச்சு சார். :)\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் அறிமுகமும் சகோ\n// நினைத்தாலே இனிக்கும் அல்வா...:)//\nஹையோ.. உண்மையாக நான் ரைப்பண்ணியது\nஅல்லவா என்று... அதுவே ”அல்வா” வாக மாறிவிட்டது...:))\nஅல்வாவும் இனிப்புதானே.. விடுங்க இருந்துட்டு போகட்டும்.. ;)\nஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுS\n நான் பாஸ். எனக்கு உன் வாத்தியார் கணேஷ் அண்ணான்னு நல்லாத்தெரிஞ்சதால நான் தப்பிச்சேன். அதுமில்லாம, நீ அண்ணாவோடு இந்த படம் பார்த்ததால இதுக்கு இந்த தலைப்புன்னு யூகிச்சேன்.\n//ஸ்கூல் பையனோ மின்னல் வேகத்தில் பறந்துபோனார். அதற்கான காரணம் அப்போது விளங்கவில்லை. //\nம், இது வேறயா... படிக்கிறவங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் வைக்கணும்னு என்னையா இழுக்கிறது\n//காலையிலேயே கிளம்பி ஒரு வேலையாக குருவு���ன் \"காபி டே\" சென்றேன்//\nஅன்று எனக்கு ஆபிஸ் இருந்ததால் வாத்தியாருடனும் ஆவியுடனும் கேப்பசினோவை சுவைக்கும் பாக்கியத்தை இழந்தேன்...\nகேப்பசீனோ தானே ஸ்.பை அடுத்த முறை ஜமாய்ச்சிடலாம்..\n//நினைத்தாலே இனிக்கும் ன்னதும் பட விமர்சனம் ன்னோ, இல்ல வாத்தியார் ஸ்பெஷல் ன்னதும் MGR பற்றிய ந்யூஸ் ன்னோ நீங்க நினைச்சீங்கன்னா நீங்க ஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுஸ்.//\nஅப்படின்னா நானெல்லாம் ஆவியோட மனசில இல்லையா\nஎன்ன இப்படி சொல்லீட்டீங்க. அடுத்த எபிசோடுக்கு நீங்க தான் ஹீரோ..\nதங்களது தளத்திற்கு வலைச்சரம் அறிமுகம் கண்டு முதல் வருகை. பதிவில் தங்களது துடுக்குத் தனம் பளிச்சிடுகிறது. பகிர்வுக்கு நன்றி. தங்களது தளத்திலும் இணைந்து விட்டேன். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே..\nவாங்க பாண்டியன்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஅடிக்கடி ஆவி சென்னைக்கு வர்றீங்க போல சுவையான எழுத்து நடை \nபாஸ், நீங்களும் சென்னை தானா\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை (MUSIC)\nஆவி டாக்கீஸ் -சுட்ட கதை\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - நுகம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம் (MUSIC)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஆல் இன் ஆல் அழகுராஜா (MUSIC)\nஆவி டாக்கீஸ் - நய்யாண்டி, வணக்கம் சென்னை\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஆவி டாக்கீஸ் - ELYSIUM (ஆங்கிலம்)\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nநியுஸ் ப்ரம் தி கலெக்டர்..20131001 (நஸ்ரியா ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஎன் கூட ஓடி வர்றவுக\nஉங்கள் தலையில் என்ன இருக்கிறது\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nநீங்கள் சாப்பிட விரும்பிய ஆனால் கிடைக்காத உணவு எது \nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சன��் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsextips.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-2/", "date_download": "2021-01-27T10:33:56Z", "digest": "sha1:AVMDQOEK5LRHGB7Y7VUX7GYISNX7C2OS", "length": 7977, "nlines": 75, "source_domain": "www.tamilsextips.com", "title": "சருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம் - TamilSextips.com - Tamil Doctor - Tamil Sex tips.com - tamilsex - tamil kamasutra - tamilsex.comTamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஅழகு குறிப்பு / பெண்கள் | By Dr.rajeev\nசருமத்திற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்\nசருமத்துக்கு கற்றாழை அதிக குளிர்ச்சி தரக்கூடியது தான். ஆனால் அதை பயன்படுத்தும் முறையில் நாம் அக்கறை கொள்வதே இல்லை.\nசிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nகற்றாழை ஜெல்லுடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையாகத் தோன்றும்.\nகற்றாழையின் ஓரங்களில் உள்ள கூர்மையான முள்ளை வெட்டிவிட்டு, நீரில் போட்டு நன்கு வேகவைக்க வேண்டும். அதை எடுத்து சிறிது தேன் சேர்த்து அப்ளை செய்யவும். மிகச்சிறந்த மாற்றத்தைக் காண்பீர்கள்.\nசென்சிடிவ் சருமமாக இருந்தால் கற்றாழையுடன் தயிர், வெள்ளரிச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.\nவறட்சியான சருமமாக இருந்தால் கற்றாழையுடன் வெள்ளிரிக்காய், பேரிச்சம்பழம், லெமன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்த வேண்டும்.\nகற்றாழையுடன் மாம்பழ கூழ் சேர்த்து அப்ளை செய்து வந்தால் முகம் ஜொலிக்கும்.\nTamil Sex Flim,இந்த வயசு பொண்ணுங்க தான் நெட்ல அதிகமா ‘அந்த‘ மாதிரி படங்கள் பார்க்கிறார்களாம்\nஅந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க…\nபொண்ணுங்க மார்பக அளவை வச்சு அவங்க எப்படின்னு கணிக்க முடியுமாம்..\nஅந்த மூன்று நாட்களில் வலி தாங்கமுடியலயா… இதோ உங்களுக்கான தீர்வு…\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2011/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/28", "date_download": "2021-01-27T10:45:19Z", "digest": "sha1:ZU7JCDBUF2KJH5SE54K4WTAXA3GF4Z3U", "length": 4419, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2011/ஜூன்/28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைக��ழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2011/ஜூன்/28 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2011/ஜூன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/சூன்/28 (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:57:00Z", "digest": "sha1:EUVNNR5TNU62RLFQFFAQYFH5BDNSBGXP", "length": 8561, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீ ஆர் தி மில்லர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வீ ஆர் தி மில்லர்ஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீ ஆர் தி மில்லர்ஸ்\nஆகத்து 7, 2013 (அமெரிக்கா)\nவீ ஆர் தி மில்லர்ஸ் 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ரவ்சொன் மார்ஷல் தர்பர் இயக்க, ஜெனிபர் அனிஸ்டன், ஜேசன் சுடிகிஸ், எம்மா ராபர்ட்ஸ், நிக் ஓப்பெர்மன், கேத்ரின் ஹான், எட் ஹெல்ம்ஸ், வில் பௌல்ட்டர், மோலி க்வின், கென் மரீனோ, டோமர் சிச்த்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்த திரைப்படம் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 3 விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் We're the Millers\nபாக்சு ஆபிசு மோசோவில் We're the Millers\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் We're the Millers\nமெடாகிரிடிக்கில் We're the Millers\nநியூ லைன் சினிமா திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954100", "date_download": "2021-01-27T11:20:49Z", "digest": "sha1:QSWRBQQKDR7FC3SENANLPPEYW2OU6U6O", "length": 12259, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டை விநியோகம் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சம��யல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டை விநியோகம்\n* ஆயிரக்கணக்கில் வெளியே கொட்டுகின்றனர் * முட்டை கிடைக்காமல் ஏமாற்றத்தில் செல்லும் குழந்தைகள்\nஆரணி, ஆக.22: அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான முட்டைகளை வெளியே கொட்டி வருகின்றனர். இதனால் முட்டை கிடைக்காமல் குழந்தைகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,120 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், மாவட்டத்தில் 2,127 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு சார்பில் மதிய உணவுடன் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் தரமற்றதாகவும், அழுகிய நிலையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், சில பள்ளிகளில் முட்டைகளை வேக வைப்பதற்காக தண்ணீரில் கொட்டும் போது, அவை அழுகி கிடப்பது தெரியவருகிறது. இதுபோன்ற அழுகிய முட்டைகளை மாணவர்களும், அங்கன்வாடி குழந்தைகளும் உட்கொண்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது.\nகுறிப்பாக ஆரணி, மேற்கு ஆரணி மற்றும் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு, பெரும்பாலும் அழுகிய முட்டைகளே வருவதால் பள்ளி நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். வேகவைத்த பிறகு தெரியவரும் அழுகிய முட்டைகள் மற்றும் கெட்டுப்போன முட்டைகளை அங்கன்வாடிகளின் பின்புறம் கொட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதேபோல் பல ஆயிரக்கணக்கான அழுகிப்போன முட்டைகள் ெவளியே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் முட்டை சாப்பிடும் ஆசையில் வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்��ை குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் பெற்றோர்கள், பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டபோது, அழுகிய முட்டைகள் வருவதால் பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவுடன் முட்டை வழங்குவதில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பிடிஓ அலுவலகங்களில் புகார் அளித்தும் பலனில்லை. மேலும், கலெக்டரிடம் புகார் தெரிவித்தபோது, இன்னும் ஒருவார காலத்திற்குள் பிரச்னையை சரிசெய்வதாக கூறினாராம். ஆனால், புகார் தெரிவித்து பல மாதங்களாகியும் நடவடிக்கையில்லை.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகள் தரமானதாக உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் ெபற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு அதிமுகவினரை கண்டித்து சாலை மறியல் ஆரணி அருகே பரபரப்பு\n2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nபைக் மீது வேன் மோதி தந்தை பலி மகன் படுகாயம்\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திமுக சார்பில்\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில்\nபெட்டியில் போடும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை குறைதீர்வு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்��து மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.flashnews.lk/2021/01/blog-post_21.html", "date_download": "2021-01-27T11:26:40Z", "digest": "sha1:7YD2ZARVTCIYBGJHO3M43PPISN4Y3MTO", "length": 4782, "nlines": 29, "source_domain": "www.flashnews.lk", "title": "புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் சிங்கள இளைஞர்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன", "raw_content": "\nபுத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் சிங்கள இளைஞர்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன\nகேகாலை மாவனெல்லை பொலிஸ் பிரிவின் ஹிகுல பிரதேசத்தில் - கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை சேதப்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் அடிப்படைவாதமோ அல்லது பயங்கரவாத செயலலோ அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகேகாலை- ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான போதைப் பொருளுக்கு அடிமையான பிரியந்த சமபத் குமார என்ற சிங்களவரே இந்த செயலை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் இந்த நபர், விகாரைகள் மற்றும் வேறு வணக்கஸ்தலங்களில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/tamil/", "date_download": "2021-01-27T11:42:13Z", "digest": "sha1:XX7LEW42EOFXCSC6CISVVHN2FPAD6OVK", "length": 10557, "nlines": 152, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News|A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்...\nமேல் ���ாகாண பாடசாலைகள் இன்று முதல் மீள் திறப்பு...\nஎம்.வி யுரொசன் கப்பலை கண்காணிக்கும் பணிகளில் இணைந்த கடற்படை மற்றும் விமானப்படை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச திடீர் மரணம்..\nஹட்டன் பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா\nஹட்டன் பகுதியிலுள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொவிட்-19... Read More..\nதொற்றுறுதியான அருந்திக பெர்ணான்டோவுடன் தொடர்பைப் பேணியவர்கள் எவரும் நாடாளுமன்றத்தில் இல்லை என உறுதி\nகொரோனா வைரஸ் தொற்றுறுதியான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ,... Read More..\nமன்னார்-மாந்தை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை. 31kg கேரள கஞ்சா மீட்பு\nமன்னார்-மாந்தை பகுதியில் காவற்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட... Read More..\nஉரு திரிபடைந்த கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வைத்தியர் ஹரித அலுத்கே வலியுறுத்து\nநாட்டில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள உரு திரிபடைந்த கொரோனா... Read More..\nவாகன இறக்குமதி நடவடிக்கைகள் எப்போது ஆரம்பம்..\nநாட்டில் தற்சமயம் வாகன இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ள... Read More..\nநாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்...\nஇந்தியாவுக்கு போட்டியாக சீனா இலங்கைக்கு தடுப்பூசிகள் நன்கொடை...\nநாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு...\nசர்வதேசத்துக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரண்டு கடிதங்கள்\nதிருமலையில் 'குட்டிப்புலி' குழுவின் 5 உறுப்பினர்கள் கைது...\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு யாழ். பல்கலைகழகத்தில் அஞ்சலி...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கு கொவிட்-19 தொற்றுறுதி..\nநாளை காலை இலங்கை வரும் கொவிட் தடுப்பூசிகள்\nநேற்றும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமானோர் கொழும்பில் பதிவு...\nநுரைச்சோலையில் மஞ்சள் மற்றும் களைக்கொல்லிகளுடன் மூவர் கைது..\nநாளை காலை இலங்கை வரும் கொவிட் தடுப்பூசிகள்\nவெளிநாடுகளிலிருந்து அழைத்துவரும் இலங்கையர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு...\nதிருமலையில் 'குட்டிப்புலி' குழுவின் 5 உறுப்பினர்கள் கைது...\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா தொற்று...\nநாளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்...\nஇந்தியாவில் நடைபெற்ற போராட்டத்தில் 80 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயம் - விவசாயி ஒருவர் உயிரிழப்பு...\nரஷ���யாவின் ஸ்புட்னிக்-5 கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த ஈரான் அனுமதி...\nஇத்தாலியின் பிரதமர் ஜொசப்பீ கொன்டே பதவி விலகவிருப்பதாக அறிவிப்பு...\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் வீரர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி...\nதென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று...\nஇலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது - மிக்கி ஆத்தர் தெரிவிப்பு...\nதென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 220 ஓட்டங்கள்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது திரைப்படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்...\nநடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படம் குறித்து வெளியான தகவல்...\nமாஸ்டர் செய்த வரலாற்று சாதனை..\nதல அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து வெளியான தகவல்...\nபுதிய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி...\nகொழும்பு பங்குப் பரிவர்தனை நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை...\nஇறக்குமதி-ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிமுறைகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அனுமதி...\nகட்டுநாயக்க கைத்தொழில் பேட்டையை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/24166/", "date_download": "2021-01-27T10:26:36Z", "digest": "sha1:OWLOF6RAPZLGW6NNO2ZN2N5THIOFLYPQ", "length": 9271, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரப்பிரதேசத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் இருவர் காயம் - GTN", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் இருவர் காயம்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீரட்-லக்னோ எக்ஸ்பிரஸ் புகையிரதத்தின் 8 பெட்டிகள் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை முன்டாபான்டே-ராம்பூர் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nபுகையிரதத்தின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, தடம் புரண்டு பக்கவாட்டில் கவிழ்ந்ததாகவும் தகவல் அறிந்த புகையிரத அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளதாகவும் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட���டுள்ளது.\nTagsஉத்தரப்பிரதேசம் காயம் தடம் புரண்டதில் புகையிரதம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகல்குவாரி அருகே வெடிப்பு – 15 பேர் பலி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n4 தமிழக மீனவர்கள் கொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nகுல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டணை குறித்த குற்றப்பத்திரிகையின் நகலை பாகிஸ்தானிடம் இந்தியா கோரியுள்ளது\nமதுப்பழக்கம் – தற்கொலைகளிலிருந்து இளைஞர்களை மீட்க போதிய மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் – கனிமொழி\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/01/", "date_download": "2021-01-27T10:22:01Z", "digest": "sha1:663SVZNSKALLISTRI6UUMI5EWZG575Z7", "length": 23169, "nlines": 296, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஜனவரி 2016", "raw_content": "\nநாமக்கல். சிம்சன், ஆங்கிலேயப் பொறியாளர் பல நாட்களாக நாமக்கல்லில் முகாமிட்டுள்ளார்.\nஒரு நாள் மாலை நேரத்தில், நாமக்கல்லின் நகர மண்டபத்திற்குள் நுழைந்தார். மெதுவாக, மிகவும் பொறுமையாக, நகர மண்டபத்தைச் சுற்றிப் பார்த்தார்.\nசுவற்றில் பல ஓவியங்கள் வரிசையாய், மண்டபத்திற்கே மெருகூட்டிக் கொண்டிருந்தன. ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தவாறு நகர்ந்தவர், ஓர் ஓவியத்த்தின் அருகில் வந்தவுடன், அசையாமல் நின்றுவிட்டார்.\nஓவியத்தின் கருனை மிகுந்த கண்களும், அறிவுச் சுடர் வீசும் முகமும் அவரை அசையாமல் நிறுத்திவிட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜனவரி 25, 2016 74 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன இதழ்களின் பெருமையினைப் பாடுவார் புரட்சிக் கவி பாரதிதாசன்.\nஇருளில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு ஒளியினை ஏற்றிவைக்கும் தன்மை வாய்ந்தவை இதழ்களாகும்.\nமக்களின் உணர்வினை அறிந்து, அதனை வெளியிடுவது இதழ்களின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று மக்களிடம் உணர்வுப் பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக பொது மக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜனவரி 18, 2016 59 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபயணம் பற்றிய தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார், புதுகைச் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள். புதுகையின் ஆணையினைப் புறந் தள்ள இயலாது அல்லவா\nபலருடைய துணிச்சலான பயணம்தான், உலகின் புதிய புதிய கண்டங்களை, அறியாப் பகுதிகளை, அறியாத மக்களைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஜனவரி 12, 2016 79 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்டு 2003. இரவு 11.00 மணி. தஞ்சாவூர், கரந்தையில் இருந்து அந்த வேன் புறப்படுகிறது.\nகரந்தைக் கடைத் தெருவில் வீற்றிருக்கும், மீனாட்சி அம்மனை வழிபட்டு, வேனின் நான்கு சக்கரங்களுக்குக் கீழேயும், எழும்பிச்சைப் பழங்களை வைத்து, வேனுக்குச் சூடம் ஏற்றி, தீப ஆராதனை செய்து, ஒரு சிதற் தேங்காயினையும் உடைத்து விட்டு, அனைவரும் வேனில் ஏறிப் புறப்பட்டனர்.\nமொத்தம் 12 பேர். அனைவருமே இருபது அல்லது இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞர்���ள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், ஜனவரி 06, 2016 84 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்த 5.6.2015 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 2.30மணி. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு எதிரே உள்ள கடை வீதியில், பூட்டப் பட்டிருந்த ஒரு கடையின் வாசலில் நானும், என் மனைவியும் அமர்ந்திருக்கிறோம்.\nஅன்று காலை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பன்னாட்டுக் கருத்தரங்கம். 350 நூல்களின் வெளியீடு. ஒரே நேரத்தில், ஒரே மேடையில். கின்னஸ் சாதனை விழா. 350 நூல்களுள் எனது நூலும் ஒன்று.\nகாலை நிகழ்ச்சி நிறைவுற்றதும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து புறப்பட்டோம். என் மனைவி சிதம்பரம் நடராசரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். உத்தரவினை மீற இயலாதல்லவா. இதோ கோயிலின் வாசலில்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜனவரி 01, 2016 89 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் என���ு 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தக��்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review?limit=7&start=28", "date_download": "2021-01-27T11:31:33Z", "digest": "sha1:WG4EZKN7SXC7XJ7E33Y5T5ERJBYYH4PL", "length": 14614, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\n” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்\nRead more: வெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nதமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக\nRead more: சூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nகருத்து சொல்ற படத்தையெல்லாம் குருத்துலேயே கொன்று விடுகிற வழக்கம் எப்போது வந்ததோ தெரியாது. பல படங்கள் இப்படி பாதி உசுருலேயே பறிபோய் விடுகிற சூழலில், அழுத்தமும் அழகுமாக இன்னொரு படம் பெண் பிள்ளைக்கும் சொத்தில் பங்கு உண்டு என்கிற நியாயமான கருத்தை, காதலையும் கலந்து சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வ கண்ணன்\nRead more: நெடுநல்வாடை / விமர்சனம்\nவேல்டு மேப்பில் இடம்பெறாத நாட்டில் கூட நுழைந்து கோல்டு கோல்டாக விருதள்ளிய படம் டூ லெட்\nRead more: டூலெட் / விமர்சனம்\nஜுலை காற்றில் / விமர்சனம்\nவரவர காதல், பீட்ஸா டெலிவரியை விடவும் சுலபமாகி விட்டது.\nRead more: ஜுலை காற்றில் / விமர்சனம்\nகையெழுத்தில்லாத காசோலை ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. சீப் ஐட்டங்களை இறக்கி சில்லரை தேற்றுவதே முதல் கடமை என்று நினைப்பவர்களால் அதே சினிமா இருட்டறையில் முரட்டுக் குத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஐயோ பாவ சீசன் இது. இங்குதான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறார்கள் ஒரு சிலர். சேரனும், செழியனும், காக்கா முட்டை மணிகண்டன்களும் இல்லாவிட்டால் நம் சினிமா கருவாட்டுக் கூடைதான். சந்தேகமேயில்லை\nRead more: திருமணம் / விமர்சனம்\nகட்டி சூடத்தை வாயில போட்டு, கையளவு நெருப்பையும் சேர்த்து விழுங்குன மாதிரி இருந்தது முந்தைய விவேகம் எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு குளிர்ந்திருக்கும் என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு குளிர்ந்திருக்கும் விஸ்வாசம், நுனி நாக்கில் விழுந்து அடி வயிற்றை கூலாக்கும் ஜில் வாட்டர்\nRead more: விஸ்வாசம் விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் / விமர்சனம்\nமாரி 2 : திரை விமர்சனம்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும��� பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-RL9Y3U", "date_download": "2021-01-27T10:07:14Z", "digest": "sha1:ISKUXK7KR5YULGJW5LZZB22KOUJCF6FC", "length": 15313, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது\nதூத்துக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n♻️ கடந்த 29.10.2020 அன்று முத்தையாபுரம் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் நாராயணசெல்வம் (30) என்பவரை முத்தையாபுரம் அய்யங்கோவில் தெருவைச் சேரந்த குஞ்சரவேல் மகன் உமையார் தங்கம் (20) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உமையார் தங்கத்தை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரியான உமையார் தங்கம் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.\n♻️ மேற்படி காவல் ஆய்வாளர் அறிக்கையின் அடிப்படையில் எதிரி உமையார் தங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.\n♻️ அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மேற்படி எதிரி முத்தையாபுரம் அய்யங்கோவில் தெருவைச் சேரந்த குஞ்சரவேல் மகன் உமையார் தங்க���்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.\n♻️ அவரது உத்தரவின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், எதிரி உமையார் தங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் கொடியேற்றினார்.\nதூத்துக்குடி 3-வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா\nDMNS.Dr. சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்; பள்ளியில் 72-வது குடியரசு தின விழா\n72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார் ; 106 பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிக...\nமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.\nஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20IPL?page=4", "date_download": "2021-01-27T10:10:10Z", "digest": "sha1:YLMAJD6XCUXTSRV5S3MOK5LBDUKWB64X", "length": 4761, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IPL", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஹைதராபாத்தை வீழ்த்தி பைனலுக்கு ச...\nஇறுதிப் போட்டிக்குள் நுழைவது யார...\n‘அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் ...\nஐபிஎல் 2020 : எலிமினேட்டரில் பெ...\nஎலிமினேட்டர் : ரன் குவிக்க திணறி...\nஎலிமினேட்டர் : டாஸ் வென்றது ஹைதர...\nகுவாலிபையர் 1 : டெல்லியை வீழ்த்த...\nசரிந்த பேட்டிங் வரிசை... ரன் கணக...\nடெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்...\nஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மாவு...\nகருப்பு பட்டை அணிந்து விளையாடும்...\nகுவாலிபையர் 1 : டாஸ் வென்ற டெல்ல...\nஅடுத்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் ...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TN%20Govt?page=5", "date_download": "2021-01-27T10:13:57Z", "digest": "sha1:WI5F4MMYDZ5LL2ZTOL4T2MJSNRTMPHY4", "length": 4812, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN Govt", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2...\nதமிழக அரசு நீட் மையத்தில் பயின்ற...\nஉ.பி.யில் உள்ள கழிவறைகளில் தமிழக...\n“ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநரை...\n“குடிநீர் சிக்கனம், தேவை இக்கணம்...\nதமிழகத்தில் மழை வேண்டி கோயில்கள்...\nவன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீத...\n“மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுட...\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து...\nசீர்மரபினர் இனி சீர்மரபினர் பழங்...\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்...\nஏழை குடும்பங்களுக்கு ரூ.2000... ...\nதமிழக அரசு இன்று பட்ஜ���ட் தாக்கல்...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2012-12-26-12-06-17/74-55607", "date_download": "2021-01-27T09:38:45Z", "digest": "sha1:U5KGCYWC763YGQD6LBXO366UBDHJGULC", "length": 13700, "nlines": 159, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அக்கரைப்பற்றில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு 3 வாரங்களுக்குள் வீடு; அஜித் ரோஹண உறுதி TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அக்கரைப்பற்றில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு 3 வாரங்களுக்குள் வீடு; அஜித் ரோஹண உறுதி\nஅக்கரைப்பற்றில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு 3 வாரங்களுக்குள் வீடு; அஜித் ரோஹண உறுதி\nஅக்கரைப்பற்றில் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வீடுகள் கிடைக்க தான் ஆவண செய்வதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.\nசுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பொதுமக்கள், தமக்குரிய வீடுகளை உடன் வழங்குமாறு கோரி, இன்று காலை ��ுதல் நண்பகல் வரை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்னாலுள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.\nசவூதி அரேபியாவின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு உடன் வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஅக்கரைப்பற்றில் கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த தமக்கு இதுவரை அரசாங்கத்தினால் வீடுகள் வழங்கப்படவில்லை என்றும், தமக்கான வீடுகளை வழங்குவதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பல தடவை வாக்குறுதி வழங்கியிருந்த போதும், இதுவரை தமக்கான வீடுகள் கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில், அக்கரைப்பப்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி, இவ் விவகாரம் தொடர்பில் ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதற்காக தனக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.\nஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அந்தக் கோரிக்கைக்கு இணங்கவில்லை. இதனையடுத்து, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியதோடு, இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளருடன் பேசி, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கிடைக்க தான் ஆவண செய்வதாக எழுத்து மூலம் உறுதியளித்தார்.\nஅம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடமிருந்து எழுத்து மூலமான உறுதியினைப் பெற்றுக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நண்பகல் 1.00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இர���ந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஇவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் எங்கே இப்போது அவர்கள் அவர்களது அமைச்சுக்கள் மூலம் அனுபவிக்கக்கூடியவற்றை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் போலும். தேர்தல்காலங்களில், அவர்களே இந்நாட்டின் முஸ்லிம்களின் தலைவர்கள் போன்றும், இந்நாட்டின் ஜனாதிபதி போன்றும் பேசுகின்றனர். ஆனால் இப்போ, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண \"எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வீடுகள் கிடைக்க 'தான்' ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.\" யார் முஸ்லிம்களின் தலைவர் இப்போது அவர்கள் அவர்களது அமைச்சுக்கள் மூலம் அனுபவிக்கக்கூடியவற்றை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் போலும். தேர்தல்காலங்களில், அவர்களே இந்நாட்டின் முஸ்லிம்களின் தலைவர்கள் போன்றும், இந்நாட்டின் ஜனாதிபதி போன்றும் பேசுகின்றனர். ஆனால் இப்போ, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண \"எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வீடுகள் கிடைக்க 'தான்' ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.\" யார் முஸ்லிம்களின் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்\nபிசிஆர் பரிசோதனை 20,000ஆக அதிகரிப்பு\nஹட்டனில் பிரபல பாடசாலைக்குப் பூட்டு\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/Apps-Image/2012-11-21-14-33-48/126-53197", "date_download": "2021-01-27T09:23:23Z", "digest": "sha1:B22RKSJ34MXNEXADEW47PJPC52MKHI7F", "length": 6980, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெலிக்கடை சிறைக் கலவரம்... TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்��ுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Apps - Image வெலிக்கடை சிறைக் கலவரம்...\nவெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான விளக்கவரைபடத்தை இங்கு காணலாம். வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டு இலக்கங்களை அழுத்துவதனூடாக மேலதிக விபரங்களை காணலாம்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்\nபிசிஆர் பரிசோதனை 20,000ஆக அதிகரிப்பு\nஹட்டனில் இரு பிரபல பாடசாலைகளுக்குப் பூட்டு\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2014/10/24/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:15:05Z", "digest": "sha1:ANJUYA35IRVZYOBAPPMRGSUUQUVISJYK", "length": 75466, "nlines": 166, "source_domain": "solvanam.com", "title": "ஆண்/பெண் சிக்னல் – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅட்வகேட் ஹன்ஸா அக்டோபர் 24, 2014 No Comments\nபெண்ணின் ஜீன்ஸ் உடை பற்றி முந்தைய தலைமுறையைச் சார்ந்த திரு. யேசுதாஸ் அவர்கள் தன் கருத்தைப் பதிந்திருந்தார். அதற்கு ஆயிரம் விளக்கங்கள் ஈராயிரம் பதில்கள். இன்றைய தலைமுறையினரை விட ஜீன்ஸ் போன்ற உடை பற்றி முந்தைய தலைமுறைக்கு அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு ஒரு மரியாதை வருவதில்லை. காரணம், அவர்கள் தலைமுறையில் ஒரு இளம் பெண் ஜீன்ஸ் அணிந்திருந்தால் அவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும், அவள் எதிர்பாலினத்தை கவரச் செய்யும் முயற்சியாகவுமே இருந்தது தமிழகத்தைப் பொறுத்தவரையில். அந்த தலைமுறையில் தமிழ் நாட்டில் எவருமே அணியாத உடை அது. சினிமாக்களில் மட்டும் அணிந்துவந்தார்கள். எனவே சமூகமே புழங்காத ஒன்றை ஒரு பெண் சுலபமாக புழங்கினால் அவள் கொஞ்சம் அடாவடியாகவும்,. கவரும் முயற்சியாகவுமே பார்க்கப்பட்டது.\nஆனால், இன்று அப்படி இல்லை,. இன்றைய பதின்மவயதினர் முதல் மத்திய வயதினர் வரை ஜீன்ஸ் என்பது ஒரு உடை என்றே பார்த்துப் பழக ஆரம்பித்தாகிவிட்டது. புழக்கத்திலே ஜீன்ஸ் இருப்பதால், இன்று அது ஒரு உடை மட்டுமே. எனவே ஜீன்ஸ் அணிவதென்பது எதிர்பாலினத்தை கவரச் செய்யும் முயற்சியாக இன்றைய இளைய ஆண் பார்ப்பதில்லை.\nஅன்றைய ஆணுக்கு எப்படி பெண்ணின் சிக்னல் புரிந்ததோ அது போலவே, இன்றைய ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர்பாலினத்தவரின் சிக்னல் புரிந்தே இருக்கிறது. ஒரு ஜீன்ஸ் மூலம் எல்லாம் இன்று சிக்னல் தரத் தேவையில்லை தருவதுமில்லை.\nஇந்திய குடும்பங்கள் ஆயிரம் சொன்னாலும் மூத்தவர் என இருப்பவரை தலைவராக ஏற்றே வந்திருக்கிறது. மூத்தவர் எது சொன்னாலும் அது அப்படியே ஏற்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. அவர்களும் தன் அனுபவத்தை அறிவுரையாகச் சொல்லுவதும் அதற்கான அங்கிகாரம் அடுத்த தலைமுறையால் வழங்கப்படுவதுமாக இருந்து கொண்டே இருக்கிறது.\nஆனால், இந்த சிக்னல் விஷயங்களில் எந்த சமயத்திலும் ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறையால் புரிந்து கொள்ளவே முடியாது. அப்படிப் புரிந்து கொள்ள முடியாது என்பதை எந்த தலைமுறையும் உணருவதும் இல்லை ஒரு சிலரைத் தவிர..\nஆக, ஜீன்ஸ் எனும் உடை பற்றி அவர் சொன்னது, அவர் தலை முறையின் கணிப்பை அவர் சொன்னார் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅவர் ஆண் வர்க்கத்தின் சார்பாகப் பேசவில்லை. முந்தைய தலைமு/றையின் எண்ண வெளிப்பாடுதான் அது.\nஅதாவது யேசுதாசின் கமெண்ட் ஆண் Vs பெண் அல்ல. முந்தைய தலைமுறை Vs இன்றைய தலைமுறை.\nஎப்படி அவர் தான் சொன்னதன் முழு வீச்சையும் உணரவில்லையோ அது போலவே அவரின் இந்த கருத்தை எதிர்ப்பவர்களும் எதிர்வினையாற்றுகிறார்கள்.\nபெண் உடை பற்றி எவர் கமெண்ட் செய்தாலும், எதிர்வினை���ாற்றும் பெண்களில் பலர் அதே உடைகளைப் போடுவதில்லையே ஏன் இந்த இரட்டை வேடம் ஏன் இந்த இரட்டை வேடம் என ஒரு கேள்வி எழுந்தது.\nஅது போன்ற உடைகளை ஏன் உடுத்துவதில்லை அவர்கள் ஏனெனில், சில ஆண்களின் மனதில் , அது அரைகுறை ஆடை என்றும், அப்படி உடை உடுத்தும் பெண், ஒரு ஆணுக்குத் தரும் சிக்னல் என புரிந்து கொள்ளும் அளவில்தான் அவன் மன முதிர்ச்சி அடைந்திருக்கிறான். (கவனிக்க சில ஆண்கள்)\nஅவர்களைத் தவிர்க்க. அவன் மன முதிர்ச்சியின்மையை தவிர்க்க..\nசரி. ஆனால், அதையே வார்த்தையாகச் சொல்லும் ஆணை/பெண்ணை ஏன் இதே பெண்கள் எதிர்க்கிறார்கள்\n””அது ஆணுக்குத் தரும் சிக்னல் அல்ல. பெண்ணுக்கும் அக்குள் வியர்க்கும். நாறும். எது அவளுக்குச் சுலபமோ அதை அவள் அணியட்டும் என்பதை நீ புரிந்துகொள். மன முதிர்ச்சி பெறு எனச் சொல்லியே … ””பெண் ஆடை பற்றி கமெண்ட் செய்பவர்களை எதிர்க்கிறார்கள். அவர்களின் மன முதிர்ச்சியை வேண்டி. அவனின் மன முதிர்ச்சியை எதிர்பார்த்து. இது இரட்டை வேடமில்லை என இப்போது புரிகிறதுதானே\nஉடை என்பது தட்ப வெப்ப நிலையைச் சமாளிக்க, பூச்சி களிடமிருந்து பாதுகாக்க, எதிர்பாலினத்தைக் கவர என பல காரணங்களுக்காக உருவாகியது என்றாலும், அதன் ’கவர்தல்’ எனும் அம்சமே இப்போது பேசு பொருள்.\nஇயற்கை ’தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்’ என்கிறது. அதனாலேயே, திறமையான ஒன்றையே, வலிமையான ஒன்றையே தேர்ந்தெடுக்கிறது இயற்கை. இயற்கை நியதியின் படி வலிமையான ஆணுக்கே பெண் எதிர்கால சந்ததியை உருவாக்க பிள்ளை பெற விரும்புவாள். கவனிக்க…இப்போது உங்கள் மனதில் இருக்க வேண்டியவர்கள் ஆடையற்ற ஆதி மனிதனும், மனுஷியும்தான்.\nசரி. எவன் வீரனோ, எவன் தன் குடியைக் காப்பானோ அவனுக்கு பிள்ளை பெறலாம். அவன் எந்தப் பெண் ஆரோக்கியமான குழந்தையை தனக்குப் பெற்றுத்தர இயலுமோ அவளே அவனுக்கும் தேவை. கொழுத்த பெண்… அவனுடைய குழந்தைக்குத் தோதாக பெருத்த மார்புகள்..இவை … ஆரோக்கியம் அன்று. அதாவது ஒவ்வொரு வேளை உணவுக்கும் உணவு தேடிக்கொண்டே இருக்கும் காலகட்டத்தில் இவை அவனைக் கவர்கின்றன.\n எனில் உன்னை இன்னும் கவர்கிறேன் பார். ஏனெனில், என் அடுத்த தலைமுறையை நான்தான் உருவாக்க வேண்டும். போடுகிறேன் மூடியை.”” என அவள் மூடுகிறாள்.\nசரி ஆண் என்ன செய்கிறான் அவளுக்குத் தேவையான, அவளைப் பாதுகாக்கக்கூடிய வீரம் அவனிடம் இருப்பதை அல்லது இருப்பதாகக் காட்டிக் கொள்கிறான். அன்றைய ஆணின் எச்சம்தானே இன்றைய ஆண் அவளுக்குத் தேவையான, அவளைப் பாதுகாக்கக்கூடிய வீரம் அவனிடம் இருப்பதை அல்லது இருப்பதாகக் காட்டிக் கொள்கிறான். அன்றைய ஆணின் எச்சம்தானே இன்றைய ஆண் பருவவயதில் தான் ஒரு வீரன் எனக் காட்ட ஃபிசிகலாக தீரம் காட்டும் விடலைகளைத்தான் நாம் பேருந்துகளில் பார்க்கிறோமே பருவவயதில் தான் ஒரு வீரன் எனக் காட்ட ஃபிசிகலாக தீரம் காட்டும் விடலைகளைத்தான் நாம் பேருந்துகளில் பார்க்கிறோமே இவையும் பெண்ணைக் கவரும் முயற்சிதான்.\nஇதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.\nசெக்ஸாலஜிஸ்டுகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஆண்/பெண் உறவில் மிக முக்கிய உடற்பாகமாகச் சொல்வது விரல்களையும், தொடு உணர்ச்சியையும்தான். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மையும் கூட.\nஎவர் தொடுகையும், உடனே உணர்வுப் பெருக்கை ஏற்படுத்திவிடாது. அதில் நேரம் காலம் போலவே மிக முக்கியமானது தொடும் நபர். ஆக இயல்பாகக்கூட நான் தொடப்படவில்லை. எனும் தகவலை பெண் சொல்ல விரும்புகிறாள். அதனால் மூடுகிறாள் (அந்தத் தகவலை ஏன் அவள் சொல்ல வேண்டும் ஏனெனில் சிங்கம் போலவே மனிதனில் ஆண் இனமும், எவை தன் குழந்தை என நிச்சயம் செய்து கொள்ள விரும்புவதே)\nஇப்படி ஆரம்பமான உடை…எவள் அதிகம் மூடி இருக்கிறாளோ அவள் தொடப்படாதவளாக ஆணின் மனதில். எது மறைக்கப்படுகிறதோ அது கவரும்தானே\nஇதனாலேயே ஆணோ பெண்ணோ, ஆடை அணிகிறோம். மேலும் நாமும் இடம் மாறிக்கொண்டே இருப்பதாலும், மாறிக்கொண்டே இருக்கும் தட்ப வெப்பத்திலிருந்தும் நம்மைக் காப்பதற்காகவும் உடை உடுத்துகிறோம்.. அதையும் விட நம்மை நம் உயரத்தை அடுத்தவருக்குச் சொல்லவும் தோதாக இருக்கிறது இந்த உடை அல்லவா\nசரி ஆடை என்பதே சிக்னல்தானா இல்லை. .ஆனால் ஆடை கண்டுபிடிப்பின் ஆரம்பப்புள்ளை சிக்னலாக இருந்ததால் கவர்வதாக இருந்ததால் அது இன்றும் அப்படி மட்டுமே பார்க்கப்படுகிறது. எவர் மறைப்பதன் மூலம் அடுத்தவரைக் கவர வேண்டுமோ அவர் மட்டும் ஆடை அணியட்டும் என்றில்லாமல், அந்த காலகட்டத்தை எல்லாரும் கடந்தமையால், எல்லாருமே ஆடை அணிவது என்றாகியது. அது தொடர்வதால், கவரும் தேவை இல்லாதவர் அணியும் ஆடைக்கும் ’அதே நோக்கம்’ என்றே பார்க்கப்படுகிறது. ஆடை மூலம் சிக்னல��� தரவேண்டிய அவசியத்தில் இன்று நாம் இல்லை.\nசிக்னல் 2: மொழி, உடல் மொழி\nசரி. இருக்கட்டும். ஏன் பெண்ணின் உடை குறித்து ஆணுக்குள் இத்தனை கேள்விகள் பேச்சுகள் பெண் எப்போதும் தன்னை(ஆணைக்) கவர வேண்டும் என்றும் அது தன்னை நோக்கி அமைய வேண்டும் என்றே விரும்புகிறான். ஏனெனில் அதுதானே அவனது ஆண்மையை இருப்பை நிருபித்ததாகும் பெண் எப்போதும் தன்னை(ஆணைக்) கவர வேண்டும் என்றும் அது தன்னை நோக்கி அமைய வேண்டும் என்றே விரும்புகிறான். ஏனெனில் அதுதானே அவனது ஆண்மையை இருப்பை நிருபித்ததாகும் அதாவது அவனை அவள் அங்கிகரித்ததாகும் அதாவது அவனை அவள் அங்கிகரித்ததாகும்அவன் எவற்றையெல்லாம் பெண் தனக்குத் தரும் சிக்னல் எனப் புரிந்துவைத்திருந்தானோ அதுவே வேறெந்த சமயத்தில் பெண்ணிடமிருந்து வெளிப்பட்டாலும் அது தனக்கானதாகவே அவன் நினைக்கிறான். எங்கே அவன் அப்படி நினைத்துவிடக்கூடாது என நினைக்கும் சமயத்தில் பெண் சக ஆணை, அவனுக்கும் தனக்கும் என்ன ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலுமே, “அண்ணா” எனச்சொல்லி அவனை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறாள்.\nஇந்த “அண்ணா” விளிப்பால் ஆணை ஆஃப் செய்யும் டெக்னிக் எல்லா இடங்களிலும், இருக்கிறதுதானே பெண்ணின் இந்த சாமர்த்தியம் ஆணுக்குப் புரியாதா என்ன பெண்ணின் இந்த சாமர்த்தியம் ஆணுக்குப் புரியாதா என்ன அவனும் அதை கண்டும் காணாமலும் அக்சப்ட் செய்கிறான். ஆனால், ஆணை ஆஃப் செய்வதாக அல்லாமல், உண்மையாகவே ஒரு ஆணை அண்ணனாக நினைத்து அப்படி விளித்தாலும், ஆண் அவமானமாகவே உணர்கிறான். ஏனெனில் தன் நட்பை, அவள் ‘அழைப்பாக’ எடுத்துக் கொண்டு, அதை மறுக்கும் விதமாக “அண்ணா” என்கிறாளோ என சந்தேகிக்கிறான். இருவருமே அண்ணன், தங்கை வேடமிடாமல், வெறும் நட்பு மட்டுமே இருக்க தேவையானது போதுமான மெசூரிடியும், அதை அடுத்தவருக்கு வெளிப்படுத்தும் திறமையும்தான்.\nஎல்லா உறவுகளையும், நட்பு, சகோதரத்துவம், என எதோ ஒரு பெயருடனேயே டேக் செய்துவிடுகிறோம். எந்த உறவிலும் உறவுப் பெயரிலும் சேர்த்துவிட முடியாத சில பிரியங்கள் இருக்கிறதுதானே கவனிக்க… எந்த பெயரிலும் பொருந்தா உறவு என்பது வேறு, பொருந்தா உறவு என்பது வேறு.\nஇது போன்ற சிக்னல் குழப்பங்களைத் தவிர்க்க கண்டு பிடிக்கப்பட்ட யுக்தியே ஒழுக்கம், கற்பு எனும் முகமூடிகள்.\nஎங்கே அவன் தன் செயலை அவனைக் கவ���ும் சிக்னலாகப் புரிந்து கொண்டுவிடுவானோ எனும் அச்சத்திலேயே பல பெண்கள் தன்னை இன்னும் இன்னும் மூடிக்கொண்டு அதுவே கற்பு, ஒழுக்கம் என தானும் நம்பி, அடுத்தவரையும் நம்பச்செய்துவிடுகின்றனர். இவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் அதே நம்பிக்கையிலேயே..\nஏன் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எதாவது லடாய்ஆண் பெண்ணிற்கும் பெண் ஆணிற்கும் அளிக்கும் விருப்ப சிக்னலில் ஏதும் குழப்பமாஆண் பெண்ணிற்கும் பெண் ஆணிற்கும் அளிக்கும் விருப்ப சிக்னலில் ஏதும் குழப்பமா புரிந்து கொள்ள முடியாமல் போயிற்றா புரிந்து கொள்ள முடியாமல் போயிற்றா ஏன்\nமிருகங்களுக்கு இது போன்ற குழப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லையே மிருகங்களில் எதிர்பாலினத்திற்கு அளிக்கும் சிக்னல் பிரச்சினை இல்லாததற்குக் காரணம்… அவை எதிர்பாலினத்தை காமத்திற்காக மட்டுமே எதிர்பார்க்கின்றன.\nமனிதன் அப்படி இல்லை. காமம் மட்டும் அவன் தேவை இல்லை, பேரண்டல் பர்டனின் நீண்ட காலத் தேவையினால் மற்றவர் உடனிருக்க, காதல் எனும் பட்டுத்துணி தேவை.\nபெண்ணும் தன்ன் உடன் இருக்கவும், அது தன் குழந்தை எனும் நிச்சயத்திற்கும் காதலும், கற்பும்(அது ஏன் ஆண் விஷயத்தில் பெரிதாக்கப்படவில்லை. பிறிதொரு சமயம்) அவசியமாகிறது. ஆனாலும் சில பெண்கள் தவறான ஆணைத் தேர்ந்தெடுப்பதேன் பிறிதொரு சமயம்) அவசியமாகிறது. ஆனாலும் சில பெண்கள் தவறான ஆணைத் தேர்ந்தெடுப்பதேன் சோப்ளாங்கியான, உபயோகமற்ற வீணாய்ப் போனவனை தேர்ந்தெடுப்பதேன்.\nஏனெனில், எல்லா மிருகங்களையும் போல இயற்கை வழி மட்டும் மனிதன் நடப்பதில்லை. பிரபஞ்ச உண்மைக்கு எதிர்த்தே பல சமயங்களில்.\nஎல்லா மிருகங்களுக்கும் தனக்கு பிறக்கும் அடுத்த தலைமுறையைக் காக்கும் கடமை இருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பேரண்டல் பர்டன். அந்த வினாடியில்தான் பிறந்த குட்டியை தாய் ஒட்டகச் சிவிங்க நாவால் வருடிக் கொடுப்பதும், சில நிமிடங்களிலேயே அந்த குட்டியைத் தள்ளிவிடுவதும் நாம் டிஸ்கவரியில் பார்த்திருக்கிறோம்தானே “ஓடு….எழுந்து ஓடு..” என கற்றுத்தரும் முயற்சி. மிகக் குறுகிய காலத்திலேயே பேரண்டல் பர்டன் முடிந்து இரண்டும் வெவ்வேறு தனி மிருகங்களாகிவிடுகின்றன.\nமனிதனின் பேரண்டல் பர்டன் எனும் குழந்தைய்ப் பராமரிக்கும் காலம் மிக மிக அதிகம். அது பல சமயங்களில் வாழ்னாள் முழுதும் தொடர்கிறது ஆண் குட்டி என்றால்(அதைப் பிறகு பார்ப்போம்) பெண் மிருகங்களைப் பொறுத்தவரை அடுத்த தலைமுறைய் உருவாக்க வேண்டும் அதற்கு எந்த ஆண் மிருகம் வலிமை மிகுந்தது என அறிந்தால் போதும். மனித இனத்தில் அப்படி இல்லை.\nஎவன் அந்த பேரண்டல் பர்டன் பீரியடில் உடனிருப்பான்\nஇந்த இரண்டு தேவைகளையும் கவனத்தில் கொண்டும்,\nஎவை என் குழந்தைகள் எனும் ஆணின் கேள்விக்கும்\nபதில் சொல்லும் விதமாக நாம் ஏற்படுத்திக் கொண்டதுதான் ’திருமணம்’..’ஒருவருக்கு ஒருத்தி’..எனும் அமைப்புகள் எல்லாம்.உண்மையில் அவை இயற்கை அல்ல. அல்லவா\nஏனெனில் இயற்கைக்கு வேண்டுவதெல்லாம், இன விருத்தி, தப்பிப்பிழைத்தல். பேரண்டல் பர்டனின் போது பிள்ளையின் தகப்பனாக அவன் இருந்தால் மட்டுமே உடனிருப்பான். எனவேதான் அவள் கற்பு என ஒன்றை தன் மீது போர்த்திக் கொள்கிறாள். அல்லது போர்த்தப்படுகிறாள். அதை ஒட்டிய காமத்தை காதல் என்கிறோம். காதல் என்பதே காமத்தின் மீது போர்த்திய பட்டுத்துணிதானே\nநம் தேவை கருதி, ரோடு ரூல்ஸ் போல நாமே விதித்துக் கொண்ட விதிதான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதெல்லாம். அது முற்றான இயற்கை அல்ல என்பதால்தான் முதிர்ந்த வயதில் சில ச்மயங்களில் ஆண் / பெண் இருவருக்கும் வரும் பிரியங்களும், காதல்களும். ஆண் பெண் உறவு எதுவாக இருந்தாலும், நாம்தான் அதை காதல் என டேக் செய்து விடுகிறோமே\nஏனெனில், இயற்கையான மனித தேவைக்கும்,\nமனித இனம் தப்பிப் பிழைக்க கற்றுக் கொண்ட அல்லது கண்டுபிடித்த விதிகளுக்கும் உள்ள முரணே, ஆண் பெண் சிக்னலில் குழப்பமாக விடிகிறது.\nஆக, முடிவெடுக்க வேண்டியது நாம்தான். இந்த இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கவும் முடியாது. இரண்டையும் தள்ளவும் முடியாது.\n0 Replies to “ஆண்/பெண் சிக்னல்”\nஜூன் 16, 2015 அன்று, 2:10 காலை மணிக்கு\nPrevious Previous post: புவி வெப்பமடைய யார் காரணம்\nNext Next post: கவிதைகள் – அம்ருதா ப்ரீதம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 ��தழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கண��் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம��. ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் ச��வா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்���ான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்���ள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமி���ாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2021-01-27T11:48:22Z", "digest": "sha1:KQUNDD2VRYJVTC22AM545IAAUYV4OU24", "length": 11139, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுக்கடை (கொழும்பு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)\nபுதுக்கடை (ஆங்கிலம்: Hulftsdorp அல்லது Hulftsdorf) இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ளதொரு நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பு 12 என்ற அஞ்சல் குறியீடு கொண்டு அறியப்படும் நகர்ப்பகுதியாகும். இப்பகுதி வரலாற்றில் அல்ட்சுடார்ப் என அறியப்படுகிறது.[1] தற்காலத்தில் இப்பகுதி கொழும்பின் சட்ட செயலாக்க மையமாக திகழ்கிறது; நாட்டின் உச்ச நீதிமன்றமும் பிற நீதிமன்றங்களும் இங்கு அமைந்துள்ளன.[2]\nபுதுக்கடையில் உள்ள டச்சுக்கால \"புனிதர்களின் தேவாலயம்\"\n3 புதுக்கடையில் வாழ்ந்த பிரபலங்கள்\nபுதுக்கடையின் ஆரம்பகாலப் பெயர் \"அல்ஸ்டோர்ப்\". டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இந்தியக் கிளையின் பொறுப்பாளராகவும், இக்கம்பனியின் இலங்கைப் படைத்தளபதியுமாக இருந்த ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் (1621-1656) என்பவரின் நினைவாக[3] இப்பகுதிக்கு டச்சு குடியேற்றவாதிகளால் அல்ஸ்டோர்ப் எனச் சூட்டப்பட்டது. கொழும்பு நகரைப் போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்ற நடைபெற்ற தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். இவரது தலைமையகம் இப்பகுதியில் உள்ள குன்றிலேயே அமைந்திருந்தது. டச்சுக் காலத்தில் இது \"அல்ஃப்ட்'ஸ் டோர்ப்\" (Hulft's Dorp, அல்ஃப்ட்டின் கிராமம்) என வழங்கப்பட்டது.[4].\nகொழும்பு ரோயல் கல்லூரி 1835 ஆம் ஆண்டில் புதுக்கடையிலேயே கொழும்பு அக்காடெமி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தற்போதுள்ள கறுவாத் தோட்டம் பகுதிக்கு இடம்பெயர்ந்தது[2].\nபுனித செபஸ்டியான் பாடசாலை, பெல்மொண்ட் வீதி\nரணசிங்க பிரேமதாச, இலங்கையின் முன்னாள் அரசுத்தலைவர்\nக. வி. விக்னேஸ்வரன், முன்னாள் நீதியரசர், வட மாகாணசபை முன்னாள் முதலமைச்சர்\nஅன்ரன் ஜோன்ஸ், பாடகர், பைலா நடனக் கலைஞர்[5]\nயூனியன் பிளேஸ் மருதானை மருதானை\nபம்பலப்பிட்டி · புளுமெண்டால் · பொரல்லை · கறுவாத் தோட்டம் · தெமட்டகொடை · கோட்டை · பாலத்துறை · ஹாவ்லொக் நகரம் · புதுக்கடை · கிரிலப்பனை · கொள்ளுப்பிட்டி · கொட்டாஞ்சேனை · மாதம்பிட்டி · மாளிகாவத்தை · மருதானை · மட்டக்குளி · முகத்துவாரம் · நாராகென்பிட்டி · பாமன்கடை · பஞ்சிகாவத்தை · புறக்கோட்டை · கொம்பனித் தெரு · ஒன்றிய இடம் · வெலிக்கடை · வெள்ளவத்தை · தெகிவளை · கல்கிசை · இரத்மலானை\nபத்தரமுல்லை · நாவலை · நுகேகொடை · எத்துல்கோட்டை · ராஜகிரிய · பிட்டகோட்டே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2020, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/f3-forum", "date_download": "2021-01-27T09:59:28Z", "digest": "sha1:22UTFP7LW3YKPAS3SJTU5ZSTN452XFUD", "length": 27406, "nlines": 468, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "சொந்தக் கவிதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\n» நீரில் நிழலாய் மரம் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» கண்காணிப்பு - கவிதை\n» குரல் - கவிதை\n» ஏக்கம் (கவிதை) -\n» அழகு - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» பெயருக்குத்தான் - கவிதை\n» தலை கலைக்கும் காற்று - கவிதை\n» முதல் கிழமை - கவிதை\n» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை\n» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...\n» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி\n» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்\n» கொரோனா பரவல் எதிரொ���ி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்\n» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்\n» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது\n» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» கணை - கவிதை\n» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு\n» கவிதைகள் - ரசித்தவை\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...\n» பாப்பா - சிறுவர் பாடல்\n» 15 மொழி பேசும் ஒரே தாள்..\n» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே \n» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு\n» இலஞ்சக் கொள்ளை - கவிதை\n» இனி அந்தரங்கமானதல்ல காதல்\n» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்\n» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\n1, 2by கவியருவி ம. ரமேஷ்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஅகராதி நீ என் அகராதி\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nகவிதை 360 - வசனக்கவிதை\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதுளிப்பாவில் குறும்பாவில் வாழ்கிறார் மித்ரா அம்மா\nகரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் - கவிஞர் இரா. இரவி\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் \nஎன்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\nபொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n - கவிஞர் இரா. இரவி *****\nதொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள்\n கவிஞர் இரா .இரவி . 7.5.2020\nநாட்டுப்புறக் கலைகள் கவிஞர் இரா. இரவி.\nகவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பத்துமொழி படித்தாலும் முத்தமிழை படி முதலில்\n144. கவிஞர் இரா .இரவி \nகவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ் படித்து வெல் தமிழா தமிழ் படித்து வெல் தமிழா தலை நிமிர்ந்து நில் தமிழா \nநம் வீடே நமக்குக் காப்பு \nஎழுந்து வாடா இமயம் நீயே \nகவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.\nஎல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்\nகவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அன்னைத் தமிழை மறக்காதே\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியு��ாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2021-01-27T11:04:05Z", "digest": "sha1:RD2YMNPUDWAJ4HJWSEAHXKM34CF7B5RX", "length": 15865, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "3 பேரைக் கொன்ற பால்கர் கொலை தொடர்பாக அமித் ஷா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை டயல் செய்கிறார் - இந்திய செய்தி", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 27 2021\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஜெயவர்தன இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை எச்சரிக்கிறார், கூறுகிறார் – இந்தியாவின் சவாலை சமாளிப்பது எளிதல்ல\nஆஸ்திரேலியா IND vs AUS டெஸ்ட் தொடர் 2020-21 இன் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின்னர் அணி இந்திய கேப்டன் பதவிக்கு விராட் கோலியுடன் ஒப்பிடுவதைப் பற்றி அஜிங்க்யா ரஹானே பேசுகிறார்\nபி.எஸ்.என்.எல் இன் தன்சு திட்டம் இலவச வரம்பற்ற அழைப்பு, 160 நாட்கள் செல்லுபடியாகும் மூலம் தரவு நன்மைகளைப் பெறுங்கள்\nகரண் அர்ஜுன் அஜய் தேவ்கன் மற்றும் அமீர்கானுக்கு வழங்கப்பட்டார், ஆனால் ராகேஷ் ரோஷன் இதை ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் உடன் செய்தார்\nபிஎஸ் 5 ரெஸ்டாக்: சோனி டைரக்ட் கையிருப்பில் இல்லை, அடுத்த இடத்தைப் பார்ப்பது இங்கே\nHome/Top News/3 பேரைக் கொன்ற பால்கர் கொலை தொடர்பாக அமித் ஷா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை டயல் செய்கிறார் – இந்திய செய்தி\n3 பேரைக் கொன்ற பால்கர் கொலை தொடர்பாக அமித் ஷா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை டயல் செய்கிறார் – இந்திய செய்தி\nகடந்த வாரம் பால்கரில் மூன்று பேரைக் கொன்றது குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை திங்கள்கிழமை சந்தித்தார் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.\nஏப்ரல் 16 ம் தேதி பிற்பகுதியில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மும்பையில் கண்டிவலியைச் சேர்ந்த மூன்று பேரும் காரில் குஜராத்தின் சூரத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் பால்கர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டு, அவர்கள் காரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு, அவர்கள் திருடர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டனர். .\nஇறந்தவர்கள் சிக்னே மகாராஜ் கல்பவ்ருக்ஷகிரி (70), சுஷில்கிரி மகாராஜ் (35), அவர்களது கார் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதையும் படியுங்கள்:திருடர்களுக்காக தவறாக, 3 பேர் மகாராஷ்டிராவின் பால்கரில் 200 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டனர்\nபால்கர் கொலை சம்பவம் மற்றும் குற்றத்தில் தொடர்புடையவர்களை அமித் ஷாவுடன் தொலைபேசியில் கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உத்தவ் தாக்கரே பேசியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசூரத்துக்குச் சென்ற மூன்று பேரைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். பால்கர் கும்பல் கொலை சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.\n“குற்றம் நடந்த நாளில் இரண்டு சாதுக்கள், ஒரு ஓட்டுநர் மற்றும் காவல்துறை ஊழியர்களைத் தாக்கிய குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்” என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முன்பு கூறியிருந்தார்.\n“இந்த கொடூரமான குற்றம் மற்றும் வெட்கக்கேடான செயலுக்கு குற்றவாளிகள் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள், மேலும் அவர்கள் வலுவான வழியில் நீதிக்கு கொண்டு வரப்படுவார்கள்” என்று தாக்கரே ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.\nபால்கர் மாவட்டத்தில் மூன்று பேரைக் கொன்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உ���்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிவசேனா முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD இந்தியாவை உலக சக்தியாக மாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு லெஜியன் ஆஃப் மெரிட் வழங்கப்பட்டது | இந்தியாவை உலக வல்லரசாக மாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு லெஜியன் ஆஃப் மெரிட் வழங்கப்பட்டது\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஆழ்ந்த சித்து என்.ஐ.ஏ.வால் வரவழைக்கப்பட்டார், இந்த பஞ்சாபி நடிகர் யார் விவசாயிகளை ஆதரிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:\nஇந்தியர்களை வெளியேற்றும் பிரதமர் மோடியின் திட்டத்தில், நீல காலர் தொழிலாளர்களுக்கு முதல் உரிமை உண்டு – இந்தியாவிலிருந்து வரும் செய்திகள்\nசெ.மீ. உடன் சந்தித்தபின் கொரோனா வைரஸுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க நரேந்திர மோடி முறையிடுகிறார்\nபண்ணை சட்ட எதிர்ப்பு: டெல்லியில் இந்தியா கேட் மீது டிராக்டர் தீ வைத்தது ஐந்து பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவிராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் சமீபத்திய ஐ.சி மென்ஸ் டி 20 ஐ பேட்டிங் தரவரிசையில் முன்னேறினர் – ஐசி டி 20 தரவரிசை: இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்-பேட், ராகுல்-விராட் ஒரு இடத்தில்\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2012/01/12/30-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-27T10:11:45Z", "digest": "sha1:MQABPODX6AGGV4XDXG37VYVD5BOYNHXV", "length": 21632, "nlines": 283, "source_domain": "vithyasagar.com", "title": "30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி\n31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி\n30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்\nPosted on ஜனவரி 12, 2012 by வித்யாசாகர்\nஒரு பானைப் பொங்கலிலே – நூறு\nகுருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும்\nஅறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும்,\nமஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீளம் சிவப்பு\nவண்ணஞ்சொலிக்கப் பொங்கல் தின்னுத் தலையாட்டும்\nவீசும் காற்றுக்கும் குடிக்கும் நீருக்கும்\nஆற்றங்கரையில் கற்பூரமெரியும்; ஊதுபத்தி வாசம் பரப்பும்\nஇயற்கையை வணங்கும் நாளுயிது – நன்றி\nமறக்கும் மனிதருக்கு – நன்றியை\nநினைவில் மீட்டும் தைப் பொங்கலிது\nவணங்கிய சனத்தின் பண்பு இது,\nநன்றியைப் பாராட்டும் பக்தியிது, ஏர்பிடித்த\nகைகளுக்கு தேரிழுத்து சாமி காட்டும்\nஅப்பாம்மா கைபிடித்து நடந்தத் தெரு அத்தனையும்\nகதைசொன்ன கருசுமந்து கையெடுத்துக் கும்பிட்டோம்,\nபாட்டன் முப்பாட்டன் நட்டக்கல்லை சாமியாக்கி\nநானிலம் சுற்றியத் தமிழர் – பாலையிலும்\nஓயவில்லை, இங்குவந்தும் பொங்கல்வைத்தோம், இனி வருங்காலம்\nவயலை யறிய – மாட்டுக்கும் மண்ணுக்கும்\nகுடித்த பாலுக்கும் கும்பிட்ட வர்க்கம்\nவெடித்த காலில் பசியை யடைத்து – உழவர்\nநன்றி என்பதை நினைக்கும் மட்டில்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged இனம், கலாச்சாரம், கவிதை, காளை, குவைத், தமிழர், தமிழர் திருநாள், திருநாள், தைப் பொங்கல் சிறப்புக் கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பொங்கல் கவிதைகள், பொங்கல் கூட்டம், மஞ்சுவிரட்டு, மாடு, மாடுகள், மாட்டுக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி\n31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி\n4 Responses to 30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்\n3:35 முப இல் ஜனவரி 13, 2012\nஎங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\n2:12 பிப இல் ஜனவரி 14, 2012\nநன்றிக்கான நெடிய தூரத்தில் ஈரப்பட்டும் கிடக்கிறது உங்களின் பல ‘அருமை’கள்..\n இப்பக்கத்தினை பார்க்கின்ற அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள். இந்தச் சீனிக் கவிஞரின் சர்க்கரைக் கவிதைகளை இயன்றவரை ஆங்காங்கு இணையத்தில் பகிருங்களேன். அனைத்து வலையுலாவும் அன்பர்க்கும் ஒரு வேண்டுகோள் பாடல் வடிவில்\nபல்சுவை யுணவோ பூந்துகி லுடையோ\nநல்லெழில் மனையோ நிறைவு தருமோ\nஇருக்கையில் கவிதைகள் இன்றே அவைதனில்\nபெரும் பெருமையே பாவலர்க் கனவாம்\nஇறந்தநற் கவிஞரின் எழுத்தினை என்றும்\nநிறைவுடன் போற்றும் நிலையினை இன்று\nமுறையுடன் மாற்றிநாம் முனைந்தே இருப்பவர்\nஉரையதும் ஏத்திடும் உயர்வினைச் செய்வமே\n2:06 பிப இல் ஜனவரி 14, 2012\nஉங்களின் பெரு உள்ளம், மதிக்கத் தக்கது. உங்களின் இந்த எண்ணம் இந்த பரிந்துரை போதும் ஐயா. உயர்வான மனிதரின் ஒரு வார்த்தை பெரு ஈடு. நன்றியானேன்.\nஎன் கிடைக்காத ஒரு விருது எனும் http://vidhyasaagar.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ ஒரு நெடுங்கதையின் சாரத்தை அழகிய ஒரு எட்டு வரிப் பாவில் வார்த்தீர்கள். தங்களின் தமிழ் பெருமைக்குரியது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச�� செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/175802?ref=home-section-lankasrinews", "date_download": "2021-01-27T11:16:02Z", "digest": "sha1:2UJIQJWTZ5UTAZFVBXDFO75MNNTBBG4B", "length": 7559, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் முடிந்தபிறகும் இன்று ட்ரெண்டாகும் கவின்.. லட்சக்கணக்கில் ட்விட்! காரணம் இதுதான்? - Cineulagam", "raw_content": "\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nபூங்காவில் தனியாக விளையாடிய குழந்தைகள்... நடந்த அசம்பாவிதத்தினை நீங்களே பாருங்க\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nதன்னை உருகி உருகி காதலித்து வீடியோ எடுத்தான்; காசி வழக்கில் இளம்பெண்ணின் அதிரடி தாக்கல்\nசுத்தம் செய்ய கையில் பக்கெட்டுடன் சென்ற பணிப்பெண்... வந்த இடத்தில் சக நபர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nபாலாஜி பேசிய ஆடியோ ஆதாரத்தை அதிரடியாக வெளியிட்ட ஜோ மைக்கேல்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nதிருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு.. இனியும் செய்யாதீர்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் முடிந்தபிறகும் இன்று ட்ரெண்டாகும் கவின்.. லட்சக்கணக்கில் ட்விட்\nசரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பல பெண்களை ஒரே நேரத்தில் காதலிப்பதாக அவர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஆனாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிக அளவில் இருந்தது. கவின் பல வாரங்களாக எலிமினேஷன் லிஸ்டில் இருந்தாலும் அவரை ரசிகர்கள் அதிகம் வாக்களித்து காப்பாற்றினர்.\nதற்போது பிக்பாஸ் முடிந்து பல வாரங்கள் ஆகியும் இப்போதும் கவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தீபாவளி ஸ்பெஷல் பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கவின் பல்வேறு கெட்டப்களில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.\nஅதற்கு ரசிகர்கள் #KavinTimeToShine என ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது வரை 2.75 லட்சம் ட்விட்கள் அவருக்காக பதிவாகியுள்ளன.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/sports/new-player-in-second-test", "date_download": "2021-01-27T09:44:17Z", "digest": "sha1:UOOOIUCQ2GGPKNVSTK7SQJ456LKHS7TT", "length": 7537, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "10 வருடங்களுக்கு பிறகு இதுவே முதல்முறை.! இரு இளம் வீரர்களை களமிறக்கிய இந்திய அணி.! அனல்பறக்கும் 2-வது டெஸ்ட்.! - TamilSpark", "raw_content": "\n10 வருடங்களுக்கு பிறகு இதுவே முதல்முறை. இரு இளம் வீரர்களை களமிறக்கிய இந்திய அணி. இரு இளம் வீரர்களை களமிறக்கிய இந்திய அணி.\nசுப்மான் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இருவரும் டெஸ்டில் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையி���் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில்T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.\nமுதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇந்தநிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோலி, தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு அணியில் இருந்து விடுபட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக முகமது ஷமி சிகிச்சையில் உள்ளார். இதனையடுத்து விராட் கோலி, முகமது ஷமிக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளனர்.\nமுதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பிய பிரித்வி ஷா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா வெளியேற்றப்பட்டு அவர்களது இடத்திற்கு பதிலாக சுப்மான் கில், ரிஷாப் பண்ட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். சுப்மான் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இருவரும் டெஸ்டில் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். வெளி நாட்டு மண்ணில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் ஒரே டெஸ்டில் அறிமுகம் ஆவது 2011-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்க��ழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/25382", "date_download": "2021-01-27T10:35:09Z", "digest": "sha1:JZBOJGBZ4ODYAH7I5IKVZZQJ3KJLDUW5", "length": 7800, "nlines": 60, "source_domain": "www.allaiyoor.com", "title": "நயினாதீவில் நடைபெற்ற-அமரர் கனகசபை [கணேசு ]தில்லையம்பலம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nநயினாதீவில் நடைபெற்ற-அமரர் கனகசபை [கணேசு ]தில்லையம்பலம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ இணைப்பு\nயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கனகசபை அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.09.2015 அன்று நயினாதீவில் நடைபெற்றது.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை (கணேசு) கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,\nஇராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nபாமினி, ஜெயந்தி, வசந்தி, சாந்தினி, விநாயகமூர்த்தி, பாலமூர்த்தி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகனகம்மா, காலஞ்சென்றவர்களான தில்லைநடேசு, புவனேஸ்வரி, மற்றும் மகேந்திரன், ரோகினி, இராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநவீனகுமார், ஜெயகுமார், கணேசலிங்கம், சிவகுமார், நிரஞ்சனி, விலாசினி, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சபாரட்ணம், வீரகத்தி, யோகேஸ்வரி, மற்றும் அருணாசலம், யோகேஸ்வரி, மகேந்திரன், வனஜமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான முத்தையா, நாகபூரணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nசர்மிளா டினேஸ், நர்மதன் ரமி, ஜெனித்தா, சரன்ஜா கௌரீசன், வினேஜினி சிவகுமார், தனேசன் சிந்துஜா, சியாமினி திலீப்குமார், ஜென்சிகா, வினோத்குமார், கிரிஷாந், மெலானி, தணியலா, ஜெய்டன், அபிஷன், அபினஜன், அக்ஷயன், மதுராங்கன், மனோஜ், ஜக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nசஜன், ஜெலியோன், அஸ்வின், அஞ்சனா, ஜெய்டன்யிரிஷ் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியை 28-09-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-சிறுவர்தின நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: வேலணையைச் சேர்ந்த,தாமோதரம்பிள்ளை சித்திரவடிவேல் (இடிஅமீன் ) அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2011/02/blog-post_03.html", "date_download": "2021-01-27T11:01:50Z", "digest": "sha1:H74237ZBCMOJDWB4FLBKPHJSHX5BKWQE", "length": 15953, "nlines": 284, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: உலகக் கோப்பை கிரிக்கெட் - ஒரு முன்னோட்டம்", "raw_content": "\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - ஒரு முன்னோட்டம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் துவங்குவதற்கு இன்னும் பதினாறு நாட்களே உள்ள நிலையில் அதை பற்றிய ஒரு முன்னோட்டம் இதோ இங்கே....இந்த உலகக் கோப்பைக்கு குரூப் A மற்றும் குருப் B என்ற இரு வேறு குழுக்களில் மொத்த அணிகளும் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா குரூப் B யில் உள்ளது. இந்த குழுவில் நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் பங்களாதேஷை தவிர மற்ற எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. குரூப் A வில் கனடா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகள் உள்ளதால் இக்குழுவில் உள்ள அணிகள் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.\nவெற்றி வாய்ப்பு: மூன்று முறை தொடர்ந்து (ஹாட்ரிக்) வெற்றி பெற்று உலகக் கோப்பையை தக்க வைத்திருக்கும் ஆஸ்திரேலியா இம்முறை சற்று பலம் குறைந்து காணப்படுகிறது. ஏ குழுவில் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் பலம் மிகுந்த அணிகளாக உள்ளது. பி குழுவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் பலம் மிகுந்ததாக தெரிந்தாலும் தோனியின் தலைமையில் இளஞ்சிங்கங்களை உள்ளடக்கிய இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.\nசொந்த மண்ணில் விளையாடுவதாலும், கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாலும் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதற்கு மகுடம் வைத்தாற்போல் கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் \"சச்சின்\" இந்திய அணியில் உள்ளது மிகப்பெரிய பலம். (அவர் இன்றும் மற்ற அணிகளுக்கு டெர்ரர் ஆகவே உள்ளார் என்பது நமக்கெல்லாம் சந்தோஷமான செய்தி). இந்த வெற்றிக் கூட்டணி உலகக் கோப்பையை நமக்கு இரண்டாவது முறையாக மீட்டுத் தரப்போவதை பொறுத்திருந்து காண்போம்\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:39 PM\nவங்கதேசத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) February 3, 2011 at 8:53 PM\nகனடா எல்லாம் வேர்ல்ட் கப் வருதா\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) February 3, 2011 at 8:54 PM\n//சொந்த மண்ணில் விளையாடுவதாலும், கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாலும் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது//\nவாவ்... நடக்கட்டும்... ட்ரீட் தந்து கொண்டாடுறேன்...\nஎல்.கே. உங்க கருத்தை ஒத்துக்கறேன். பங்களாதேஷ் நிச்சயம் நல்ல விளையாடுவாங்கன்னு நானும் எதிர் பாக்குறேன்.. ஆனா இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை பார்க்கும் போது கொஞ்சம் வீக்கா இருக்கு..\nபுவனா, கனடா தகுதிச் சுற்றுகளில் எல்லாம் நல்லா விளையாடிருக்காங்க.. ஆமா நீங்க யாருக்கு சப்போர்ட் இப்போ பிறந்த வீட்டுக்கா\nபிரபாகரன், விரிவா எழுதனும்னு தான் ஆரம்பிச்சேன்.. கொஞ்சம் நேரமின்மை காரணமா பதிவை சுருக்கிட்டேன்.. அடுத்த கிரிக்கெட் பற்றிய பதிவில் இன்னும் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்..\nஎஸ். கே.. இப்படி தோற்கின் எப்படை வெல்லும் \nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) February 9, 2011 at 1:08 AM\n//நீங்க யாருக்கு சப்போர்ட் இப்போ பிறந்த வீட்டுக்கா\nஎன்ன இருந்தாலும் பிறந்த வீடு பிறந்த வீடு தான்... My support always for India only...:)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி\nபயணம் - திரை விமர்சனம்\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2011\nராஜா , இது நியாயமா \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - ஒரு முன்னோட்டம்\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nப்ரீமாரிடல் செ���்ஸ் (Premarital Sex) - 18+\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஎன் கூட ஓடி வர்றவுக\nஉங்கள் தலையில் என்ன இருக்கிறது\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nநீங்கள் சாப்பிட விரும்பிய ஆனால் கிடைக்காத உணவு எது \nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85457/Rajasthan-to-become-the-1st-state-to-make-mask-compulsory-by-law", "date_download": "2021-01-27T11:54:22Z", "digest": "sha1:EQO3X7IK6FXQ5UEDTAIXUVQRNUGRL7FC", "length": 8767, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாஸ்க் அணிவதை சட்டமாக்குகிறது ராஜஸ்தான்.! | Rajasthan to become the 1st state to make mask compulsory by law | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாஸ்க் அணிவதை சட்டமாக்குகிறது ராஜஸ்தான்.\nமாஸ்க் அணிவதை ராஜஸ்தான் அரசு சட்டமாக்கவுள்ளது\nஉலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. நம் வாழ்க்கை முறையில் மாஸ்க் என்பதும் கட்டாயமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்\nவிதவிதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாஸ்கின் தேவையை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பொதுமக்கள்\nபலர் மாஸ்க் அணிவதில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.\nஅப்படி அணிந்தாலும், சரியாக மூக்கை மூடி அணியாமல் வாய் வரை அணிவது, தாடையில் அணிவது என மக்கள் பொறுப்பற்று செயல்படுவதாகவும்\nகூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசு மாஸ்க் என்பதை தடுப்பு மருந்தாகவே பார்க்கத் தொடங்கியுள்ளது. அதாவது மாஸ்க் அணிவதை\nஇது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மாஸ்க் அணிவதை சட்டமாக்கப்போகும் முதல் மாநிலம்\nராஜஸ்தான் தான். கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் தடுப்பூசி என்பது முகக்கவசம் தான். அது தான் நம்மை காக்கும். 'கொரோனாவுக்கு\nஎதிரான மாஸ்க் இயக்கம்' மூலம் மாஸ்க் அணியும் சட்டம் இயற்றப்படவுள்ளது. இதன் மூலம் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் என\n“ஊழல் அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்தாலே சரியாகும்” - காட்டமாக பேசிய நீதிபதிகள்\nபரப்புரை வாகனம் ரெடி... தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம்...\n- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு\n’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி\nஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ\nசசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஊழல் அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்தாலே சரியாகும்” - காட்டமாக பேசிய நீதிபதிகள்\nபரப்புரை வாகனம் ரெடி... தேர்தலுக்கு ஆயத்தமாகும் மக்கள் நீதி மய்யம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20IPL?page=5", "date_download": "2021-01-27T10:27:28Z", "digest": "sha1:FKZDFO4OBAQG6KNVCN52K4QRNMSJC5RC", "length": 4812, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IPL", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாறி மாறி சுழன்ற வெற்றிக்காற்று....\nஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் இதுப...\nஐபிஎல் லீக் சுற்றில் தெறிக்கவிட்...\nஐபிஎல் ஆடும் ரோகித் ஏன் இந்திய அ...\nஇந்தியாவை விட ரோகித் சர்மாவுக்கு...\nஐபிஎல் சூதாட்டம்: 19 வயது இளைஞர்...\nடேபிள் டாப்பர்களை வீழ்த்தி பிளே ...\nரோகித் ரிட்டர்ன்ஸ்: ஆஸ்திரேலிய த...\nபவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்...\nதடுமாறிய மும்பை, தூக்கி நிறுத்தி...\nசிஎஸ்கேவில் காலியாகும் சீனியர் ப...\n\"சொல்லி அடித்த கில்லி\" வைரலாகும...\nபிளே ஆஃப் வாய்ப்பு எந்த அணிக்கு ...\nவெற்றியுடன் நிறைவு செய்யுமா சிஎஸ...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TN%20Govt?page=6", "date_download": "2021-01-27T11:46:54Z", "digest": "sha1:NKQ7DAWLXABUVF2DQIMVZWH3BPKDNIPQ", "length": 4820, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN Govt", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு க...\nதிருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் ப...\nதமிழக அரசின் பொங்கல் பரிசு \nஅறநிலையத்துறை ஆணையர் அதிரடி மாற்...\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணை...\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக...\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும்...\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடித...\nதீபாவளிக்கு முதல் நாள் அரசு விடு...\nபட்டாசு விவகாரம்: தமிழக அரசின் ம...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக���கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/10/75000.html", "date_download": "2021-01-27T10:11:38Z", "digest": "sha1:KW5SEVEWTSEK6EXVRK3XV7MDZVFEXIIL", "length": 3369, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "ரூ 75000 ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeEMPLOYMENT ரூ 75000 ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nரூ 75000 ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nதெற்கு ரயில்வே மருத்துவமனை காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த கால அடிப்படையில் வெளிவாய்ப்பு அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.CLICK TO VIEW THE NOTIFICATION BELOW LINK- SHARE TO ALL\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nமொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/9", "date_download": "2021-01-27T11:14:19Z", "digest": "sha1:QGYCXIJPHCKYROA3R6OASMUMXZ65R6CD", "length": 4238, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/ஜூன்/9\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/ஜூன்/9 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/ஜூன் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/8411/", "date_download": "2021-01-27T10:52:01Z", "digest": "sha1:A7DGDNPX3KFGILYGKEQP2LBMRK75TWTZ", "length": 4547, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "47 வயதிலும் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் மன்மதன் பட நடிகை மந்திரா பேடி – போட்டோ இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / 47 வயதிலும் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் மன்மதன் பட நடிகை மந்திரா பேடி – போட்டோ இதோ\n47 வயதிலும் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் மன்மதன் பட நடிகை மந்திரா பேடி – போட்டோ இதோ\nசிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை மந்திராபேடி. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி சர்சையை ஏற்படுத்தும்.\nஒர்க்அவுட் செய்யும் வீடியோ, பிகினி புகைப்படங்கள் என தொடர்ந்து பதிவேற்றி வந்த அவர் தற்போது போர்சுகலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோக்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கடல் கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புகைப்படம் இதோ பாருங்கள்.\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/91987/", "date_download": "2021-01-27T10:41:58Z", "digest": "sha1:Q23YOJFVBJB5MLYIARZPNVGCQXLSGKDO", "length": 55475, "nlines": 406, "source_domain": "vanakkamlondon.com", "title": "மறு அறிவித்தல் வரை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் முடக்கம்! - Vanakkam London", "raw_content": "\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அத��்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே ���ருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை ���ீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச���செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும்...\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது\nகுடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nமறு அறிவித்தல் வரை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் முடக்கம்\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை(24) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.\nபெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நாட்டில் இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் பாடசாலை மூடப்படுகின்ற செய்தி கல்வி சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nகிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமையயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை கொரோனா அச்சம் காரணமாக இன்றைய தினம் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் மாத்திரம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.\nஏனைய பாடசாலையில் சுமார் 40 தொடக்கம் 30 வீதமான மாணவர்களின் வரவு பதிவாகியிருந்ததாக வலயக் கல்வி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.\nPrevious articleபாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்\nNext articleபுற்றுநோயால் தவித்த நடிகர் தவசி காலமானார்\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nவிளையாட்டு கனிமொழி - January 27, 2021 0\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படி��ான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்கா கனிமொழி - January 27, 2021 0\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - January 26, 2021 0\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nபைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா\nஇலங்கை பூங்குன்றன் - January 26, 2021 0\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்...\nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது\nஇலங்கை பூங்குன்றன் - January 26, 2021 0\nஅரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன\nஉலகம் பூங்குன்றன் - January 25, 2021 0\nஇஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\nஉலகம் பூங்குன்றன் - January 24, 2021 0\nலிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி 43 அகதிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டின் தலைநகர்...\nயாழ். கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு | மக்கள் குழப்பத்தில்\nஇலங்கை பூங்குன்றன் - January 23, 2021 0\nயாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் எனக் கூறி விசாரித்த���ால் அங்கு...\nஇந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து\nஇந்தியா பூங்குன்றன் - January 22, 2021 0\nமேற்கு இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (Serum Institute of India's) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.\nபிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 11 வருடங்கள்\nஇலங்கை பூங்குன்றன் - January 22, 2021 0\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு, இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய 'எக்னெலிகொட சங்சதய' என்ற இணையப்பக்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.\nஎம்புல்தெனியவின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து | ஒரு விக்கெட் மாத்திரம் கையிருப்பில்\nசெய்திகள் பூங்குன்றன் - January 25, 2021 0\nலசித் எம்புல்தெனியா தனது டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சு சாதனையை பதிவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 339 ஓட்டங்களுக்கு...\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nதூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர்...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - January 21, 2021 0\nநானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nமுதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்\nகட்டுரை பூங்குன்றன் - January 22, 2021 0\nசொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்��ிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்தஇன்றைய ராசிபலன்தமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-story-of-bharathidasan/", "date_download": "2021-01-27T11:01:32Z", "digest": "sha1:6AXQDTGOUFW7SZC4Q65RD6HBYAL3FL5O", "length": 8762, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாவேந்தர் பாரதிதாசன் | Story of Bharathidasan - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nபாவேந்தர் பாரதிதாசன் | Story of Bharathidasan\nLife History of Nelson Mandela | Ivar Yaar | நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு – இவர் யார்\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nLife History of Singer Janaki | |பாடகி ஜானகியின் வாழ்க்கை வரலாறு\nStory Of Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கரின் கதை\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. ப��லியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nபூனைக்கு தாயாக மாறிய நாய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20BCCI?page=2", "date_download": "2021-01-27T10:18:43Z", "digest": "sha1:NTVAE2ZIULJ3XQP33IYKFPERZH74NJ2S", "length": 4803, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BCCI", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிரசவகால விடுப்புக்கு ஓகே சொன்ன ...\nஆஸ். டி20 தொடரில் இருந்து வருண் ...\n‘அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் ...\nரோகித் ரிட்டர்ன்ஸ்: ஆஸ்திரேலிய த...\nஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்கான ட...\n\"வீரர்களை குடும்பத்துடன் வர அனும...\n‘இந்தியாவில் பிங்க் பால் கிரிக்க...\n\"பயோ பபுள் விதிமுறைகளை மீறும் வீ...\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாரு...\nமுதல் போட்டியை பார்த்தவர்கள் இத்...\nபார்வையாளர்களில் சாதனை படைத்த ஐப...\n”இப்படி செய்தால் நாங்களும் முதல்...\nஐபிஎல் கிரிக்கெட்டில் எவ்வளவு பண...\n“ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் விள...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-27T10:29:26Z", "digest": "sha1:QGPJJUEOOCU2LGKPPEVFHTWBK4H2TL5H", "length": 3511, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசியல் விமர்சகர்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரசு விழாவில் கூட்டணி குறித்து அ...\nதமிழகத்தில் அரசியல் பண்பாடு தழைக...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/struggle?page=1", "date_download": "2021-01-27T11:55:46Z", "digest": "sha1:XZSECCPSPKYHNJJNL44RWBONJ5COJHTT", "length": 4817, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | struggle", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ...\nதொடரும் போராட்டம்: சிதம்பரம் மரு...\nடெல்லி போராட்டத்தில் 4 விவசாய தல...\nகடலூர்: மருத்துவ படிப்புக்கு கூட...\n“நான் யாரைக்கண்டும் அஞ்சவில்லை” ...\nகுமரி: டெல்லி விவசாயிகள் போராட்ட...\nதாமிரபரணி திக் திக் நிமிடங்கள்.....\nநீலகிரி: இறந்த குட்டியின் உடலை 4...\nநிறைவேறிய 3 தலைமுறை கோரிக்கை: '...\nடெல்லி போராட்டத்துக்கு எதிராக வி...\nபோராட்ட பின்புலம்: சந்தேகம் கிளப...\nவிவசாயிகள் போராட்டத்தில் சதி என்...\nமதங்களை கடந்த மனிதம்- மனிதநேயத்த...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்த��ன் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://automacha.com/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-rs3-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-500-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-27T10:00:28Z", "digest": "sha1:4COU3EVVVMG673RAXSP7OYWLV6AUWHTL", "length": 8093, "nlines": 111, "source_domain": "automacha.com", "title": "ஏடிடி ஆடி RS3 சேடன் 500 பிஎஸ்பி - Automacha", "raw_content": "\nஏடிடி ஆடி RS3 சேடன் 500 பிஎஸ்பி\nஆடி RS3 சேடன் சாதாரண பதிப்பு 315 லிட்டர் மற்றும் 400 பிஎஸ்பி திறன் கொண்டது – இரண்டுமே கணிசமாக அதிகரிக்கப்படலாம்: பின்புற இடங்களை மடக்கினாலோ, ABT ஸ்போர்ட்ஸ்லைனை பார்வையிடுவதன் மூலம் குதிரைத்திறன் மூலம் மடக்குதல் பெட்டகம். அதிகபட்ச “அதிகரிக்கும் நிலை” ABT பவர் ஆர், ஒரு whopping 500bhp மற்றும் 570Nm தொடங்க தயாராக உள்ளன. இந்த சக்தியைக் கொண்டு, ஸ்போக்கனி காலாவதியானது 305km / h மற்றும் ராக்கெட்டுகள் 0 முதல் 100km / h வரை 3.7 வினாடிகளில் எட்டலாம்.\nABT இன்ஜின் கண்ட்ரோல் (AEC) உள்பகுதியில் உருவாக்கப்பட்டது, ABT இன்டர்ச்சூலர் மற்றும் பவள ட்யூனர் மூலம் தயாரிக்கப்படும் ஒரு துருப்பிடிக்காத-எஃகு எரிப்பு அமைப்பு எப்போதும் ABT பவர் ஆர் உடன் எப்போதும் இருக்கும். கூடுதல் வன்பொருள் இல்லாமல் ஒரு “தனி வீரர்” , ஏசிஇ இன்னும் ஒரு சுவாரசியமான 460bhp மற்றும் 530Nm வழங்குகிறது.\nABT ஆடி RS3 சேடான தரவுத் தாள் ஏற்கனவே பார்த்திருப்பதைக் காட்டிலும், இது விருப்பமான ஏரோடைனமிக்ஸ் தொகுப்புக்கு பொருந்தும். இது ABT முன் உதடு மற்றும் முன் கிரில் ஆட் ஆன் அடங்கும். ஆடி பின்புறத்தில் கருப்பு நிறத்தில் உள்ள இரண்டு 102 மிமீ இரட்டை குழாய்களுடன் ஒரு பின்புற மஃப்லெர் பார்வை மற்றும் ஒரு ஒலியிய முறையிலான ஏபிடி மஃப்லர் அமைப்பு கொண்ட ஒரு பளபளப்பான கருப்பு ஏபிடி பின்புற பாவாடை அமைப்பைப் பெறுகிறது. சரியான முடிவிற்கு, ABT பெண்டர் செருகிகள் கூடுதலாக கிடைக்கும்.\nABT ஆடி RS3 செடான் வீதி வீதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. “பாக்கெட் ராக்கெட்” யின் சரியான பாதையில், ஆடி மற்றும் வோல்ஸ்வாகன் வாகனங்கள் உலகின் மிகப்பெரிய ட்யூனர் ஏபிடி இடைநீக்கம் ஸ்பிரிங்ஸ் வழங்குகிறது. முழுமையான KW திரிக்கப்பட்ட விளையாட்டு சஸ்பென்ஷன் கிட் மாறுபாடு 3 சிறப்பாக வளர்ந்த அமைப்புடன் ABT இடைநீக்கம் நிபுணர்களிடமிருந்து “பெரிய தீர்வு” என்று கிடைக்கிறது.\nஇந்த சுயாதீனமான, ABT எதிர்ப்பு ரோல் பார்கள் செயல்திறனை முடிக்க முடியும். 60 முதல் 0 வரை விரைவு பயணத்தை விரும்புபவர்களுக்கு, ABT பிரேக் மேம்படுத்தல் கிட் மீண்டும் கார் நிறுத்தத்தை மீண்டும் கொண்டு வர உதவுகிறது. இதற்கு தேவையான உபகரணங்கள் ABT ER-C, ER-F, FR அல்லது GR ஆகிய வகைகளில் கிடைக்கக்கூடிய 19 அல்லது 20 அங்குல கவர்ச்சிகரமான ஏடிடி அலாய் சக்கரங்களுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://mykollywood.com/events/celebrity-events/marking-the-special-occasion-of-vinayaga-chathurthi-the-raja-bheema-team-conveys-its-wishes/", "date_download": "2021-01-27T09:11:33Z", "digest": "sha1:6NEWF253XN7CNQLSIC6JJUOXLO4U54DS", "length": 6875, "nlines": 84, "source_domain": "mykollywood.com", "title": "Marking the special occasion of Vinayaga Chathurthi, the ‘Raja Bheema’ team conveys its wishes - www.mykollywood.com", "raw_content": "\nஇறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” \nவிநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.\nஇயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது…\n“ராஜ பீமா” படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். இந்த திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். உலகமே முடக்கத்தில் இருக்கும் இந்த கொடிய நேரத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கக் கேட்டுக்கொள்கிறோம். விரைவில் நம் வாழ்வு பழையபடியே திரும்பும் என நம்புகிறோம். தற்போது எங்கள் படத்தின் 95 சதவீத போஸ்ட் புரடக்ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிடுவோம். தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nராஜ பீமா படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரிக்க இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். ஆரவ் மற்றும் அஷிமா நர்வால் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், K S ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் K கிங் இசையமைக்க, S R சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/roja-open-low-rate-food-hotel-pin54x", "date_download": "2021-01-27T11:17:24Z", "digest": "sha1:L654JFXAQLNZRFY3AMJZZPP2QDHYOQCJ", "length": 13511, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பணம் சம்பாதிக்கும் நடிகைகள் மத்தியில் இப்படி ஒருவரா? மக்களை ஆச்சர்யப்பட வைத்த ரோஜா!", "raw_content": "\nபணம் சம்பாதிக்கும் நடிகைகள் மத்தியில் இப்படி ஒருவரா மக்களை ஆச்சர்யப்பட வைத்த ரோஜா\nதென்னிந்திய பிரபல நடிகை ரோஜா, 90 களில் முன்னணி நடிகையாக இருந்த இவர், பத்து ஆண்டுகளில் 100 படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.\nதென்னிந்திய பிரபல நடிகை ரோஜா, 90 களில் முன்னணி நடிகையாக இருந்த இவர், பத்து ஆண்டுகளில் 100 படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.\nநடிகை என்பதையும் தாண்டி இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் இருக்கிறார். இந்நிலையில் ரோஜா சமீபத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரி தொகுதி மக்கள் குறைந்த விலையில் நல்ல உணவு பெரும் வகையில் 4 ரூபாய்க்கு உணவு கொடுக்கப்படும் உணவகம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.\nஏற்கனவே தமிழ் நாட்டில் அம்மா உணவகம் செயல் பட்டு வரும் நிலையில், அதை விட குறைவாக உணவு வழங்கப்படுகிறதாம் ரோஜா தற்போது நகரி தொகுதியில் திறந்துள்ள உணவகத்தில்.\nமேலும் ரோஜாவின் இந்த முயற்சியைப் பாராட்டிய ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிற தொகுதி எம்.எல்.ஏ-களையும் இது போன்ற ஒரு உணவகத்தை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறாராம்.\nஆந்திர பிரதேசத்தில் 2019-ம் ஆண்டுச் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரோஜாவின் இந்த மலிவு உணவகம் திட்டம் அண்ணா கேண்டீன் போட்டியாகவே ஓட்டுக்களைக் கவரவே என்று விமர்சிக்கப்பட்டு வந்தாலும், ரோஜாவின் இந்த முயற்சியைக்கும், பணம் சம்பாதிக்கும் நடிகைகள் மத்தியில் இவருடைய செயல் ஆச்சர்யம் அடைய செய்வதாகவும் சிலர் தங்களுடைய கர���த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\nநட்சத்திர தம்பதி சரண்யா - பொன்வண்ணன் மகளுக்கு விரைவில் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்...\nஆரம்பமே சும்மா அசத்தலா இருக்கே... சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட லைகா...\nரிலீஸுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ‘கே.ஜி.எஃப் 2’... பெரிய விலைக்கு விற்பனையான இந்தி டப்பிங் ரைட்ஸ்...\nசினேகா வீட்டிற்கு மகள் நைனிகாவுடன் விசிட் அடித்த மீனா... களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/12-horoscope-details-and-its-benefits-q0h8ll", "date_download": "2021-01-27T09:16:51Z", "digest": "sha1:GZE5MZB323JIAJMG4LOD7HGCCKQJJMLO", "length": 15869, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "12 ராசியினரில் இன்று யோகம் யாருக்கு தெரியுமா..?", "raw_content": "\n12 ராசியினரில் இன்று யோகம் யாருக்கு தெரியுமா..\nதைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். அழகு ஆரோக்கியம் அதிகரித்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.\n12 ராசியினரில் இன்று யோகம் யாருக்கு தெரியுமா..\nபேச்சில் கம்பீரம் அதிகரிக்கும். அனுபவ அறிவு உங்களுக்கு உதவி செய்யும். மாறு பட்ட அணுகுமுறையால் வரவேற்பை பெறுவீர்கள். திடீரென உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரலாம்.\nதைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். அழகு ஆரோக்கியம் அதிகரித்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.\nவீடு வாகன செலவு ஏற்படும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. அதிக உரிமையுடன்ன் யாரிடமும் பேசவேண்டாம்.\nஎத்தனை பிரச்சினை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளித்து பேசுவீர்கள்.\nஇழுபறியான பல விஷயங்கள் உடனுக்குடன் முடிவுக்கு வரும். வீடு மனை வாங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சினையில் தீர்வு ஏற்படும்.\nஅடிமனதில் நிலவிய ஒருவிதமான பயம் நீங்கும். தடைகள் நீங்கி சாதனை செய்வீர்கள். பிரபலமான சிலர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nபழைய நண்பரை சந்திக்க உற்சாகமாக காணப்படுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனை உங்களுக்கு உதவி செய்யும்.\nதொட்ட காரியங்கள் நல்லபடி முடியும். இடத்தை விற்று புது வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஎதிர்பார்த்த இடத்திலிர��ந்து பணம் வரும். இளமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க செய்யும். திடீரென விருந்தினர் வரலாம்.\nயாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.\nஅரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.\nதன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மிக சுற்றுலா செல்லக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். விலகியிருந்த பழைய நண்பர்கள் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமகத்தான மக்கள் சேவை.. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்... பிரதமர் இரங்கல்..\nதிருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ���பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.... முதல்வர் பழனிசாமி புகழாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/expose-mismanagement-of-economy-chidambaram-to-keep-modi-away-q15idp", "date_download": "2021-01-27T10:49:26Z", "digest": "sha1:ZF6VDCQTKZU6E7F7YM5TV7OVNCBTGR7F", "length": 14629, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புள்ளி விவரங்களை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசு... மோடியை விடாமல் துரத்தும் சிதம்பரம்..!", "raw_content": "\nபுள்ளி விவரங்களை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசு... மோடியை விடாமல் துரத்தும் சிதம்பரம்..\nகடந்த ஆண்டு வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரமும் அரசால் மூடி மறைக்கப்பட்டது. இதுதான் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தகவல்களுக்கான உரிமை பெறும் நிலையாகும் என்று விமர்சனம் செய்துள்ளார்\nபொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். பின்னர், சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 முறை ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பொருளாதாரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவரது குடும்பத்தினர் மூலமாக டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து நேற்று அவரது டுவிட்டர் பக்கத்தில் \" கிராமப்புற தேவையில் ஏற்பட்ட மந்த நிலையால் நுகர்வோர் செலவினம் கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2017-18-ல் குறைந்து போனதாக தேசிய புள்ளியியல் அலுவலக ஆய்வு தெரிவித்தது.\nஅந்த அலுவலகத்தின் ஆய்வு முடிவுகள் முறையான அனுமதி பெற்று நடப்பாண்டு ஜூன் 19-ல் வெளியிடப்பட்டன. அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் அரசால் திரும்பப்பெறப்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரமும் அரசால் மூடி மறைக்கப்பட்டது. இதுதான் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தகவல்களுக்கான உரிமை பெறும் நிலையாகும் என்று விமர்சனம் செய்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்டுத்தர வலுக்கிறது கோரிக்கை\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nசசிகலா விடுதலையை கொண்டாடும் தொண்டர்கள். பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். அரசியல் திருப்பம் ஆரம்பம்.\nகரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nப��க்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்டுத்தர வலுக்கிறது கோரிக்கை\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/udhayanidhi-stalin-41-th-birthday-pium1t", "date_download": "2021-01-27T10:55:15Z", "digest": "sha1:QQBYF3MTTFBHAD3JZEIZVBAHCV7ZVBUI", "length": 15557, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னது அதுக்குள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு 41 வயசா?? நம்பவே முடியலையே...?", "raw_content": "\nஎன்னது அதுக்குள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு 41 வயசா\nதனது 41-வது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மனைவி கிருத்திகா, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nதனது 41-வது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மனைவி கிருத்திகா, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ‘அதுக்குள்ள தம்பிக்கு 41 வயசு ஆயிடுச்சா என்று ஆச்சரியம் தொனிக்கவே பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த்னர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் துவக்கத்தில் திரைத்துறையில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்த 2008 விஜயின் ‘குருவி’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார்.\nபின்னர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது பத்து படங்கள் வரை நடித்து முடித்துள்ளார். இயக்குநர் சீனு ராமாசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படம் அடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. சமீப காலமாக அரசியல் மேடைகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். விரைவில் அவர் அரசியலுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் இன்று 41-வது வயதில் உதயநிதி ஸ்டாலின் அடியெடுத்து வைக்கிறார். அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் அவர் மரியாதை செலுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் இவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கருணாநிதி மறைவாலும், கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் துயரத்தில் இருந்து வருகின்றனர். ஆகையால் இந்த வருடம் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணி மன்றம் சார்பில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nசசிகலா விடுதலையை கொண்டாடும் தொண்டர்கள். பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். அரசியல் திருப்பம் ஆரம்பம்.\nகரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/mohammad-asif-reveals-pakistan-bowlers-original-age-will-differ-with-paper-qmbdze", "date_download": "2021-01-27T10:47:53Z", "digest": "sha1:7OANKF2VGX3VJH5B37SY6VRLJFQTBWVS", "length": 13798, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எங்க ஆளுங்க 17-18 வயசுனா சொன்னா அவங்க உண்மையான வயசு 27-28..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி | mohammad asif reveals pakistan bowlers original age will differ with paper", "raw_content": "\nஎங்க ஆளுங்க 17-18 வயசுனா சொன்னா அவங்க உண்மையான வயசு 27-28.. பாக்., முன்னாள் வீரர் அதிரடி\nபாகிஸ்தான் பவுலர்களுக்கு 17-18 வயது என்று பேப்பரில் சொன்னால், அவர்களது உண்மையான வயது 27-28ஆக இருக்கும்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வயதை ஏய்த்து போடுவார்கள் என்பதை பொதுவாக அனைவரும் அறிந்ததே. ஷாகித் அஃப்ரிடி தொடங்கி பல வீரர்கள் வயதை பொய்யாக சொல்லித்தான் நீண்டகாலம் ஆடினர்.\nஅந்தவகையில் இப்போதைய பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோரது அதிகாரப்பூர்வ வயது 19, 20 என்று மிகக்குறைவாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களை பார்த்தால் அப்படி தெரியாது; வயது அதிகமாகத்தான் தெரியும்.\nஅந்தவகையில், அது ஊர்ஜீதப்படுத்தியுள்ளார் பாக்., அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட்டில் 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 2வது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சரில் தொடங்குகிறது.\nஇந்நிலையில், தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் குறித்து பேசியுள்ள முகமது ஆசிஃப், இப்போதைய பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் வயது மூத்தவர்கள். 17-18 வயது என்று பேப்பரில் இருக்கும். ஆனால் அவர்களது உண்மையான வயது 27-28ஆக இருக்கும். அவர்களால் 20-25 ஓவர்களை வீச முடியாது. உடலை எப்படி வளைத்து பந்துவீச வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது. ஒரு 5-6 ஓவர் ஸ்பெல்லை வீசிவிட்டு ஃபீல்டிங் செய்ய அவர்களால் முடியவில்லை.\nமேலும் பேட்ஸ்மேன்களை முன் நகர்ந்து வந்து ஆடவைக்க அவர்களுக்கு தெரியவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் கொடுக்காமல் வீசவோ, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு எப்படி வீச வேண்டும் என்றோ தெரியவில்லை என்று மிகக்கடுமையாக விளாசியுள்ளார் ஆசிஃப்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்\nஷாருக்கானின் காட்டடியால் காலிறுதியில் தமிழ்நாடு அபார வெற்றி..\n இமாச்சலை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது தமிழ்நாடு\n#PAKvsSA இதுக்கு தென்னாப்பிரிக்காவே பரவாயில்ல.. பாகிஸ்தான் படு கேவலமான பேட்டிங்\n#PAKvsSA 220 ரன்களுக்கே சுருண்டது தென்னாப்பிரிக்கா..\nஅவரால் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சச்சினை விட அதிக ரன்களை குவிக்க முடியும். உறுதியாக நம்பும் ஜெஃப்ரி பாய்காட்\nஉடல் உறுப்புகளை இய��்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விரைவில் டிஸ்மிஸ்..\nசென்னையில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்க நகைகள் மாயம்... சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி..\n3 நாள் பிரச்சாரத்தில் எடப்பாடியை சீண்டாத ராகுல் காந்தி.. திமுகவுக்கு காங்கிரஸ் வைத்த செக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/munar-fog", "date_download": "2021-01-27T11:28:05Z", "digest": "sha1:XIL3Y3SVV3J5CRJN2ZFV5DRKEMWJ3JCA", "length": 12886, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உறைந்துபோன மூணாறு… வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கு கீழ் குறைந்ததால் குளிரில் நடுங்கும் பொதுமக்கள்….", "raw_content": "\nஉறைந்துபோன மூணாறு… வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கு கீழ் குறைந்ததால் குளிரில் நடுங்கும் பொதுமக்கள்….\nஉறைந்துபோன மூணாறு… வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கு கீழ் குறைந்ததால் குளிரில் நடுங்கும் பொதுமக்கள்….\nகேரள மாநிலம் மூணாறு பகுதியில் பல்வேறு இடங்களில் வெப்பம் சைபர் டிகிரிக்கு கீழ் நிலவுவதால் நீர் நிலைகள் உறைந்து போயுள்ளன.\nமூணாறில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரி குளிர்க���லம் நீடிக்கும். தொடக்கத்தில் குறைந்த அளவே இருக்கும் குளிர் பின்னர் படிப்படியாக அதிகரித்து உச்சநிலையை அடையும். அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரியில் குளிர் மைனஸ் சைபர் டிகிரியை எட்டும்.\nஇந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியதில் இருந்தே குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த சில நாட்களாகவே 6 டிகிரிக்கு குறைவாகவே இருந்தது.\nஇந்நநிலையில் மூணாறை அடுத்த சொக்கநாடு மற்றும் லட்சுமி எஸ்டேட் பகுதியில் வெப்பம் ஜீரோ டிகிரிக்கு குறைந்ததால் உறை பனி ஏற்பட்டது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது.\nஇதே போன்று கொடைக்கானலிலும் வெப்பம் ஜீரோ டிகிரிக்கு குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைகளை வருடியபடி செல்லும் மேகக் கூட்டங்கள் அவர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\n#IPL2021Auction ஐபிஎல் 14வது சீசனுக்கான இடம், தேதி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/02/lady-love-lace-ada.html", "date_download": "2021-01-27T09:15:05Z", "digest": "sha1:MXIRAOVBCZ6AA5X73RAMB7HSUZNLAQFW", "length": 8669, "nlines": 167, "source_domain": "www.malartharu.org", "title": "லவ் லேஸ் அடா", "raw_content": "\nநீ மட்டும் இல்லை என்றால்\nகணிப்பொறிகளின் ஆதியில் அவற்றை நிரல்கள் (ப்ரோக்ராம்) மூலம் இயக்கலாம் என முதன் முதலாக வையத்திற்கு பகன்ற பெண்மணி லேடி லவ் லேஸ் அடாவின் நினைவாக ...\nகணிபொறி நிரல்களின் தாய் என மதிக்கப்படுகிறவர்.\nஇவர் லார்ட் பைரன் என்கிற ஆங்கிலக் கவிஞரின் கிரேட் கிராண்ட் டாட்டர்... பெரும் பெயர்த்தி..\nஉண்மை தான் சகோதரர் நம் நட்பும் நிகழ்ந்திருக்காதே.\nலேடி லவ்வேஸ் க்கு புகழ் சேர்க்கும் விதமாக எழுந்த அற்புதமான கவிதைக்கு எழுந்து நின்று கைத்தட்டலாம் சகோ. அழகான வரிகளைத் தந்தமைக்கு நன்றிகள்.\nஹை... ஹை கவிதை என்று கவிஞர் சொல்லிவிட்டார்...\nஒரு சின்னக் கட்டுரைக்கான பொருளை அழகாகக் கவிதையாக்கித் தந்ததற்கு வாழ்த்தும் நன்றியும். தமிழாக்க முயற்சி அருமை\nஆனா தமிழகத்தின் பெரும் கவிஞர்..\nஅறிவியல் கட்டுரைக்கு கமன்ட் போட யோசிப்பார்... எனவே.. ஹி ... ஹி\nலேடி லவ்வேஸ்க்கான கவிதை அருமை. உண்மை தான் அவர் இல்லையென்றால், இன்றைய கணினி உலகம் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்து பார்க்க கூட முடியலை.\nநன்றி தலைவா ... ஹா ஹா நல்ல திரை அனுபவம் உங்களது..\nநீ மட்டும் இல்லை என்றால்\n உண்மையே அவர் இல்லை என்றால் இதோ நாம் பதிவர்கள் இணைந்திருப்போமா பதிவுட்டு இதோ பின்னூட்டம் இட்டு........பேசியிருப்போமா\nபெருமையாய் உள்ளது நான் தேடும் கவிதைகள் இவைதாம் அடையாளம் காட்டியமைக்கு நன்றி.பெண்ணின் அறிவைப் போற்றும் கவிதை படைத்தமைக்கு\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/keerthy-suresh-marraige/", "date_download": "2021-01-27T09:47:56Z", "digest": "sha1:BSQWJ4ZCEFDNP6TXJWMLOSHV5G6AFDE3", "length": 7720, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.. யார் தெரியுமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.. யார் தெரியுமா\nநடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.. யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nஆம் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்��ும் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.\nஇதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல பெயரையும், தேசிய விருதையும் தேடி தந்தது.\nமேலும் சமீபத்தில் இவர் நடித்த பெங்குயின் படம் கூட OTT- தளத்தில் வெளிவந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர் கீர்த்திக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.\nஅதன் உள்ளே பல காதல் கடிதங்கள் மற்றும் கீர்த்தி சுரேஷின் ஆல்பம் பல இருந்துள்ளது.\nமேலும் அதில் குறிப்பாக : தன்னை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா ‘ வில் யூ மேரி மி ‘ என கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளார் அந்த ரசிகர்.\nஇதற்கு பதிலளித்த நடிகை கீர்த்தி மிகவும் நன்றி என கூறியுள்ளார்.\nஅந்த மாதிரி படத்தில் நடித்ததற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஹரிஸ் கல்யாண் ஓபன் டாக்\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டு\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_509.html", "date_download": "2021-01-27T10:17:37Z", "digest": "sha1:KR3R576GGVYKB3JQ5T5HVGOZTYM4MKRM", "length": 13440, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nநாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார்.\nமாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nபாடசாலை மாணவர்களின் சுக��தார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில் பாடசாலை மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சங்கடத்திற்குள்ளாகும் வகையில் எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு -22.01.2021 (ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மட்டக...\n'விழிகள் தேடும் விடியல்' கவிதை நூல் வெளியீட்டு விழா\nதென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட மாணவர் பேரவையின் வெளியீட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி புத்தளம் க...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/11/", "date_download": "2021-01-27T11:00:19Z", "digest": "sha1:6OOIH6K4NMPZF736LMFQ73NINJKXU3WB", "length": 19704, "nlines": 284, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: நவம்பர் 2018", "raw_content": "\nகோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.\nஇக்காலப் பெரியவர்கள் கூறுவதும், எங்கெல்லாம் கும்பாபிசேகங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம், ஒலிப் பெருக்கி மூலம், அடிக்கடி, காற்றில் தவழ்ந்து வரும் முழக்கமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, நவம்பர் 30, 2018 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதுங்கு குழியில் முளைத்த எழுத்து\nசீறிப் பாய்ந்து வரும் குண்டுகளிடமிருந்து, தன்னைக் காத்துக் கொள்வதற்காக, மனிதன் கண்டுபிடித்த எளிமையான, வலிமையான தற்காப்பு ஆயுதம், பதுங்கு குழி.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 24, 2018 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்றிலிருந்து உணவு முறை மாறுகிறது\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 17, 2018 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n40 பைசா வைப்பு நிதி\nநிரந்தர வைப்பு நிதி என்றால் என்ன என்பதை, இன்று நாம் அறிவோம்.\nஅதாவது, ஒரு பள்ளியில், ஆண்டுதோறும், ஒரு பேச்சுப் போட்டி நடத்தவும், போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும் விரும்புகிறோம் எனில், நாம் என்ன செய்வோம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, நவம்பர் 09, 2018 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூத்துக்குடி, திருநெல்வேலி, பாளையங் கோட்டை பகுதிகளிலே,\nஉணவுக் கடை வைத்திருக்கிற உத்தமர்களுக்கு,\nஎனது தம்பி மீனாட்சி சுந்தரம் பசியால் வாடுகிறானாமே, அங்கும், இங்கும் சற்றித் திரிகிறானாமே, அவனை வழியிலே பார்த்தால், விடுதியில் உட்கார வைத்து, தயவுசெய்து, அவனுக்கு உணவளியுங்கள். உங்களது கணக்கு சரி செய்யப்படும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, நவம்பர் 02, 2018 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது ���ூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி வி���ுது\nபதுங்கு குழியில் முளைத்த எழுத்து\n40 பைசா வைப்பு நிதி\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnkalvi.in/80000-engineering-slots-in-2018-19-academic-year/", "date_download": "2021-01-27T09:45:02Z", "digest": "sha1:PHX7UEWNPMBWFK5J56QZ5HIOLHSE2RAT", "length": 10048, "nlines": 182, "source_domain": "tnkalvi.in", "title": "2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு - tnkalvi.in", "raw_content": "\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைக்கப்படுவதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 3.1 லட்ச இடங்கள் குறையும் என்று தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில்(ஏஐசிடிஇ ) தெரிவித்துள்ளது.\nமாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு மீதான ஆசை தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் ஏஐசிடிஇ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 1.86 லட்சம் இடங்கள் குறைந்துள்ளன.200 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. இந்தக் கல்லூரிகள் புதிய மாணவர்களின் சேர்க்கையையும் நிறுத்தியுள்ளன. எனினும் தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் அக்கல்லூரியிலேயே அவர்களது படிப்பைத் தொடரலாம் “என்று கூறப்பட்டுள்ளதுஎனினும் ஐஐடி அல்லது இந்திய தேசிய தொழில்நுட்ப நி��ுவனங்கள் (என்ஐடி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை அதிகம் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2022ஆம் கல்வியாண்டிற்குள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அதன் கல்லூரிகளில் உள்ள 50 சதவிகிதம் படிப்புகளுக்குத் தேசிய அங்கீகார வாரியத்திடம் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், தற்போது 10 சதவிகித படிப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ சுட்டிக்காட்டியுள்ளது.2016 ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அதாவது,2016-17 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சுமார் 75,000 இடங்கள் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏஐசிடிஇ புள்ளிவிவரப்படி, 2016-17ஆம் கல்வியாண்டில் ஒட்டுமொத்த 15,71,220 இடங்களில் 50.1 சதவிகிதம், அதாவது 7,87,127இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றுள்ளன.அதுபோன்று 2015-16 ஆம் கல்வியாண்டில் ஒட்டுமொத்த 16,47,155 இடங்களில் 52.2 சதவிகிதம், அதாவது 8,60,357இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்றுள்ளன.இந்நிலையில்,200 கல்லூரிகளை மூடுவதற்கு அக்கல்லூரிநிர்வாகம் விண்ணப்பித்துள்ளன.\nஇதுகுறித்து, ஏஐசிடிஇதலைவர் அனில் சஹஸ்ரபுத்தே “ விண்ணப்பித்த கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது, தற்போது பயின்று வரும் மாணவர்கள் தங்களது படிப்பைத்தொடரலாம், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இக்கல்லூரிகள் மூடப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.\n2012-13 ஆம் ஆண்டில் 9.73 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை 2016-17 ஆம் ஆண்டில் 7.87 லட்சமாகக் குறைந்துள்ளது.. 2016-17 ஆம் ஆண்டு ஏஐசிடிஇ தரவுப்படி, இந்தியாவில் 3,415 கட்டிடக்கலை மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன தற்போது இதில் சுமார் 50 நிறுவனங்கள் மூடப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.schoolpaiyan.com/2013/10/blog-post_24.html", "date_download": "2021-01-27T10:58:46Z", "digest": "sha1:ZIIECHDZQC5GJNGGR5OOHK7XMZLYI7L5", "length": 14131, "nlines": 268, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: மயிலை பிரியாணி", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nசென்னையில் பல இடங்களில் ஒரு அண்டா நிறைய பிரியாணி வைத்து கையிலிருக்கும் சிறு தட்டு கொண்டு டங் டங் என்று தட்டிக்கொண்டே வியாபாரம் செய்யும் பல கடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றிலேயே தரமான, சுவையான பிரியாணி தருவதில் எனக்குத் தெரிந்து முதலிடம் \"மயிலை பிரியாணி\" மட்டுமே.\nமிகச்சிறிய இடம். மொத்தம் பத்து பேர் மட்டுமே அமரக்கூடிய அளவு மட்டுமே. டேபிள், சேர் எதுவும் கிடையாது. சுவரை ஒட்டிய இரும்பினாலான ஸ்டூல், அமர்வதற்கு பிளாஸ்டிக் ஸ்டூல் ஆகியவை மட்டுமே.\nஅலுவலக நண்பர் ஒருவருடன் நேற்று முன் தினம் இங்கே சென்றேன். ஏற்கனவே தெரிந்த கடையாதலால் போனவுடன் ஆளுக்கு ஒரு பிளேட் பிரியாணி ஆர்டர் செய்தோம். பல கடைகளில் சிக்கன் தனியாகவும் சாதம் தனியாகவும் வேகவைத்து பரிமாறும்போது சேர்த்துப் பரிமாறுவார்கள். ஆனால் இங்கே சிக்கனை சாதத்துடன் வேகவைத்திருப்பதால் சாதத்தில் சிக்கன் சுவையும் கலந்து இருக்கிறது. மிகவும் நீளமான அரிசி எண்ணெய் இல்லாமல் மிகவும் மிருதுவாக இருக்கிறது.\n\"சிக்கன் பசி\" அடங்க முதலில் ஒரு பிரியாணி, பின் மீண்டும் ஒரு பிரியாணி பின் சாதத்துக்காக ஒரு குஸ்கா ஆர்டர் செய்து சாப்பிட்டோம். ஒரு பிரியாணி 70 ரூபாய், குஸ்கா 50 ரூபாய். ஆளுக்கு 190 ரூபாய் மட்டுமே. வயிறையும் காசையும் பதம் பார்க்காத சுவையான சாப்பாடு.\nசிக்கன் பக்கோடா, ஆம்லேட் போன்றவை மாலை நேரங்களில் மட்டுமே கிடைக்கிறது. இருந்தாலும் இங்கு வருபவர்கள் நம்மைப்போல் இரண்டு மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களே. மதியம் ஒரு அண்டா, மாலையில் ஒரு அண்டா பிரியாணி மட்டுமே விற்கிறார்கள்.\nநான் அவ்வப்போது அலுவலக நண்பர்களுடன் போவதுண்டு. மீண்டும் மீண்டும் ருசிக்கத் தூண்டும் பிரியாணி.\nஒரு பிடி பிடித்து விட வேண்டியதுதான்\n பலருக்கு வயிற்றில் பசி வந்திருக்கும்....\nதிண்டுக்கல் தனபாலன் October 24, 2013 7:36 AM\nஅடப் போங்கப்பா, அங்க இருந்த வரைக்கும் யாரும் எங்கயும் கூட்டிப் போகலே.. இப்போ ஆளாளுக்கு சென்னையில் இது கிடைக்கும் அது கிடைக்கும்னு போஸ்ட் போட்டுக் கடுப்ப கிளப்பிகிட்டு.. ;-)\nஇதான் உலகம். எங்க வீட்டுக்கு வா ஆவி நான் பிரியாணி சமைச்சு போடுறேன்\nதங்கை வீட்டுக்கு வந்து கையால சாப்பிட இன்னும் எனக்கே குடுத்து வெக்கலை... அதுக்குள்ள ஆவிககு அழைப்பா ஆவி தனியா வெந்துடுமா... ஸாரி, வந்துடுமா என���ன என்னை விட்டுட்டு\nஇதுக்குதான் ஒரு அக்கா வேணுங்கிறது.. எவ்வளவு பாசமா கூப்பிடறாங்க பாருய்யா\nஒக்கே, அடுத்த ட்ரிப் அக்கா வீட்டுக்கு தான் ஸார்.. ரெடியா இருங்க ஸார்..\nராஜி அக்கா, வெள்ளையடிக்கனும்னு சொன்னீங்களே, இதோ இன்னொரு கை சேர்ந்திடுச்சு பாருங்க..\nதிண்டுக்கல் தனபாலன் October 24, 2013 7:38 AM\nஇணைப்பை எங்கு (Reader Link / Facebook Link) சொடுக்கினாலும் Home Page-க்கே செல்கிறது... கவனிக்கவும்...\nஇருய்யா நானும் அங்கே வரும்போது ஒரு பிடி பிடிக்கணும்.\nமயிலை வந்தால் பிரியாணி வாங்கி தருவீங்கன்னு சொல்றீங்க ... ஒருநாள் வந்துடுறேன் அண்ணே\nசரி... சரி... நம்ம கோவை ஆவி மற்றும் கோவை நேரம் சார்பாக நான் இந்த வாரம் வர்றேன். பிரியாணிக் கடைக்கு என்னைக் கூட்டிட்டுப் போயிடு ஸ்.பை. (இது எப்படி இருக்கு\nஆமா, அடுத்த முறை நான் வரும்போது கணேஷ் சார் சார்புல நான் சாப்பிட்டுக்கறேன்..\nநல்ல பசி நேரத்தில் உங்க பிரியாணியை பார்க்க வந்தது என் தப்புதான் # சிக்கனை சாதத்துடன் வேகவைத்திருப்பதால் சாதத்தில் சிக்கன் சுவையும் கலந்து இருக்கிறது. மிகவும் நீளமான அரிசி எண்ணெய் இல்லாமல் மிகவும் மிருதுவாக இருக்கிறது.#என்று எழுதி தவிக்க விடுவது நியாயமா ஸ் பை \nஎல்லார் பசியையும் கிளப்பி விட்டுட்டீங்க ஸ்பை\nநானும் கூட வெஜ் தான் ஆனால் பதிவைப் படித்ததும்\nஐயோ, இப்பவே வயிறு பசிக்குதே \nஎனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க\nமுகவரி குறித்துக் கொண்டேன் . சந்தர்ப்பம் கிடைப்பின் சுவைக்க வேண்டும்\nசாப்பிட வேண்டும் போல் இருக்கிறது\nகலர் பென்சில் - 25.10.2013\nஅவியலா, மிக்சரா, கொத்து புரோட்டாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ding-dong-official-full-video-song-jigarthanda/", "date_download": "2021-01-27T11:18:02Z", "digest": "sha1:PX64AXJMCXXBT4LFO4EONKXRAWAEEQ5X", "length": 6485, "nlines": 130, "source_domain": "www.tamilfrance.fr", "title": "Ding Dong Official Full Video Song - Jigarthanda - Tamil France", "raw_content": "\n9 நாடுகளுக்கு 6 மில்லயன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை கொடுத்து உதவிய இந்தியா\nஹட்டன் பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா தொற்று\n நன்றியும் பாராட்டும் தெரிவித்த பிரதமர் மகிந்த….\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லை���் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\n9 நாடுகளுக்கு 6 மில்லயன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை கொடுத்து உதவிய இந்தியா\nஹட்டன் பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா தொற்று\n நன்றியும் பாராட்டும் தெரிவித்த பிரதமர் மகிந்த….\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/8558-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?s=eb22b26ba9f07505daf3da9f9d3d72a8", "date_download": "2021-01-27T09:05:58Z", "digest": "sha1:FTXWO535W5DSIWVRFJLOWGWA26ZVULII", "length": 22509, "nlines": 591, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆறா ரணம்", "raw_content": "\nஇன்று சித்ரவதைப் படும் என்னை.\nபூ என்ற குணத்தோடு மட்டும்.\nஉன் உதடு பட்ட நீராக\nஎன்னடி உனக்கு இன்னும் பார்வை\nஉன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஉன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.\nகாதல் ஒரு ஜென்மக்கோளாறு. பிறவி எடுக்க முடியா ஊனம் தோல்வியில் அடங்கியிருக்கிறது. எடுக்கப்பட்ட பிறவியும் ரணத்தை அனுபவிக்காமல் இல்லை....\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nமுதல் சந்திப்பே பல இன்னல்களின் மத்தியில் ஆரம்பித்ததாய் கூறுகிறது கவிதையின் முதல் வரி....\nகாதல் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமலே ஏற்படும் குருட்டுக்காதல்கள் தான் நாட்டில் அதிகம்...\nபூக்களின் நிலை, காலையில் தலையில், மாலையில் காலில்...\nஉன் உதடு பட்ட நீராக\nஇந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... எனக்கு புரிந்தவரையில்...\nஒரு சின்ன செயல் நடக்கிறது..\nஉதட்டின் மேல் ஒட்டி இருக்கின்றது நீர்த்துளிகள்.\nஅந்த நீரை கைகளினால் அவள் துடைத்துவிடுகிறாள்.. அந்த நீர் பின் காணாமலே போகிறது..\nஅந்த நீரின் நிலையில் காதலன், உதடுவரை வந்த அவனால் உள்செல்லமுடியவில்லை.. நிராகரிப்பில் சிக்கி கைவிரலின் இடுக்கில் ஆவியானான்...\nஎன்னடி உனக்கு இன்னும் பார்வை\nநிராகரித்தாகிவிட்டது... அவ்வப்போது பல பயணங்களில் நாம் சந்திக்க நேர்கிறது.. நம் பார்வைகள் பார்த்துக்கொள்கிறது.. வார்த்தைகளில்லை.. என்றைக்காகிலும் ஒரு நாள் இவனை நாம் இழந்துவிட்டோமே என்று வருத்தபடுவாய்.. அன்றைக்கு நான் உன்னைக் கண்டு சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் எல்லாம் விதி என்று இயற்கையின் மேல் பழி போட்டு விழுந்து கிடப்பேன்..நீயும் என்னைப் போலவே..\n90% காதலர்களும் ஏதேனும் ஒரு காலத்தில் இந்த வட்டத்துக்குள் அடங்குவர் ஆதவா...\nகண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி\nஎன் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி\nபூ என்ற குணத்தோடு மட்டும்.\nஇதுவரை கவிதைகளை மேலோட்டமாகப் படித்த நான் இப்போதெல்லாம் ஆழ்ந்து படிக்கின்றேன். அந்த வகையில் என்னைத் தொட்ட வரிகள் இவை.\n மற்றும் நரன். ரணத்தை அனுபவத்தவர்களுக்கு இது ஆறட்டுமே\nகாதல் எவ்வளவு இனிமையானதோ அதைவிட் துன்பமானது......... எனது புலம்பல்கள் இன்னும் தொடரும்..............\nகண்ணீர் வர மறுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.... உங்களின் கண்ணீருக்கும்தான்.\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஉங்கள் காதல் புலம்பல் அருமை கவிதை\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nசில வகை வலிகள் சாசுவதமாய்.. தலைமுறை தாண்டியும்..\nபடும் மனங்கள் மாறினாலும், வலியின் குணம் மாறாமல்..\nகளத்தூர் கண்ணம்மா படப்பாட்டு ஒன்று:\nமலரே மலரே நீ யாரோ\nவஞ்சனை செய்தவர் தான் யாரோ -அன்று\nசூட்டி மகிழ்ந்ததும் அவள்தானோ -பின்பு\nமலராய் வாடும் கவலை இப்படி என்றால்\nவிரலிடுக்கு நீராய் வீணாவது புதிய வீச்சு..\nஎன்றாவது நீ அழுவாய் எனும்\nஎப்பிடி ஆதவா இப்படி உணர்ந்து எழுத முடிகின்றது... \nவினை விதைத்தவன் - சிறுகதை\nநன்றி இளசு அண்ணா மற்றும் மனோ\nவலியை அனுபவித்தவனுக்கு எப்படி என்று தெரியும்\nவலியைக் கண்டவனுக்கும் அது தெரியும்...\nஇரண்டையும் ஒருங்கே ஒருமித்தமாய் என் மனது போட்டு குழப்பி.....\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\n- இன்னும் தொடருங்கள் ஆதவன்.\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« நான் உன் காதலி. | பேராயுத பூஜை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/adithya-mantram-tamil/", "date_download": "2021-01-27T09:52:53Z", "digest": "sha1:IOJMZHSWNQ5CE5KNL5IKN4CJ6I5OAUQK", "length": 9034, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "பதவி உயர்வு மந்திரம் | Adithya mantram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பதவி உயர்வுகள் பெற, நோய்கள் தீர இம்மந்திரத்தை துதியுங்கள்\nபதவி உயர்வுகள் பெற, நோய்கள் தீர இம்மந்திரத்தை துதியுங்கள்\nஅதிகாலையில் எழுந்திருக்கும் அனைவருக்கும் மிக அற்புதமான ஆற்றல் கிடைப்பதற்கு காரணம் அந்நேரத்தில் அவர்கள் பெறும் சூரியனின் ஒளியே காரணமாக இருக்கிறது. எத்தகைய தீமைகளையும் போக்க கூடிய சக்தி கொண்டவராக இருப்பவர் சூரிய பகவான். ஜாதகத்தில் ஒரு மனிதனின் தந்தை மற்றும் அந்த ஜாதகரின் உடலாரோக்கியம் ஆகியவற்றை தீர்மானிக்கும் கிரகமாக சூரியன் இருக்கிறது. அப்படிபட்ட சூரிய பகவானை துதித்து பல பயன்களை பெறுவதற்கான சூரியனுக்குரிய எளிமையான “ஆதித்ய மந்திரம்” இதோ.\nஇந்த மந்திரம் ஆதித்யனாகிய சூரிய பகவானின் அருளைப் பெற்று தரும் ஒரு சிறப்பான மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை எல்லா நாட்களிலும் துதிக்கலாம் என்றாலும் ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை இம்மந்திரம் துதித்து சூரிய பகவானை வணங்கி வந்தால் உடலாரோக்கியம் மேம்படும். ஏற்கனவே உடலில் இருக்கின்ற நோய்களும் சீக்கிரத்தில் தீரும். பதவி உயர்வுகள் வேண்டுபவர்கள் அது கிடைக்க பெறுவார்கள்.\nஇந்த ஆதித்ய மந்திரத்தை 108 முறைகள் சொல்வதால், நம் ஆன்மப் பிரகாசம் தூண்டப்பட்டு உடலும், மனமும், முகமும் தெளிவுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். மன எழுச்சியினால் ஒருவரின் உள்ளொளி ஆற்றலை அதிகரிக்க செய்து, அவருக்கு பன்மடங்கு நன்மைகளை உண்டாக்கும் மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரமாக இருக்கிறது சூரிய பகவானின் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை மேலே கூறப்பட்ட முறையில் தொடர்ந்து துதிப்பவர்களுக்கு அன���த்து விதமான நன்மைகளும் உண்டாகும்.\nநோய்களை போக்கும் ருத்ர மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஎப்பேர்ப்பட்ட கடனும் சீக்கிரம் தீர இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்து 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lanka4tv.com/contact-us", "date_download": "2021-01-27T09:58:56Z", "digest": "sha1:2YFLQLSE7SIUY3JGRHDQLZYVZTAJTICR", "length": 9794, "nlines": 169, "source_domain": "lanka4tv.com", "title": "Lanka4 | Contact Us", "raw_content": "\nJan 27, 2021 - தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு\nJan 27, 2021 - சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்தும் கொரோனா தடுப்பூசிகளைப் பெறவுள்ள இலங்கை\nJan 27, 2021 - வன்முறையாக மாறிய விவசாயிகளின் பேரணி: 22 வழக்குகள் பதிவு\nJan 27, 2021 - ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்\nJan 27, 2021 - விமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்\nJan 27, 2021 - நோய்கள் உருவாகும் இடங்கள் எது\nJan 27, 2021 - உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா எங்க இதனைப் படிங்க பார்ப்போம்\nJan 27, 2021 - வடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு தப்பியோட்டம்\nJan 27, 2021 - 8ஆம் வகுப்பு தேர்ச்சியா தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nJan 27, 2021 - 19 கருகிய சடலங்கள் அமெரிக்க எல்லையில் மர்மம்\nJan 27, 2021 - உடல் ஆரோக்கியத்திற்கு, இவற்றை கடைப்பிடியுங்கள்\nJan 27, 2021 - படித்ததில் பிடித்தது...\nJan 27, 2021 - ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது -மங்கள சமரவீர\nJan 27, 2021 - முழு மீன் பொரியல்\nஉங்கள் செய்திகளை, எழுத்து வடிவிலோ அல்லது வீடியோ வடிவிலோ, எமக்கு அனுப்பலாம். தரமான செய்திகளிற்கு ஊதியம் வழங்கப்படும்.\nஉங்கள் வீடியோ, ஓடியோ, எழுத்து வடிவ செய்திகளை வரவேற்கிறோம்.\nபிரித்தானியா 044 7944 910104\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்; இவர்கள் முன்னேறாமல் இருப்ப���ற்கு கரணம் \nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nமேலும் எண் சோதிடம் ...\nபெண்களுக்கான ஆன்மீக தகவல்கள்... அறியாத உண்மைகள்\nபெண்களுக்கான ஆன்மீக தகவல்கள்... அறியாத உண்மைகள்\nசெல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு\nசெல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு\nதங்கையிடம் பெற்ற கடனை தீர்த்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன்\nதன் தங்கையிடம் பெற்ற கடனை, நெடுநாள் பிறகே தீர்த்து, நிம்மதி அடைந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் விளக்கும் எளிய கதை\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nவாழைக்காய் வறுவல் இன்று செய்து பாருங்கள்\nவாழைக்காய் வறுவல்இன்று செய்து பாருங்கள்\nதமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு\nதமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வரலாறு\nஉங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா எங்க இதனைப் படிங்க பார்ப்போம்\nஉங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா எங்க இதனைப் படிங்க பார்ப்போம்\nமறக்க முடியாத பள்ளிகால வாழ்க்கை\nமறக்க முடியாத பள்ளிகால வாழ்க்கை\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-and-nifty-starts-to-trade-flat-020958.html", "date_download": "2021-01-27T09:56:41Z", "digest": "sha1:4FTAKQD4XUNGG3VRCR7OXQNCNB5TDUF3", "length": 22651, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தடுமாற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பு எவ்வளவு..! | Sensex and nifty starts to trade flat - Tamil Goodreturns", "raw_content": "\n» தடுமாற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பு எவ்வளவு..\nதடுமாற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பு எவ்வளவு..\nஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து..இந்தியர்கள் மகிழ்ச்சி..\n27 min ago டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n1 hr ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n1 hr ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\n2 hrs ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nNews புதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை ப���ர்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nSports \"அவரு 2 தரம்.. இவரு 3 தரம்\".. சென்னையில் ஐபிஎல் ஏலம்.. பிப்ரவரி 18ம் தேதி.. ரெடியாகுங்க\nMovies பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்\nLifestyle வயதானவர்கள் அதிகமா டீ குடிக்கணும் என்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த எட்டு சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், நிஃப்டி, இன்று காலை தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 29.91 புள்ளிகள் குறைந்து, 40,563 ஆக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து, 11,934 ஆக வர்த்தகமாகி வருகின்றது.\nஇதே 390 பங்குகள் மிக அட்வான்ஸிடாகவும், 447 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமலும் காணப்படுகிறது.\nஇதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.27 ரூபாயாக சரிந்து காணப்படுகிறது. எனினும் கடந்த வர்த்தக அமர்வில் ரூபாயின் மதிப்பானது 73.41 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்த்தக்கது. அதே நேரம் அமெரிக்க டாலரின் மதிப்பானது 93.5 ஆக சரிந்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறித்தான குறியீடு 8% வீழ்ச்சி கண்டு உள்ளது. லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், முக்கிய எட்டு துறைகளும் வீழ்ச்சியில் தான் உள்ளன.\nஇதே செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை பணவீக்கம் 7.34% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.69% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய சந்தையில் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ், நிஃப்டி ஐடி குறியீடு, நிஃப்டி 50 குறியீடு அனைத்தும் சற்று ஏற்றத்தில் உள்ளன. எனினும் நிஃப்டி வங்கி குறியீடு சற்று சரிவிலும் காணப்படுகின்றது.\nConsumer Price Index செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம்\nகுறிப்பாக அல்ட்ரா டெக் சிமெண்ட். ஸ்ரீ சிமெண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஐசிஐசிஐ ��ங்கி, கெயில், இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி குறியீட்டில் சரிவில் காணப்படுகிறது.\nஇதே பிஎஸ்இ குறியீட்டில் அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச் டி எஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சற்று சரிவிலும் காணப்படுகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதொடக்கத்திலேயே சரிவு தான்.. 48,000 கீழ் சென்ற சென்செக்ஸ்..\nவாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nகிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..\nஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..\nசென்செக்ஸ்-ன் 30 வருட வெற்றி பயணம்.. 1000த்தில் இருந்து 50,000 வரை.. வேற லெவல்..\nமுதன் முறையாக 50,000 தொட்ட சென்செக்ஸ்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nஉச்சத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்..\nபங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nமீண்டும் காளையின் பிடியில் சிக்கிக் கொண்ட கரடி.. வலுவான ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தைகள்..\nஇரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..\nமுதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\n860 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..\nஅம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\nஅமெரிக்காவுக்கு ஜாக்பாட் தான்.. சாம்சங்கின் பிரம்மாண்ட திட்டம்.. எல்லாம் ஜோ பைடனுக்கு சாதகம் தான்\nதங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:30:08Z", "digest": "sha1:LUPL6D6CMMMH3UWVKGUB72VRXUMLAOBY", "length": 14165, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "சீரற்ற: டூம்குய் மற்றும் அனிமல் கிராசிங்கின் இசபெல் புத்தாண்டில் ஒன்றாக ட்விட்டரில் காண்க", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 27 2021\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஜெயவர்தன இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை எச்சரிக்கிறார், கூறுகிறார் – இந்தியாவின் சவாலை சமாளிப்பது எளிதல்ல\nஆஸ்திரேலியா IND vs AUS டெஸ்ட் தொடர் 2020-21 இன் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின்னர் அணி இந்திய கேப்டன் பதவிக்கு விராட் கோலியுடன் ஒப்பிடுவதைப் பற்றி அஜிங்க்யா ரஹானே பேசுகிறார்\nபி.எஸ்.என்.எல் இன் தன்சு திட்டம் இலவச வரம்பற்ற அழைப்பு, 160 நாட்கள் செல்லுபடியாகும் மூலம் தரவு நன்மைகளைப் பெறுங்கள்\nகரண் அர்ஜுன் அஜய் தேவ்கன் மற்றும் அமீர்கானுக்கு வழங்கப்பட்டார், ஆனால் ராகேஷ் ரோஷன் இதை ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் உடன் செய்தார்\nபிஎஸ் 5 ரெஸ்டாக்: சோனி டைரக்ட் கையிருப்பில் இல்லை, அடுத்த இடத்தைப் பார்ப்பது இங்கே\nHome/Tech/சீரற்ற: டூம்குய் மற்றும் அனிமல் கிராசிங்கின் இசபெல் புத்தாண்டில் ஒன்றாக ட்விட்டரில் காண்க\nசீரற்ற: டூம்குய் மற்றும் அனிமல் கிராசிங்கின் இசபெல் புத்தாண்டில் ஒன்றாக ட்விட்டரில் காண்க\nஒருவேளை மிக அதிகம் சாத்தியமில்லை 2020 ஆம் ஆண்டில் இரட்டையர் டூம்குய் மற்றும் இசபெல். இது எப்போது தொடங்கியது டூம் நித்தியம் மார்ச் 20 வரை தாமதமானது, வெளியீட்டு தேதியை நிண்டெண்டோவின் அதே நாளில் தட்டுகிறது விலங்கு கடத்தல்: புதிய எல்லைகள்.\nஇரண்டு விளையாட்��ு உலகங்கள் வெகு தொலைவில் இருந்தாலும் கூட இது ஹெவன் (மற்றும் நரகத்தில்) செய்யப்பட்ட ஒரு போட்டி என்று இணையம் நினைத்தது, மேலும் அனிமல் கிராசிங்கின் விளையாட்டு இயக்குனர் ஆயா கியோகோகு இரண்டு ரசிகர்களின் தளங்களின் ஒற்றுமையைப் பாராட்டினார் – இந்த வகை தகவல்தொடர்புகளைப் பார்க்க அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார் .\nஇவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மிகவும் பிரபலமான இந்த இரண்டு விளையாட்டுகளின் கதாபாத்திரங்கள் 2020 க்கு விடைபெற்று புதிய ஆண்டில் ஒன்றாகப் பார்க்கின்றன, எனவே அவை அதிகாரப்பூர்வ டூம் ட்விட்டர் கணக்கில் செய்தன. எழுதும் நேரத்தில், கீழேயுள்ள ட்வீட் 100,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இந்த புள்ளிவிவரங்கள் நெண்டோராய்டு.\nமகிழ்ச்சியான புதிய எல்லைகள் pic.twitter.com/BwjwtJkpLh– டூம் (ODOOM) ஜனவரி 1, 2021\nபோது சில விளையாட்டுகள் வெளியிடப்பட்டபோது ஒருவருக்கொருவர் குறிப்பிடுவதைக் காணலாம் என்று ரசிகர்கள் நம்பினர், மற்றும் சில மற்றவர்கள் இன்னும் டூம்குயை சேர்க்க வேண்டும் என்று அழைக்கிறார்கள் ஸ்மாஷ் அல்டிமேட் ஒரு டி.எல்.சி போராளியாக ரோஸ்டர், அதனால் அவரை இசபெல்லுடன் மீண்டும் இணைக்க முடியும், இந்த சக்திவாய்ந்த குறுக்குவழிக்கான சாலையின் முடிவாக 2020 இருக்கலாம் என்று தெரிகிறது.\nநீங்கள் அனிமல் கிராசிங்: நியூ ஹொரைஸன்ஸ் மற்றும் டூம் எடர்னல் ஆன் தி ஸ்விட்சில் விளையாடியீர்களா கீழே ஒரு கருத்தை இடுங்கள்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD 2020 ஆம் ஆண்டில், ஜஸ்ட் டான்ஸ் வாட்ச் டாக்ஸ் மற்றும் மரியோ கார்ட் 8 போன்றவை 2019 ஆம் ஆண்டை விட அதிகமாக விற்கப்பட்டன\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஆண்ட்ராய்டு 12 இல் கூகிள் கட்டுப்படுத்தப்பட்ட நெட்வொர்க்கிங் பயன்முறையைச் சேர்க்கிறது\nஐபாடோஸில் சேர்க்கப்பட்டதைப் பார்க்க விரும்பும் ஐந்து பயனுள்ள அம்சங்கள்\nபிக்சல் 5 இன் எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பழைய கூகிள் தொலைபேசிகளுக்கு வருகிறது\nதிறன்கள், திறன்கள் மற்றும் 4 நட்சத்திர எழுத்துக்கள் – HITC\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிசி மற்றும் விஆர் கேமிங் ஏற்கனவே அடுத்த பெரிய விஷயம் / டிஜிட்டல் தகவல் உலகம்\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newtamilnews.com/2020/12/100-_22.html", "date_download": "2021-01-27T10:02:15Z", "digest": "sha1:UNAE34FEPWBHDYUIPFRL7VPVDZ6HSDCI", "length": 13675, "nlines": 77, "source_domain": "www.newtamilnews.com", "title": "இலங்கையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வர்த்தகம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஇலங்கையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வர்த்தகம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்\nதுஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு அல்லது திருமணமாகாத நிலையில், கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களிடமிருந்து குழந்தைகளை பெற்று விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nசிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் வெளியாகியுள்ளது.\nஇந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 47 வயதான நபரொருவர், மாத்தளை உக்குவளை பகுதியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇணையத்தளத்தின் ஊடாக விளம்பரத்தை வெளிப்படுத்தி, இந்த வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.\nபேபி பார்ம் என்ற பெயரில் வெளிநாடுகளில் இந்த வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவு���் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஇந்த விசாரணைகளின் ஊடாக, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 தாய்மார்கள் குறித்த தகவல்களை பெண்கள் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.\nஅத்துடன், இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பெண்களிடமிருந்து மூன்றாவது தரப்பிற்கு கைமாற்றப்பட்ட 5 குழந்தைகள் தொடர்பிலான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.\nமூன்று குழந்தைகளுடன் தாய்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 12 கர்ப்பணித்தாய்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nசுமார் 30 குழந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.\nஇந்த வர்த்தகம் மொறட்டுவை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட்-19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி...\nஹட்டனில் மற்றுமொரு பாடசாலை மாணவருக்கும் கொரோனா\nஹட்டனில் உள்ள மற்றுமொரு பாடசாலையிலும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத...\nஹட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் ஆசிரியை உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பாடசாலையைச் சேர்ந...\nகொழும்பில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.\nபாடசாலை செல்லும்போது மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையே போக்குவரத்தை குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சாதாரண ...\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக பிபிசி சிங்கள சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. அவருக்...\nஇலங்கையில் Oxford-AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி.\nஇலங்கையில் Oxford-AstraZeneca Covid-19 தடுப்பூசியை பயன்படுத���துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கொழு...\nவெளிநாடுகளிலிருந்து மேலும் 609 பேர் நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று(20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கட்டார் நாட்டில் இருந்து 110 பேரும், சவூதியிலிருந்து...\nபல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு புதிய ஏற்பாடுகளை தயாரிக்க தீர்மானம்\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்கு...\n100க்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா\ncovid-19 இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 100க்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(22) ...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinepj.in/index.php/videos/online-videos/facebook-live-video", "date_download": "2021-01-27T09:40:21Z", "digest": "sha1:G5GJPAIRCXJFJRB3AEOKK5XL2GHQEM3X", "length": 36288, "nlines": 830, "source_domain": "www.onlinepj.in", "title": "FACEBOOK-LIVE-VIDEO - OnlinePJ.in", "raw_content": "\nதுளசியாபட்டிணம் பள்ளிவாசல் 2018ல் நடந்தது…\nTNTJ யின் சிறுவர் இல்லக்கணக்கு\nTNTJ யின் முதியோர் இல்லக்…\nTNTJ யில் இருந்து சையத்…\nகிருஸ்தவ பெண்ணை மணமுடித்த உறவினர்…\nகொலை தொடர்பான இஸ்லாமிய குற்றவியல்…\nஅர்னாப் கோ சுவாமி செய்த…\nகொடிக்கால்பாளையம் விவகாரத்தில் NTFன் தலையீடு…\nகுர்ஆனை தவிர வேறெதையும் எழுதி…\nஒரு பாடகரின் இறப்பிற்கு அரசு…\nகுர்ஆனை எளிதில் ஓதிட -மதிமுகம்…\nஇமாம் ஒரு ஸலாம் கொடுத்தவுடன்…\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகிருஸ்தவ பெண்ணை மணமுடித்த உறவினர் வீட்டின்\nகிருஸ்தவ பெண்ணை மணமுடித்த உறவினர் வீட்டின்24/01/2021 வாட்ஸ் அப் கேள்வி பதில் Add new comment ...\nகொலை தொடர்பான இஸ்லாமிய குற்றவியல் சட்டம்\nகொலை தொடர்பான இஸ்லாமிய குற்றவியல் சட்டம்24/01/2021 வாட்ஸ் அப் கேள்வி பதில் Add new comment ...\nஅர்னாப் கோ சுவாமி செய்த தேசத்துரோகம்\nஅர்னாப் கோ சுவாமி செய்த தேசத்துரோகம்24/01/2021 வாட்ஸ் அப் கேள்வி பதில் Add new comment ...\nகொடிக்கால்பாளையம் விவகாரத்தில் NTFன் தலையீடு என்ன\nகொடிக்கால்பாளையம் விவகாரத்தில் NTFன் தலையீடு என்ன\nஅறிவிப்புகள்24/01/2021 வாட்ஸ் அப் கேள்வி பதில் Add new comment ...\nவிதியை முரண் இல்லாமல் எப்படி விளங்குவது\nவிதியை முரண் இல்லாமல் எப்படி விளங்குவது\nதொழுகையில் கைகளை உயர்த்த வேண்டும் என்பதை எப்படி செய்வது\nதொழுகையில் கைகளை உயர்த்த வேண்டும் என்பதை எப்படி செய்வதுவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/2021 Add new c...\nமறுமை நாள் குறித்து வரும் ஹதீஸ் பற்றிய விளக்கம் என்ன\nமறுமை நாள் குறித்து வரும் ஹதீஸ் பற்றிய விளக்கம் என்னவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/2021 Add new comm...\nசஹர் நேரம் குறித்து குர்ஆனும் ஹதீஸும் மாறுபட்ட கருத்தை சொல்கிறதா\nசஹர் நேரம் குறித்து குர்ஆனும் ஹதீஸும் மாறுபட்ட கருத்தை சொல்கிறதாவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/2021 ...\nதுன்பம் அடக்���ுமுறை போன்றவற்றிற்கு நோன்பு வைத்து பாதுகாப்பு தேடலாமா\nதுன்பம் அடக்குமுறை போன்றவற்றிற்கு நோன்பு வைத்து பாதுகாப்பு தேடலாமாவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/202...\nசமூக வலை தளங்களில் ஸலாம் மற்றும் இன்னாலில்லாஹி போன்றவை சொல்லலாமா\nசமூக வலை தளங்களில் ஸலாம் மற்றும் இன்னாலில்லாஹி போன்றவை சொல்லலாமாவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/2021 ...\nகுளிப்பு கடமையானவர் கோழி ஆடுகளை அறுத்தல் நகம் முடி வெட்டுதல் கூடுமா\nகுளிப்பு கடமையானவர் கோழி ஆடுகளை அறுத்தல் நகம் முடி வெட்டுதல் கூடுமாவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/20...\nருக்குவுக்கும் ஸஜ்தாவிற்கும் இடையில் கைகளை கட்ட வேண்டுமா\nருக்குவுக்கும் ஸஜ்தாவிற்கும் இடையில் கைகளை கட்ட வேண்டுமாவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/2021 Add new ...\nஜும்ஆவில் பயான் செய்பவர் தான் தொழுகை நடத்த வேண்டுமா\nஜும்ஆவில் பயான் செய்பவர் தான் தொழுகை நடத்த வேண்டுமா\nதாவா செண்டர் தொடர்பான அறிவிப்பு\nதாவா செண்டர் தொடர்பான அறிவிப்புவாட்ஸ் அப் கேள்வி பதில் 17/01/2021 Add new comment ...\nததஜ அலுவலக அரசு நடவடிக்கைக்கு சில சகோதரர்களின் விமர்சனங்கள்\nததஜ அலுவலக அரசு நடவடிக்கைக்கு சில சகோதரர்களின் விமர்சனங்கள்16/01/2021 Add new comment ...\nதுரோகிகளின் துரோகச்செயல்16/01/2021 Add new comment\nததஜ அலுவலக அரசு நடவடிக்கைக்கு பிஜே காரணமா\nததஜ அலுவலக அரசு நடவடிக்கைக்கு பிஜே காரணமா\nநிரூபணமான குற்றச்சாட்டும் நிரூபிக்க அழைக்கும் குற்றச்சாட்டும்\nநிரூபணமான குற்றச்சாட்டும் நிரூபிக்க அழைக்கும் குற்றச்சாட்டும்16/01/2021 Add new comment ...\nததஜ அலுவலக வாடகை மூன்று லட்சமா\nததஜ அலுவலக வாடகை மூன்று லட்சமா\nஎதிரி சொத்து குறித்து TNTJ யின் பொய்கள்\nமாநில நிர்வாகத்தினர் எதிரி சொத்து குறித்த விளக்கம் சரியா\nஇஸ்திஹாரா எப்படி செய்ய வேண்டும்\nகிலாஃபத் குறித்து தெளிவான விளக்கம்\nஅடக்கம் முடியும் வரை அமரக்கூடாதா\nமனைவியிடம் பாலருந்தினால் தாய் பிள்ளை உறவு வருமா\nபீஜே இருபது லட்சம் குர்ஆன் அச்சிட்டு லட்சங்களை சம்பாதித்தாரா\nபித்தலாட்ட ஜமாஅத்தின் ஃபித்னாக்களுக்கு பதில்\nகிருஸ்தவ பெண்ணை மணமுடித்த உறவினர் வீட்டின்\nகொலை தொடர்பான இஸ்லாமிய குற்றவியல் சட்டம்\nஅர்னாப் கோ சுவாமி செய்த தேசத்துரோகம்\nகொடிக்கால்பாளையம் விவகாரத்தில் NTFன் தலையீடு என்ன\nவிதியை முரண் இல்லாமல் எப்படி விளங்குவது\nதொழுகையில் கைகளை உயர���த்த வேண்டும் என்பதை எப்படி செய்வது\nமறுமை நாள் குறித்து வரும் ஹதீஸ் பற்றிய விளக்கம் என்ன\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/jayalalitha-fake-fingerprint-dmk-petition-to-the-election-commission-for-aiadmk-revocation-of-accreditation/", "date_download": "2021-01-27T11:04:55Z", "digest": "sha1:YVAMOJSPMUKJHZ4SGQZTDU3LMMA52QRA", "length": 15358, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. போலி கைரேகை எதிரொலி: அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தோதல் ஆணையத்தில் திமுக மனு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ. போலி கைரேகை எதிரொலி: அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தோதல் ஆணையத்தில் திமுக மனு\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை வேட்புமனுவில் போடப்பட்டது போலியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇதன் எதிரொலியாக, அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுக எம்எல்ஏ சரவணன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், தோதல் விதிகளை மீறி அதிமுக செயல்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. எனவே, அதிமுக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ பி.சரவணன் மனுவில் தெரிவித்துஉள்ளார்.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற திருப்புரங்குன்றம்உள்பட தமிழகத்தில் மூன்று, புதுச்சேரியில் ஓரிடம் உள்பட நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோதல் நடைபெற்றது.\nதேர்தல் சமயத்தில், அதிமுக பொதுச் செயலராக இருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் உடல் நலமுடன் இருப்பதாக அதிமுக செய்தித் தொடா்பாளா்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து வென்டிலேட்டா் உதவியுடன் இருந்ததாக தெரி��வந்தது.\nஅந்த நேரத்தில் நடைபெற்ற இடைத்தோதலில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில், கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும்,.ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும், ஆா்பி சட்டப்படி கைரேகை வாங்கப்படவில்லை என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த விவகாரத்தில், அதிமுக மேல்முறையீடு செய்யவில்லை.\nஇந்த நிலையில், தேர்தலில் முறைகேடாக ஜெ.வி.ன கைரேகை பெற்று, தோதலில் வாக்காளா் களை அதிமுக ஏமாற்றி உள்ளது நிரூபணமாகி உள்ளது. இதன் காரணமாக அதிமுக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தோதல் ஆணையத்திடம் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன்.\n அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல்: மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்சேதுபதி நடித்த குறும்படங்கள் வெளியீடு… ஏப்ரல்-18 பெரிய வியாழன் – கிறிஸ்தவர்களும் போர்க்கொடி: தேர்தல் தேதியை மாற்றக்கோரி மதுரை பேராயர் கடிதம்\nPrevious பாண்டியன் விரைவு ரயில் பொன்விழா: மதுரையில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாட்டம் – வீடியோ\nNext ரூ.13.50 உயர்வு: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்வு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்\n8 mins ago ரேவ்ஸ்ரீ\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்\n8 mins ago ரேவ்ஸ்ரீ\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.618/", "date_download": "2021-01-27T10:35:05Z", "digest": "sha1:WJ5TAPTN4UORO65PYOD6BXBIPVYG5DQE", "length": 8882, "nlines": 167, "source_domain": "www.sudharavinovels.com", "title": "நிம்மதி எங்கே இருக்கிறது? | SudhaRaviNovels", "raw_content": "\nஎந்தக் குறையும் இல்லை அவனுக்கு...\nஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.\nபடுத்தால் தூக்கம் வரவில்லை... சிரமப்பட்டான்...\nஅவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.\n\"பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்\n\"ஐயா.... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே\n\"தம்பி... உன் நிலைமை எனக்குப் புரியுது...\n\"உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...\nதெரிந்தா உன் நிம்மதி போயிடும்\nமனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும்\n\"ஐயா... நீங்க சொல்றது எனக்கு புரியலே\nபெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,\nபெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...\nரயில் புறப்படப் போகிறது... அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான்...\nஅவன் தலையில் ஒரு மூட்டை...\nஒ��் இடம் பிடித்து உட்கார்ந்தான்.\nதலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...\n எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே\n ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்\nஎன் சுமையை நான் சுமந்துக்குவேன்\nபடுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.\nரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா\n\"அது அவனுக்கு தெரிய வில்லையே\"\n\"வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்...\nபயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்\nதேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்\nஅவனுக்கு தனது குறை மெல்லப் புரிய ஆரம்பித்தது...\nதூங்க ஆரம்பித்து விட்டான்... கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.\nதலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது\n\"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... அப்படி இருந்தும்\nநீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...\nஅது ... அது எனக்குத் தெரியாது...\n\"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்\nஅவன் புறப்பட்டான்,, \"நன்றி பெரியவரே...\n\"நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாயா\nஎன் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.\nஅதைக் தேடிக் கண்டு பிடித்து விட்டேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.trichyoutlook.com/post/diolingo-processor-to-learn-multiple-languages", "date_download": "2021-01-27T11:25:26Z", "digest": "sha1:KFJWJDHAO73ZSRC5IFHTCSYZS6WSBXBZ", "length": 2909, "nlines": 38, "source_domain": "www.trichyoutlook.com", "title": "பல மொழிகளைக் கற்க டியோலிங்கோ செயலி...", "raw_content": "\nபல மொழிகளைக் கற்க டியோலிங்கோ செயலி...\nபல மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில்\nடியோலிங்கோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சொன்னதை சொல்லும் கிளியின் உருவப்படத்தை வைத்திருக்கும் இந்த செயலி கற்போருக்கு சிறந்த நண்பனாக மாறுவதாக செயலியை பயன்படுத்தும் மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்கின்றனர்.\nபிரஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகள் மட்டுமின்றி அழிந்து போன மொழிகளையும் இந்த செயலி கற்பிக்கிறது.\nபயனருக்கு எளிதில் புரியும் வண்ணம் உருவப்படங்களோடு கற்பிப்பதே இதன் சிறப்பம்சம். மாணவர்கள் உச்சரிப்பையும் இது சோதிக்கிறது.\nஉதாரணமாக பிரஞ்சு மொழியை நாம் தேர்வு செய்தால், ஒரு பல்கலைக்கழகத்தில் மொழி பாடங்களை கற்பிக்கும் வகையில் நடத்துவதாக டியோலிங்கோ\n\"புற்றுநோய் எதிர்ப்பு கதை \"\n440 ரூபாய் மாஸ்க் வைரஸை கொல்லுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&action=history", "date_download": "2021-01-27T10:14:45Z", "digest": "sha1:66Z45SX6FSHBVLFBQPMOIPSNOWR5AXRT", "length": 3584, "nlines": 34, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"இரத்தினசிங்கம், க. (நினைவுமலர்)\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"இரத்தினசிங்கம், க. (நினைவுமலர்)\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 01:05, 24 ஆகத்து 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (747 எண்ணுன்மிகள்) (0) . . (Meuriy, நினைவு மலர்: க. இரத்தினசிங்கம் 1980 பக்கத்தை இரத்தினசிங்கம், க. (நினைவுமலர்) என்ற தலைப்புக்க...)\n(நடப்பு | முந்திய) 03:17, 14 ஆகத்து 2020 Janatha (பேச்சு | பங்களிப்புகள்) . . (747 எண்ணுன்மிகள்) (+128)\n(நடப்பு | முந்திய) 04:03, 7 ஆகத்து 2020 Janatha (பேச்சு | பங்களிப்புகள்) . . (619 எண்ணுன்மிகள்) (+619) . . (\"{{நினைவுமலர்| நூலக எண் = 776...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=23314", "date_download": "2021-01-27T10:22:13Z", "digest": "sha1:57I7EWPW4JDKWPMRODO63AA5RBHXSFQR", "length": 7709, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Nam naattu kapparkalai - நம் நாட்டு கப்பற்கலை » Buy tamil book Nam naattu kapparkalai online", "raw_content": "\nநம் நாட்டு கப்பற்கலை - Nam naattu kapparkalai\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சாத்தன்குளம் அ. இராகவன்\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nநமது பிற்போக்கு நம்க்கு நாமே நலம் காண்போம்\nஇந்த நூல் நம் நாட்டு கப்பற்கலை, சாத்தன்குளம் அ. இராகவன் அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சாத்தன்குளம் அ. இராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆதிச்சநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் - Aadhichchanalloorum Porunaiveli naagarigamum\nதமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 2 - Thamizhnaatu koyirkattadakkalai 2\nதமிழ்நாட்டுப் படைக்கலன்கள் - Thamizhnaattu padaikkalangal\nஆய்வுக் கட்டுரைகள் - Aaivu katturaigal\nதமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 1 - Thamizhnaatu koyirkattadakkalai 1\nஅறிவு இதழ்க் கட்டுரைகள் - Arivu idhazh katturaigal\nகோநகர் கொற்கை - Konagar Korkai\nகுடியரசுக் கட்டுரைகள் - Kudiyarasu katturaigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசிந்திக்க செயலாற்ற குறள் அமுதம்\nஎன் செல்ல செல்வங்கள் - En Chella Selvangal\nபெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார்\nசாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal\nஅற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)\nபெரியாரைக் கேளுங்கள் 12 திருமணம்\nபறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதொல்தமிழியச் சிந்து நாகரிகம் - Tholthamizyisi Sindhu Nagarigam\nஎங்கள் மொழி - Engal mozhi\nவள்ளுவர் கோட்டம் - Valluvar kottam\nநீதிநூல்கள் + பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் - Needhinoolgal + Padhinenkeezhkkanakku noolgal\nசொல்லதிகாரம் - நச்சினார்க்கினியம் - Solladhikaaram - Nachchinaarkkiniyam\nநெஞ்சு பொறுக்கவில்லையே - Nenju porukkavillaiye\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF?page=101", "date_download": "2021-01-27T11:13:58Z", "digest": "sha1:LD3DUFYN254IMVYWGIUKHXULE66FZC37", "length": 4818, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதிய", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழகத்தில் 3 புதிய சட்டக்கல்லூர...\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்\nசாம்பியன்ஸ் கோப்பைக்கு புதிய விய...\nஆதி மனிதன் தோற்றம் ஆப்பிரிக்காவி...\nஇஸ்ரோ, நாசா இணைந்து புதிய சேட்டி...\nபுதிய ஜியோமி மேக்ஸ் எம்.ஐ. 2 வெள...\nவாட்ஸ் அப் சாட்டில் புதிய அம்சம்...\nவருகிறது 3310: பழைய நோக்கியா புத...\nபிரான்ஸின் புதிய அதிபர் ஆனார் மே...\nஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை: ...\nதமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் க...\nஇணையம் மூலம் குடிநீர் பெற புதிய ...\nமுலாயம் சிங் யாதவ் தலைமையில் புத...\nபாகுபலி 2 புதிய வசூல் சாதனை\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உற��தித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamil-eelam.de/index.php/phottos/98-manaosai/start-seit-1st-page/558-2014-03-09-23-37-31", "date_download": "2021-01-27T09:08:43Z", "digest": "sha1:GU2OM2TI7PKEA2BSHRSDNNH7DQ4GVOXB", "length": 2720, "nlines": 63, "source_domain": "www.tamil-eelam.de", "title": "கப்டன் மயூரன்", "raw_content": "\nஅன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். read more\nசந்திரவதனா\t 06. März 2016\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\nகுரு அரவிந்தன் 09. März 2014\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஆழ்வாப்பிள்ளை\t 09. März 2014\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nசந்திரவதனா\t 09. März 2014\nசந்திரா இரவீந்திரன்\t 09. März 2014\nதமிழ்ப்பொடியன் 09. März 2014\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/12/sslc-social-science-study-material.html", "date_download": "2021-01-27T10:24:04Z", "digest": "sha1:CXVWDWSO366NY7HE65XYBUCG3FTFBATB", "length": 4288, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: S.S.L.C. Social Science Study Material updated and revised( Vetri Nichayam )", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் ���லைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://mykalvi.com/category/agri/cultivation/", "date_download": "2021-01-27T09:07:21Z", "digest": "sha1:6K7S3GHFSGE7SG6EQAUZE3RRSKDJK2RA", "length": 2748, "nlines": 29, "source_domain": "mykalvi.com", "title": "Cultivation Archives - My Kalvi", "raw_content": "\nஇயற்கை முறையில் நெல் சாகுபடி: குறுகிய மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை\nநெல் சாகுபடி செய்வது எப்படி என்ற கேள்விக்கு முழு விளக்கத்துடன் – குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை. புதிதாக இயற்கை விவசாயத்தில் வருபவர்களுக்கு இருக்கும் பல கேள்விகள் உள்ளடக்கி , எத்தனை நாட்களில் என்னென்ன இயற்கை உரம், மருந்து, வளர்ச்சி ஊக்கி, கொடுக்க வேண்டும் என முழு விவரங்களுடன். நண்பர்களுடன் பகிருங்கள். நெல் சாகுபடி செய்வது எப்படி முழு விவரம் வயது : 110 லிருந்து 150 நாள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/housing-sales-may-down-47-in-2020-across-7-top-cities-021856.html", "date_download": "2021-01-27T10:21:11Z", "digest": "sha1:PWYEDCPEMLJMVYBAYXKZNQJG6CQG5ELP", "length": 25329, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 47 % வீழ்ச்சியடையலாம்.. சென்னையில் எப்படி? | Housing sales may down 47% in 2020 across 7 top cities - Tamil Goodreturns", "raw_content": "\n» 7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 47 % வீழ்ச்சியடையலாம்.. சென்னையில் எப்படி\n7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை 47 % வீழ்ச்சியடையலாம்.. சென்னையில் எப்படி\nஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து..இந்தியர்கள் மகிழ்ச்சி..\n52 min ago டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..\n1 hr ago ஹெச்4 விசா கட்டுப்பாடு ரத்து.. ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n1 hr ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\n3 hrs ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. 5வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nMovies மாஸ்டர் ஓடிடியில் ரிலீசா\nNews அதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nLifestyle பறவைக் காய்ச்சல் பரவும் இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா\nEducation 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nSports \"அவரு 2 தர���்.. இவரு 3 தரம்\".. சென்னையில் ஐபிஎல் ஏலம்.. பிப்ரவரி 18ம் தேதி.. ரெடியாகுங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் சென்னை உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை நடப்பு ஆண்டில் 47 சதவீதம் குறைந்து, 1.38 லட்சம் யூனிட்களாக குறைய வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது கொரோனா தொற்று நோயின் காரணமாக தேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அனராக் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஇது நடப்பு ஆண்டில் புதிய வீடு விற்பனையானது ஏழு நகரங்களில் 46 சதவீதம் குறைந்து, 1.28 லட்சம் யூனிட்களாக குறைந்துள்ளது.\nமூன்றாவது அமர்விலும் லோவர் சர்கியூட்.. லாபம் எல்லாம் போச்சே..\nஅதில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், மற்றும் புனே உள்ளிட்ட 7 நகரங்களில் நடப்பு ஆண்டில் விற்பனை, 47 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த 7 நகரங்களிலும் சேர்த்து மொத்தம் 1.38 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதே கடந்த 2019ம் ஆண்டில் 2.61 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளது தெரிய வந்துள்ளது.\nஇதே புதிய வீடுகள் விற்பனையானது 1.28 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதே கடந்த 2019ம் ஆண்டில் 2.37 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு எதிராக பார்க்கும் போது நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் அக்டோபர் மற்றும் டிசம்பர் காலாண்டில் வலுவான மறுமலர்ச்சி அறிகுறிகள் உள்ளன என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தனது கருத்தினை தெரிவித்த அனுஜ் பூரி, கொரோனா காரணமாக நடப்பு ஆண்டு சற்று மோசமானதாக இருந்தது. எனினும் விரைவான எழுச்சியினையும் கண்டு வருகின்றது. அதிலும் 2020ம் ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் ரெசிடன்ஷியல் தேவை அதிகரித்து வருகின்றது.\nஇதற்கிடையில் தற்போதைய தேவை, நடைமுறையில் உள்ள குறைந்த வட்டி, வீட்டு கடன் வட்டி விகிதங்கள் மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரையறுக்கப்பட்ட stamp duty குறைப்பு, இது தவிர பல சலுகைகள் என பலவும் வீடு விற்பனையை இன்னும் துரிதப்படுத்துகின்றன. அதோடு பண்டிகை காலம் நெருங்குவதால் வீடுகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமும்பை மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் விற்பனௌ 44,320 வீடுகளாக இருக்கலாம் என்றும், அதனை தொடர்ந்து பெங்களூரில் 24,910 ஆக இருக்கலாம். இதே எம்எம்ஆரில் நடப்பு ஆண்டில் 45% சரிந்து 44,320 வீடுகளாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 80,870 வீடுகளாக இருந்தது.\nபெங்களூரில் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 51 சதவீதம் சரிந்து, 24,910 யூனிட்களாகவும், இது முந்தைய ஆண்டில் 50,450 யூனிட்களாக இருந்தது. புனேவில் விற்பனை 42 சதவீதம் சரிந்து 23,460 யூனிட்களாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 46,920 யூனிட்களாக இருந்தது.\nடெல்லி என்சிஆரில் விற்பனை 51 சதவீதம் சரிந்து, 23,210 யூனிட்களாகவும், இது முந்தைய ஆண்டில் 46,920 யூனிட்களாக இருந்தது. இதே சென்னையில் விற்பனை 6,740 யூனிட்களாக சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டில் 11,820 யூனிட்களாக இருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉணவை விட வீடு, கல்வியில் செலவுகள் அதிகம்.. இந்திய மக்களின் நிலை இதுதான்..\nலாபத்தில் 22% வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹெச்டிஎப்சி..\nகவலைபடாதீங்க வீடு விலை கணிசமாக குறையலாம் எவ்வளவு குறையும் HDFC தலைவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவீட்டுக் கடன் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி..\nரூ. 3 லட்சம் வரிக் கழிவா.. வீடு & ரியல் எஸ்டேட் துறைக்கு என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்..\nரூ. 694 கோடி லாபம் ஈட்டிய எல்ஐசி ஹவுசிங்..\nயார் இவங்க. லோடி ரோட் ப்ராஜெக்ட்ல வீடு வாங்குனவங்க... டைம் இல்ல அப்புறம் பாக்கலாம்.\nClosing Bell:9,000 கோடி ரூபாய் இழந்த டி.ஹெச்.எஃப்.எல் முதலீட்டாளர்கள். சரிவின் ஆழம் தெரியுமா\nசிறந்த சலுகையில் தனிநபர், வீடு & ரீடெயில் கடன் அளிக்க பொது துறை வங்கிகளுக்கு ஒரே தளம் அரசு அதிரடி\nமோசமான நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறை.. எப்போது தீரும் இந்தப் பிரச்சனை..\nவீடு, வீட்டு மனை விற்பனையில் 44% சரிவு.. மோசமான நிலையில் ரியல் எஸ்டேட் துறை..\nஇந்தியாவில் இப்போ இதுதான் டிரெண்ட்..\nவாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nடாப் கியரில் முகேஷ் அம்பானியின் ரிலையன்��் இண்டஸ்ட்ரீஸ்.. இது வேற லெவல் ஆட்டம்..\nBudget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/f25-forum", "date_download": "2021-01-27T11:08:45Z", "digest": "sha1:QFXT7ORY4LW7YMJQQLHKQYLCNBPT5BWT", "length": 27767, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஆயுர்வேத மருத்துவம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\n» நீரில் நிழலாய் மரம் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» கண்காணிப்பு - கவிதை\n» குரல் - கவிதை\n» ஏக்கம் (கவிதை) -\n» அழகு - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» பெயருக்குத்தான் - கவிதை\n» தலை கலைக்கும் காற்று - கவிதை\n» முதல் கிழமை - கவிதை\n» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை\n» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...\n» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி\n» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்\n» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்\n» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்\n» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது\n» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» கணை - கவிதை\n» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு\n» கவிதைகள் - ரசித்தவை\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...\n» பாப்பா - சிறுவர் பாடல்\n» 15 மொழி பேசும் ஒரே தாள்..\n» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே \n» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு\n» இலஞ்சக் கொள்ளை - கவிதை\n» இனி அந்தரங்கமானதல்ல காதல்\n» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்\n» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: ஆயுர்வேத மருத்துவம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநெல்லிக்காயை தேனில் பதப் படுத்துவது எப்படி\nமூலிகை பயன்கள் - நெல்லிக்கனி\nசைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு - டாக்டர் நிர்மலா ஜெயராமன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇயற்கை சார்ந்த உணவு முறைகள்.\nகவிப்புயல் இனியவன் Last Posts\nவேம்பு - மரம் முழுவதும் மருத்துவம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமுளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகால் ஆணிக்கு உரிய சிகிச்சை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்)\nஇலைகளில் இத்தனை மருத்துவ குணங்களா \nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nவியாதிகளை சுண்டித் தள்ளும் சுண்டைக்காய்.\nமூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448\nசில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nசிறந்த இயற்கை மருந்து தேங்காய் \nவேர்க்கடலையில் அப்படி என்ன இருக்கிறது \nஅழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள்\nகீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉடல் பருமனைக் குறைக்கும் பிரண்டை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமுழுமையான உடல் ஆரோக்கியத்திர்க்கு 117\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nசின்னச் சீரகம் பெரிய செய்திகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை இரசம்..\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉங்களது கழுத்து கருத்துப்போய் உள்ளதா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேட��| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2021-01-27T10:41:45Z", "digest": "sha1:LUCOPTKWKDQ7P5YU5ZFBI3CZGQBN6ZEI", "length": 31859, "nlines": 162, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆண்களே! உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா? – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா\nபொதுவாக பெண்களைத் திருப்திப்படுத்துதல் மிகவும் கடினமான செய\nல் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை யல்ல. ஆண்களைப் பற்றிய நல்ல அபிப்பிராய ம் நெடுநாட்களுக்கு பெண்கள் மனதில் நீடித்து நிற்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு செய்ய வேண்டியதெ ல்லாம், அவர்களது இதய த்தைத் தொடுவதுதான்.\nபெண்களின் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள் என்றால், மீதமுள்ள காரியங்கள் எவையும் கடினமல்ல. பெரும்பாலான இளைஞர்கள் தமது காதலிகளுக்கு விதவிதமான பரிசுப் பொ ருட்களை வாங்கிப் பரிசளித்தல் மட்டுமே, அவர்களது இதயத்தில் இடம் பெற ஒரே வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமா ம், பரிசளித்தல் நல்லதுதான். ஆனால் உண்மையான இதயத்தையும், அன்பையும் பரிசளித்தால், அவற்றி ன் பிரகாசத்திற்கு முன் இதர பரிசுப்\nமுதலில் காதலியின் இதயத்தை வெல்ல மிக எளிதான வழி என்ன தெரியுமா அவர் உண்மை யிலேயே எப்படிப்பட்ட குணாதிசயம் உள்ளவர் என்பதைப் புரிந்து கொள்வது தான். பெண்களின் உள்ளத்தில் உள்ளதை ப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்று ஆண்கள் கூறி வருகிறார்கள். ஆ��ால் உண்மை அதுவல்ல. பெண்களைப் புரிந் து கொள்வதுடன் அவர்களது உள்ளத்தோடு உண ர்வுபூர்வமாக இணைந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். ஆண்கள் எதையும் நேரடியா கப் பேசிவிடுவார்கள். ஆனால், பெண்களோ எல்லாவற்றையும் மறை முகமாக உணர்த்து வதையே விரும்புவார்கள். ஆகவே உங்கள் இருவ\nருக்கும் பொதுவான ஒரு இணைப்புப் புள் ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவ சியம்.\n நீங்கள் உங்க ளது செக்ஸ் பற்றிய எதிர்பார்ப் புகளைக் கொஞ்சம் காலத்திற்கு அடக்கியே வைத் திருங்கள். செக்ஸ் என்பது உறவின் ஆழத் தை அதிகப்படுத்தும் என்பது உண்மை தான். ஆனாலும், உறவின் மையமாக அது ஆகி விடக் கூடாது. உடல் சார்ந்த இன்பம் மட்டும் தான் உங்களுக்கு மிகவும் முக்கியம் என்பது\nபோன்ற தோற்றத்தை, நீங்கள் உங்கள் காதலியின் மனதில் உண்டாக்கி விடக் கூடாது. அது உங்களது உறவை வளர்ப்ப தற்கு ஒருபோதும் துணையா க நிற்கப் போவதில்லை. மேலும் காதலியின் இத யத்தில் நீங்கா இடம் பிடிப்பதற்கு எண்ண ற்ற வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைக் கீழே பட்டியலிடுகிறோம். அவற்றைப் படித்து உங்கள் உறவை மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nபெண்கள் தமது காதலரிடமிருந்து பாதுகாப்பான, பத்திரமான உணர் வை எதிர்பார்க்கிறார்கள். அதற்காக நீங்கள், வலிமை நிறைந்த, சாகசக்\nகாரராகவோ, சினிமா கதாநாயகன் போ லவோ பலசாலியாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. தமது வார்த்தைக ளைக் காப்பாற்றுகின்ற, சொன்ன சொல் லை உயிரைக் கொடுத்தாவது நிறைவே ற்றுகின்ற ஆணைத் தான், ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறாள். அப்படிப் பட்ட ஆண்கள் தான் பெண்களைக் கவர் கிறார்கள்.\nதன்னம்பிக்கை மற்றும் தைரியம் சொல்வது\nமற்ற பெண்களை மயக்குகின்ற அழகிய தோற்றமோ அல்லது படுக் கை யறையில் விளையாடும் வித விதமான மன்மத விளையாட்டோ அல்லது ஆடம்பரமான சொத்துக்க ளோ, பெண்களது மனதைக் கவர்வ து இல்லை. அவர்கள் எதிர்பார்ப்ப தெல்லாம், உங்களது தன்னம்பிக் கையையும், எதையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று நீங்கள்\nஉறவின் மிக முக்கியமான பிணைப்பு அம்சம் என்ன வென்றால், நம்பிக்கை. நம்பிக்கையானது விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் சம்பாதிக்கப்பட வேண்டியது. எனவே நேரம் கிடைக்கும் பொழுதெல் லாம், உங்கள் காதலியிடம் உங்களது நம்பகத் தன்மை யை புரிய வைத்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் எப்பொழுதுமே, எந்தச் சூழ்நிலையிலும் நம்பத் தகுந்தவர் என்பதை சொல்லத் தயங்காதீர்கள்.\nஉங்களது காதலிக்குரிய மரியாதையை எப்போதும் அவருக்குக் கொடு ங்கள். எந்த ஒரு பெண்ணும் தன்னையும், தன து உணர்வுகளையும், கருத்துக்களை யும் மதிக்கும், ஒருவரது அன்பினை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவா ள். அவருடன் இருப்பதையே மிகவும் விரும்புவாள். மேலும் அவள் எதிர்பார்க்கும் அளவுக்கு, அவளை மென்மையாக, காத லுடன் நடத்தும்\nவாழ்க்கையில், அதிலும் குறிப்பாக உறவுகளு க்கிடையே, பலரகமான ரசனைகளோடு கூடிய உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். பழைய கால முறைகளை மறந்து விடுங்கள். புதிது புதிதாக எதை யாவது யோ சித்துக் கண்டுபிடித்து, அதனை நல்லதொரு நேரத்தில் உங்கள் காதலி யிடம் வெளிப்படுத்துங்கள். உங்கள் காதலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅவர் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதோ, படுக்கையி லிருக்கும் போதோ, துணிகளைத் துவைக்கும் போதோ, உங்கள் உணர்வு களை வெளிப்படுத்தி, அவரது அன்பை வெல்லுங்கள். இவ்வாறு வெளிப்படு த்தப்படும் உங்கள் அன்பு, அவருக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தரத்தக் கதாக இருக்க வேண்டும்.\nஉணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெ ளிப்படுத்துதல் பெண்களுக்கு மட்டுமே உரிய து என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இளை ஞர்களே, நீங்களும் உங்கள் உணர்வுகளை சொற்களாலும், செயல்களாலும் வெளிப்படு த்தக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் அன்பிற்குரியவர் களது ஆடைப் பொருத்தம், தலை அலங்காரம் அல்லது அவர் அணிந்து ள்ள புதிய நகைகளின் அழகு ஆகியவற்றைப் பாராட்டுதலாகக் கூட இருக்கலாம். அதிலும் அவர் உங்களது கருத்தைக் கேட்பதற்கு முன்பாக முந்திக் கொண்டு, அவற்றின் அழகைக் கூறுங்கள்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\n இத ஃபாலோ பண்ணுங்க..., ஆண்களே, ஆண்களே உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா, இதயத்தில், உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா, இதயத்தில், உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா, காதலி, காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க ஆசையா, காதலி, காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க ஆசையா இத ஃபாலோ பண்ணுங்க..., நீங்கா இடம் பிடிக்க\nPrevஒரு நல்ல நட்பு, எப்படி இ���ுக்க வேண்டும்\nNext“பான் நெம்பர்” தெரியும், அது என்னங்க “டான் நெம்பர்”\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத��தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்கப்போற அதா க���ட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20BCCI?page=5", "date_download": "2021-01-27T10:39:22Z", "digest": "sha1:2UNHTU4J3OICGPVLQPCHNEP2D5RJHEOA", "length": 4817, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BCCI", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஒரு லெஜெண்டுக்கு இப்படியா விடை க...\nமைதானத்தை காயவைக்க ஹேர் ட்ரையர்,...\nதிராவிட் மீதான இரட்டைப் பதவி ஆதா...\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக...\nஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய ...\n'கடைசி நேரத்தில் போட்டியை ரத்து ...\nஇரட்டை ஆதாய பதவி: ராகுல் டிராவிட...\n”பிசிசிஐயின் தலைவராக கங்குலி அறி...\nகங்குலி, டிராவிட் இருக்கும் போது...\n“கோலி முக்கியமானவர்; தோனி சாதனை ...\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் ச...\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நி...\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1270166", "date_download": "2021-01-27T10:27:11Z", "digest": "sha1:J5REG2HS7ELDYOGRAY74E354VKAMRWVU", "length": 2965, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுலோவாக்கிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுலோவாக்கிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:03, 3 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:38, 28 நவம்பர் 2012 இல் நிலவும் தி���ுத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:03, 3 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1577715", "date_download": "2021-01-27T11:43:04Z", "digest": "sha1:RAVUS4VZJO6FIJ7NBWUDHZILQCFAEZTZ", "length": 5626, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குரு தட்சணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குரு தட்சணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:56, 19 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n816 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n18:43, 19 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"'''குரு தட்சனை''' என்பது கு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n18:56, 19 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Ekalvya ki Guru Dakshina.jpg|thumb|ஏகலைவன் தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, குரு துரோணர்க்கு, குரு தட்சனை வழங்குதல்.]]\n'''குரு தட்சனை''' என்பது [[குருகுலம்|குருகுலத்தில்]] கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்கு பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும் குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்வியை போற்றும் விதமாக சமர்ப்பிக்கப்படும்.[Shankar, ஒருS. சீடன்(1994). குருவிற்குThe தட்சனைthumb கொடுக்காமல்of குருகுலத்தைEkalavya: விட்டுச்Postcolonial செல்லstudies and the\" Third World\" scholar in a neocolonial world. World Literature Today, சாத்திரங்கள்68(3), அனுமதிப்பதில்லை479-487][Nachimuthu, P. (2006). Mentors in Indian mythology. Management and Labour Studies, 31(2), 137-151]\nஒரு சீடன் குருவிற்கு தட்சனை கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.\n==குரு தட்சனைக்கு சில சிறந்த எடுத்துக்காட்டுகள்==\nபின்னர் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று [[அருச்சுனன்]] துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச் சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சனையை சமர்ப்பித்து விட்டான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics", "date_download": "2021-01-27T10:57:39Z", "digest": "sha1:NQMXWSXE3NPYIL5TCGB77GD3RJ2M32AZ", "length": 19328, "nlines": 169, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Politics News (அரசியல் செய்திகள்): Latest Politics News, Top Political Headlines From India & World", "raw_content": "\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.... முதல்வர் பழனிசாமி புகழாரம்..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nமீனவர்களின் உடல்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் எரிந்து கருகிய நிலையில் இருந்தன. எனவே, 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கொடூரமான முறையில் தாக்கி படகில் இருந்த டீசலை அவர்கள் மீது ஊற்றி எரித்துக் கொன்று பின்னர் படகை மூழ்கடித்திருக்கலாம்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.... முதல்வர் பழனிசாமி புகழாரம்..\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசசிகலா விடுதலையை கொண்டாடும் தொண்டர்கள். பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். அரசியல் திருப்பம் ஆரம்பம்.\nகரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.\nஇப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை மதுரை எய்ம்ஸ்காக போராட தயாராகுங்கள். மக்களை தூண்டும் எம்.பி.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல���வர் திறந்து வைத்தார்... கொரோனா அச்சம் தாண்டி திரண்ட அதிமுவினர்..\nBreaking News: விடுதலையானார் சசிகலா.. ஆதரவாளர்கள் உற்சாகம்.. பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை திரும்ப திட்டம்..\nBREAKING மருத்துவமனையில் இருந்தே விடுதலையான சசிகலா.. உற்சாகத்தில் அமமுக தொண்டர்கள்.. அலறும் அதிமுக...\nபாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி.. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது FIR.. சிசிடீவி காட்சிகளை ஆராயும் போலீஸ்.\nகாங்கிரஸை கதறவிடும் நமச்சிவாயம்... உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார்..\nநான் மதுரைக்காரன் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்வேன்.. அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்.\nBREAKING குட்நியூஸ்... இயல்பு நிலைக்கு திரும்பும் அமைச்சர் காமராஜ்... விரைவில் டிஸ்சார்ஜ்...\n புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விரைவில் டிஸ்மிஸ்..\n3 நாள் பிரச்சாரத்தில் எடப்பாடியை சீண்டாத ராகுல் காந்தி.. திமுகவுக்கு காங்கிரஸ் வைத்த செக்..\nஉடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. செயற்கை ஆக்சிஜன் கொடுப்பது நிறுத்தம்.. சசிகலா குறித்து முக்கிய தகவல்..\nஅதிமுக முன்னாள் எம்.பி. மகனின் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.. முதல்வர் எடப்பாடியார் அதிர்ச்சி\nஜெ. நினைவிடத்தை எடப்பாடியும் பன்னீர்செல்வமும் திறப்பதா. அந்த அருகதை உங்களுக்கு இருக்கா. அந்த அருகதை உங்களுக்கு இருக்கா.\nதமிழகத்தில் பாஜகவை கால் ஊன்றவிட மாட்டோம்... சபதம் போடாத குறையாக முத்தரசன்..\nஆன்மிக அரசியலை முன்னெடுப்போம்... ரஜினி விட்டதைப் பிடிக்க முயலும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலா நிலைப்பாட்டை பொறுத்து எனது அரசியல் நிலைபாடு... அதிமுக கூட்டணி கட்சி அதிரடி..\nஇனியும் பிரதமர் தாமதிக்கக் கூடாது... விவசாயிகள் போராட்டத்துக்கு ஒரு முடிவு கட்டுங்க... ஸ்டாலின் ஆவேசம்..\nடெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்... நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமல்..\nசெங்கோட்டை மீது ஏறிய விவசாயிகள்.. வதந்தி பரவுவதை தடுக்க இணையதளசேவை துண்டிப்பு.. ஆபரேஷன் ஆரம்பம்.\nவிவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என கருதினால் விபரீதம் நடக்கும்.. மோடி அரசுக்கு வைகோ எச்சரிக்கை..\nஎங்க வேணா வச்சிக்கலாம்... இடத்தை மட்டும் சொல்லுங்க... பழனிசாமிக்கு கெத்தாக சவால் விட்ட ஸ்டாலின்..\nதடுப்புகளை உடைத்து, வாள் ஏந்தி வெள்ளைக் குதிரைகளில் பாய்ந���த விவசாயிகள்.. கலவரத்தில் முடிந்த போராட்டம்.\nராணுவ அணிவகுப்பு தொடங்குவதற்கு முன் தொடங்கிய ட்ராக்டர் பேரணி.. டெல்லியில் கலவரம். 1 விவசாயி உயிரிழப்பு.\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/cars/ford/", "date_download": "2021-01-27T11:48:57Z", "digest": "sha1:HVVTM34JTQKSEPN3OU27KGCS7EVBFY3T", "length": 11872, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்டு இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஃபோர்டு\nஇந்தியாவில் புதிய ஃபோர்டு கார் மாடல்கள்\nஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் 5 கார்களை விற்பனை செய்கிறது. ஃபோர்டு கார்களின் விரிவான விலை பட்டியலுடன் ஃபோர்டு நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஃபோர்டு கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு ஃபோர்டு காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான ஃபோர்டு காரை தேர்வு செய்யவும்.\n1 . ஃபோர்டு ஃபிகோ\nஃபோர்டு ஃபிகோ Titanium1.5 TDCi\n2 . ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் Titanium 1.2 Ti-VCT\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் Titanium Plus 1.2 Ti-VCT\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் Flair Edition 1.2 Ti-VCT\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் Titanium 1.5 TDCi\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் Titanium Plus 1.5 TDCi\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் Flair Edition 1.5 TDCi\n3 . ஃபோர்டு ஆஸ்பயர்\nஃபோர்டு ஆஸ்பயர் Titanium 1.2 Ti-VCT\nஃபோர்டு ஆஸ்பயர் Titanium1.5 TDCi\n4 . ஃபோர்டு ஈகோஸ்போர்ட்\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Ambiente 1.5L Ti-VCT\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Trend 1.5L Ti-VCT\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Ambiente 1.5L TDCi\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Trend 1.5L TDCi\nஃபோர்டு ஈகோஸ்போர்ட் Titaniumplus MT Sports\n5 . ஃபோர்டு எண்டெவர்\nஃபோர்டு எண்டெவர் Titanium 2.0 4x2 AT\nஃபோர்டு எண்டெவர் Sport 2.0 4x4 AT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/student-immerseed-in-river-and-died-116072200014_1.html", "date_download": "2021-01-27T11:26:38Z", "digest": "sha1:O547FZIYMWOHYI6CPB6GRXAIKKBBYD6B", "length": 10293, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆற்றில் மூழ்கி மாணவர் பலி | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஆற்றில் மூழ்கி மாணவர் பலி\nமொடக்குறிச்சி அருகே காவிரி அற்றில் குளிக்கும்போது பள்ளி மாணவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.\nஅரச்சலூர் அருகே கஸ்தூரிபா கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ(18), மொடக்குறிச்சியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார்.\nஇந்நிலையில், நேற்று அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இளங்கோ உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மீனவர்கள் உதவியுடன் இளங்கோவின் உடலை மீட்டனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nகரூரில் பள்ளி மாணவர்களுக்கான நிதியியல் கல்வி முகாம்\nசெல்பி எடுத்த மாணவர் ரெயில் மோதி பலி\nகாதலிக்க மறுத்த மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ:207 கோடி ஒதுக்கீடு\nபுத்தகங்கள் முதல் மிதிவண்டி வரை இலவசம்: ரூ.2,705 கோடி ஒதுக்கீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519887", "date_download": "2021-01-27T11:11:05Z", "digest": "sha1:JKH7LZUISQFEOASM3SP2273JSVZAMOCV", "length": 27816, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையிலேயே தயாராகிறது காஷ்மீரத்து கம்பளம்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nசென்னையிலேயே தயாராகிறது காஷ்மீரத்து கம்பளம்\nசென்னை மாநகரின் பரபரப்பான நுங்கம்பாக்கம் சாலையில் இருக்கிறது அந்த அடுக்குமாடிக் கட்டிடம். அதனுடைய கீழ்த்தளத்தில் நகரத்தின் சந்தடிக்கு சற்றும் தொடர்பில்லாமல் ஒருவர் தறி நெய்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு உதவியாக ஒரு பெண்.‘காஸ்மோபாலிட்டன் நகரத்தில் தறி நெய்யும் நெசவாளியா’ என்கிற ஆச்சரியத்தோடு அவரிடம் பேசினோம்.“நான் நெய்வது புடவை அல்ல. கார்ப்பெட். புடவை என்றால் ஓரிரு நாட்களில் முழுமையாக நெய்துவிடலாம். கைத்தறியாக ஒரு கார்ப்பெட் நெய்வதற்கு சில மாதங்கள் ஆகும்” என்கிறார் ஜீஷான் தாரிக். உடனிருக்கும் பெண் அவரது தங்கை நிஷா தாரிக்.“எங்க தாத்தா காலத்திலிருந்தே கார்ப்பெட் நெய்வதுதான் எங்களுக்கு தொழில். இப்போ மூணாவது தலை முறையா நாங்களும் அதே தொழிலை பெரும் சிரமங்களுக்கு இடையேசெய்கிறோம்” என்றார் நிஷா.அண்ணனும், தங்கையும் பொறுமையாக நம்முடைய சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தொடங்கினார்கள்.\n“பொதுவா கம்பளங்கள் நெய்வது வடநாட்டில்தானே\n“உண்மைதான். எங்க தாத்தா, காஷ்மீர்காரர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்த தொழிலை செய்து வந்தார். அப்போதான் இந்தியா பாகிஸ்தான் என்ற பிரிவினை எல்லாம் இல்லையே. அதனால் தாத்தா, காஷ்மீரில் இருந்து ஷால்களை வாங்கி, பாகிஸ்தானில் அதை கொடுத்து அதற்கு பதிலாக கார்ப்பெட் வாங்கி வருவார். அதனை இங்கு விற்று தொழில் செய்து வந்தார். தாத்தாவின் காலத்திற்கு பிறகு அப்பா இந்த தொழிலை தன் கையில் எடுத்துக் கொண்டார். அப்பா காஷ்மீரில் இருந்த சென்னைக்கு 35 வருடங்களுக்கு முன்பே வந்து செட்டிலாயிட்டார். இங்கு தான் இதனை முழுமையாக செய்து வந்தார். நாங்க ரெண்டு பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம்”\nஜீஷான் தாரிக், அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. அவர் எப்படி ���ந்தப் பாரம்பரியத் தொழிலுக்கு வந்தார் என்று கேட்டோம்.-‘‘நான் பொறியியல் படிப்பை முடிச்ச கையோடு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். ஒரு முறை விடுமுறைக்காக நான் காஷ்மீர் சென்று இருந்தேன். எங்களின் தொழிலும் காஷ்மீர் சார்ந்து இருந்ததால், அப்பா அங்கு கார்பெட் குறித்து பார்த்து வரச்சொன்னார். அங்கு சில கார்பெட்களை ஆர்டரும் கொடுத்து இருந்தார். அது குறித்தும் விவரம் பார்த்து வரச்சொன்னார். அப்பா சொன்னது போல் நான் கார்ப்பெட் நெசவு செய்யப்படும் இடத்திற்கு நேரடியாக சென்று பார்த்த போது என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. அங்கு நெய்யப்பட்டு இருந்த ஒவ்வொரு கார்பெட்களும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. ஒவ்வொன்றும் ஒரு விதமாக ஜொலித்தது. ஒரு டிசைனை மற்ற கார்ப்பெட்டில் பார்க்க முடியாது. ஒவ்வொண்ணும் தனித்துவம்.\nஅது நாள் வரை கார்ப்பெட் என்னை பொருத்தவரை எங்களின் குடும்ப தொழிலாக தான் எனக்கு தெரியும். ஆனால் அங்கு நெசவாளிகளை பார்த்த அடுத்த நிமிடம் என்னுடைய எண்ணம் எல்லாம் முற்றிலுமாக மாறியது. நாம் காலில் போட்டு மிதிக்கப்படும் இந்த கார்ப்பெட்டுக்கு பின் எவ்வளவு கலை அம்சம் உள்ளது என்பதை நான் அன்று தான் புரிந்து கொண்டேன்.ஒரு கார்ப்பெட்டை நெசவாளிகள் நெய்ய மாசக்கணக்கில் ஆகும். இயந்திர வேலைப்பாடு எதுவுமே கிடையாது. கைகளால் தான் ஒரு இடத்தில் அமர்ந்து அதனை நெய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இடுப்பு மற்றும் கண் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படும். இவ்வளவு நேர்த்தியான வேலைப்பாடு பற்றி யாருக்கும் தெரியவில்லை.\nமேலும் அவர்களின் வேலைக்கான ஊதியமும் சரிவர கிடைப்பதும் இல்லை. அதனால் இவர்களுக்கு ஏதாவது என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைச்சேன். உடனே என் சகோதரி நிஷாவிடம் பேசினேன். அவள் அப்போது அமெரிக்காவில் வசித்து வந்தாள். அங்க அவளும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தாள். நான் சொன்னதும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாள். நம்மிடம் தொழில் இருக்கும் போது, நாம் ஏன் மற்றவர்களுக்கு வேலைப் பார்க்க வேண்டும் என்று எங்க இருவருக்கும் தோன்றியது. எனக்கும் அது சரின்னு தோணவே இருவரும் சேர்ந்தே இந்த தொழிலில் இறங்க முடிவு செய்தோம்.’’\n‘பிராஜக்ட் ஹாட்’ என்கிற திட்டத்தை நிஷா முன்னெடுத்திருக்கிறார். அதென்ன திட்டம் என்று அவரிடம் பேசினோம்.‘‘கார்ப்பெட், காஷ்மீர் மற்றும் மத்திய இந்தியாவில் தான் பிரபலம். இன்றும் அங்கு இதனை கைகளால் தான் நெய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அவர்களின் வளர்ச்சிக்காக ஆரம்பித்தது தான் ‘பிராஜக்ட் ஹாத்’ திட்டம். இந்த திட்டம் மூலம் நெசவாளர்களுக்கு ஒரு தரமான வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று திட்டமிட்டோம். இப்போது இந்த திட்டத்தின் கீழ் 650 நெசவாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் எங்களின் கடையில் எப்போதும் இருப்பார். அவருக்கு மாச சம்பளம் போல் நாங்க கொடுத்து வருவதால், அவர் காஷ்மீரில் இருந்து குடும்பத்துடன் இங்கு செட்டிலாயிட்டார்.\nமேலும் கம்பளம் நெய்வதற்கான தறியும் இங்கேயே எங்க கடையில் அமைத்து இருக்கிறோம். கடைக்கு வருபவர்களுக்கு இது கார்ப்பெட் என்று மட்டும் இல்லாமல், இதன் பின்னால் இருக்கும் உழைப்பும் இவர் மூலம் தெரிய வரும். மேலும் கார்ப்பெட்டினை அமர்ந்து நெய்யும் போது அவர்களின் முதுகுதண்டில் பாதிப்பு ஏற்படும். அதற்காகவே அவர்களுக்கு ஸ்பெஷல் குஷன் கொண்ட இருக்கையை அமைத்து இருக்கிறோம். இதன் மூலம் அமர்ந்து வேலை செய்தாலும், முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்படாது. பார்க்கும் போது சாதாரண தரையில் விரிக்கப்படும் கார்ப்பெட் என்று தோன்றும். ஆனால் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தால் தான் அதில் உள்ள கலைத்திறனை நாம் ரசிக்க முடியும்.\nகார்ப்பெட் தொழில் சரிந்து வருகிறது. அந்த கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அதை முற்றிலும் அழியாமல் இருக்கத்தான் ‘பிராஜக்ட் ஹத்’ துவங்கினோம். எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அவர்களின் தேவை என்ன என்று தெரிந்துக் கொண்டு உதவி வருகிறோம். எங்களுக்காகவே மட்டும் இப்போது காஷ்மீரில் இருந்தும் பலர் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாரும் இப்போது இருக்கும் தலைமுறை தான். அவர்களின் அடுத்த தலைமுறையினர் யாரும் இந்த தொழிலில் இல்லை. அவர்கள் கல்லூரி முடித்துவிட்டு நிரந்தர வருமானத்திற்காகவே வேறு ஏதாவது ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள துவங்கிவிட்டனர். இந்தப் போக்கு வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது. இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தையு��் அவர்கள் கவனிக்க வேண்டுமே... அதனால் தான் இருக்கும் நெசவாளர்களுக்கு எங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகிறோம்.”\n“உங்க கார்ப்பெட்டுகளில் என்ன ஸ்பெஷல்” என்கிற கேள்விக்கு ஜீஷான் விடையளிக்கத் தொடங்கினார்.‘‘அப்பா முதலில் சென்னையில்தான் இதனை ஆரம்பித்தார். அதன் பிறகு நாங்க தலையெடுத்தவுடன் பெங்களூர், ஐதராபாத் மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் எங்களுடைய ‘ரக் வீவ்’வின் கிளைகளை ஆரம்பித்தோம். எல்லா ஊர்களில் இருந்தும் கார்ப்பெட்டுகளை வரவழைத்து இங்கு விற்பனை செய்கிறோம். குறிப்பாக காஷ்மீர் மற்றும் பெர்ஷியன் கார்ப்பெட்கள் தான் மக்கள் மத்தியில் இங்கு பிரபலமாக உள்ளது. அவர்கள் அதைதான் அதிகம் விரும்புகிறார்கள்.\nஅது மட்டும் இல்லாமல் ஆப்கானிஸ்தான் கார்பெட்கள் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெயிலில் கைதிகள் தயாரித்த கார்ப்பெட்களும் எங்களிடம் உள்ளது. இந்தியாவை மொகலாயர்கள் ஆண்ட போது, கைதிகளை நெசவு வேலையில் ஈடுபடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பேரரசர் அக்பர், இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் என்று சொல்லலாம்.அதன் பிறகு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த போதும் இந்த பழக்கம் தொடர்ந்து வந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு தான் சிறையில் கார்ப்பெட் நெய்யும் பழக்கம் குறைந்து இப்போது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு செல்லும் போது பல பொருட்களை அவர்களுடன் எடுத்து சென்றனர். அதில் ஜெயில் கைதிகள் நெய்த இந்த கலையம்சம் பொருந்திய அற்புதமான கார்ப்பெட்டுகளும்அடங்கும். அதில் மிச்சமிருந்த சிலவற்றை என் தாத்தா அவர் காலத்தில் சேகரித்து வைத்து இருந்தார். அவரிடம் இருந்து என் அப்பா இப்போது, நானும் என் சகோதரியும் அதனை பராமரித்து வருகிறோம்.’’\n“கார்ப்பெட்டுகளில் என்னென்ன வகை இருக்கிறது\n‘‘நகரம் மற்றும் பழங்குடியினர் என இரண்டு வகையினரால் கார்ப்பெட்கள் தயாரிக்கப்படுகிறது. நகரத்தில் இருப்பவர்கள் தயாரிப்பதற்கு பிரத்யேக டிசைனர்கள் இருப்பாங்க. அவங்க என்ன டிசைன் மற்றும் நிறங்கள் வரவேண்டும் என்று சொல்வார்கள். இது பார்க்க கொஞ்சம் மார்டனாக இருக்கும். இதுவே பழங்குடியினர் தயாரிக்கும் கார்ப்பெட்டில் அவர்களின் பாரம்பரிய கலாச்சாரம் பிரதிபலிப்பதை நாம் பார்க்க முடியும். ஒவ்வொரு பழங்குடியினர் தயாரிக்கும் கார்ப்பெட்களின் டிசைன்கள் வித்தியாசமாகவும் தனித்தும் இருக்கும். ஈரானில் காஷ்காய், மத்திய ஆசியாவில் காகேசியன் மற்றும் சீனாவில் சமர்கந்த் போன்ற பழங்குடியினர் கார்ப்பெட்களை தயாரித்து வருகிறார்கள். இதில் பை மற்றும் பிளாட் கார்ப்பெட்டுகள் உள்ளன. பை கார்ப்பெட்களில் நாம் சின்ன சின்ன நூல்களை உணரமுடியும். பிளாட் கார்ப்பெட்கள் என்பது நம்மூர் ஜமுக்காளம். இதை கிலிம் என்றும் சொல்வார்கள். ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கியில் கிலிம் போன்ற கார்ப்பெட்கள் தயாரித்து வருகிறார்கள். கார்ப்பெட்டுகளை நாம் தரையிலும் விரிக்கலாம் அல்லது சுவற்றிலும் தொங்க விடலாம். எங்களிடம் எல்லா வகையான கார்ப்பெட்டுகளும் உள்ளன.’’\n“உங்கள் கார்ப்பெட்டுகளுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது\n‘‘பொதுவாக கைகளால் நெய்யப்படும் கார்ப்பெட்களுக்கு தான் மவுசு அதிகம். காரணம் அவை ஒரே டிசைன் மறுபடி திரும்ப செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. மெஷின் அப்படி இல்லை. ஒரே டிசைனை கம்ப்யூட்டரில் ஏற்றினால் போதும் எவ்வளவு வேண்டும் என்றாலும் நாம் அதை உருவாக்கலாம். இவை அதிக காலம் நிலைத்து இருக்காது.முப்பது வருடம் முன்பு வரையெல்லாம் உயர்தட்டில் வசிக்கும் மக்கள் மட்டுமே தான் இதனை பயன்படுத்தி வந்தனர். இப்போது எல்லாரும் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்தக் கலையை பற்றி இப்போது பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. மேலும் எல்லாரும் தங்களின் வீட்டினைஅலங்கரிக்க விரும்புகிறார்கள்.இப்ப 3000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த கார்ப்பெட்டுகள், இன்னும் 15 ஆண்டுகளில் 3 லட்சமாக கூட விலை நிர்ணயித்து விற்கப்படலாம். காரணம் இவை குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு மேல் நாம் பயன்படுத்துவது பொருத்து இவற்றின் தரம் குறையாமல் அப்படியே இருக்கும்.”\nஇந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிவு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=7", "date_download": "2021-01-27T10:55:32Z", "digest": "sha1:IVJU2AXTEILDAGNEUJ37WW6EGY2A5E6Y", "length": 13793, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n\"அது சத்தியம்\" : கே.ஜி.எஃப் பாகம் 2இன் அதிரடி டீசர்\nகே.ஜி.எஃப் என்று அழைக்கப்படும் ஒரு பேரரசின் பார்வை எனும் வரிகளில் அதிரடியாக நேற்றையதினமே கே.ஜி.எஃப் பாகம் 2 இன் டீசரை வெளியிட்டுவிட்டார்கள்.\nRead more: \"அது சத்தியம்\" : கே.ஜி.எஃப் பாகம் 2இன் அதிரடி டீசர்\n'மெட்ராஸின் மொஸார்ட்' ஏ ஆர் ரஹ்மான் பிறந்தநாள் : காணொளி\nஜனவரி 6ஆம் திகதியான இன்று இசைப்பிரியர்கள் கொண்டாடும் ஏ ஆர் ரஹ்மானின் பிறந்தநாள்.\nRead more: 'மெட்ராஸின் மொஸார்ட்' ஏ ஆர் ரஹ்மான் பிறந்தநாள் : காணொளி\nஜெயம்ரவியின் பூமி ட்ரைலர் வெளியானது\nஜெயம்ரவியின் பூமி ட்ரைலர் வெளியானது\nRead more: ஜெயம்ரவியின் பூமி ட்ரைலர் வெளியானது\nஹிட்டாகும் பாவ கதைகளின் 'தங்கமே தங்கமே பாடல்' : காணொளி\nஹிட்டாகும் பாவ கதைகளின் 'தங்கமே தங்கமே பாடல்\nRead more: ஹிட்டாகும் பாவ கதைகளின் 'தங்கமே தங்கமே பாடல்' : காணொளி\nஒளிப்பதிவாளர் ஜீவ் மேனன் இசையமைத்த தமிழிசைப் பாடல்\nமார்கழி மாத இசை விழாக்களில் பெரும்பாலும் பழந்தமிழ்ப் பாடல்களே பாடப்படுகின்றன.\nRead more: ஒளிப்பதிவாளர் ஜீவ் மேனன் இசையமைத்த தமிழிசைப் பாடல்\nஜேக்கி ஷான் நடிப்பில் ‘வேன் கார்ட்’ படத்தின் ட்ரைலர்\nஜேக்கி ஷான் நடிப்பில் ‘வேன் கார்ட்’ படத்தின் ட்ரைலர்\nRead more: ஜேக்கி ஷான் நடிப்பில் ‘வேன் கார்ட்’ படத்தின் ட்ரைலர்\nஎல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சாதித்து காட்டிய யாழ்ப்பாண அணி : பிரபல்யமாகும் தீம் பாடல்\nஐபில் கிரிக்கெட் போட்டி போன்று இலங்கையிலும் அண்மையில் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 16ஆம் திகதியான நேற்று முடிவடைந்தது.\nRead more: எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சாதித்து கா��்டிய யாழ்ப்பாண அணி : பிரபல்யமாகும் தீம் பாடல்\nவிஜயகாந்த் மகன் நடித்துள்ள இசை ஆல்பம்\nபார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய சுவிஸ் ஆல்ப்ஸில் இயற்கையாக உருவான பனிக்குகை : காணொளி\n\"எனக்கு மனிதர்களையே பிடிக்கல\" : உள்நோக்கு; அயல்நோக்கு குணம் கொண்ட இரு தோழிகளின் கதை\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புத���தாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&action=history", "date_download": "2021-01-27T10:11:21Z", "digest": "sha1:ZKRXFFT4ATGGH7NFVMUGJROC2IQZB7ZQ", "length": 7370, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"அருணாசலம், மயில்வாகனம் (நினைவுமலர்)\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"அருணாசலம், மயில்வாகனம் (நினைவுமலர்)\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 03:52, 6 ஆகத்து 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,537 எண்ணுன்மிகள்) (0) . . (Meuriy, உண்மை (மயில்வாகனம் அருணாசலம் அவர்களின் நினைவு வெளியீடு) பக்கத்தை [[அருணாசலம், மயில்வாகனம...)\n(நடப்பு | முந்திய) 17:32, 14 ஆகத்து 2017 OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (2,684 எண்ணுன்மிகள்) (+286)\n(நடப்பு | முந்திய) 04:39, 20 சூன் 2017 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,398 எண்ணுன்மிகள்) (+21) . . (Text replace - \"வகை=நினைவு மலர்\" to \"வகை=நினைவு வெளியீடுகள்\")\n(நடப்பு | முந்திய) 05:24, 27 மே 2017 Sriarul (பேச்சு | பங்களிப்புகள்) . . (2,377 எண்ணுன்மிகள்) (+6)\n(நடப்பு | முந்திய) 08:35, 22 ஏப்ரல் 2017 தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,371 எண்ணுன்மிகள்) (+146) . . (<--ocr_link-->* [http://noolaham.net/project/42/41/41.html {{PAGENAME}} (எழுத்துணரியாக்கம்)]<\n(நடப்பு | முந்திய) 05:40, 13 மே 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,225 எண்ணுன்மிகள்) (-60) . . (Text replace - \"பகுப்பு:பிரசுரங்கள்\" to \"\")\n(நடப்பு | முந்திய) 04:37, 10 மே 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,291 எண்ணுன்மிகள்) (-69) . . (Text replace - \"பகுப்பு:நினைவு வெளியீடு\" to \"\")\n(நடப்பு | முந்திய) 04:25, 10 மே 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,360 எண்ணுன்மிகள்) (-12) . . (Text replace - \"வகை=நினைவு வெளியீடு|\" to \"வகை=நினைவு மலர்|\")\n(நடப்பு | முந்திய) 08:35, 22 ஏப்ரல் 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,374 எண்ணுன்மிகள்) (-1) . . (Text replace - \"{{ பிரசுரம்|\" to \"{{பிரசுரம்|\")\n(நடப்பு | முந்திய) 09:11, 18 ஏப்ரல் 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,375 எண்ணுன்மிகள்) (-72) . . (Text replace - \"வகை=நினைவு வெளியீடு |\" to \"வகை=நினைவு வெளியீடு|\")\n(நடப்பு | முந்திய) 09:30, 23 டிசம்பர் 2011 Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (2,464 எண்ணுன்மிகள்) (+1,273)\n(நடப்பு | முந்திய) 06:06, 28 சூலை 2009 கோபி (பேச்சு | பங்களிப்புகள்) . . (1,191 எண்ணுன்மிகள்) (+1,191) . . (4147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2131313", "date_download": "2021-01-27T11:12:52Z", "digest": "sha1:YY53T2BKE772BSP6CYTXIFWI36Q4KNQB", "length": 4012, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகனள், அகனன், ஈரர், திருனர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகனள், அகனன், ஈரர், திருனர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅகனள், அகனன், ஈரர், திருனர் (தொகு)\n08:41, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n12:18, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (இனகச்சொற்றடர் 1980களின் இடைக்காலத்தில் தோன்றியது +ஆதாரம்)\n08:41, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது.[''Acronyms, Initialisms & Abbreviations Dictionary,'' Volume 1, Part 1. Gale Research Co., 1985, ISBN 978-0-8103-0683-7.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/19", "date_download": "2021-01-27T10:24:35Z", "digest": "sha1:U5RMNWJMKWV2DD5SKIUIYIB73SMPUCWH", "length": 4297, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2016/நவம்பர்/19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீட��யாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2016/நவம்பர்/19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2016/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/10", "date_download": "2021-01-27T10:16:28Z", "digest": "sha1:L2PHYLNYZ2JTEMMBAWLP2NVXIXU3G5AZ", "length": 7728, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n6 பூர்ணசந்திரோதயம்-2 என்பதை என்னுடைய வேலைக்காரர்கள் தெரிந்து கொள்வார்கள். ஆகையால், தாங்கள் ஒரு வண்டியை அந்தக் காலம் தவறாமல் அனுப்பி வையுங்கள். நான் அங்கே வந்து மற்ற சகலமான விஷயங்களையும் தங்களுடைய மனம்போல நிறைவேற்றி வைக்கிறேன். அதுவரையில் எப்படியாவது மகாராஜா பொறுத்து இந்த அடிமையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று கிள்ளைபோல மழலையாகக் கொஞ்சி மொழிந்தாள். அதைக்கேட்ட இளவரசரது உற்சாகமும், குதூகலமும் அணை போடப்பட்டதுபோலச் சடக் கென்று மாறிப்போனது. ஆனாலும், அவள்மீது கொண்ட காமவேட்கையும், தாக வெப்பமும் அடங்காமல் மும்முரமாகவே இருந்தன. இருந்தாலும், அவளது விருப்பத்திற்கும் ஏற்பாட்டிற்கும் தாம் இணங்குவது அவசியமாகவும் தோன்றியது. ஆகையால், இளவரசர் அவள் சொன்னதை ஒப்புக் கொண்டு, மறுநாள் அவசியம் வரவேண்டுமென்று அவளிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு கடைசி முறையாக அவளை இன்னொருதரம் ஆசையோடு ஆலிங்கனம் செய்து விடைபெற்றுக்கொண்டு, தனது அங்கியை எடுத்து மறுபடியும் அணிந்தவராய் ஸ்திரீ நடப்பதுபோலத் தளர் நடை நடந்து ஜெகன்மோகன விலாசத்தி லிருந்து வெளிப்பட்டு, ராஜபாட்டையில் நிறுத்தப்பட்டிருந்த தமது பெட்டி வண்டிக்குள் போய் உட்கார்ந்து கொள்ள, தாதியர் கதவை மூடிக்கொண்டு பின் பக்கத்துப் பலகையில் உட்கார்ந்து கொண்டனர். உடனே வண்டிபுறப்பட்டு அரண்மனையை நோக்கிச்செல்ல ஆரம்பித்தது. ஜெகன்மோகன விலாசத்தை விட்டு நெடுந்துாரம் போக, அப்போது இளவரசரது மனதில் தாம் மருங் காபுரி ஜெமீந்தாரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. அன்றையதினம் இளவரசர் பூர்ண சந்திரோதயத்தின் ஜாகைக்கு வந்து அவளை நெருங் கிப்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.addaikalanayaki.com/?p=4089", "date_download": "2021-01-27T09:51:38Z", "digest": "sha1:MB5NRYNLDJ7VUXQPM3EX62R453HWE63F", "length": 5261, "nlines": 86, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "யோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள் – Addaikalanayaki", "raw_content": "\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள்\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள்\nசாதாரண மனிதனை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களே – கத்தோலிக்க ஆசிரியர் ஒன்று கூடலில் அருட்தந்தை றோய் பேடினன் அடிகளார்\nபலனுள்ள முறையில் திவ்ய திருப்பலி பூசை காணும் விதம்\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\nஆனையூரான் தீபன்\t Jan 27, 2021 0\nஉரோம் மாநகரில் அமைந்துள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில்…\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஉண்மைக்கு சான்றுபகர, சமூகத்தொடர்பாளருக்கு அழைப்பு\nசனவரி 26 : நற்செய்தி வாசகம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\n55வது உலக சமூகத்தொடர்பு நாள், டுவிட்டர் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/50.html", "date_download": "2021-01-27T11:05:24Z", "digest": "sha1:Z2W3XJQGIGZNFRJIGDYE3PVCTGYKQ7AP", "length": 4441, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "சுஷாந்த் சிங்கின் நிறைவேறாத 50 ஆசைகள்!! சுஷாந்த் சிங்கின் நிறைவேறாத 50 ஆசைகள்!! - Yarl Thinakkural", "raw_content": "\nசுஷாந்த் சிங்கின் நிறைவேறாத 50 ஆசைகள்\nதற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வாழ்வின் 50 கனவுகளை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அதனை நிறைவேற்றி கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார்.\nஅதில், விமானத்தை இயக்க வேண்டும், விண்வெளி குறித்து அறிந்துகொள்ள 100 சிறு குழந்தைகளை நாசாவுக்கு அனுப்ப வேண்டும், கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும், வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும், ஆயிரம் மரங்கள் நட வேண்டும், பண்ணை தொழில் கற்க வேண்டும், லாம்போர்கினி கார் வாங்க வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும், இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும், உள்ளிட்ட 50 கனவுகளை நடிகர் சுஷாந்த் வெளியிட்டு இருந்தார்.\nதான் குறிப்பிட்ட 50 இல் 12 கனவுகளை கடந்தாண்டே நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.\nஆனால் அதன் பின்னர் டுவிட்டரில் பதிவுகள் ஏதும் செய்யவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதியன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவரின் மீதி கனவுகளை நிறைவேற்றினாரா என்பதும், அவர் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/28097/", "date_download": "2021-01-27T10:23:09Z", "digest": "sha1:YFXMZUVPY3KPSQT4KQAVOPYTV3RAVVTJ", "length": 9162, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இயற்கை அனர்த்தம் காரணமாக முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு! - GTN", "raw_content": "\nஇயற்கை அனர்த்தம் காரணமாக முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டி���் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவிருந்த குறித்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சைக்காக நாடுமுழுவதுமிருந்து 93ஆயிரத்து 952 பரீட்சார்த்திகள் தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 658 மத்திய நிலையங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன .\nTagsஇயற்கை அனர்த்தம் ஒத்திவைப்பு பரீட்சை முகாமைத்துவ உதவியாளர்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வடைந்துள்ளது\nஒரு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தானியர் கைது\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=Hema+Nagarajan&si=2", "date_download": "2021-01-27T09:53:56Z", "digest": "sha1:P5WWYPURZPASYQMG73S6IQ5ROTTKKYDQ", "length": 11952, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Hema Nagarajan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Hema Nagarajan\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபார்த்திபன், வரலொட்டி ரெங்கசாமி, உமா மகேஸ்வரி, pavendar, கோபி கிருஷ்ணன், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், ரங்க ராஜ்ஜியம், முடிவுகளும், மிகவும் தவறாக, டிஷ்கள், Ponnan, யேசு கதைகள், ஹிந்து மஹா, இ அம தட், ஸ்ரீ மத் பாகவதம்\nபழகிய பொருள்... அழகிய முகம்\nநரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar\nகறுப்பினக் காவியம் - Karupina Kaavyam\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1) -\nமனநோயும் இன்றைய மருத்துவமும் - Mananoiyum Indraiya Maruthuvamum\nபொது அறிவுப் பூஞ்சோலை -\nசூப்பர் அசத்தும் ஆந்திரா சைவச் சமையல் - Super Asathum Andhra Saiva Samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/francenews-mtc2nzaymzc5ng-htm/", "date_download": "2021-01-27T09:14:41Z", "digest": "sha1:CRDOA4DFU4OCVI4YDOYCK2C25YFXI2JT", "length": 7764, "nlines": 113, "source_domain": "www.tamilfrance.fr", "title": "🔴 பரிசில் இருந்து Lille நகருக்கு €10 யூரோக்களில் பயணிக்கலாம்..!! - Tamil France", "raw_content": "\n🔴 பரிசில் இருந்து Lille நகருக்கு €10 யூரோக்களில் பயணிக்கலாம்..\nதலைநகர் பரிசில் இருந்து Lille நகருக்கு மிக குறைந்த கட்டணத்தில் தொடருந்தில் பயணிக்கலாம்.\nஒவ்வொரு வாரத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பு��ிய தொடருந்து இயங்க உள்ளது. SNCF அறிமுகப்படுத்தும் புதிய TER தொடருந்து பரிசில் இருந்து Lille நகருக்கு வெறும் €10 யூரோக்களில் உங்களை அழைத்துச் செல்லும்.\nவழக்கமாக இவ்விரு நகரங்களை இணைக்கும் TGV தொடருந்து ஒரு மணிநேரத்தில் பயணிக்கும். ஆனால் இந்த குறைந்த கட்டண தொடருந்து 2 மணிநேரங்களும் 20 நிமிடங்களும் எடுத்துக்கொள்ளும்.\nசனி ஞாயிறுகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு சேவைகள் வீதம் இத்தொடருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் ஜனவரி 16 (சனிக்கிழமை) முதல் தொடருந்து இயக்கப்பட உள்ளது.\n🔴 கொரோனா : சிகிச்சை மையங்கள் அடங்கிய இணையத்தளம் விரைவில் அறிமுகம்..\n – நான்கு வயது சிறுமி சாவு..\n – பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த துப்பாக்கி குண்டு\nபிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி\nஎச்சரிக்கை – இல்-து-பிரான்சில் அதிகரித்துள்ள பிரித்தானிய வைரஸ்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nதங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nஅயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி\n – பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த துப்பாக்கி குண்டு\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/09/06/279/", "date_download": "2021-01-27T10:40:25Z", "digest": "sha1:CSPM6VDTTN7EKFNK7OPVYL5KPIJYW3ZE", "length": 12171, "nlines": 477, "source_domain": "4varinote.wordpress.com", "title": "கொண்டாட்டம்! | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nபடம்: தாய் சொல்லைத் தட்டாதே\nஇசை: கே. வி. மகாதேவன்\nகொண்டாட்டங்கள் சிலவற்றை நாம் திருவிழா என்கிறோம் (உதாரணம்: பொங்கல் திருவிழா), இன்னும் சிலவற்றைப் பண்டிகை என்கிறோம் (உதாரணம்: விநாயக சதுர்த்திப் பண்டிகை).\nஇவற்றை மாற்றிச் சொல்வதும் சகஜம்தான். தீபாவளித் திருவிழா, தீபாவளிப் பண்டிகை என்று ஒரே விஷயத்தைக் குறிப்பிட இந்த இரு சொற்களையும் பயன்படுத்துவதுகூட உண்டு.\nநிஜத்தில் இந்த இரு சொற்களுக்கும் என்ன வித்தியாசம்\nமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் இந்தப் புதிருக்கு அழகான விடை சொல்கிறார்: வீட்டுக்குள் கொண்டாடுவது பண்டிகை, வீட்டுக்கு வெளியே கொண்டாடுவது திருவிழா.\nஅப்படியானால், இந்தக் கன்னிப் பெண்ணின் திருமணம், பண்டிகையா, அல்லது திருவிழாவா\nபண்டிகை – கொஞ்சம் ஆன்மீகமும் கலந்திருக்கும் திருவிழாவிற்கு அது அவசியம் இல்லை 🙂\nதேவநேயப் பாவாணர் மிக அருமையாக சொல்லியிருக்கிறார்-பொதுவாக எல்லோரும் சொல்வது-எங்க வீட்டில பண்டிகை.எங்க ஊர்ல திருவிழா என்பது.எளிமையாக எடுத்துரைத்த தங்களுக்கும் நன்றி.\nஎளிமையான முறையில் வித்தியாசத்தை உணர்த்திவிட்டார் பாவாணர். பல சமயங்களில் பண்டிகையும் திருவிழா தான். பிரமாதமான திருமண விழா திருவிழா தான் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://focusonecinema.com/2019/10/", "date_download": "2021-01-27T09:35:14Z", "digest": "sha1:RKUSHUZST26HV6BHO5K6EYFTMT2WBQ2U", "length": 3516, "nlines": 114, "source_domain": "focusonecinema.com", "title": "October | 2019 | Focus One Cinema", "raw_content": "\nஹரீஷ் கல்யாணின் “தனுஷு ராசி நேயர்களே” படத்தில் அனிருத் குரலில் துள்ளலான மெலடி\nகுட்டி பத்மினி தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0\nவிஸ்வரூபம் புகழ் பூஜா குமார்\n‘துப்பாக்கியின் கதை’ கோவையில் நடந்த பரபரப்பு\nகைதி ஒரு பிள்ளையார் சுழி மாதிரி மாஸ் போலீஸாக கலக்கியுள்ள மரியம் ஜார்ஜ் பேட்டி.\nசீமான் நடிக்கும் ” தவம் ” நவம்பர் 8 ம் தேதி வெளியாகிறது\nயோகிபாபு நடிக்கும் “ பட்லர் பாலு “ நவம்பர் 8 ம் தேதி வெளியிடு\nரஜினிகாந்த் வெளியிட்ட “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டர்.\n‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி\nதமிழ் பேசும் நடிகை நிம்மி நம்பிக்கை\nவித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’\nஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு\nவிஷால் – ஆர்யா கூட்டணியில் புதிய படம் ஆனந்த் சங்கர் இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-medchal-malkajgiri/", "date_download": "2021-01-27T11:25:27Z", "digest": "sha1:Y4D3UWY3O2TW4I6WKNDMLH2FMPA3AT5X", "length": 30702, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று மேத்சல் மல்கஜ்கிரி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.89.77/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » மேத்சல் மல்கஜ்கிரி பெட்ரோல் விலை\nமேத்சல் மல்கஜ்கிரி பெட்ரோல் விலை\nமேத்சல் மல்கஜ்கிரி-ல் (தெலங்கானா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.89.77 /Ltr ஆக உள்ளது. கடைசியாக மேத்சல் மல்கஜ்கிரி-ல் பெட்ரோல் விலை ஜனவரி 27, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.26 விலையேற்றம் கண்டுள்ளது. மேத்சல் மல்கஜ்கிரி-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தெலங்கானா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் மேத்சல் மல்கஜ்கிரி பெட்ரோல் விலை\nமேத்சல் மல்கஜ்கிரி பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹89.51 ஜனவரி 26\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 87.06 ஜனவரி 01\nசெவ்வாய், ஜனவரி 26, 2021 ₹89.51\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.45\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹87.06 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.40 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹85.40\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹87.06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.66\nநவம்பர் உச்சபட்ச விலை ₹85.40 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 84.02 நவம்பர் 18\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹84.02\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹85.40\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.38\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹84.02 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 84.02 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹84.02\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹85.08 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 84.02 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹84.98\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹84.02\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ��-0.96\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹84.93 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 84.72 ஆகஸ்ட் 27\nவியாழன், ஆகஸ்ட் 27, 2020 ₹84.72\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹84.93\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.21\nமேத்சல் மல்கஜ்கிரி இதர எரிபொருள் விலை\nமேத்சல் மல்கஜ்கிரி டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/podhu-nalan-karudhi-movie-director-and-co-producer-complaint-against-actor-karunakaran/articleshow/67953874.cms?utm_source=mostreadwidget", "date_download": "2021-01-27T10:02:49Z", "digest": "sha1:AFXGZONARI4W2DIZQD5KM2BB2I6LAR6R", "length": 13998, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " கருணாகரன் மீது போலீசில் புகார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nPodhu Nalan Karudhi Movie: எல்லோரும் தல அஜித் மாதிரி வர முடியுமா கருணாகரன் மீது போலீசில் புகார்\nகொலை மிரட்டல் விடுத்ததாக கூறி காமெடி நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nகொலை மிரட்டல் விடுத்ததாக கூறி காமெடி நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇயக்குனர் சியோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதிதி அருண், கருணாகரன் ஆகியோர் பலர் இயக்கத்தில் கடந்த 7ம் தேதி வெளியான படம் பொதுநலன் கருதி. இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகச்சிக்கு படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணாகரன் வரவில்லை. இதற்கு இயக்குனர் சியோன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்கு கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தி பதில் அளித்ததோடு, படத்தின் இணை தயாரிப்பாளாரான விஜய் ஆனந்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக, இயக்குனர் சியோன், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது: படத்தில் நடிப்பதற்காக கருணாகரனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. எனினும், படத்தின் இசை வெளியீட்டு விழா, பட புரோமோஷன் ஆகியற்றிற்கு அவர் வரவில்லை.\nதொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ���யக்குனர் சியோன் கூறுகையில், ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்சனைகளை சந்தித்தோம். இப்போது, அவர்களைப் போன்று நடிகர் கருணாகரனும் எங்களை மிரட்டுகிறார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்கத்தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு விளக்கமளித்துள்ள கருணாகரன் கூறுகையில் இது முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு. படத்தின் ஆடியோ 4ம் தேதி என்று சொல்லி எனக்கு 1ம் தேதி இரவு 9 மணிக்கு தான் அழைப்பு வந்தது. காலம் குறைவு என்பதாலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகளுக்காகவும் என்னால் வரமுடியவில்லை என்று ஏற்கனவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்தேன். படப்பிடிப்பு முடிந்த நான் சென்னைக்கு வந்தது 8ம் தேதி தான். அப்படியிருக்கும் போது நான் வேண்டுமென்றே வரவில்லை என்று என் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.\nமேலும், கந்துவட்டிக்காரர்களைப் போன்று நான் மிரட்டுவதாக கூறுகிறார்கள். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் அப்படி வளரவில்லை. எனது அப்பா காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் கூறிய வழியில் தான் நான் நடந்து கொண்டிருக்கிறேன். கந்துவட்டிக்காரகளுடன் இணைந்து படத்திற்கு எதிராக நான் செயல்படுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசர்வம் தாளமயம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவ��ியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்TikTok மீதான தடை நிரந்தரமானது; வரும் முன்பே PUBG Mobile India-க்கு வேட்டு\nசேலம்தகாத உறவு: தாய், மகனுக்கு கத்திக்குத்து... சேலத்தில் சம்பவம்\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nசென்னைengland tour of india: சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி... சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nஇதர விளையாட்டுகள்ருடிகேர் மீது திரும்பும் செல்சீ ரசிகர்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2020/09/Ck1j6Z.html", "date_download": "2021-01-27T09:25:23Z", "digest": "sha1:3IGSTUFQ457AA3KFJIJULSZNBPSLXIMO", "length": 6425, "nlines": 37, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "போலி முகநூல் கணக்கு.. காவல்துறையிடமே விளையாடும் புல்லுருவிகள்..!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபோலி முகநூல் கணக்கு.. காவல்துறையிடமே விளையாடும் புல்லுருவிகள்..\nசென்னை காவல் ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயன்ற கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை ஐ.பி.எஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பலரும் சீருடையில் இருக்கும் படத்துடன் பயன்படுத்துகின்றனர்.\nகாவல் துறை பணிகள், பொது சேவை போன்றவற்றை புகைப்படங்களுடன் பதிவிடுகின்றனர். இந்த படங்களை வைத்தும் அந்த அதிகாரியின் முகநூல் பக்கத்தில் உள்ள சுய விவரங்களை வைத்தும் ஒரு போலி கணக்கை மோசடி கும்பல் தொடங்கும்.\nஅதன் பிறகு அந்த அதிகாரியின் நட்பு பட்டியலில் உள்ள நபர்களுடன் நட்பாகி விடுவர். தொடர்ந்து அவசரமாக பணம் தேவை என ஒரே நேரத்தில் அவர்களுக்குத் தகவல் அனுப்பி, பணம் கறப்பது வழக்கம்.\nஇந்த மோச��ி கும்பல் ஏற்கனவே உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் பெயரில் போலி முக நூல் கணக்கை தொடங்கி, மோசடி செய்து வந்துள்ளனர்.\nஅதன் அடுத்த கட்டமாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பெயரிலும் போலி முகநூல் கணக்கை தொடங்கி அதிர்ச்சியளித்துள்ளனர்.\nஅந்தக் கணக்கை உடனடியாக முடக்கி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மோசடி நபர்களின் முகநூல் கணக்கு இயங்கும் சிக்னல், வங்கி கணக்கு மூலம் அவர்களை அடையாளம் கண்டு விசாரித்து வருவதாகக் கூறினார்.\nசமூக வலைதள நட்புகளிடமிருந்து பணம் கேட்டு வரும் கோரிக்கைகளை அப்படியே நம்பிவிடாமல், சம்மந்தப்பட்ட நபரை செல்போனில் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2018/06/blog-post_23.html", "date_download": "2021-01-27T10:19:47Z", "digest": "sha1:XWMB6XWHG4D6SRJNEKCNRTHICDHW2RRY", "length": 23828, "nlines": 244, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: முஸல்லாவும், மவ்லவிமார்களும்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒவ்வொரு பெருநாள் தொழுகைகளின் போதும் மவ்லவிமார்களுக்கு மத்தியிலு்ம். பொதுமக்களுக்கு மத்தியிலும் திடலில் தொழக் கூடிய விசயத்தில் பிரச்சனைகள் வருவது சகஜமாகி விட்டது.\nகுர்ஆன், மற்றும் சுன்னா அடிப்படைகளில் உள்ளவர்கள் இந்த இரண்டு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும். நபியவர்கள் திடலில் தான் தொழுதுள்ளார்கள். ஆண்களையும், பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் திடலிற்கு தான் போக சொன்னார்கள். தொழும் போது மட்டும் மாதவிடாய் பெண்கள் ஒதுங்கி இருந்து கொள்வார்கள் என்று ஹதீஸ்களை ஆதாரம் காட்டி பேசும் போது, நபியவர்கள் இ்ப்படி திடலுக்கு போனது கிடையாது பெருநாள் தொழுகையை பள்ளியில் தான் தொழ வேண்டும். பள்ளி இடம் போதாவிட்டால் தான் மைதானத்திற்கு போக வேண்டும். என்று ஒரு சாராரும்,\nநபியவர்கள் பெருநாள் தொழுகை தொழுதது திடலில் கிடையாது, முஸல்லாவில் தான், முஸல்லாஹ் என்றால் மதீனா பள்ளியோடு உள்ள பெருநாள் தொழுகைக்கு என்று ஒதுக்கப்பட்ட தனியான இடம் என்று கூறி நாம் பள்ளியில் தான் பெருநாள் தொழுகை தொழ வெண்டும் என்று வாதப்பிரதி வாதங்கள் போய் கொண்டிருப்பதை நாம் காணலாம்.\nஇன்னும் சிலர்கள் ஹனபி மத்ஹபினர் தான் இந்த தொழுகைகளை திடலில் தொழ வேண்டும். ஷாபி மத்ஹபினர் பள்ளியில் தான் தொழ வேண்டும் என்று கூறி வருகின்றனர்.\nபொதுவாக இந்த பெருநாள் தொழுகைகளை நபியவர்கள் முஸல்லாவில் தான் தொழுதார்கள் என்பதை எந்த கருத்து முரண்பாடும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் முஸல்லா என்பது நீங்கள் சொல்லும் திடல் கிடையாது என்று மறுத்து பள்ளியிலேயே இந்த தொழுகையை தொழக் கூடிய நிலையை காணலாம்.\nஅதிகமான மவ்லவிமார்களுக்கு இந்த முஸல்லாவிற்கு சரியான பொருள் தெரியாததினால் தான் இப்படியான குழப்பங்கள்.\nமுஸல்லா என்பது தொழும் இடத்திற்கு சொல்லப்படும். நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பல அருட்கொடைகளில் ஒன்று தான் இந்த பூமியில் சுத்தமான எந்த இடத்திலும் தொழுது கொள்ள முடியும்.\nதொழுகை நேரம் வந்தவுடன் பக்கத்தில் பள்ளி இல்லாவிட்டால் உடனே அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அப்படி தொழும் இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.\nஉதாரணத்திற்கு ஒருவர் பாலைவனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார் இப்போது தொழுகை நேரம் வந்து விட்டது உடனே தன் வாகனத்திலிருந்து இறங்கி சுத்தமான அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தொழும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்று சொல்லப்படும்.\nபாலைவனத்திற்கு ஸஹாரா என்று தான் சொல்லப்படும். இந்த ஸஹராவிற்குள் பயணம் செய்யும் போது, தொழுதால் அந்த இடத்திற்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை முஸல்லா என்று அழைக்கப்படும். இங்கு ஸஹாராவிற்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது\nஅல்லது விளையாட்டு திடலிற்கு மல்கப் என்று சொல்லப்படும். ஒருவர் தொழுகை நேரம் வந்த உடன் அந்த விளையாட்டு திடலில் சுத்தமான பகுதியில் தொழுகிறார் என்றால் அது விளையாட்டு திடலாக இருந்தாலும் தொழும் நேரம் வரை அந்த இடத்திற்கு மட்டும் முஸல்லா என்று சொல்லப்படும்.\nஎனவே இங்கு விளையாட்டு திடலுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்\nஒருவர் தன் வீட்டிலோ, தான் பணிபுரியும் இடத்திலோ தொழுகையை தொழுகிறார் என்றால் தொழுது முடிக்கும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்ற சொல்லப்படும்.\nஎனவே இங்கு வீட்டில் அல்ல்து தான் பணிபுரியும் இடத்தில் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்\nஅதே போல நாம் தொழுவதற்காக கட்டப்பட்ட இடத்தை மஸ்ஜித் என்று கூறுவோம். அந்த மஸ்ஜிதுக்குள் எந்த இடத்தில் தொழுகிறோமோ அந்த இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.\nஉதாரணத்திற்கு பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.\n\"சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், \"நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்\" என்று கூறினார்கள். (முஸ்லிம் 4641)\nஇந்த ஹதீஸில் \"தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். என்பதற்கு அரபு வாசகம் முஸல்லாஹூ் \" இடம் பெற்றுள்ளது. நபியவர்கள் பள்ளியில் சுபுஹை தொழுவித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தான் தொழுத இடத்திலே இருப்பார்கள். இங்கு மஸ்ஜிதுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வந்துள்ளது.\nஎனவே தொழும் இடத்திற்கு தான் முஸல்லா என்று சொல்லப்படும் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்தீருப்பீர்கள்.\nமுஸல்லா என்பது தனியான ஓர் இடத்திற்கு மட்டும் சொல்வது கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nமழை வேண்டி தொழுகையும் முஸல்லாவும்\nவறட்சியான காலத்தில் மழை வேண்டி தொழுகையை எப்படி தொழ வ��ண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தொழுது வழிகாட்டியுள்ளார்கள்.\nமழை வேண்டி தொழுகையும் முஸல்லாவில் தான் தொழ வேண்டும், என்பதை ஹதீஸ்களில் காணலாம். இந்த ஹதீஸின் படி பரம்பரை, பரம்பரையாக வறட்சியான காலங்களில் சகல ஜமாத் மவ்லவிமார்களும் பொது மைதானங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று மழை வேண்டி தொழுகையை தொழுவித்து வருகிறார்கள்.\nஅதற்கு எந்த மாற்று கருத்தும் கொடுப்பது கிடையாது. பள்ளியில் இடம் போதாவிட்டால் தான் மைதானத்தில் மழை வேண்டி தொழ வேண்டும் என்றும் சொல்வது கிடையாது.\nஆனால் பெருநாள் தொழுகைக்கு மட்டும் முஸல்லாவிற்கு ஒரு விளக்கம். பள்ளி இடம் போதாவிட்டால் தான் திடலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள் என்றால் இந்த மவ்லவிமார்கள் ஹதீஸை புரிந்து கொள்ளும் விதத்தை பார்த்தீர்களா\nபெருநாள் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டிருக்கும் இப்படியான மவ்லவிமார்கள் பள்ளியிலும் கூட நபியவர்கள் காட்டி தந்த அடிப்படையில் தொழுவது கிடையாது. பெண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம் ஆண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம் ஆண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம் அதிலும் ஆண்களுக்கு ஒரே மௌலவி பல தடவைகள் தொழுவிக்கும் அவல நிலை\nநபியவர்கள் இந்த பெருநாள் தொழுகையை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே நேரத்தில் தான் தொழுவித்துள்ளார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டே நபிவழிக்கு இவர்கள் மாறு செய்கிறார்கள் என்றால் சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள். இந்த மவ்லவிமார்கள் அல்லாஹ்விற்காக அமல்களை செய்கிறார்களா இந்த மவ்லவிமார்கள் அல்லாஹ்விற்காக அமல்களை செய்கிறார்களா\n நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள், சரியான மார்க்கத்தை தேடுங்கள், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் ...\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nஉங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nநளினமாக புடவை கட்டுவது எப்படி\nபல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்\nஇப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-27T10:37:33Z", "digest": "sha1:4XJSFOYE7IFOMVBFZ2TRXINLY4HFKBNX", "length": 9512, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்\nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்\nஅவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nமூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. கடந்த 24 ஆம் தேதி சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு முக ஸ்டாலின், கே. நேரு, டி.ஆர். பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி, கீ.வீரமணி, முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇனமானவருக்கு திராவிட இனத்தின் இரங்கல் ….\nக.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.61 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக அன்னிய முதலீட்டாளர்கள்...\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… காரை விட்டு இறங்கியதும் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்குள்ள உள்ளூர் செய்தி...\nடெல்லியில் போராடியது விவசாயிகள் அல்ல : அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா\nடெல்லியில் போராட்டம் நடத்தியது விவசாயிகள் இல்லை என்றும் அவர்கள் எல்லாரும் நக்சல்ஸ் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...\nஇலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல்- 4 பேர் கைது\nதூத்துக்குடி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தமுயன்ற 4 டன் விராலி மஞ்சளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைதுசெய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/canada-gunman-shot-16-dead-120042000022_1.html", "date_download": "2021-01-27T10:52:09Z", "digest": "sha1:O7RSGVCR4ET643TXL76ZLLCWIX2CUGZ6", "length": 11791, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: பெண் போலீஸ் அதிகாரி உட்பட 16 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நட��ப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: பெண் போலீஸ் அதிகாரி உட்பட 16 பேர் பலி\nகனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு\nகனடாவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரி என்றும் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nகனடா நாட்டிலுள்ள நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் என்பீல்ட் என்ற பகுதியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 16 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரி என்பதும் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதும் தெரியவந்து உள்ளது\nஇதனை அடுத்து போலீசார் மர்ம நபர் மீது எதிர்தாக்குதல் நடத்தி நடத்தினார்கள். பல மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு அந்த மர்ம நபரை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பெயர் கேப்ரியல் என்றும் அவருக்கு வயது 51 என்றும், போலீஸ் உடை அணிந்து அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் தெரிய வந்தது. அவர் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை\nஅமெரிக்கா எல்லையை மேலும் ஒரு மாதத்திற்கு மூடிய கனடா: அதிர்ச்சியில் மக்கள்\nமகனை நினைத்து சோகமாகிய விஜய்: பரபரப்பு தகவல்\nகொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி \nகனடா பிரதமரின் மனைவியை நலம் விசாரித்த 8 வயது சிறுவன்\nதனிமைப்படுத்திக் கொண்ட ஜஸ்டின்: மூடப்பட்ட எல்லைகள், கனடாவின் நிலை என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க ��னியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-01-27T09:55:20Z", "digest": "sha1:QN43BWSTJXWISWG6VISVAYULA3YDYSE6", "length": 7302, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "கொரோனா Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nகொரோனாவை முதலமைச்சர் இ.பி.எஸ் கட்டுப்படுத்தி அருமையாக ஆட்சி நடத்துவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்\nமக்களிடம் இன்னும் கொரோனா பயம் அகலாததால் அனுமதிக்கவில்லை என பதிலளித்த அமைச்சர் \nஅம்பானிக்கும் அதானிக்காக மட்டுமே கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கொந்தளிக்கும் பிரபலம்\nகொரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் அதிமுக கிரிமினல் கேபினெட் எனக்கூறி இ.பிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களின் மானத்தினை வாங்கும் ஸ்டாலின்\nகோடிகளை சுருட்டும் கேடிகளை ஏன் இன்னும் விட்டு வித்துள்ளாய் கொரோனாவே என கொந்தளிக்கும் தலைவர்\nதனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவலை பரப்புவதாக குமுறிய திருமாவளவன்\nகொரோனா என்பது மிகப்பெரிய அரசியல் நாடகம் எனக்கூறி பாஜக முக்கிய தலைவர்களை தாக்கிப்பேசிய போராளி \nநல்ல ஸ்பெஷல் ஆஃபர் திட்டம் பயன்படுத்திக்கோங்கனு அழைப்பு விடுக்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் \nஉணவின்றி கொட்டகையில் அடைக்கப்பட்டு இருந்த யானையை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்ட தலைவர்\nகொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/03/12/101/", "date_download": "2021-01-27T10:35:07Z", "digest": "sha1:6CCWJWBR4EJFFFCPGLXUOX74VV6D33TQ", "length": 15972, "nlines": 500, "source_domain": "4varinote.wordpress.com", "title": "ஆயிரம் நிலவு | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nஒருவர் நீண்ட காலம் வாழ்ந்ததைப் பெருமையுடன் ஆயிரம் நிலவு கண்டவர் என்று கூறி கொண்டாடும் வழக்கம் உண்டு. . அதென்ன ஆயிரம் நிலவு சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலம் சுமார் 27 நாட்களாகும் ஒரு வருடத்தில் 13 முறை நிலவு பார்த்து 80 வயது ஆனதும் 1000 பிறைக்கு மேல் கண்டிருப்பார்கள். கீதையில் கிருஷ்ண பரமாத்மா ‘சகஸ்ரஜீவிகள்’ என்று சொல்லி தான் அவர்களை வணங்குவதாகக் கூறுகிறார்.\nஇதை சொல்லும் திரைப்பாடல் ஒன்று. உறவாடும் நெஞ்சம் படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையில் SPB – ஜானகி பாடிய அருமையான பாடல் ஒரு நாள் உன்னோடு ஒருநாள்.\nபாலூட்டி வளர்த்த கிளி என்ற படம் முதலில் வெளியானாலும் இதுதான் ராஜா -SPB கூட்டணியில் முதலில் பதிவான பாடல். Greenidge – Haynes போல இந்த இருவரும் அதன்பின்னர் பலமான partnership ல் பல அருமையான பாடல்கள் தந்தனர். இதற்கு இந்த பாடலே ஆரம்பம். அதனால்தானோ என்னோவோ SPB சரணம் பாடுவதற்கு முன் வரும் இசை அருமையாய் ஒரு ரெட் கார்ப்பெட் போடும். சரி அதை @rexarul விவரித்தால் இன்னும் அழகாக இருக்கும். நாம் பாடல் வரிகளை கவனிப்போம்\nகாதலனும் காதலியும் பாடும் பாடல்\nஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்\nஎன்று பெண் சொல்ல ஆண் தன் சந்தோஷத்தை பாடுகிறான்\nமஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி\nஉன்னால் பொன் நாள் கண்டேனே\nகண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே\nஉன் முகம் பார்த்து மலர்ந்தேனே\nஉன் நிழல் தேடி வளர்ந்தேனே\nதொடர்ந்து பெண் வள்ளுவன் சொன்ன குணம் நாடி குற்றமும் நாடி பாணியில்\nஉன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு\nமாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ\nஎன்று சொல்ல அவன் அவளிடம் சரணடையும் வரிகள்\nசரி. எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தபின் தொடர்ந்து விஷ் லிஸ்ட் பேசும் பாடல் வரிகள்\nமங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்\nஉந்தன் வாழ்வின் தீபம் நானாக\nஎன்று பெண் கேட்கிறாள். அப்போது தான் கவிஞர் ஆண் சொல்லுவதாக இந்த ஆயிரம் நிலவு பற்றி சொல்லுகிறார்\nஆணும் பெண்ணும் தெளிவாக பேசி முடிவெடுத்து காவியம் போல நீண்ட நாள் வாழலாம் என்று சொல்லும் அழகான வரிகள்.\nமண நாளைக் கொண்டாடும் ஒருவருக்கு இந்தப் பாடலைப் பரிசாகக் கொடுக்கலாம். வரிகளும் இனிமை, இசையும் அருமை\nமாத்திச் சொல்லியிருக்கணும். வரிகளும் அருமை, இசையும் இனிமை 🙂\nஅடிமைப் பெண் (1969) , புலமைபித்தன் பாடலை (ஆயிரம் நிலவே வா) குறிப்பிடுகிறீர்கள் என நினத்தேன். உங்கள் விளக்கத்தை படித்த பிற்பாடு ஒரே குழப்பம்\nஇளம் நடிகை ஜெயலலிதாவை எப்படி “ஆயிரம் நிலவே வா” என 1969 இல் \n“ஆயிரம் நிலவே வா” பாடல் S.P. பாலாவின் கன்னித்தமிழ் பாடல் என நினைக்கிறேன். \nகவிஞர் வாலி எழுதியது. கற்பகம் படத்துக்காக. ஆயிரம் வெறும் எண்ணிக்கையைச் சொல்வதல்லன்னு அழகாச் சொல்லியிருக்கிங்க. 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-27T10:25:29Z", "digest": "sha1:RVT7ADQ76UC3EA7ZCHIJST2FNIX6XTJA", "length": 9912, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள்திறப்பு | CTR24 இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள்திறப்பு – CTR24", "raw_content": "\nபுதுடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பேரணியால் பதற்றம்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி ‘எதன்’ அடிப்படையில் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள்\nஅமெரிக்க ராணுவத்தில் மீண்டும் மூன்றாம் பாலினத்தவர்கள்\nகொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் கொரோனாவால் பலி\nஅமெரிக்காவில் முதலாவது பெண் நிதிச் செயலாளராக ஜனட் யேலன்\nசிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம்\nவெளிநாட்டு முதலீடு மற்றும் அபிவிருத்திற்கு இந்தியா உதவும்\nஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் அழுத்தங்கள்\nஇரணைமடு குளத்தின் இரண்டு வ���ன் கதவுகள்திறப்பு\nஇரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலங்கள் திறந்து விடப்பட்டுள்ளது.\nகுளத்திற்கு அதிகளவான நீர் வரத்து காணப்பட்டுகின்ற நிலையிலேயே குறித்த வான் கதவுகள் திறந்து விடப்பட்டது.\nஇதனால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.\nமேலும் கனகாம்பிகைக்குளம், அக்கராயன்குளம், பிரமந்தனாறு குளம் உள்ளிட்டவை வான் பாய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Postசிறிலங்காவில் 24குழுக்கள் வன்முறைகளில் தொடர்ந்தும் ஈடுபாடு Next Postபுதிய வகை கொரோனா வைரஸை கையாள்வது எப்படி\nபுதுடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பேரணியால் பதற்றம்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி ‘எதன்’ அடிப்படையில் கோரிக்கை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nபுதுடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பேரணியால் பதற்றம்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி ‘எதன்’ அடிப்படையில் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள்\nஅமெரிக்க ராணுவத்தில் மீண்டும் மூன்றாம் பாலினத்தவர்கள்\nகொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் கொரோனாவால் பலி\nஅமெரிக்காவில் முதலாவது பெண் நிதிச் செயலாளராக ஜனட் யேலன்\nசிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம்\nவெளிநாட்டு முதலீடு மற்றும் அபிவிருத்திற்கு இந்தியா உதவும்\nஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் அழுத்தங்கள்\nஆணையாளரின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை\nதடுப்பு மருந்து நாளை மறுநாள்\nதடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில், தமிழர்கள் மத்தியில் ஆர்வம் குறைவு\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மீளாய்வு\nநட்பு நாடுகள் செயற்படுவதற்கான நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tamil-kadavul-murugan-promo-oct-31/", "date_download": "2021-01-27T10:49:26Z", "digest": "sha1:PB7NKS6AJPD42ZSWSM3ELL7YAVAY5SJC", "length": 5489, "nlines": 93, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ்க் கடவுள் முருகன் | Tamil Kadavul Murugan serial Promo Oct 31", "raw_content": "\nHome வீடியோ தமிழ்க் கடவுள் முருகன் தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்\nபார்வதி தேவி தன் பிள்ளையை காண சரவணப்பொய்கை நோக்கி வருகிறார். அங்கு அவர் 6 பிள்ளைகளையும் கார்த்திகை பெண்களையும் காண்கிறார். இவர்கள் தான் உன் பிள்ளைகள் என சிவன் தேவியிடம் கூற, கார்த்திகை பெண்களோ அந்த பிள்ளைகளை தங்களிடமே விடும்படி கெஞ்சுகின்றனர். பின் ஒருவழியாக பிள்ளைகள் தேவியிடம் செல்கின்றனர். இதோ அதன் வீடியோ காட்சி.\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 17\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 16\nதமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 14\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/mul-velikku-pinnal-novel/", "date_download": "2021-01-27T10:46:54Z", "digest": "sha1:OEXD7CHMOB764JIYN2SVIQV2A7HCK5W2", "length": 8613, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "முள்வேலிக்குப் பின்னால் – குறு நாவல் – பொன் குலேந்திரன்", "raw_content": "\nமுள்வேலிக்குப் பின்னால் – குறு நாவல் – பொன் குலேந்திரன்\nஇக்குறுநாவல் உண்மையும், கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. ஒரு பாவமும் அறியாத ஈழத் தமிழர்கள்.; அகதிகள் முகாமில் பட்ட அவலங்களை இக்கதை ஓரளவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. பலர விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் பல குடும்பங்கள் திரும்பவும்; தாம் வாழந்த வாழ்வுக்கு திரும்பவில்லை. பரமபரையாக வெகு காலம் வாழ்ந்த அவர்களது காணியும், வீடும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. சில காணிகளில் சிங்களவர்கள் குடியேறி விட்டனர். புத்த விகாரைகள் தொன்றிவிட்டன. அகதிகளுக்கு அவர்களது சொந்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தாலும் நடைமுறையில் அது மெதுவாகவே செயல்படுத்துப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி இராணுவம் ஆக்கிரமித்த சில காணிகளில் இருந்து வெளியேறவில்லை, அதற்கு ஈ���ாக காணி இழந்தவர்களுக்கு, அவரகள் வெகு காலம் வாழந்த உரை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஊரில் காணி வழங்கப்படது.\nஒரு யுத்தத்தின் முடிவு, தோழ்வியை தழுவியவர்கள், அடிமைகளாக நடத்தப்பட்டதை வரலாற்றில் காணலாம். ஈழத் தமிழ் அகதிகள் அதற்கு விதிவிலக்கல்ல\nஇந்நூல் அவ்வகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கு என் சமர்ப்பணம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 294\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: பிரசன்னா | நூல் ஆசிரியர்கள்: பொன் குலேந்திரன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/ford-mustang-2021-specifications.htm", "date_download": "2021-01-27T10:33:05Z", "digest": "sha1:F4QSF3PYYRMWCH5KB33WUMTZUOWRTFVB", "length": 10601, "nlines": 242, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு மாஸ்டங் 2021 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்டுபோர்டு மாஸ்டங் 2021சிறப்பம்சங்கள்\nபோர்டு மாஸ்டங் 2021 இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபோர்டு மாஸ்டங் 2021 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 4999\nபோர்டு மாஸ்டங் 2021 விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎல்லா best கூப் கார்கள் ஐயும் காண்க\nபோர்டு மாஸ்டங் 2021 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மாஸ்டங் 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாஸ்டங் 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWill மாஸ்டங் also come with ஏ மாற்றக்கூடியது as ஏ option\nபெங்களூர் இல் this கார் க்கு road இல் What could be estimated விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 02, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7318", "date_download": "2021-01-27T11:29:27Z", "digest": "sha1:NBQGUW7BPVDWLXOPTMKO2HYZNGIFGSEY", "length": 19345, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "40+ வயசா? எலும்புத் தளர்ச்சி கவனம்! | 40+ years old? Attention to bone loss! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\n“என் வயது 55. நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தேன். தற்போது, என்னால் முன்பு போல் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை. எனக்கு கை மற்றும் கால் வலி அதிகமாக இருக்கிறது. மேலும் மாதவிடாய் நின்று இரண்டு வருடமாகிறது. இதனால் எனக்கு கை மற்றும் காலில் அதிக வலி ஏற்படுகிறது மாதவிடாய் நின்று விட்டால் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும் என்று கூறுகிறார்கள். மெனோபாசிற்கு பிறகு ஆஸ்டியோபோரோசிஸ் நோயின் தாக்கம் அதிகமாக இருக்குமா, இதற்கு என்ன தீர்வு, இதற்கான உணவு முறைகள் உள்ளதா என்று ஆலோசனை கூறவும்” என மதுரையில் இருந்து வாசகி நாகலட்சுமி தீர்வு கேட்டிருக்கிறார். எலும்பு நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் ஆலோசனை கூறுகிறார்.\nஆஸ்டியோபோரோசிஸ் என்பதை தமிழில் எலும்புத் தளர்ச்சி என்று சொல்லலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஆண் பெண் இருவரின் உடலில் உள்ள எலும்பு தேய���மானம் ஏற்பட்டு, அதனால் எலும்பின் தன்மை குறையும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை பொதுவாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் ஏற்படும்.\nஎலும்பு என்பதும் நம்முடைய சருமம் போல் தான். எப்படி வயதாகும் போது சருமம் சுருங்கி, பொலிவிழந்து, அதில் உள்ள எலாஸ்டிசிட்டி தன்மை குறைகிறதோ அதே போல் தான் வயதாகும் போது எலும்பின் தன்மையும் குறையும் வாய்ப்புள்ளது. 20 வயதில் இருக்கும் எலும்பின் தன்மை 50 வயதில் இருப்பதில்லை. காரணம் அதன் அடர்த்தி குறைந்துவிடும். இவர்களுக்கு ஒன்றரை சதவிகிதம் எலும்பு தேய்மானம் ஏற்படும். இது இயற்கை. ஆனால் ஒரு சிலருக்கு இரண்டரை சதவிகிதத்திற்கு மேல் எலும்பு தேய்மானம் ஏற்பட்டால், அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும் விளிம்பில் இருப்பதாக தெரிந்துக் கொள்ளலாம். இவர்கள் உடனடியாக எலும்பின் தன்மையை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையை பெற வேண்டும். கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் எலும்பின் தன்மை சீக்கிரம் குறைந்து எளிதில் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையின் தீவிரத் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஆண்களைப் பொறுத்தவரை 70 வயதிற்கு மேல் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. காரணம் 70 வயது வரைக்கும் இவர்களுக்கு ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரக்கும். அதற்கு பின் அது குறைந்துவிடும். இந்த ஹார்மோன் ஆண்களின் எலும்பு தேய்மானம் அதிகம் ஏற்படாமல் பாதுகாக்கும். ஆனால் பெண்களுக்கு 50 வயதிற்கு மேல் இருந்தே எலும்பு தேய்மானம் பிரச்னை ஏற்படும். இவர்களுக்கு மெனோபாஸ் காரணமாக ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பது நின்றுவிடும். இதன் காரணமாக எலும்பு தேய்மானம் ஏற்பட ஆரம்பிக்கும். அதற்காக உடனடியாகவே அதன் தாக்கம் வெளிப்படையாக தென்படும்ன்னு என்று சொல்லிட முடியாது. ஐந்து வருடம் கழித்து தான் அதன் தாக்கம் தென்படும்.\nஎலும்புத் தளர்ச்சிக்கு என்ன காரணம்\nஇது ஒரு சைலன்ட் நோய். இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் முதலில் தென்படாது. விட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து குறைவினாலும் இந்த நோயின் பாதிப்பு ஏற்படும். எலும்பு தேய்மானம் தீவிரமாகும் போது உடலில் சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்படும். குறிப்பாக கை மணிக்கட்டு, தோள்பட்டை, கால் முட்டி போன்ற இடங்களில் சாதாரணமாக கீழே விழுந்தாலு���் கூட எலும்பு முறிவு ஏற்படும். சிலருக்கு உட்கார்ந்து எழுந்தாலும் இடுப்பு அல்லது முதுகுத்தண்டில் முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. முதுகுத்தண்டில் எலும்பு தேய்மானம் ஏற்படும் காரணத்தால் அவர்களின் உயரம் குறைந்து தென்படுவது மட்டுமில்லாமல், கூன் விழவும் வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு கூன் விழுவது குறைவாக இருந்தாலும் அவர்களின் உயரத்தில் மாற்றம் தென்படும். மது மற்றும் புகை பிடிப்பதாலும், புற்றுநோயின் பாதிப்பால் கொடுக்கப்படும் கீமோதெரபி காரணமாக கூட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஆண்கள் வயதானாலும் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெண்கள் அப்படி இல்லை. வயோதிகம் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். சூரிய ஒளியில் தான் அதிக அளவு விட்டமின் டி சத்துள்ளது. இது உடலில் ஊடுருவி சென்று எலும்பினை வலுவடைய செய்யும். பெண்கள் மாலை நேரத்தில் கோயிலுக்கு கூட தற்போது செல்வதில்லை. இதனால் அவர்களுக்கு இயற்கையாக கிடைக்கக் கூடிய விட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குழந்தை பிறப்பின் போது அதிக அளவு பால் கொடுப்பதால், அவர்கள் உடலில் அதிக அளவு கால்சியம் சத்து குறைவு ஏற்படும். அதை ஈடுக்கட்ட அவர்கள் இரு மடங்கு கால்சியம் சார்ந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த உணவினை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். இது தவறினாலும் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும்.\nஎலும்பு திடமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் ஜிம்மிற்கு சென்று பெரிய எடைகளை எல்லாம் தூக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தசைகளை வலுவாக்க நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். நாம் எவ்வளவு எலும்புக்கு பயிற்சி அளிக்கிறோமோ அது தசையை இறுக்கி பிடித்து, எலும்பினை தடமாக இருக்க உதவும். இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை அவர்களை சீக்கிரம் பாதிக்காது. மேலும் டாக்டர்களின் பரிந்துரை பேரில் கால்சியம் அல்லது விட்டமின் டி சப்ளிமென்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். 55 வயசாயிடுச்சுன்னு பெண்களில் பலர் தங்களின் சோஷியல் வேலைகளை குறைத்துக் கொள்கிறார்கள். நடக்கமாட்டாங்க. அதனால் உடல் எடை கூடும். இதுவே எலும்பின் தன்மையை பாதிக்கும். வீட்டில் மட்டுமே நடக்காமல் மாலை நே��த்தில் கோயில் அல்லது பார்க்கில் சென்று நடக்கலாம். இதன் மூலம் உடல் மட்டும் இல்லை மனமும் திடமாக இருக்கும்.\nதினசரி 1 முதல் 13 கிராம் வரை கால்சியம் சத்து தேவை. இதை பெற காலை மற்றும் மாலையில் பால் சாப்பிடலாம். மதியம் மோர் குடிக்கலாம். உணவில் வாரம் ஒரு முறை ராகி ேசர்த்துக் கொள்ளலாம். கீரை மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இரவில் வாழைப்பழம் சாப்பிட்டாலும் நல்லது. அைசவ உணவில் நண்டு மற்றும் மீன் உணவில் அதிகம் உள்ளது. இதனையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலர் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு எலும்பு திடமாக இருக்கும் என்று சொல்லிட முடியாது. அதனால் யாராக இருந்தாலும் 50 வயதிற்கு மேல் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் உடனடியாக எலும்பின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக் கொள்வது அவசியம். வயதானவர்கள் முடிந்தவரை தங்களின் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவது அவசியம்.\nகுறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்\nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567652", "date_download": "2021-01-27T09:43:10Z", "digest": "sha1:2A6JPHTZJN3FPYG7N4VPW5ZWXFGBJF3I", "length": 7815, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வடகிழக்கு டெல்லி கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை அமைத்தது காங்கிரஸ் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சு���்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவடகிழக்கு டெல்லி கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை அமைத்தது காங்கிரஸ்\nடெல்லி : வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது.5 பேர் அடங்கிய குழுவினர் டெல்லியில் நடந்த கலவரம் பற்றி நேரில் கண்டறிந்து சோனியாவிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.டெல்லியில் 4 நாட்கள் நடந்த கலவரத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nவடகிழக்கு டெல்லி கலவரம் குழு காங்கிரஸ்\nசென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து\nதமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா அப்போலோவில் அனுமதி\nடெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீஸ் விசாரணை\nகுன்னுரில் 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு \nபெரம்பலூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அரசலூர் பாசன ஏரி உடையும் அபாயம்\nசசிகலாவுக்கு பேனர் வைத்த எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் அதிமுகவிலிருந்து நீக்கம்\nஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.: பிற்பகல் இடைக்கால உத்தரவு\nஐபிஎல் 20-20 வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக-வினர்களை மீது பொய் வழக்கு மூலம் தடுக்க முடியாது.: ஸ்டாலின்\nநாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 20-ல் அறிமுகம்.: சீமான்\nசென்னை மெரினாவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nச��லைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\n26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.megatrimming.com/ta/durable-use-big-garment-accessory-clip-button-metal-snap-button.html", "date_download": "2021-01-27T09:41:31Z", "digest": "sha1:UQBCUUHKQCOO5TAHIXZU6W72EZ3MOGKQ", "length": 17466, "nlines": 362, "source_domain": "www.megatrimming.com", "title": "நீடித்த பயன்படுத்த பெரிய ஆடை துணை கிளிப் பொத்தானை உலோக நொடியில் பொத்தானை - சீனா கங்க்ஜோ மெகா ட்ரிம்", "raw_content": "\nநெசவு லேபிள் & அச்சிடப்பட்ட லேபிள்\nரிங் & சிறு துவாரம் மற்றும் கடையாணி\nநெசவு லேபிள் & அச்சிடப்பட்ட லேபிள்\nரிங் & சிறு துவாரம் மற்றும் கடையாணி\nதொழிற்சாலை நியாயமான விலை உலோக ரிவிட் கீழே நிறுத்தத்தில்\nசீன தொழிற்சாலை பர்ஸ் வன்பொருள் உலோக ரிவிட் இறுதியில்\nநல்ல தரமான எச் நாடா ரிவிட் கீழே நிறுத்தத்தில்\nவிருப்ப 5 # ஜிப் தடுப்பவர் ரிவிட் தடுப்பவர்\nபெரிய ஆடை துணை கிளிப் பொத்தானை உலோக நொடியில் பொத்தானை நீடித்த பயன்படுத்த\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஉலர்சலவை முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், நிக்கல்-இலவச, துவைக்கக்கூடிய\nபேபால், வெஸ்டர்ன் யூனியன், டி / டி போன்றவை\nபைகள், ஆடைகள் மற்றும் காலணிகளை\nஉயர்தர பொருள் மற்றும் உயர் இறுதித் தரத்தையோ\nமாதம் உலோக நொடியில் பொத்தானை ஒன்றுக்கு 100000000000 அமை / அமைக்கும்\n100pc / பாலி பையில், 20bags / அட்டைப்பெட்டி, அல்லது விருப்ப\nபெரிய ஆடை துணை கிளிப் பொத்தானை உலோக நொடியில் பொத்தானை நீடித்த பயன்படுத்த\n>>> அமெரிக்க இலவச மாதிரி பெற இங்கே கிளிக்\nஇரும்பு / துத்தநாகம் அலாய், பித்தளை\nநிக்கல், தங்கம், பித்தளை, நிக்கல், எதிர்ப்பு வெள்ளி, வெண்கலம் கன், முத்து நிக்கல் மற்றும் வாடிக்கையாளர் விரும்பினால் மற்ற நிறங்கள்\nஉயர்தர பொருள் + உயர் இறுதித் தரத்தையோ\nடிஸ்க், சிலிண்டர், பிளாக், ரிங், countersunk, பிரிவு, சரிவகம், முறையற்றது வடிவங்கள் மற்றும் மேலும். னித்துவ வடிவமைப்பு (வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தேவைகளை வடிவமைப்பு சரியான காந்தங்கள்)\n20 மொத்த / பாலித்தீன் பைகளில் 100 மொத்த / அட்டைப்பெட்டி, நீர் தொகுப்பு அல்லது வாடிக்கையாளர்கள் 'தேவை படி\nகைப்பைகள், பர்ஸ், பெல்ட் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தியாளர்\nமொத்த விற்பனையாளர்கள், சில்லறை முதலியன\nஇலவச மாதிரிகள் கிடைக்கின்றன, ஆனால் சரக்கு ப்ரீபெய்ட்.\nகை மெருகூட்டல், பூசுதல், லேசர் வேலைப்பாடு லோகோக்கள் அல்லது கலைப்படைப்பு, வாடிக்கையாளர் தேவைக்கேற்ப.\nநாம் உங்கள் தோல் பொருட்கள் மேம்பட்ட தீர்வுகளை உங்களுக்கு வழங்கும்.\nநிக்கல் இலவச மற்றும் முன்னணி-இலவச, சுத்தம், சூழல்-நட்பு, Eko-டெக்ஸ் சான்றிதழ், சுத்தம் செய்ய விரைவுத்தன்மையை.\nஎஸ் ஜி எஸ், ஆர் SGS டெக்னிக்ஸ், ரோஷ்\n>>> சமீபத்திய கட்டணம் & பட்டியல் GET\n>>> சமீபத்திய கட்டணம் & பட்டியல் GET\n>>> ME கிளிக் செய்யவும்\nமுந்தைய: தொழிற்சாலை விற்பனை ஹெல்மெட் நொடியில் பொத்தானை\nஅடுத்து: நம்பகமான தொழிற்சாலை பெரிய காந்த நொடியில் பொத்தானை\nவிருப்ப உலோக ஸ்நாப் பட்டன்\nதோல் பைகள் காந்தம் பட்டன்\nபைகள் பொறுத்தவரை காந்த பொத்தான்கள்\nசின்னம் உடன் மெட்டல் பட்டன்\n2017 சூடான விற்பனை உயர்தர காந்த நொடியில் ஆனால் ...\nவிருப்ப சிலிகான் பிசின் resinic வட்ட வடிவில் nicke ...\nஅலிபாபா மொத்த சட்டை ஜீன்ஸ் ஊசிகளையும் கூரும் மீ ஒடி ...\nஉயர்தர உலோக பிரபலமான நொடியில் பொத்தானை குடையாணி ...\nவிருப்ப சிலிகான் பிசின் resinic வட்ட வடிவில் ஒரு பையில் ...\nவிருப்ப Jean பொத்தானை சுற்று பையில் காந்த பொத்தானை\nகங்க்ஜோ ரிவிட் இணை AOHONGXING., Ltd\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுளோபல் சிப்பர் சந்தை | Competitiv ...\nQYResearch சமீபத்தில் உலகளாவிய சிப்பர் தொழில் 20 \"பயனுள்ள சந்தை பகுப்பாய்வு என்ற தலைப்பில் ஒரு சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை அறிவிக்கிறார் ...\nகுளோபல் சிப்பர் சந்தை 2022: நியூ டெ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2011/04/blog-post_16.html", "date_download": "2021-01-27T09:16:40Z", "digest": "sha1:RAX64UD4ZK72PMI3O5G6JGIB7EALWWVS", "length": 15614, "nlines": 241, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: ஒப்பில்லாத ஓட்ஸ்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 16 ஏப்ரல், 2011\nவைட்டமின்கள், மினரல்கள் நிறைந்�� சுரங்கமாக விளங்குவது ஓட்ஸ். அது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க வல்லது. நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிலையாய் வைக்கும். வியாதிகள் நம் உடலை அண்டாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. தன்னிடத்தே நிறைந்த நார்ச்சத்தினால் மலச்சிக்கல் இல்லாமல் உடலைப்\nஇத்தனை உயர்வுமிக்க ஓட்சை நாம் தினசரி உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமான ஆனந்த வாழ்வு வாழலாம். ஓட்சின் உயர்வுக்கு மற்றுமொரு காரணம், அதை சிறிதளவே உட்கொண்டாலும் வயிற்றை நிரப்பி நீண்ட நேரத்திற்கு பசி எடுக் காமல் இருக்க வைக்க வல்லது.\nமூன்று மணி நேரம் பரீட்சை எழுதுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பாகவே வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டிய மாணவர்கள் காலைச் சிற்றுண்டியுடன், ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு கிளம்பினால் 6 மணி நேரம் கழித்து மதிய உணவு உண்ணும் வரை பசி தாங்கி புத்துணர்ச்சியுடன் பரீட்சை எழுத உதவும்.\nதினசரி ஓட்ஸ் சிறிதளவு உட்கொள்வதை வழக்கமாக்கி கொண்டால் அது இதயத்திற் கும் நன்மை பயக்கும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். பாலின் சத்துக்கள், உலர் பழங்களின் சுவை இரண்டையும் ஓட்சின் இயல்பான சுவையுடன் சேர்த்து இம்முறை ஓட்ஸ் கஞ்சி செய்வோமா\nஓட்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்\nபால் - 2 கப்\nசர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய் தூள் - சிறிதளவு\nதிராட்சை - 1 டேபிள் ஸ்பூன்\n* 2 கப் பாலை ஒன்றரை கப்பாகச் சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும்.\n* கொதிக்கும் பாலில், ஓட்ஸ், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.\n* இப்போது முந்திரி, வால்நட், பாதாம், திராட்சை அனைத்தையும் பொடியாக அரிந்து அதனை கொதிக்கும் பாலில் ஏலக்காய்த்தூளுடன் சேர்க்கவும்.\n* ஓரிரு நிமிடங்களில் இறக்கினால் ஒப்பில்லாத சத்துடைய ஓட்ஸ் கஞ்சி ரெடி.\n* சூடாக டம்ளரில் ஊற்றி கொடுக்கலாம். நீங்களும் சுவைக்கலாம்.\nமேலும் அதிக சுவை விரும்புவோர் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்க விடலாம்.\n* காய்கறிகளை கழுவிய பிறகு வெட்ட வேண்டும், அப்போதுதான் மண் துகள்கள், அழுக்கு நீங்கும். கிருமிகள் ஓரளவுக்கு அகற் றப்படும். வெட்டிய பிறகு கழுவினால் சத்துப் பொருட்கள் குறைந்து விடும்.\n* புழு, பூச்சி தாக்கிய காய்கறியை பாதிக்கப் பட்ட பகுதியை மட்டும் நீக்கிவிட்டு பயன் படுத்தக் கூடாது. முழுவதையும் பயன் படுத்தாம��் இருப்பதே நல்லது.\n* கண் கரிக்காமல் வெங்காயம் வெட்ட வேண்டுமானால், அதன் மூக்குப் பகுதியை அகற்றிவிட்டு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் போட்டு வைத்திருந்து பிறகு வெட்டி பயன்படுத்தலாம். அதேபோல மூக்கு அரிந்த வெங்காயத்தை அடுப்பு வெப்பத்தில் லேசாக வைத்திருந்து பிறகு அரிந்து கொள்ளலாம்.\n* சமையலில் உப்பு கூடினால் ஒன்றிரண்டு உருளைக் கிழங்கை வெட்டிப் போட்டு வேக வைத்துக் கொள்ளலாம். கிழங்கு சேர்க்காத குழம்பு எனில் ஒரு எலுமிச்சையை பிழிந்து ஊற்றலாம். காரம் கூடினாலும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.\n* எப்போதுமே சாப்பிட்டபின் ஒன்றிரண்டு சீரகத்தை வாயில் போட்டுக் கொள்வது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.\n* சாப்பிட்ட பிறகு சூடாக டீ, காபி போன்ற பானம் பருகினால் இதயத்திற்கு நல்லது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு நகம் வெட்ட சரியான ...\nஒரு ஸ்மார்ட் போன் வாங்க\nமானிட்டர்கள் எனப்படும் கணினிகளின் திரைகள் பற்றி பா...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nஇஞ்சி என்பது மதில் எனப் புரிகிறது\nமுதுகு வலி, மூட்டு வலி தொல்லை... ஏன்\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unl...\nநம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Dr...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/awareness-floating/", "date_download": "2021-01-27T09:13:36Z", "digest": "sha1:SULUPEWXI7VPUQQGCJBG2GL22AXBYK55", "length": 13418, "nlines": 199, "source_domain": "www.satyamargam.com", "title": "'சிக்குன்குனியா நோய்' விழிப்புணர்வுக்காக கடலில் மிதந்தார் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n‘சிக்குன்குனியா நோய்’ விழிப்புணர்வுக்காக கடலில் மிதந்தார்\nதூத்துக்குடியில் ‘சிக்குன்குனியா நோய்’ குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் (வயது 57), கையில் தேசியக் கொடியைப் பிடித்தபடி கடலில் மிதந்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த இவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு, இந்தியா பாக். நல்லுறவு, சேது சமுத்திர திட்டம், மன்னார் வளைகுடா அரிய உயிரினங்களை காப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், தூத்துக்குடி கடலில் பல முறை மிதந்துள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி வந்த முகம்மது இப்ராகிம், திரேஸ்புரம் கடலில் கையில் தேசியக் கொடியுடன் இரண்டு மணி நேரம் மிதந்தார். அவர் கூறும் போது, “ஏர்வாடியில் ‘சுனாமி’ மிதவை பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறேன். அதில் ‘சுனாமி’ தாக்கினால் உயிர்தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மீனவர்கள் உள்ளிட்ட 43 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.\nமுஸ்லிம்கள் பொதுநலக் காரியங்களிலோ சமுதாய விழிப்புணர்ச்சியூட்டும் பணிகளிளோ ஈடுபடுவதில்லை என்ற கருத்திருப்பவர்களுக்கு, அவர்கள் தமது கருத்துக்களை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறும் விதமாக அமைந்துள்ள இன்னொரு சம்பவம் இது என்றால் மிகையாகாது.\nமுந்தைய ஆக்கம்இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை\nஅடுத்த ஆக்கம்இஃவான்கள் இலக்கை அடைவார்களா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசத்தியமார்க்கம் - 16/12/2006 0\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவ���னங்களை ஓதுவது ஏன்\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nமதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்\nதமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/08/blog-post_33.html", "date_download": "2021-01-27T09:13:52Z", "digest": "sha1:7NAZGZDXTNUGRBL2RDRS4HG4K3VJFRSR", "length": 5231, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "நிலாவெளியில் நிராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி பலி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Trincomalle நிலாவெளியில் நிராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி பலி\nநிலாவெளியில் நிராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி பலி\nதிருகோணமலையிலிருந்து நிலாவெளி கடலில் குளிக்கச்சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 16 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட க���த்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\nவெல்லாவெளியில் பசுமை இல்லத்தினால் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.\nபுலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பிலிருந்து வடக்கு கிழக்கு முழுவதும் இயங்கிவரும், 'பசுமை இல்லம்' எனும் அமைப்பு கொரோனா ...\nஎருவில் ஊரில் தன் மகளுக்கு இரும்பு கைம்பியால் சூடுவைத்த அகோரத்தாய்\nமட்டக்களப்பு மாவட்டம் எருவில் ஊரில் பரபரப்பு சம்பவமாக சூடுவைத்த சம்பவம் பார்க்கப்படுகிறது சில பெற்றோர் தமது குழந்தைகளிடத்தில் தமது வக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2017/01/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2021-01-27T10:04:59Z", "digest": "sha1:6GLIK7NCTMBMGSUW7NSYNCOVFMUBTV22", "length": 76871, "nlines": 141, "source_domain": "solvanam.com", "title": "சினிமா நடிகர் சோ – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nச.திருமலைராஜன் ஜனவரி 14, 2017 3 Comments\nசோவுக்கு என்ன தான் பல அறிவார்ந்த முகங்கள் இருந்தாலும் தமிழ் நாட்டின் மஞ்சள் பத்திரிகைகளும் திமுக போன்ற கட்சிகளும் அவரை ஒரு நடிகர் என்று அழைத்தே தங்களது கீழ்த்தரமான அரிப்பைப் போக்கிக் கொண்டன. தமிழ் நாட்டில் எந்தவொரு அறிவார்ந்த இயக்கம் சிந்தனைத் தூண்டுதல் நிகழ வேண்டுமானாலும் அதற்கான பரவலான பரிச்சயமான முகம் சினிமா உலகத்தில் இருந்தே வர வேண்டியிருப்பது திராவிட இயக்கங்கள் செய்த கேடுகளில் முக்கியமானதொன்று. சோவின் ஆர்வம் ஆரம்பத்தில் நகர்ப்புற மேடை நாடகங்களில் மட்டுமே இருந்தது. அவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார்.\nகணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.\nஅவர் 70களில் திமுகவை கடுமையாக எதிர்த்து காமராஜர் ராஜாஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பொழுதும் துக்ளக் ஆரம்பித்த நேரத்திலும் அவர் தமிழ் நாட்டில் பரவலாக அறியப் பட்ட ஒரு பிரபலமான காமெடி நடிகராகியிருந்தார். அந்த சினிமா கவர்ச்சி அறிமுகம் அவரது பேச்சுக்கும் எழுத்துக்கும் நல்லதொரு அடித்தளத்தை அளித்திருந்தது. அவர் விரும்பினாலும் விரும்பியிருக்காவிட்டாலும் அவரது செயல்பாடுகளுக்குத் தேவையான அறிமுகத்தை சினிமா அவருக்கு அளித்தது. அவருக்குத் தனியான புது அறிமுகம் தேவைப் படவில்லை. ஆரம்பத்தில் நாடக சினிமா நடிகராக அறிமுகம் ஆன பொழுதும் அவர் வெகு விரைவிலேயே தனது துக்ளக் மூலமாக தமிழ் நாட்டின் ஒரு அறிவார்ந்த சிந்தனையாளராக அடையாளம் காணப் பட்டு விட்டார்.\nநாடக மேடையில் அவருக்கு அளவற்ற சுதந்திரம் இருந்தது. சினிமாவில் அந்த சுதந்திரம் அவருக்கு அளிக்கப் படவில்லை. சினிமா என்பது பெரும் முதலீட்டைக் கோரும் சமரசங்களைக் கோரும் இடமாக இருந்தது. ஆகவே அவரது ஆரம்ப கால சினிமாக்களில் அவர் வெறும் ஸ்லாப் ஸ்டிக் காமெடியனாகவே தொடர வேண்டியிருந்தது. நாடகங்களில் அவரது விமர்சனங்களும் அரசியல் நையாண்டிகளும் சினிமாவுக்குள் அவரால் எளிதாகக் கொண்டு வர முடியவில்லை. எம் ஜி ஆருக்கு பயந்தும் அண்டியுமே தமிழ் சினிமா செயல் பட்டு வந்தது. அதை மீற சோ தனது சொந்தத் தயாரிப்புகளையும் ஒரு சில துணிவான காங்கிரஸ் ஆதரவு தயாரிப்பாளர்களின் சினிமாக்களையுமே ஓரளவுக்கு சார்ந்து இருக்க வேண்டி வந்தது.\nசோ தனது முகமது பின் துக்ளக் நாடகத்தை சினிமாவாக மாற்ற முனைந்த பொழுது திமுகவின் சார்பாக எம்ஜிஆர் அதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த சினிமாவுக்கு எவரும் உதவக் கூடாது என்று மிரட்டல் விடுத்தார். எம் ஜி ஆரின் மிரட்டலையும் மீறி எம் எ��் விஸ்வநாதன், மனோரமா, சுகுமாரி போன்ற ஒரு சில நண்பர்கள் மட்டுமே சோவுக்கு உதவினார்கள். எம் ஜி ஆரின் கோரமான அராஜக முகத்தை வெளிப்படுத்திய தருணம் முகமது பின் துக்ளக் சினிமா.\nபின்னர் எம் ஜி ஆர் தனிக்கட்சி ஆரம்பித்து அண்ணாயிசம் என்ற ஒரு அபத்தத்தை கொள்கை என்று நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டிய பொழுது அந்த அரசியல் கோமாளித்தனத்தை சோவால் தங்கப் பதக்கம் என்னும் ஒரு சினிமாவில் வெளிப்படையாக கிண்டல் அடிக்க முடிந்தது. எம் ஜி ஆருக்கு பயந்து சோ தனது விமர்சனங்களை நிறுத்தி விடவில்லை. எம் ஜி ஆரின் திட்டங்களையும் கோமாளித்தனங்களையும் சினிமாவில் இருந்து கொண்டே துணிந்து சினிமாக்களிலேயே விமர்சித்தவர் சோ மட்டுமே.\nசோவின் சினிமா நடிப்புக்கும் அவரது நாடக நடிப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் எல்லாம் இருப்பதில்லை. எல்லா இடங்களிலும் அவரது பாணியில் அவர் பேசுவார், நடிப்பார். நாடகத்தையும் சினிமாவையும் அவர் பெரிதாகப் பொருட்படுத்தி சிக்கலான பல வகை நடிப்பையெல்லாம் அளிக்க அவர் மெனக்கெட்டுக் கொண்டது கிடையாது. ஒரேவிதமான நடிப்பையே அளித்து வந்தார். இருந்தாலும் அவரது வசன வெளிப்பாடுகளும் தற்செயலான துடிப்பான நையாண்டிகளும் அவருக்கு வரவேற்பை அளித்தன. சென்னை பாஷை அவருக்கு மிக லகுவாக வந்தது. அவரது முதல் படம் துவங்கி பல படங்களிலும் சென்னை குப்பத்து தமிழில் பேசி வந்தார். ரெட்டை வேடங்களில் நடிக்கும் பொழுது ஒரு பாத்திரத்துக்கு சென்னை பாஷையை பயன் படுத்திக் கொள்வார். அவரது காமெடிக்காக பொம்மலாட்டம், தேன் மழை போன்ற படங்கள் வெற்றி பெற்றன.\nசோ வசனம் எழுதிய, இயக்கிய சில சினிமாக்களில் அவர் சற்று சுதந்திரமாக அரசியல் விமர்சனங்களை செய்ய முடிந்தது. உண்மையே உன் விலை என்ன யாருக்கும் வெட்க்கமில்லை, முகமது பின் துக்ளக் போன்ற அவரது பல நாடகங்கள் சினிமாவாகவும் வந்து ஓரளவு வெற்றி பெற்றன.\nஅவர் கதை வசனம் எழுதிய பொம்மலாட்டம், நினைவில் நின்றவள், பணம் பத்தும் செய்யும்,மனம் ஒரு குரங்கு, தேன்மழை, ஆயிரம் பொய், மிஸ்டர் சம்பத் போன்ற படங்கள் அவரது வசனங்களுக்காகவும் காமெடிக்காவும் வெற்றிகரமாக ஓடின. அவரது மிஸ்டர் சம்பத் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையிடம் பொய் சொல்லி அவரது மேனேஜராக நுழைந்து பல பித்தலாட்டங்கள் எல்லாம் செய்து கடைசியில் மாட்டிக் கொள்வார். அவர் எழுதி இயக்கியிருந்த அந்த சினிமாவைப் போலவே, நிஜ வாழ்வில் அவரது நண்பர் சினிமாவில் நுழைந்த கதையும் இருந்தது ஒரு வினோதமான முரணே.\nகிட்டத்தட்ட நூறு சினிமாக்களில் நடித்தும், வசனம் திரைக்கதை எழுதியும் இயக்கியும் வந்த சோ ஒரு கட்டத்தில் சினிமாவில் தன்னால் சுதந்திரமாக செயல் பட முடியாது என்பதை உணர்ந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இருந்தாலும் கமலஹாசனின் காதலா காதலா சினிமா மிரட்டல்களினால் தடைப் பட்ட பொழுது தன் முகமது பின் துக்ளக் தடை பட்டதை நினைவு கூர்ந்து அந்த சினிமாவில் நடித்தார். சினிமாவிலும் அரசியலிலும் மிரட்டல்களையும் அராஜகங்களையும் முதல் ஆளாக நின்று எதிர்த்து வந்தவர் சோ. தன் நாடகங்களை தொலைக்காட்சித் தொடர்களாக நீட்டித்து அவற்றிலும் தொலைக்காட்சி தொடர்கள் பிரபலமாக இருந்த 90களில் நடித்து வந்தார். அந்தத் தொடர்களில் அவருக்கு சினிமாக்களை விட அதிக சுதந்திரம் இருந்தது. அவரது சரஸ்வதியின் செல்வன், எங்கே பிராமணன் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் பெரும் வெற்றி பெற்றன.\nதனது சினிமா அனுபவங்களை பின்னர் துக்ளக்கில் திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தொடராக எழுதினார். சினிமாவில் அவர் பழகிய பல நண்பர்களது சிறப்புக்களை அவர்களது மனிதாபிமானங்களைத அறிமுகம் செய்து வைத்தார். பல நடிகர்களது தொழில்நுட்ப வல்லுனர்களது வெளியே தெரியாத பண்புகளை அவர் அறிமுகப் படுத்தினார்.\nசோ ஒரு சினிமா நடிகராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல் பட்டு வந்தாலும் கூட தமிழ் சினிமாவின் மீதும் அதன் கலைத் தன்மை மீதும் அவருக்கு பெரிய அபிமானம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் வெகுவாக வியந்து பாராட்டிய ஒரு சில சினிமாக்களும் கூட சங்கராபரணம், சிபிஐ டைரிக் குறிப்பு போன்ற பிற மொழிப் படங்களாகவே இருந்தன.\nதுக்ளக் பத்திரிகையில் சினிமாவுக்கு என்று அளிக்கப் பட்ட ஒரே இடம் போஸ்ட் மார்ட்டம் என்ற சினிமா விமர்சனமும் அதற்காக சம்பந்தப் பட்ட இயக்குனரின் பதிலும். தமிழ் சினிமாவின் அபத்தங்களை அதன் கோமாளித்தனங்களை மிகை நடிப்புகளை யதார்த்தமின்மைகளை செயற்கைத்தனங்களை கதாநாயக ஆராதனைகளை கடுமையான கூரிய கத்தி கொண்டு கிழித்தன துக்ளக்கின் போஸ்ட்மார்ட்டங்கள். கிட்டத்தட்ட அனைத்து தமிழ் சினிமாக்களையுமே துக்ளக்கின் விமர்சனங்கள் குத்திக் கிழித்து ரத்தக் களறியாக்கின. அதுவும் குத்தலும் நக்கலும் கிண்டலுமாக அந்தப் படத்தில் சம்பந்தப் பட்ட அனைவருமே மானக்கேட்டில் தூக்கில் தொங்கிக் கொள்ளும் வண்ணம் இருக்கும். அந்த விமர்சனங்கள் பெரும்பாலும் கலாபூர்வமாகவோ, ரசனை அடிப்படையிலோ நுட்பமாகவோ இருக்காது. சினிமாக்களின் அபத்தங்களை கிண்டல் அடிக்கும் மேலோட்டமான விமர்சனங்கள்தான் அவை. ஆனால் அப்பொழுதைய தமிழ் சினிமாக்களும் அந்த லட்சணத்தில்தான் இருந்தன. அவற்றை பெரும்பாலும் துர்வாசர் என்ற ராமச்சந்திரன் எழுதி வந்தார். பின்னர் அதே வண்ணநிலவன் ருத்ரையா இயக்கத்தில் அவள் அப்படித்தான் என்றொரு வித்தியாசமான தமிழின் குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவை எடுத்த பொழுது சோ அவை போன்ற முயற்சிகளுக்கு உதவி செய்திருந்தார். தான் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அந்த சினிமாக்களின் அனைத்து அபத்தங்களையும் தன் பத்திரிகையிலேயே கிழித்துத் தொங்க விட அவர் அனுமதியளித்தே வந்திருந்தார். பத்திரிகை சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் தன்னிடத்தில் இருந்தே அவர் துவங்கி வந்தார்.\nசோ தமிழின் அபாரமான மேடைப் பேச்சாளர். மேடைப் பேச்சு என்பதை அலங்காரமான அடுக்கு மொழியில் பேசப் படும் அர்த்தமில்லாத குப்பைகளாகவே திராவிட இயக்கங்கள் வளர்த்து வைத்திருந்தன. திராவிட இயக்கங்களின் பிரபலமான பேச்சாளர்களான அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றோர்களின் பேச்சுக்கள் அனைத்துமே வெறும் அர்த்தமற்ற அடுக்கு மொழிக் குப்பைகளாகவே இருந்தன. காங்கிரஸ் மேடைகளில் அந்த அளவுக்கு அடுக்கு மொழி பேச்சாளர்கள் உருவாகவில்லை. 1971 தேர்தலின் பொழுது காமராஜர் தலமையிலான பழைய காங்கிரஸ் கட்சியின் முக்கியமான மேடைப் பேச்சாளராக உருவானவர் சோ ராமசாமி. சோ வின் மேடைப் பிரசகங்கள் திராவிட இயக்கங்கள் உருவாக்கி வைத்திருந்த மேடை குப்பைகளுக்கு நேர் எதிரானவையாக இருந்தன. அவரது குரல் தனித்துவமானது. அவரது குரல் கணீரென்று ஒலிப்பது. அவர் பேச ஆரம்பித்தவுடனேயே பல்லாயிரக்கணக்கான கூட்ட்டத்தின் ஆரவாரம் அடங்கி அமைதி பேணும். அலங்காரமில்லாத பேச்சாக இருக்கும். திராவிட இயக்கக் கூட்டங்களின் வியாதிகளான மேடையில் இருக்கும் இல்லாத நூற்றுக்கணக்கான நிர்வாகிகளை விளித்துப் ��ேசுவதாகவெல்லாம் இருக்காது. நேரடியாக அனைவருக்கும் வணக்கம் என்று சொல்லி விட்டு விஷயத்துக்கு வந்து விடுவார். அவரது பொதுக் கூட்டங்களில் சுமார் ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரையிலும் பேசுவார். நடப்பு அரசியல் அதன் மீதான அவரது விமர்சனங்கள் அவரது எதிர்பார்ப்புகள் என்று மிகவும் கச்சிதமான நேர்த்தியான தெளிவான உரையாக இருக்கும் அவரது மேடைப் பேச்சுக்கள்\nசோ ஒரு ஊரில் பேசுகிறார் என்றால் பத்தாயிரம் முதல் லட்சக்கணக்கானோர் அவர் பேசுவதைக் கேட்க்கக் கூடுவார்கள். எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராமல் ஒரு பத்திரிகையாளராக ஒரு சிந்தனையாளராக அவர் பேசுவதைக் கேட்க்க தமிழ் நாட்டில் கூடிய கூட்டம் வேறு எந்தவொரு தனி ஆளுமைக்கும் கூடியது கிடையாது. சோவைப் போலவே ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கண்ணதாசன் ஆகியோர் மேடைப் பேச்சுகளில் ஈடுபட்ட போதிலும் சோவின் பேச்சில் இருந்த தெளிவு, தீர்க்கம், நுட்பம், கம்பீரம் வேறு எவருக்கும் அமைந்தது கிடையாது.\nஅவர் நாடகம் நடத்தச் செல்லும் ஊர்களிலும் நாடகம் முடிந்த பிறகு இரவு 9 மணிக்குப் பிறகு அந்த ஊர்க்காரர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும், பழைய காங்கிரஸ் பின்னர் ஜனதா கட்சி ஏற்பாடு செய்த கூட்டங்களிமும் அவர் தொடர்ந்து பேசி வந்தார். தேர்தல் காலங்களில் ஜனதா கட்சியை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரங்களும் செய்து வந்தார். அவர் ஆதரிக்கும் கட்சியினராகவே இருந்தாலும் கூட அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களையும் அதே மேடையில் வைத்து அவர் கிண்டல் அடிக்கத் தயங்க மாட்டார்.\nதமிழ் நாட்டின் மேடை பிரசாரங்கள் மூலமாக அரசியல் பிரசாரங்கள் நடந்து வந்த கால கட்டம் இப்பொழுது கிடையாது. ஆனால் 1970 முதல் 90கள் வரையிலும் சோ தனது நடிப்பு, நாடகம், பத்திரிகை தவிர்த்து மக்களிடம் நேரடியாகவும் உரையாடியே வந்தார். தமிழ் நாட்டின் முக்கியமான தரமான அபாரமான மேடைப் பேச்சாளராக ஒரு பிரசங்கியாக நான் கருதுவேன். அந்தக் காலத்தின் அனைத்து மேடைப் பேச்சாளர்களையும் அரசியல்வாதிகளையும் கேட்டவன் என்ற முறையில் சோவுக்கு இணையான ஒரு மேடைப் பேச்சாளர் தமிழில் கிடையாது என்று உறுதியாகச் சொல்வேன். பிற்காலத்தில் அவரது மேடைப் பேச்சுக்கள் அவரது துக்ளக் வருடாந்திர விழாவில் மட்டுமே நிகழ்ந்தன. அந்தப் பேச்சுக்கள் யாவும் ��ப்பொழுது யூட்யூப் காட்சிகளாகக் கிடைக்கின்றன. அவரது பழைய அரசியல் மேடைப் பேச்சுக்களின் ஒலி வடிவம் கிடைக்குமாயின் தமிழ் நாட்டின் அரசியலை நாம் அவற்றின் மூலமாக மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ள முடியும்\n3 Replies to “சினிமா நடிகர் சோ”\nஜனவரி 24, 2017 அன்று, 5:49 காலை மணிக்கு\nபாரதி திரைப்படத்தை குறித்த துக்ளக் -இன் விமர்சனத்தையும் குறிப்பிட்டு இருக்கலாம். அனைத்து பத்திரிகைகளும், அரசாங்கமும் அந்த படத்தை கொண்டாடிய போது துக்ளக் மட்டும்தான் அந்த திரைப்படத்தில் இருந்த அபத்தங்களை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தது. பின் நாட்களில் திரு. சீனி. விச்வனாதனும் இது குறித்து தன்னுடைய ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஜனவரி 27, 2017 அன்று, 8:04 காலை மணிக்கு\nஅவர் சினிமா நடிகர் என்று கூறினால் அது அரிப்பு. அப்படி சொல்பவர்கள் மஞ்சள். பிறகேன் அவருடைய இத்தனை சினிமா வீடியோக்கள். அவர் ஆத்து ஆத்துவென்று ஆத்திய பிற இலக்கிய பணிகளை குறிப்பிட வேண்டியதுதானே\nபிப்ரவரி 17, 2017 அன்று, 8:25 காலை மணிக்கு\nPrevious Previous post: 2016இல் மறைந்த இலக்கியவாதிகள்\nNext Next post: லட்சுமிராஜபுரம் அரண்மனை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் ���சிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்ப�� அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்��ாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீ��ர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆ���ஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinepj.in/index.php/articles/womens-area", "date_download": "2021-01-27T10:55:14Z", "digest": "sha1:4CEIN74IQ4OSKXPMCVNWFJLNEN7IBPGG", "length": 38668, "nlines": 824, "source_domain": "www.onlinepj.in", "title": "பெண்கள் பகுதி - OnlinePJ.in", "raw_content": "\nதுளசியாபட்டிணம் பள்ளிவாசல் 2018ல் நடந்தது…\nTNTJ யின் சிறுவர் இல்லக்கணக்கு\nTNTJ யின் முதியோர் இல்லக்…\nTNTJ யில் இருந்து சையத்…\nகிருஸ்தவ பெண்ணை மணமுடித்த உறவினர்…\nகொலை தொடர்பான இஸ்லாமிய குற்றவியல்…\nஅர்னாப் கோ சுவாமி செய்த…\nகொடிக்கால்பாளையம் விவகாரத்தில் NTFன் தலையீடு…\nகுர்ஆனை தவிர வேறெதையும் எழுதி…\nஒரு பாடகரின் இறப்பிற்கு அரசு…\nகுர்ஆனை எளிதில�� ஓதிட -மதிமுகம்…\nஇமாம் ஒரு ஸலாம் கொடுத்தவுடன்…\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nபெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா \nபெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வ...\nபெண்கள் காது மூக்கு குத்தலாமா \nபெண்கள் காது மூக்கு குத்தலாமா அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள சட்டங்களில் காது, மூக்கு குத்...\nவெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா\nவெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்...\nபெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா\nபெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்ல...\nகுழந்தைக்காக ஒரு பெண் மறுமணம் செய்யாமல் வாழலாமா\nகுழந்தைக்காக ஒரு பெண் மறுமணம் செய்யாமல் வாழலாமா பதில் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பா...\nபெண்கள் தலையை மறைப்பது அவசியமா\nபெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா கேள்வி; பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா கேள்வி; பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா\nபெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா\nபெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா ஷஃபானா அஸ்மி பதில் பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவ...\nபெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா\nபெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா பெண்கள் தங்கள் கால்களை மறைக்க வேண்டுமா பெண்கள் தங்கள் கால்களை மறைக்க வேண்டுமா\nஒட்டு முடி வைக்கலாமா பதில் : ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து...\nபோராட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளலாமா\nபோராட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளலாமா பேரணி, ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் பெண்கள் ஈடுபட இஸ்லாம் ...\n அப்துல் ரஹ்மான் ���தில்: பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என...\nமாதவிடாய் நேரத்தில் குர்ஆனை ஓதலாமா\nமாதவிடாய் நேரத்தில் குர்ஆனை ஓதலாமா கேள்வி: தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியான...\nபெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா பெண்கள் பொதுவாக எந்த அளவுக்கு ஆடை அணிய வேண்டும் பெண்கள் பொதுவாக எந்த அளவுக்கு ஆடை அணிய வேண்டும்\nபெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற வாதத்துக்கு மறுப்பு\nபெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற வாதத்துக்கு மறுப்பு பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம், ஐவேளைத் தொழுக...\nபெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்\nபெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு : இங்கிலாந்து நாட்டின...\n பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்...\nபெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா\nபெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா\nபெண்கள் வீட்டில் ஜனாஸா தொழுகையை நடத்தலாமா\nபெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள...\n அஜி பதில்: பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஜம...\nபெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா\nபெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா நியாஜுத்தீன் பதில் : ப...\nபெண்கள் வெளியூர் பயணம் செய்தல்\nபெண்கள் வெளியூர் பயணம் செய்தல் கணவனுடனோ, அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் ச...\nமுதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா\nபெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா\nபெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா\nபெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்\nபெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா\nஅன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணிந்திருத்தல்\nபெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா \nபெண்கள் காது மூக்கு குத்தலாமா \nவெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா\nபெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா\nகுழந்தைக்காக ஒரு பெண் மறுமணம் செய்யாமல் வாழலாமா\nபெண்கள் தலையை மறைப்பது அவசியமா\nபெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா\nபெண்கள் கால்களை கட்டாயம் மறைக்க வேண்டுமா\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pustaka.co.in/home/audiobooks/tamil/uruthiyana-vetriyayi-tharum-nera-melanmai", "date_download": "2021-01-27T10:12:50Z", "digest": "sha1:KS76KIPQVUFFT7QT5TXBQGMNYIMIG347", "length": 6657, "nlines": 119, "source_domain": "www.pustaka.co.in", "title": "Uruthiyana Vetriyai Tharum Nera Melanmai - Audio Book Book Online | Dr. Udhayasandron Tamil Articles | Audio Books Online | Pustaka", "raw_content": "\nUruthiyana Vetriyai Tharum Nera Melanmai - Audio Book (உறுதியான வெற்றியை தரும் நேர மேலாண்மை - ஒலிப் புத்தகம்)\nஇன்றைக்கு இலட்சக்கணக்காண மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஒரு சர்வதேச இளம் தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு. உதயசான்றோன், இவர் சிந்தனை சிற்பி உயர் திரு. உதயமூர்த்தி அவர்களின் மாணவர், ஆயித்துக்கும் மேற்பட்ட தலை சிறந்த நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்னணி பயிற்சியாளர்.\nமுன்னணி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பெரும் திறன் படைத்தவர். மனிதவளப் பயிற்சி வரலாற்றில் முதல்முறையாக 18 தலைப்புகளில் 72 மணி நேரம் தொடர்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கி சாதனை படைத்தவர்.\nபயிற்சியாளர் என்ற முகத்தையும் தாண்டி சமூக சேவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கிவருகிறார்.\nதமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய சிந்தனையாளர் எம். எஸ். உதயமூர்த்தியிடம் 1996 – 2013 வரை 17 ஆண்டுகள் நட்புடன் பழகிய நல்மாணவர்.\nஒரு மாணவராக ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தியை எடுத்த நேர்காணல் இணைப்பு you tube ல் இடம் பெற்றுள்ளது.\nஅமெரிக்கா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற உலக நாடுகளுக்குச் சென்று பயின்றதோடு பயிற்சி அளித்த அனுபவமும் கொண்டவர்.\nஎம்.பி.ஏ., பட்டதாரியான உதயசான்றோன், மனித வளம் குறித்து பிஎச்டி ஆய்வில் பட்டம் பெற்றவர்.\nபிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் உதயசான்றோனின் பேட்டிகள், நம்பிக்கை உரைகள், மனநலம், நம்பிக்கை தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றன.\nஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் பயிற்சிகளை வழங்குகிறார்.\n‘எண்ணங்கள் தரும் அபார வெற்றி’, 'வெற்றிக்கு 16' என்ற வெற்றிகரமான நூலின் ஆசிரியர். 'உங்கள் எண்ணங்கள் தரும் அபார வெற்றி', 'நம்புங்கள், நீங்களும் கோடீஸ்வரர்தான்', 'உறுதியான வெற்றியை தரும் நேர மேலாண்மை' என்கிற மூன்று ஒலிப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.\nஉறுதியான வெற்றியை தரும் நேர மேலாண்மை 48:38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/vazhkai-varame", "date_download": "2021-01-27T10:07:36Z", "digest": "sha1:JZELCCSOKK7RJZU6JZTXP27WOSR5HFW3", "length": 5358, "nlines": 136, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vazhkai Varame Book Online | Parimala Rajendran Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nVazhkai Varame (வாழ்க்கை வரமே)\nகுடும்பம் ஒரு கோவில் என்று சொல்வார்கள். கணவன், மனைவி இருவரும் இன்ப, துன்பங்களையும் கஷ்ட, நஷ்டங்களையும் தங்களுக்குள் பகிர்ந்து ஆதரவாக இணையாக வாழ்வது தான் இல்லறம். ஆனால் இக்காலத்தில் பொறுப்புகளை ஏற்க விரும்பாமல் கஷ்டம் வரும்போது பிரிந்து விடுகிறார்கள்.\nஇக்கதையின் நாயகி, தன் கடமையை உணர்ந்து வாழ்ந்து காட்டுகிறாள்.\nகாதல் கலந்த குடும்பகதை உங்கள் மனங்களை கவரும் என்ற நம்பிக்கையுடன்.\nஅன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..\nஎழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.\nஎன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.\nஇதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.\nபல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.\n150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/131252?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:46:07Z", "digest": "sha1:BMZQHSG322TLZYTEBUSWUR4AISSARKFU", "length": 8963, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்கம் கூறியதை நிறைவேற்றியிருந்தால்..! அடிவாங்க வேண்டிய அவசியம் இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n அடிவாங்க வேண்டிய அவசியம் இல்லை\nஅரசாங்கமானது அன்று கூறியவற்றை நிறைவேற்றி இருந்தால் ஹம்பாந்தோட்டைக்கு சென்று அடிவாங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என அசாத் சாலி கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், விமல் வீரவன்சவை நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க செல்வது குறித்து விசேட செய்தி ஒன்றில் பார்த்தேன். அங்கு 500ற்கும் அதிகமானவர்களை அழைத்து வந்திருந்தார்.\nமுன்னாள் அமைச்சர்களாக உள்ளபோது கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள், நாமல் ராஜபக்ஸ உட்பட பலர் அங்கு வருகை தந்திருந்தனர்.\nமோசடிகளில் ஈடுபட்டவர்கள் ,கொலை புரிந்தவர்கள், வௌ்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கியவர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.\nஜனவரி 8 ஆம் திகதி இரண்டு வருடப் பூர்த்தியைக் கொண்டாடியுள்ள அரசாங்கத்திற்கு, இவர்களை சிறையில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறு அன்று கூறியவற்றை அரசாங்கம் நிறைவேற்றி இருப்பின், ஹம்பாந்தோட்டைக்கு சென்று அடிவாங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.trichyoutlook.com/post/nivar-cyclone", "date_download": "2021-01-27T09:55:32Z", "digest": "sha1:SUAANQ4Z5EDDVUA33X5B6OIKXA6K2JSO", "length": 4391, "nlines": 46, "source_domain": "www.trichyoutlook.com", "title": "நிலச்சரிவை ஏற்படுத்த போகும் நிவர் புயல்", "raw_content": "\nநிலச்சரிவை ஏற்படுத்த போகும் நிவர் புயல்\nநிவர் புயல் புதன்கிழமை நண்பகல் அல்லது பிற்பகலில் மாமல்லபுரம் மற்றும் காரைக்கல் இடையே நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும். நகரத்தில் 6cm-10cm மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி வெகு தொலைவில் இருப்பதால் திங்கள் அன்று சிறு தூறலுடன் மேகமூட்டமாக இருக்கும். மேலும் சூறாவளி கடற்கரைக்கு நெருக்கமாக வர செவ்வாய்க்கிழமை மழை பெய்யத் தொடங்கும்.\nநிவர் புதன்கிழமை அன்று வில்லுபுரம், கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை பிராந்திய வானிலை மையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறுகையில், “கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை மழை தொடங்கும், மேலும் படிப்படியாக தீவிரமடையும். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், கடற்கரையில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும். நவம்பர் 25 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது ” ,என்றார்.\nஐஎம்டியின் புயல் எச்சரிக்கையை அடுத்து, என்.டி.ஆர்.எஃப் இன் ஆறு அணிகள் கடலூர் மற்றும் சிதம்பரம் நகரங்களுக்கு செல்கின்றனர். வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாக தீவிரமடைந்து தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுழந்தைகள் பயன்படுத்தும் கணிணியில் வைரஸ்\nஜோ பிடன் மாளிகைக்கு நாசா சந்திர அலங்காரம்\nநீங்க தான் தைரியமான ஆளாச்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_80.html", "date_download": "2021-01-27T10:48:51Z", "digest": "sha1:VJYOPJQ244WCL5WQH5HPA2M632JQTICX", "length": 3661, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "இணையத்தளம் ஊடாக விபச்சாரம்! -வெளிநாட்டுப் பெண்கள் கைது- இணையத்தளம் ஊடாக விபச்சாரம்! -வெளிநாட்டுப் பெண்கள் கைது- - Yarl Thinakkural", "raw_content": "\nகொழும்பு பம்பலப��பிட்டி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட\nசீனா மற்றும் கசகஸ்தான் நாட்டுப் பெண்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து பெண்களை அழைத்துவந்து இணையத்தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை சேர்த்து விபச்சாரம் நடாத்தப்படுவதாக குடிவரவு குடியகள்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடுபாயில் உள்ள நபர் ஒருவரினால் விபச்சாரத்திற்கான ஒருங்கிணைப்பு தொடர்பான இணையத்தளம் ஒன்று இயக்கப்பட்டு வந்துள்ளது.\nஇதன் ஊடாக வெளிநாடுகளில் உள்ள பெண்களை பேரம் பேசி இலங்கைக்கு அழைத்துவந்து இங்குள்ள வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து விபச்சாரம் நடப்பதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடந்த விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:19:31Z", "digest": "sha1:ZC4ZSU5I4W3S4WO7TPV7JPU5G3RKVU65", "length": 5334, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "ஆஸ்திரேலிய ஓபன் Archives - Newstamil.in", "raw_content": "\n🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்\nகூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nஆஸ்திரேலிய ஓபன் – செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஃபைனலில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டாமினிக் தியம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:34:30Z", "digest": "sha1:LQU5FL3EYBJ7MQE3VD6TMYEBTAZOIGFD", "length": 28787, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரம்மகுப்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரம்மகுப்தர் (Brahmagupta ) 598 முதல் 668 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த ஓர் இந்தியக் கணிதவியலாளர் மற்றும் வானியல் வல்லுநர் ஆவார். கணிதவியல் மற்றும் வானியல் பற்றிய இரண்டு பண்டைய படைப்புகளின் ஆசிரியராக அவர் விளங்கினார். பிரம்மசுபுட சித்தாந்தம் (628) என்ற கோட்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரையும் மற்றும் கண்டகாத்யகம் (665) என்ற தத்துவார்த்த நூலும் அவரால் இயற்றப்பட்டு சிறப்பு பெற்ற நூல்களாகும். இராசத்தான் மாநிலத்திலுள்ள பின்மாலில் பிரம்மகுப்தர் பிறந்ததாக அறியப்படுகிறது [1].\nபிரம்மகுப்தர் முதலில் பூச்சியத்தைக் கணக்கிடுவதற்கான விதிகளை வழங்கினார். பிரம்மகுப்தரால் இயற்றப்பட்ட நூல்கள் சமசுகிருதத்தில் நீள்சதுர வசனத்தில் இயற்றப்பட்டன. இந்திய கணிதத்தில் இவ்வாறு பயன்படுத்துவது ஒரு பொதுவான பழக்கமாக இருந்தது. எந்த ஓர் ஆதாரமும் வழங்கப்படாததால், பிரம்மகுப்தரின் முடிவுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது அறியப்படவில்லை[2].\n598-ல் தான் பிறந்ததாக பிரம்மகுப்தர் தனது சொந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். வடக்கு குசராத்தில் ஆட்சி செய்த சாபா வம்ச ஆட்சியாளரான வியாக்ரகாமுக்கா காலத்தில் பிரம்மகுப்தர் பின்மாலில் வாழ்ந்தார். யிசுனுகுப்தாவின் மகனான இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார் [3]. பிரம்மகுப்தர் பில்லாமாலாவில் பிறந்தார் என்று பெரும்பாலான அறிஞர்கள் கருதினாலும் அதற்கு எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லை. எனினும், அவரது வாழ்க்கை ஒரு நல்ல பகுதியாக அங்கு வேலை செய்து வாழ்ந்தார். பிருதுதகா சுவாமின் என்ற பிற்கால வர்ணனையாளர், பில்லாமாலாவிலிருந்து வந்த ஆசிரியர் என்ற பொருளில் பில்லாமாலாச்சாரியா என்று பிரம்மகுப்தரை அழைத்தார் [4]. முல்தான் அல்லது அபு பிராந்தியத்திலிருந்து பிரம்மகுப்தர் வந்தவராக இருக்கலாமென்று சமூகவியலாளரான கி.எசு. கர்யி கருதுகிறார் [5].\nபுகழ்பெற்ற சீன மதகுருவும் கல்வியாளருமான யுவான்சுவாங் பில்லாமாலாவை பிலோமோலோ என்று குறிப்பிடுகிறார். மேற்கிந்தியாவின் இரண்டாவது பெரிய அரசமரபான கூர்சரதேசத்தின் தலைநகரமாக பில்லாமாலா இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நவீனைந்தியாவிலுள்ள தெற்கு இராசத்தானும் வடக்கு குசராத்தும் சேர்ந்த பகுதியே பண்டைய கூர்சர தேசமாகும். இத்தலைநகரம் கணிதம் மற்றும் வானியலுக்கான ஒரு கற்றல் மையமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான நான்கு வானியல் பள்ளிக்கூடங்களில் ஒன்றாக இருந்த பிரம்மபக்சா பள்ளியில் படித்து பிரம்மகுப்தர் ஒரு வானியல் வல்லுநராக வெளிவந்தார். இந்திய வானியலின் ஐந்து பாரம்பரிய சித்தாந்தங்களையும் பிரம்மகுப்தர் ஆய்வு செய்தார். மேலும், இந்திய வானியல் வல்லுநர்களான ஆர்யபட்டா I, லதாதேவா, பிரடையூம்னா, வராகமிகிரா, சிம்கா, சிரிசேனா, விஜயநந்தன் மற்றும் விசுணுசந்த்ரா போன்ற மற்ற வானியலாளர்களின் படைப்புகளையும் பிரம்மகுப்தர் ஆய்வு செய்தார் [4]. 628 ஆம் ஆண்டில் பிரம்மகுப்தருக்கு 30 வயதாக இருந்தபோது பிரம்மசுபுட சித்தாந்தம் என்ற நூலை உருவாக்கினார். பிரம்மபக்சா பள்ளியில் இவர் பெற்ற சித்தாந்தத்தின் திருத்தப்பட்ட பதிப்பு இந்நூல் என்று நம்பப்படுகிறது. தனது நூலில் பிரம்மகுப்தர் அசல் தன்மையை இணைத்துள்ளதாகவும், கணிசமான அளவு புதிய பொருளைச் சேர்த்துள்ளதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நூலில் ஆர்யா மீட்டரில் 1008 வசனங்கள் கொண்ட 24 அத்தியாயங்கள் உள்ளன. வானியலுக்கான ஒரு சிறந்த நூலாக இது கருதப்படுகிறது. ஆனால் இதில் கணிதத்தின் முக்கிய அத்தியாயங்களான இயற்கணிதம், வ��ிவியல், முக்கோணவியல், படிமுறைத்தீர்வு போன்ற முக்கியப் பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. பிரம்மகுப்தரின் புதிய கருத்துக்கள் இப்பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது [4][6][7]. பின்னர், பிரம்மகுப்தர் உச்சயினிக்குச் சென்றார். இந்நகரமும் வானியலுக்கு ஒரு முக்கிய மையமாக இருந்தது. 67 ஆவது வயதில் இந்திய மாணவர்களின் நடைமுறை கையேடான கண்டகாத்யகம் என்ற தனது அடுத்த புகழ்பெற்ற படைப்பை உருவாக்கினார் [8].\nபிரம்மகுப்தர் விஞ்ஞான வானியலாளர்களின் போக்கைக் குறித்து ஒரு பெரும் விமர்சனத்தை முன்வைத்தார். அவருடைய பிரம்மசுபுட சித்தாந்தம் இந்திய கணிதவியலாளர்களுக்கிடையில் மிகத் துல்லியமான சீர்திருத்தங்களைக் காட்டுகிறது. கணிதம் கணிதவியலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வியாபார உலகில் பயன்படுத்தப்படுவது உலகில் முதன்மையாக இருந்தது. பிரம்மகுப்தாவின் கணிதம் இத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கு உட்படாமல் வானியல் அளவுருக்கள் மற்றும் கோட்பாடுகளை விளக்கியது [9]. போட்டியாளர்களின் கோட்பாடுகளின் முதல் பத்து வானியல் அத்தியாயங்கள் முழுவதும் பிரதிபலிக்கின்றன. பதினோராவது அத்தியாயம் முற்றிலுமாக இந்த கோட்பாடுகளை விமர்சிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பனிரெண்டு மற்றும் பதினெட்டாம் அத்தியாயங்களில் எந்தவொரு விமர்சனமும் செய்யப்படவில்லை [9].\nபிரம்மகுப்தர் அவரது இனத்தின் மிகப் பெரிய அறிவியலாளர்களில் ஒருவர் என்றும் அவரது காலத்தின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவர்\" என்றும் அறிவியல் வரலாற்றாசியரான சியார்ச்சு சார்டன் குறிப்பிட்டார் [8]. பிரம்மகுப்தரின் கணித முன்னேற்றங்களை உச்சயனியில் தொடர்ந்து கொண்டு சென்ற வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாம் பாசுகரா, பிரம்மகுப்தரை கணிதவியலாளர்களின் வட்டத்தில் இவர் ஒரு மாணிக்கம் என்ற பொருளில் கன்னிகா-சக்ரா-சுடமணி என்று விவரித்துள்ளார். சதுர்வேத பிரிதுடுகா சுவாமி பிரம்மகுப்தரின் சிறந்த இரு படைப்புகளுக்கும் விளக்க உரை எழுதினார். எளிமையான மொழியில் கடினமான வசனங்களை விளக்கி கூடுதலாக விளக்கப்படங்களைச் சேர்த்தார். 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த லல்லா மற்றும் பட்டோபாலா ஆகியோர் கண்டகாத்யகம் நூலுக்கு விளக்க உரை எழுதினர் [10]. 12 ஆம் நூற்றாண்டில் மேலும் விரிவுரைகள�� தொடர்ந்து எழுதப்பட்டன [8].\nபிரம்மகுப்தா இறந்த சில பத்தாண்டுகளுக்குப் பின்னர் 712 ம் ஆண்டில் சிந்து மாகாணம் அரபு கலிபாத்து ஆட்சியின் கீழ் வந்தது. கூர்சர தேசத்திற்கு பயணக்குழுக்கள் அனுப்பப்பட்டன. பில்லாமாலா பேரரசு அழிக்கப்பட்டதாக தெரிகிறது, ஆனால் உச்சயினியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. காலிபாவின் அல்-மன்சூர் அரசாங்கத்திற்கு சிந்துவிலிருந்து ஒரு தூதரகம் கிடைக்கப் பெற்றது, இதில் இடம்பெற்றிருந்த கனகா என்ற சோதிடர் பிரம்மகுப்தர் பிரம்மகுதரின் வானவியல் நூல்களின் சாரம்சத்தைக் கொண்டு வந்தார் (ஒருவேளை மனப்பாடம் செய்து கொண்டு வந்ததாகவும் இருக்கலாம்). பிரம்மகுப்தரின் நூல்கள் அல்-மன்சூரின் அரசவையிலிருந்த ஒரு வானியலாளரான முகம்மத் அல்-பாசாரி என்பவரால் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. உடனடியாக நூல்களில் பயன்படுத்தப்பட்டிருந்த தசம எண் முறை பரவலாக்கப்பட்டது. கணிதவியலாளர் அல்-குர்விசுமி என்பவர் இந்தியக் கணிதவியலில் கூட்டல் கழித்தல் என்ற எழுதினார். இது 13 ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூல்களின் மூலம் தசம எண் முறை மற்றும் பிரம்மகுப்தரின் வழிமுறைகளும் கணிதத்திற்காக உலகம் முழுவதும் பரவின. அல் பாசாரியின் பதிப்பிலிருந்து உள்வாங்கி அல்-குவாரிமியும் தனது சொந்த பதிப்பை எழுதினார், தாலமிக் கூறுகளை நுலில் இணைத்தார். இந்திய வானியல் கருத்துகள் நூற்றாண்டுகள் கடந்து உலகில் வலம் வந்தன. இடைக்கால இலத்தீன் நூல்களிலும் இக்கருத்துகள் இடம்பெற்றன [11][12][13].\nகணிதத்தில் இயற்கணிதச் சமன்பாடான ஒருபடிச் சமன்பாடு அல்லது நேரியல் சமன்பாட்டிற்கு உரிய ஒரு தீர்வை பிரம்மகுப்தர் பிரம்மசுபுட சித்தாந்தம் என்ற நூலின் பதினெட்டவது அத்தியாயத்தில் கொடுத்துள்ளார்.\nகூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற நான்கு அடிப்படைக் கணித நடவடிக்கைகள் பிரம்மகுப்தருக்கு முன்பே பல கலாச்சாரங்களில் அறியப்பட்டுள்ளது. இந்த தற்போதைய அமைப்பு இந்து அரபு எண் முறைமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிரம்மகுப்தரின் பிரம்மசுபுடு சித்தாந்தத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நூலில் பெருக்கல் செயல்பாடு கோமுத்திர்க்கா என்ற பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. நூலின் பன்னிரண்���ாவது அத்தியாயத்தின் தொடக்கத்தில் கணக்கீடுகள், பின்னங்கள் போன்ற விவரங்களை பிரம்மகுப்தர் விளக்கியுள்ளார். அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர் வர்க்கமூலம் கண்டறியும் வழியையும் பிரம்மகுப்தர் விளக்கியுள்ளார். மேலும் கணம் மற்றும் கணமூலம் கண்டறிவதற்கான விதிமுறைகளையும் விவரிக்கின்றார். பின்னங்களை இணைப்பது தொடர்பான ஐந்து வகை விதிகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.a/c + b/c; a/c × b/d; a/1 + b/d; a/c + b/d × a/c = a(d + b)/cd; மற்றும் a/c − b/d × a/c = a(d − b)/cd.[14]\nபிரம்மகுப்தர் பின்னர் முதல் சில முழு எண்களீன் வர்கங்கள் மற்றும் கணங்களின் கூடுதல் தொகையைக் கொடுக்கிறார்[15].\nபூச்சியம் தொடர்பான கருத்துகளை முறைப்படுத்தியவர்களில் முதலானவர் பிரம்மகுப்தர் என்கிறார்கள். நேர்மறை மற்றும் எதிர்மறை எண்களுடன் பூச்சியம் தொடர்பான விதிகளை இவர் கூறியுள்ளார். ஒரு நேர்மறை எண்ணுடன் பூச்சியத்தைக் கூட்டினால் விடை நேர்மறையாகவே இருக்கும் என்றும், ஒரு எதிர்மறை எண்ணுடன் பூச்சியத்தைக் கூட்டினால் விடை எதிர்மறை எண்ணாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். பாபிலோனியர்கள் போல இடநிரப்பியாகவோ, ஒரு எண்ணுக்கு பதிலாக பிரதியிடும் குறியீடாகவோ புச்சியத்தைக் கருதாமல் அதை ஒரு எண்ணாகக் கருதவேண்டும் என்று முதன்முதலாக பிரம்மசுபிடு சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. நூலின் பதினெட்டாம் அத்தியாயத்தில், பிரம்மகுப்தர் எதிர்மறை எண்களின் கூட்டல், கழித்தல் பற்றி விவரிக்கிறார் [16]. பூச்சியத்தின் பெருக்கல் கணக்கீடுகள் பற்றியும் பிரம்மகுப்தரின் நூலில் காணப்படுகிறது [16]. பூச்சியத்தின் வகுத்தல் கணக்கீடுகள் பற்றிய பிரம்மகுப்தரின் வழிமுறைகள் நவீன வகுத்தல் முறைகளில் இருந்து மாறுபடுகின்றன.\nவடிவவியலில், ஒரு வட்ட நாற்கரத்தின் மூலைவிட்டங்கள் செங்குத்தாக வெட்டினால், அந்த நாற்கரத்தின் பக்கத்தின் செங்குத்துக்கோடு மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி வழியாகச் சென்றால், அக்கோடு அந்த நாற்கரத்தின் எதிர்ப்பக்கத்தை இரு சரிபாதியாக வெட்டும் [17]. பிரம்மகுப்தர் கண்டறிந்த காரணத்தால் இத்தேற்றம் பிரம்மகுப்தர் தேற்றம் எனப்படுகிறது [18].\n↑ Brahmagupta biography[நம்பகத்தகுந்த மேற்கோள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப��பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:31:07Z", "digest": "sha1:PCN2QLKMEIZYHM6E3PM6IS7GKAKPW64Q", "length": 5209, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கண்டம் வாரியாக கலைத் தொழில்களில் உள்ளவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கண்டம் வாரியாக கலைத் தொழில்களில் உள்ளவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கண்டம் வாரியாக நடிகர்கள் (5 பகு)\n► கண்டம் வாரியாக நடிகைகள் (4 பகு)\nதொழில் மற்றும் கண்டம் வாரியாக மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2019, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/tn-government-permit-100-percent-viewers-in-theaters-qmedh5", "date_download": "2021-01-27T09:44:46Z", "digest": "sha1:GUCY7CIKY2OSFL6MOS5YIYDDQ7B4ZJWG", "length": 14182, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#BREAKING தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி.... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு...! | TN Government Permit 100 percent Viewers in theaters", "raw_content": "\n#BREAKING தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி.... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு...\nதற்போது தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் கூடுவது குறைவாக காணப்பட்டது.\nதற்போது பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் திரைப��படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்த நடிகர் விஜய், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.\nதமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய்யின் கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் 100 சதவீத பார்வையாளர்கள் குறித்து தனி அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.\nதற்போது தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களில் இருந்து 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n“மாஸ்டர்” கொடுத்த தைரியம்... விஜய்யால் முடிவை மாற்றிக்கொண்ட விஷால், கார்த்தி...\n50% ஆக்குபன்சியிலும் அடித்து தூக்கிய “மாஸ்டர்”... மொத்த கலெக்ஷன் இத்தனை கோடியா\nபத்தே நாளில் பட்டையக் கிளப்பிய “மாஸ்டர்”... மொத்த வசூல் எவ்வளவு கோடி தெரியுமா\nதல-யை அடுத்து தளபதியோடு கூட்டணி போடும் இயக்குநர்... விஜய்யின் அடுத்த படம் இவருடனா\n... நடிகர் அருண் விஜய்யின் திட்டவட்டமான விளக்கம்...\nதளபதி 65 படத்தில் விஜய்யுடன் ஜோடி போடப்போவது இவரா இரண்டாவது படத்திலேயே அடித்த ஜாக்பாட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோ���்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவிரைவில் எங்கள் பாதுகாப்பு இல்லாமல் நீங்கள் வெளியில் நடக்ககூட முடியாது.. அமைச்சர்களுக்கு கனிமொழி எச்சரிக்கை.\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/health/eat-the-fruit-eye-diseases-to-alleviate", "date_download": "2021-01-27T10:32:39Z", "digest": "sha1:PLJYAEVKJ6LZJXPBDQFMXMVHV4XWZLOB", "length": 12706, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண் நோய்களைப் போக்க இந்தப் பழத்தைச் சாப்பிடுங்கள்…", "raw_content": "\nகண் நோய்களைப் போக்க இந்தப் பழத்தைச் சாப்பிடுங்கள்…\nகொவ்வைப் பழங்கள் பெரும்பாலும் நீர் உள்ள சதுப்புநிலங்கள் மற்றும் வேலிகளின் மீது ஒட்டிக் கொண்டு கொடியாக வளரும் அழகான சிவப்புநிற பழங்களையும் வெண்மைநிற பூக்களையும் கொண்டிருக்கும். இந்த பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்புச்சுவையுடையதாக இருக்கும்.\nஇந்த கோவைக் காய்கள், தண்டுகள், கிழங்குகள் என்று அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.\nகண்நோய்களை இந்த கோவை நீக்குகின்றது. கண்களுக்கு குளிர்ச்சியை அள்ளித் தரக் கூடியது.\nகோவை இலைகளை பறித்து நிழலில் காயவைத்து பொடியாக்கி பின் அவற்றை ஒரு தேக்கரண்டி பொடியை எடுத்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமாகிவிடும்.\nகோவை இலையை அரைத்து கஷாயம் தயாரித்து கொதிக்க வைத்து பின் குடித்து வர உடலில் வெப்பநிலை சீராகிவிடும். வெப்பத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். வியர்க்குரு, கொப்புளங்கள், புண்கள் ஆகியவை நீங்கிவிடும்.\nதாதுப் பிரச்சினைகள் தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.\nகோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\n#IPL2021Auction ஐபிஎல் 14வது சீசனுக்கான இடம், தேதி அறிவிப்பு..\nமீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி.. இந்த முறை வேற மருத்துவமனையில் அனுமதி\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nஎப்போதுமே கோலி தான் எங்க கேப்டன்.. நான் சைடுதான்.. தன்னடக்கத்துடன் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹானே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Cancellation-medical-admission.html", "date_download": "2021-01-27T10:40:07Z", "digest": "sha1:MXN25KQAE2M2DHEMXQD6TVOO37IIOESQ", "length": 12110, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / கல்வி தகவல்கள் / நீதிமன்ற செய்திகள் / மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு.\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் முதுநிலைப் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவ மேற்படிப்புக்கான புதிய பட்டியலை தயார் செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம் மாணவர்களின் நலன் கருதி புதிய தரவரிசை பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிடவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் வாய்ப்ப��� உருவாகியுள்ளது.\nஇதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் தமிழக அரசு பின்பற்றியது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.\nகடந்த 2 வாரங்களுக்கு முன் மருத்துவ மேற்படிப்புகளுக்கு அரசு மாணவர் சேர்க்கையை நடத்தியது. ஆனால் முதுநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கே ஊக்க மதிப்பெண் வழங்கப்படுவதாகவும் அரசின் இந்த நடவடிக்கையால் அரசு மருத்துவர்களுக்கே நிறைய சேர்க்கை இடங்கள் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்ததோடு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.\nகல்வி தகவல்கள் நீதிமன்ற செய்திகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sozhagakkondal.blogspot.com/2016/05/", "date_download": "2021-01-27T11:17:27Z", "digest": "sha1:RQ4ELAMN6QQZKHY67NWAFLDOWZIM2WW5", "length": 9515, "nlines": 69, "source_domain": "sozhagakkondal.blogspot.com", "title": "சோழகக்கொண்டல்: May 2016", "raw_content": " - காலத்தைக் கருவுறும் விதைகளை கனவின் உலகங்களிலிருந்து சேகரித்தல்.\nகாலடி மண்ணில் கவனிக்கபடாமல் கிடக்கும் மகரந்தச் செறிவை, மண்துகளின் நுண்ணிடைவெளியில் தன் உடலால் அளந்து உமிழால் செரித்து உலகுக்குக் காட்டும் மண்புழுவைப் போலவே நான் எழுதுவதென்பதும். பூமிப்பரப்புக்கு மேலே கொஞ்சம் புடைத்துத் தெரியும் அந்தப் புழுவின் எருக்குமிழ் போல, உணர்வின், மொழியின் தரைத்தளத்திலிருந்து துருத்தித் தெரியும் குரல்.\nஅட்ச தீர்க்க ரேகைகளோடு வரைந்தளிக்கபட்ட வாழ்வும் அதன்மீது நாமே வலிந்து சுமந்துகொண்ட இலக்குகளுக்கும் பின்னே அலைகையில், தனக்கேயான உலகத்தை மனம் ஒரு கூட்டுப்புழுவென பின்னிக்கொள்கிறது. பணமாகும் பட்டுப்புழு எப்படி ஒருபோதும் தன் கூட்டை உடைப்பதே இல்லையோ அப்படியே சில்லறை வெற்றிகளுக்குப் பின்னால் அலையும் மனங்களுக்கும் சிறகு முளைப்பதேயில்லை.\nதிசைகளைத் திமிறிச்செல்லும் சிறகுள்ள மனங்கள் மட்டும், அழகும் வலியும் நிரம்பி வழியும் புதிய உலகங்களைக் கண்டுகொள்கின்றன. அந்தக் கனவு உலகங்கள், ��ப்போதுமே நிச்சயிக்கப்பட்ட மாறிலிகளால் இயங்கும் புழுவின் கூடுபோல இருப்பதில்லை. இந்தத் தரிசனம் தரும் திடுக்கிடல் கிளர்த்திவிடும் நிலைக்கொள்ளாமையையே எழுதி எழுதிப் பார்த்து மொழியில் தன் உலகத்தை வரையறை செய்யமுயல்கிறது மனம். உலகம் பிதுங்கி வழியும் மனித நெரிசலிலும் இந்த உணர்வின் உலகங்கள் மட்டும் எண்ணற்ற பரிமாணங்களில் பிரிந்தே கிடக்கையில், புனைவின்மொழி எனும் ஒற்றைச் சாத்தியமே இவற்றை ஒன்று கோர்க்க எஞ்சியிருக்கிறது.\nநுண்மை, பிரம்மாண்டம் எனும் துருவமுடிவிலிகளுக்கு இடையில் நிகழும் முடிவற்ற தாவல்களே என் மனவெளி. அதீத்தால் மட்டுமேயான அந்த பெருவெளிக்குள் நிகழும் பயணங்களின் குறிப்புகளையே கவிதைகளாக எழுதுகிறேன். அவை நான் கண்டடைந்த கனவு உலகங்கள் பற்றிய அனுபவக் குறிப்புகள் மட்டுமல்ல. யாரும் எப்போது விரும்பினாலும் அங்கே திரும்பிச்செல்வதர்க்கான வரைபடமும் கடவுச்சொற்களும் அடங்கிய ரகசியமும் கூட. அந்தக் கனவுகள் சூல் கொள்ளும் காலத்தையும் உணர்வையும் கருவில் கொண்ட விதைகளே நான் எழுதிச்சேர்ப்பவை. நித்தியமும் அகாலத்தில் உறைந்திருக்கும் அந்த உலகங்களை அடையும் ஆயிரம் வழிகளையும் சொல்லிவிடவே முயல்கிறேன். அதை உணர்ந்து நெருங்கும் வாசிப்பு, வாசிப்பவர்க்கு ஒற்றைச் சாளரத்தையேனும் திறக்குமென்பதே என் நம்பிக்கை. அப்படியோர் சிறகு என் அந்தகாரத்தின் தனிமைக்குள் ஒலிக்குமென்றே காத்திருக்கிறேன்.\nமேலும், தனிமையைப் பற்றியே நான் அதிகம் எழுதுவதாக சொல்லப்படுவதை அறிகிறேன். தனிமை மட்டுமல்ல இரவும் என் எழுத்தில் எப்போதுமிருக்கும் பாத்திரம்தான். ஏனெனில், இரவும் தனிமையும்போல நான் அணுகியறிந்தவை ஏதுமில்லை. பகலென்பதும் வாழ்வென்பதும் எனக்கென்றும் தெளிவற்ற கனவுகளே. தனிமைக்குள் உறையும் இரவென்பதும் கனவென்பதுமே எனது நித்திய சஞ்சாரம். அந்தக் கருவறையின் வாசனை என் மொழியில், குரலில், ஒலிப்பதை தவிர்ப்பது கடினம். மேலும் இந்தத் தனிமையின் நிறத்தை, மணத்தைப் பாடும் ஆயிரம் பாடல்களே என்னில் கிடந்து அலைக்கழிக்கும் விசைகள். அவற்றைப் பாடித்தீர்ப்பதொன்றே இந்தப் பறக்கத்துடிக்கும் புழுவிற்கு இறக்கை முளைத்து பட்டாம்பூச்சியாகும் வழி. அதுவே என்னை எழுதவும் செய்கிறது.\n - காலத்தைக் கருவுறும் விதைக...\nநார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது யார்\nசிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை\nமுகநூலைக் கடித்து மூன்று வேலையும் தின்னும் தற்குறி முனியொன்று தான்வந்து பதிவிடும் கேளுங்கள் பதர்களே என்று ஆயிரம் வரிகளில் நீளும் ஆய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=70", "date_download": "2021-01-27T10:29:39Z", "digest": "sha1:Z6BLEE3DZYKJHRJ63BFJWNKYT5PTYP5J", "length": 17102, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஹுவாய் P20 மற்றும் P20 Pro அறிமுகம் வீடியோ\nஹுவாய் P20 மற்றும் P20 Pro அறிமுகம் வீடியோ\nRead more: ஹுவாய் P20 மற்றும் P20 Pro அறிமுகம் வீடியோ\nஎம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் ‘அண்டாகா கசம், அபுகா குகும், திறந்திடு சீசேம்’ என்றவுடன் திறந்த குகைக்கதவுகளைப் பார்த்து வாய்பிளந்த தமிழ்ச்சமூகம் இன்று மனிதக்குரல்களைக் கிரகிக்கும் மென்பொருட்கள் மூலம் தங்கள் கணிணி, செல்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பூட்டிவைப்பது சர்வசாதரணமாகி, சிவாஜி திரைப்படத்தில் ரஜினி மடிக்கணிணியைத் திறக்கும் உத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குரல்கிரகிக்கும் தொழில்நுட்பத்தினைக் குறித்தான குரல்களைத் திரையரங்கிற்குள் கேட்க முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது. இப்படிக் கற்பனைக் கதைகளில் கண்டதையும், கேட்டதையும் விஞ்சுமளவுக்கு ஹேக்கிங்கில் உலகையே கலக்கிய அசத்தல் மன்னன் தான் பர்னபி ஜாக்.\nRead more: இணையம் வெல்வோம் 20\nஅமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது. 2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.\nRead more: இணையம் வெல்வோம் 18\nநோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் என்ன\nநோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.\nRead more: நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள�� என்ன\nஇன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல்.\nRead more: இணையம் வெல்வோம் 19\nஅமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.\nRead more: இணையம் வெல்வோம் 17\nசிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.\nRead more: இணையம் வெல்வோம் 16\nஒன் ப்ளஸ் ஒன் 6 சில தகவல்கள்\nடேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் டேட்டாலி செயலி\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/10/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2021-01-27T09:22:13Z", "digest": "sha1:5ZICFIHLESKLME77XK4NVTTOZ7FLBTBZ", "length": 7431, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "குழந்தைகள் படிப்பு விஷயத்தில் அஜித் எடுத்த புதிய முடிவு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா குழந்தைகள் படிப்பு விஷயத்தில் அஜித் எடுத்த புதிய முடிவு\nகுழந்தைகள் படிப்பு விஷயத்தில் அஜித் எடுத்த புதிய முடிவு\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். என்னதான் திரையுலகில் உச்ச நடிகராக இருந்தாலும் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியே இருப்பார்.\nபடப்பிடிப்புகளில் கலந்து கொள்வதோடு சரி வேறு எந்த சினிமா நிகழ்ச்சிகளில் அஜித் தலை காட்டுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.\nஅதுமட்டுமில்லாமல் தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். தன்னுடைய பிள்ளைகளை வளர்ச்சிக்காக பல்வே��ு விஷயங்களை செய்து வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் இந்த ஆண்டே பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது தன்னுடைய குழந்தைகளை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து தான் பள்ளிக்கு அனுப்ப உள்ளதாக அஜித் முடிவெடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த பேரிடர் காலத்தில் இதுவும் நல்ல முடிவு தான். தற்போது குழந்தைகளின் நலன் தான் முக்கியம் என கருத்து கூறி வருகின்றனர்.\nPrevious articleஉலகமே திரும்பி பார்க்கும் ஆயுதங்கள்\nNext articleஇயக்கக் கட்டுப்பாட்டை நீட்டிக்க பரிந்திரை\nஹீரோயினாகும் `பிக்பாஸ்’ வனிதா… பரபர தகவல்கள்\nகுக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் மரணம்\nஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் – மத்திய மந்திரிசபை முடிவு\nராஜி குழுமத்தின் ஏற்பாட்டில் டத்தோ ஶ்ரீ சரவணன் தலைமையில் தீபாவளி...\nஜப்பானுடன் விரைவில் 5-ஜி தொழில்நுட்ப உடன்பாடு\nவால்ட் டிஸ்னி பிறந்த நாள் இன்று : 5-12-1901\nகடந்தாண்டில் தினமும் சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் மரணமடைந்துள்ளனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎன் கனவு நனவானது போல் இருக்கிறது: அபர்ணா பாலமுரளி\nவிவரிக்க முடியாத துயரம்: ஜானகி உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/11/07/%E0%AE%90-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:10:53Z", "digest": "sha1:64GYFFY6IYKHFPOUUYMQ6AXXVJLKATE6", "length": 7302, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "ஐ.ஜி.பி: பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு நன்றி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா ஐ.ஜி.பி: பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு நன்றி\nஐ.ஜி.பி: பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு நன்றி\nகோலாலம்பூர்: 2021 பட்ஜெட்டின் கீழ் உள்துறை அமைச்சகத்திற்கான 17 பில்லியன் ஒதுக்கீடு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பயன்படுத்தப்படும் என்று டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் கூறுகிறார்.\nஇந்த ஒதுக்கீட்டிற்கு காவல்துறையினர் அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த காவல்படை தலைவர் , இது மக்களுக்காக விநியோக முறையை வலுப்படுத்த முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nவெள்ளிக்கிழமை (நவம்பர் 6) இரவு ஒரு அறிக்கையில், 56 ஆம் வகுப்பு மற்றும் அதற்குக் கீழான அரசு ஊழியர்களுக்கான RM600 உதவியையும், ஓய்வூதியம் இல்லாத ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வீரர்களுக்கான RM300 உதவிகளையும் அவர் வரவேற்றார்.\nஅரசு ஊழியர்களின் வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 310 மில்லியன் அரசு ஊழியர்களின் நலனை கவனித்து வருகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்றும் அப்துல் ஹமீத் கூறினார்.\nஜாசா பஹ்லாவன் நெகாரா (Jasa Pahlawan Negara ) பதக்கத்தைப் பெற்ற 40,000 ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கான RM500 ஒரு முறை செலுத்துதல் அவர்களின் தியாகம் மற்றும் நாட்டிற்கான பங்களிப்புக்கான அங்கீகாரத்தின் ஒரு வடிவமாகும் என்று அப்துல் ஹமீத் மேலும் கூறினார்.\n500 முன்னாள் இராணுவ மற்றும் போலீஸ் பணியாளர்கள் மற்றும் ஒராங் அஸ்லி ஆகியோரை உள்ளடக்கிய பல்லுயிர் ரோந்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை வலுப்படுத்த 20 மில்லியன் ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.\nPrevious articleஅப்பாவுடன் விஜய் பேசாததற்கு காரணம் இதுதான்..\nNext articleமுருகப் பெருமானுக்கு மட்டும் காவடி ஏன்\nமலேசியர்களிடையே தலசீமியா பாதிப்பு 2.5 முதல் 5% என மதிப்பிடப்பட்டுள்ளது\nகடந்தாண்டில் தினமும் சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் மரணமடைந்துள்ளனர்\nமலேசியர்களிடையே தலசீமியா பாதிப்பு 2.5 முதல் 5% என மதிப்பிடப்பட்டுள்ளது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉயர்க்கல்வி மாணவர்கள் பத்திரமாகச் சென்றடைந்தனர்\nகோவிட் -19 தாக்கம் – மேலும் 4 பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:44:44Z", "digest": "sha1:HAPS44UL3WQ7757J5CLIQ3EJGUB6WCQ5", "length": 11680, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டாமன் டையூ ஆட்சிப் பொற��ப்பாளர்கள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல், இந்தியாவின் ஆட்சிப் பகுதியான டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் அவேலியில் ஆட்சிப் பொறுப்பாளர்கள் இரு ஆட்சிப்பகுதிகளையும் இணைத்து 30 மே 1987 முதல் கவனிக்கின்றனர். டாமன் டையூவின், ஒன்றியப் பகுதியானது அருகிலுள்ள தாத்ரா மற்றும் நகர் அவேலியுடன் இணைக்கப்பட்டு, புதியதாக தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ என்னும் ஒன்றியப் பகுதியானது, சனவரி 26, 2020 அன்று உருவாக்கப்பட்டது. இதனால் டாமன் & டையூவின் நிர்வாக அலுவலகம் ரத்து செய்யப்பட்டது.[1]\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\n1 கோபால் சிங் 30 மே 1987 18 சூலை 1989\n2 குர்ஷத் ஆலம் கான் 18 சூலை 1989 25 மார்ச் 1991\n3 பானு பிரகாஷ் சிங் 25 மார்ச் 1991 16 மார்ச் 1992\n4 கே.எஸ். பைத்வான் 16 மார்ச் 1992 28 மார்ச் 1994\n5 ரமேஷ் சந்திரா 28 மார்ச் 1994 15 சூலை 1995\n6 எஸ். பி. அகர்வால் 15 சூலை 1995 26 சூன் 1998\n7 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 26 சூன் 1998 23 பெப்ரவரி 1999\n8 சனத் கவுல் 23 பெப்ரவரி 1999 23 ஏப்ரல் 1999\n9 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 23 ஏப்ரல் 1999 19 சூலை 1999\n10 ஒ .பி. கெல்கர் 19 சூலை 1999 2003\n11 அருணை மாத்தூர் 2003 2006\n13 சிறீசத்ய கோபால், இ. ஆ. ப 2009 2011\n14 பி. எஸ். பல்லா 28 ஆகத்து 2012 18 ஆகத்து 2014\n15 ஆஷிஷ் குந்த்ரா 18 ஆகத்து 2012 13 மார்ச் 2016\n16 விக்ரம் தேவ் தத் 14 மார்ச் 2016 3 அக்டோபர் 2016\n17 மதுப் வியாஸ் 4 அக்டோபர் 2016 29 டிசம்பர் 2016\n18 பிரபுல் கோடா படேல் 30 டிசம்பர் 2016 26 சனவரி 2020\nதத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2020, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத���மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987629", "date_download": "2021-01-27T10:53:14Z", "digest": "sha1:P5DVHFTIEZBRODH3IJTWIC2BDIPCZV73", "length": 6481, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "98 செவிலிய அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\n98 செவிலிய அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபுதுச்சேரி, பிப். 18: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த 98 செவிலிய அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சமுதாய நலவழி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த 98 செவிலிய அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை சிறப்பு பணி அலுவலர் தில்லைவேல் பிறப்பித்துள்ளார். மேலும் அந்த உத்தரவில், மாற்று நபர் வரும் வரை காத்திருக்காமல் இவர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த விடுப்பும் வழங்க கூடாது. எந்த காரணத்திற்காகவும் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதுவையில் புதிதாக 32 பேருக்கு கொரோனா\nகுளத்தில் மூழ்கி குழந்தை பலி\nசங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கிய 2 பேர் சடலமாக மீட்பு\nராமநத்தத்தில் துணிகரம் பெயின்ட் கடையில் பணம், லேப்டாப் திருட்டு\n3 சிறுவர்கள் திடீர் மாயம் குளத்தில் தேடும் பணி தீவிரம்\nடிராக்டர் திருடிய வாலிபர் கைது\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறிய���்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_557.html", "date_download": "2021-01-27T09:02:33Z", "digest": "sha1:KIQDCSEO6IEHPSETE5DO3P5ZENEBU5XD", "length": 9976, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஜெயம் ரவி நடித்த வனமகன் பட டிரெய்லர். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / HLine / ஜெயம் ரவி நடித்த வனமகன் பட டிரெய்லர்.\nஜெயம் ரவி நடித்த வனமகன் பட டிரெய்லர்.\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் \"பேராண்மை.' இப்படத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருந்த \"ஜெயம்' ரவியின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உடல் மொழி, கதாபாத்திர பொருத்தம் என எல்லா வகைகளிலும் அக்கதாபாத்திரத்தோடு பொருந்தியிருந்தார். விமர்சன ரீதியாகவும் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார் \"ஜெயம்' ரவி. விஜய் தயாரித்து இயக்கும் வனமகன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. \"ஜெயம்' ரவி ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.\nபழங்குடி இளைஞன் ஒருவனின் காதல், அரசியல், லட்சியம் எல்லாமும்தான் கதை என்கிறார் இயக்குநர் விஜய்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/kamal-will-meet-with-people-on-twitter-today/", "date_download": "2021-01-27T10:11:48Z", "digest": "sha1:IMDXTQBIWKLSEN52L4BWE23GZY2YVEMP", "length": 8636, "nlines": 112, "source_domain": "www.patrikai.com", "title": "Kamal will Meet with People on Twitter Today | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இ��்தத் தொடர் வெடிக்கும்\nடுவிட்டர் நேரலையில் இன்று கமல் மக்களுடன் சந்திப்பு: டுவிட்டரில் தகவல்\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக தனது டுவிட்டர்…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை\n46 mins ago ரேவ்ஸ்ரீ\nகருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக தொன்டர்கள்\n59 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/death-count-of-tn-24-10-2020/", "date_download": "2021-01-27T09:43:45Z", "digest": "sha1:35Y33BNEPVALYH5I5A3WXZXT474RLP2M", "length": 10803, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..! - Sathiyam TV", "raw_content": "\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Tamil News Tamilnadu 20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\n20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..\nபெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து, தமிழக சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது. அதன்படி, இன்று வெளியான தகவலில், 20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று பலியானவர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக:-\n1. அரியலூர் – 0\n2. செங்கல்பட்டு – 5\n3. சென்னை – 3\n5. கடலூர் – 0\n6. தர்மபுரி – 0\n7. திண்டுக்கல் – 1\n8. ஈரோடு – 1\n9. கள்ளக்குறிச்சி – 0\n10. காஞ்சிபுரம் – 4\n11. கன்னியாகுமரி – 1\n13. கிருஷ்னகிரி – 3\n16. நாமக்கல் – 0\n17. நீலகிரி – 0\n18. பெரம்பலூர் – 0\n19. புதுக்கோட்டை – 0\n20. ராமநாதபுரம் – 0\n21. ராணிபேட்டை – 0\n23. சிவகங்கை – 0\n24. தென்காசி – 0\n25. தஞ்சாவூர் – 1\n27. திருப்பத்தூர் – 0\n28. திருவள்ளூர் – 1\n29. திருவண்ணாமலை – 0\n30. திருவாரூர் – 0\n31. தூத்துக்குடி – 2\n32. திருநெல்வேலி – 0\n33. திருப்பூர் – 1\n34. திருச்சி – 0\n35. வேலூர் – 2\n36. விழுப்புரம் – 1\n37. விருதுநகர் – 0\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nபூனைக்கு தாயாக மாறிய நாய்..\nபழைய ரூபாய் நோட்டுகளுக்கு முடிவு காலமா.. மக்களின் பயத்தை போக்கிய RBI..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/fact-check-old-video-of-crowd-chanting-slogans-against-pakistan-in-ganesha-idol-immersion-program-viral-as-from-jnu/", "date_download": "2021-01-27T10:19:30Z", "digest": "sha1:G5GBTMETQIEBUOMW5XS2UXXF7XWTMFA3", "length": 13985, "nlines": 85, "source_domain": "www.vishvasnews.com", "title": "Fact Check: Old Video Of People Raising Slogans Against Pakistan In Ganapati Idol Immersion Ceremony Viral As From JNU - உண்மை சரிபார்ப்பு: விநாயகர் சிலை கரைக்கும் விழாவில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபோது எடுக்கப்பட்ட பழைய காணொளி JNUவில் எடுக்கப்பட்டதாக தவறான கூற்றுடன் வைரலாகிறது", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பும் காணொலி JNUவில் எடுக்கப்பட்டதல்ல\nபுது தில்லி (விஸ்வாஸ் செய்தி). காவிநிற கொடிகளுடன் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் காணொலி ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது.\nஇந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வைரல் காணொலி தானேவில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு விழாவின்போது எடுக்கப்பட்டதாகும்.\nSave Hinduism என்ற பேஸ்புக் பக்கம��, காவிநிற கொடி அசைத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பும் ஒரு வைரல் காணொலியை (காப்பக இணைப்பு) பகிர்ந்து, அந்தக் காணொலி JNUவில் எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.\nபல பயனர்களும் பல்வேறு சமூக வலைதளங்களில் இதே போன்ற கூற்றுடன் இந்த காணொலியைப் பகிர்ந்துள்ளனர்.\nஇது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் இந்த வைரல் காணொலியை இன்விட் கருவியில் பதிவேற்றி, அதன் கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், லிம்ரா டைம்ஸ் யூடியூப் சேனலில் 4 அக்டோபர் 2018 அன்று இந்த காணொலி பதிவேற்றப்பட்டிருந்ததையும், இந்த காணொலி தானேவில் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் முழக்கங்கள் எழுப்பியபோது எடுக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டிருந்ததையும் எங்களால் காண முடிந்தது.\nஇந்த காணொலியில் இருந்த நிருபரின் தொடர்பு எண்ணை எங்களால் அடையாளம் காண முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த எண் சேவையில் இல்லாததால் அந்த நிருபரை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.\nநாங்கள் சமூக வலைதளங்களில் இச்சம்பவம் குறித்த வார்த்தைகளை தேடினோம். அவ்வாறு தேடியதில், பேஸ்புக் பயனரான அக்ஷய் சாவந்த் என்பவரால் 23 செப்டம்பர் 2018 அன்று இந்த காணொலி பதிவேறப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த காணொலியின் தலைப்பானது, இது சிலை கரைப்பு விழாவின்போது எடுக்கப்பட்டது என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியது.\nமேலும் 29 செப்டம்பர் 2018 அன்று சேடன் வேர் என்பவரால் யூடியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வைரல் காணொலியின் நீண்ட பதிப்பை நாங்கள் கண்டறிந்தோம். அதில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கம், தானே மேற்கில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு விழாவில் இந்த காணொலி எடுக்கப்பட்டது என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியது.\nஇதனை மேலும் சரிபார்க்க JNUவின் துணைத் தலைவர் சாகேத் மூனை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த வைரல் கூற்றை மறுத்த அவர், காணொலி JNUவுடன் தொடர்புடையது அல்ல என்று கூறினார்.\nமேலும் JNUவில் இருந்து தேர்ச்சி பெற்று, PhD படிப்பு சேர்க்கைக்காக காத்திருக்கும் மற்றொரு மாணவரான விகாஸ் படேலும், இந்த காணொலி JNUவில் எடுக்கப்பட்டதல்ல என்று கூறினார்.\nஇந்த வைரல் காணொலியில் ஏராளமான மக்கள் முகக்கவசம் இல்லாமல் இருப்பதை நம்மால் காண முடிகிறது. கொரோனா தொற்றுநோய்க்கு முன்னரே இந்த காணொலி எடுக்கப்பட்டுவிட்டதை இது நமக்கு உறுதி செய்கிறது.\nஇந்த வைரல் கூற்றினை பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கத்திற்கு சுமார் 5,000 பின்தொடர்பவர்கள் இருப்பது நமக்குத் தெரியவந்தது.\nनिष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பும் காணொலி 2018 இல் தானேவில் நடந்த விநாயகர் சிலைகள் கரைப்பு விழாவில் எடுக்கப்பட்டது.\nClaim Review : காவிநிற கொடிகளுடன் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் காணொலி ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது.\nClaimed By : பேஸ்புக் பக்கம்\nஉண்மை சரிபார்ப்பு: காசியாபாத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை பெண் தாக்கும் பழைய காணொலி தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: உ.பி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தேவாலய பிரார்த்தனை காணிக்கைகளுக்கு 6% ஜிஎஸ்டி விதிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, வைரல் பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: WHO இலங்கையை கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய ஐந்தாவது சிறந்த நாடாக அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற 23 சதவீதம் மதிப்பெண் போதும் என்று கூறும் பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: கயிறு பாலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் புகைப்படம் உத்தரகண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ராஜ்நாத் சிங்கிடம் பாஜக தலைவர்கள் கோரிக்கை வைக்கவில்லை\nகொரோனா தடுப்பூசி போட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி என்ற பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: இது கோவிட் தடுப்பூசியில் செருகப்பட்ட 5ஜி சிப் வரைபடம் அல்ல, வைரல் இடுகை தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: அமெரிக்கர் வணங்கிய குரங்கு கடவுள் என தெளிவற்ற கூற்றுடன் அனுமனின் பழைய சிற்பம் வைரலாகிறது\nஅரசியல் 107 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 28 வைரல் 46\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dhinasakthi.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:41:57Z", "digest": "sha1:SCHK46WJJ4G66QY2Q2VOV4L3QTCUZKKM", "length": 8282, "nlines": 88, "source_domain": "dhinasakthi.com", "title": "", "raw_content": "\nஇடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை மீண்டும் நிறுவ வேண்டும் :திருமாவளவன் வலியுறுத்தல் - Dhinasakthi\nஇடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை மீண்டும் நிறுவ வேண்டும் :திருமாவளவன் வலியுறுத்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்த இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் மே 17, 18 தேதிகளில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண், இலங்கை அரசால் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டது.\nஇலங்கை போரின்போது உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்துணை இடிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் இடிக்கப்பட்ட நினைவுத்தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துவதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்\nNext திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வரும் 11-ம் தேதி ஆஜராக உத்தரவு :சென்னை நீதிமன்றம்\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nஎல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:34:26Z", "digest": "sha1:TFJ5BPIWTFJTETHK46HKAEUWQGRC6YMQ", "length": 8497, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "பௌத்தர்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“இஸ்லாம் இந்தியாவில் மட்டும் பௌத்த மதத்தை அழிக்கவில்லை. அது சென்ற இடங்களில் எல்லாம் அதனை அழித்து ஒழித்தது… அதையும் தாண்டி கல்வியையும், அறிவையும் அழித்தது என்று தொடர்கிறார் பாபா சாகேப் அம்பேத்கர். “வெறி கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்த பௌத்த பல்கலைக்கழகங்களான நாளந்தா, விக்ரம்ஷீலா, ஜகதாலா, ஓடாந்தபூரி போன்றவற்றை அழித்தார்கள். பௌத்த பிட்சுக்கள் எவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனைக் குறித்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்களே விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்” என்கிறார்… “ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இந்து காஃபிர் ஆண், பெண் மற்றும் குழந்தைகளைக் கொல்வது மதக் கடமை” என்ற எண்ணமுடையவர்களாக பாமினி சுல்தான்கள் இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் அப்துல் காதிர் பாதோனி…..\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nவேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)\nக���யத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\nமறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nபால் தாக்கரே – அஞ்சலி\nதமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nபாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2020/04/richard.html", "date_download": "2021-01-27T10:53:58Z", "digest": "sha1:OGMHRQID6XDMJIVRIR5KAOIJWSA5JOET", "length": 5185, "nlines": 57, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரிஷாட் தம்பிக்கு குண்டுதாரியுடன் தொடர்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரிஷாட் தம்பிக்கு குண்டுதாரியுடன் தொடர்பு\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு மாவட்ட நிரந்தர சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று (15) புத்தளத்தில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹெஜாஸின் கைது தொடர்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர்,\n\"குறித்த சட்டத்தரணிக்கு தற்கொலை குண்டுதாரிகள் இருவருடன் தொடர்புகள் இருந்தது. குண்டுதாரிகள் இருந்த அமைப்பு ஒன்றில் அவரும் இருந்தார். இந்த குண்டுத் தாக்குதல்களை திட்டமிடுவதில் அவருக்குள்ள சில தொடர்புகள் குறித்து விசாரணை செய்கிறோம்\" - என்றார்.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பேசும் போது,\n\"அவருக்கு தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் தொடர்பு இருந்தது. குறித்த குண்டுதாரியை ஹோட்டல் ஒன்றில் சந்தித்தார்\" - என்றார்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://classifieds.justlanded.com/ta/Senegal/Buy-Sell", "date_download": "2021-01-27T11:38:55Z", "digest": "sha1:O7YG63MQZN43QWKGOCAVJG7QDWGKPFXJ", "length": 10648, "nlines": 84, "source_domain": "classifieds.justlanded.com", "title": "கொள்முதல் மற்றும் விற்பனைஇன செநேகால்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்உடை /தேவையானவை கார்கள் /இருசக்கர வாகனங்கள் குழந்தைகள் /சிறுவர்கள் பொருட்கள் பார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் புத்தகம் /விளையாட்டு/DVD ப்ஸ்தைய பொருட்கள்/கலைபோருட்கள் மற்றவை மின்னனுசாதனங்கள்விளையாட்டு /படகு /மிதிவண்டி\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nகொள்முதல் மற்றும் விற்பனை அதில் செநேகால்\nகார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் செநேகால்\nகார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் செநேகால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/thaipusam-varalaaru/", "date_download": "2021-01-27T10:01:39Z", "digest": "sha1:UATYIRMQU7MEU57RQV7BBQQSNFL4ODNY", "length": 10045, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "தைப்பூசம் வரலாறு | Thaipusam history in tamil | Varalaru", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தைப்பூசம் வரலாறு பற்றி தெரியுமா \nதைப்பூசம் வரலாறு பற்றி தெரியுமா \nமார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர் இன்று விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். இந்த நாள் முருகனுக்கான நாளானதற்கு பின் ஒரு அற்புதமான வரலாறு உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nசிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். இதனால் தேவர்கள் அவர்களுக்கு அஞ்சி மறைந்து வாழும் நிலை உண்டானது. தங்களது இக்கட்டான சூழலை மகாதேவரிடம் தெரிவித்த தேவர்கள், தங்களை எப்படியாவது அசுரர்களிடம் இருந்து காக்கும்படி வேண்டினர்.\nஅசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீ பிழம்புகளை உருவாகினர். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின. அந்த 6 குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தது. கார்த்திகை பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர் கலை பயற்சி அளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைத்து ஒருவராக மாறினர். 6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் ஒருங்கிணைத்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார்.\nஅசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அப்படி அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும். அந்த ஞானவேல் கொண்டே கந்தன் அசுரவாதம் புரிந்து தேவர்களை காத்தருளினார். அந���த அசுரவாதம் நடந்த இடம் தான் திருச்செந்தூர்.\nதுன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி\nபழனி முருகன் ஞானவேலை பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் தைப்பூச விழாவானது பழனி முருகன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நன்னாளை நோக்கி முருகன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kadaisibench.wordpress.com/category/touring/", "date_download": "2021-01-27T10:29:26Z", "digest": "sha1:KCMKZI5BSFTI5WVSZXT6F7UDNN7IDVHQ", "length": 19061, "nlines": 289, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "touring – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nகாலிக் கோட்டையிலிருந்து கொழும்பு கங்காராமய விகாரை\nஇன்று நம் பயணத்திட்டத்தின் இறுதி நாள். காலி | Galle காலியில் நாங்கள் தங்கிய விடுதி அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. கடற்கரையைப் பார்க்க இயலவில்லை. வாகனம் நிறுத்த வசதி இல்லை. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. குளிர் சாதனம் நேரக்கருவி (timer) வேலை செய்யவில்லை. உணவு மற்றும் பணியாளர்கள் விடுப்பில் சென்றுவிட்டிருந்தனர். நாங்கள் தங்கின அறை வசதியானது. மற்றும் சுத்தமானது. காலி சாலைக்கு அருகில் வசதியாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி பயணம் செய்யும் போது நீங்கள் [...]\nPosted in இலங்கை, பயணம், travelogTagged கங்காராமய விகாரை, காலி, காலிக்கோட்டை, கொழும்பு, கோட்டே, தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலை, Colombo, E01 expressway, Galle, Galle Fort, Gangaramaya vihara, Kotte\nவர்ணமலைக்குடைவு – அஜந்தா – குகைகளைத்தேடி – சுபம்\nமுழுக்க முழுக்க சிலைகள் மற்றும் அலங்காரங்கள் நிறைந்த குகைகளை இதற்கு முந்தைய பதிவுகள் காண்பித்தன. பயண ஆயத்தம் எலிஃபெண்டா எல்லோரா பயணத்திற்கு முத்தாய்ப்பாக இறுதி நாளில் அமைந்தது அஜந்தா பயணம். ஊருக்குள் போவதற்கு முன்னாடி ஒரு அறிமுகம் கொடுத்தாகவேண்டும். உங்களை மாதிரி ஒரு பெரியவர் சொல்லி நான் கேட்ட அறிமுகம் இது. பழங்கால இந்திய ஓவியங்கள் என்று பார்த்தோமானால் நமக்கு பெரிய சான்றுகள் கிடையாது. இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் 5 ஆம் நூற்றாண்டு, சித்தன்னவாசல் ஓவியம் 7ஆம் [...]\nPosted in பயணம், travelogTagged அஜந்தா, ஓவியங்கள், குகை குடைவறை\nசிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2\nகுகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் நேரம், பயண தூரம் அடிப்படையில் சில நிகழ்தகவுகளின் அடிப்படையில் பின்வரும் இடங்களுக்கு எளிதாகப் போகலாம் என்று பட்டது இரண்டாம் சனி - எலிஃபெண்டா தீவு இரண்டாம் ஞாயிறு - ஜோகேஷ்வரி குகை (தங்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது) மூன்றாம் சனி - எல்லோரா மூன்றாம் ஞாயிறு - அஜந்தா பயண [...]\nPosted in இந்தியா, பயணம், travelogTagged எலிபெண்டா, குகை குடைவறை, கேனான் ஹில், சிவன், திரிமூர்த்தி, மும்பை\nஇந்தப் புத்தாண்டில் சூளுரைத்த அந்தப் பயணக்கட்டுரை இதுதான். வருசக்கணக்காக பெண்டிங்கில் உள்ளது. இது ஒரு சிறிய பயணம். இந்தியாவின் தவிர்க்க முடியாத மூன்று குகை குடைவறைகளைப் பற்றிப் பேசப்போகிறது இந்த சிறப்புத்தொடர். 'அய்யோ, சிறப்புத் தொடராம்டா.. கொண்ருவாய்ங்கடா.. வாடா போயிரலாம்'னு பக்கத்தில இருக்கறவங்களையும் சேர்த்து இழுத்திட்டுப் போயிடக்கூடாது. இந்தக் குகைக்கோயில்களைப் பற்றிய வரலாறு நாம் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. எனவே இதில் கொஞ்சம் வரலாறு.. நிறைய கதை ப்ரு காப்பியைப் போட்டுக்கிட்ட படிக்க உட்காரும் சகலகோடி வாசகர்களுக்கும் [...]\nPosted in பயணம், travelogTagged இந்தியா கேட், சென்னை, போரிவளி, மாதுங்கா, மும்பை\nநண்பர்களே, பசங்களுக்கு கோடை விடுப்பு விட்டாச்சு. அவர்களுக்கு வீட்டில் இருப்பதென்றால் வேப்பங்காயாய் கசக்கிறது. ஏதாவது ஒரு கேசை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக அலசும் சிபிஐ போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கழட்டிப்போட்ட 3 கால் சைக்கிளாக இருக்கலாம், ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கணினியின் கீபோர்டாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த பரபரப்புச் சூழலுக்க��� இடையே ஊருக்குச் சென்று குலதெய்வத்துக்கு ஒரு சல்யூட்டை வைத்திட்டு வந்திடலாம் என்று இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டோம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள [...]\nPosted in பயணம், touringTagged தொடக்கப்பள்ளி, பனையமங்களப்பட்டி, புதுக்கோட்டை, பொன்னமராவதி\nநீங்கள் கேட்டவை – Top Posts\nSolvan – Tamil… on கடம்பவனம் – மதுரை மீனாட்…\nமாறா – கடைசி ப… on செந்நிற விடுதி\nமாறா – கடைசி ப… on ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்…\nசுமித்ரா | கல்பட்டா… on கனிவு | வண்ணதாசன்\nPandian Ramaiah on வெண்முரசு – முதற்கனல்…\nமுதலாவிண் | ஜெயமோகன்… on வெண்முரசு – முதற்கனல்…\nசுமித்ரா | கல்பட்டா நாராயணன்\n Folk Tales You Can Carry Around small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் சென்னை ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நினைவுகள் நீதித்துறை பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nநான் உங்கள் கல்லீரல்: மிக உண்ம… on Muthusamy\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி… on ஏகாந்தன் Aekaanthan\nநூறு நிலங்களின் மலை - Book on priyacwrites\nமுப்பத்து மூவர் on சிவானந்தம் நீலகண்டன்\nதிருமாங்கல்யம் காட்டிய பேருண்ம… on Amaruvi's Aphorisms\nஎழுதுவோம் பதில்கள் on One Minute One Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2016/01/26/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:01:26Z", "digest": "sha1:QGY6PDHWHZIJX3FIBNBQ7NEE4JJO4IDL", "length": 79131, "nlines": 141, "source_domain": "solvanam.com", "title": "எழுச்சியூட்டும் நம்பிக்கை – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருணா ஸ்ரீனிவாசன் ஜனவரி 26, 2016 No Comments\nஇப்போதெல்லாம் குடும்பங்களில் சேர்ந்து உட்கார்ந்து உணவு உண்பதற்கோ அல்லது பேசவோ முடிவதில்லை என்று பலர் சொல்வதுண்டு. எப்படி முடியும் அதுதான் அவரவர், அவரவர் வேலையில் மும்முரமாக ஆகிவிடுகிறார்களே… அல்லது, டிவி நம் கவனத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்கிறது.\nஇந்த சூழ்நிலையைத் தன் குடும்பத்தில் மாற்ற முயன்ற ஒரு பெண்ணின் அனுபவத்தை சமீபத்தில் படித்தேன்.\nகுடும்பத்தினரை வீட்டில் சேர்க்க ஒரு வழி, தானே சமைப்பது என்று அவர் முடிவு செய்தாராம். அவர் சொல்கிறார்: “ என் சமையல் என்றவுடன் இன்னும் பயந்து ஓடுவார்களோ என்று எனக்கு கொஞ்சம் தயக்கம்இருந்ததென்னவோ உண்மைதான். முதலில் குடும்பத்தினர் நம்பவில்லை. “நீயாவது சமைப்பதாவது..” என்று பரிகசித்தனர். ஆனால் விடாமல் நானும் தினம் புதுப் புது சமையல் செய்ய ஆரம்பித்தேன். இரவு எட்டு மணிக்கு உணவு நேரம் என்றால் அனைவருக்கும் ஒரு முறை ஞாபகப்படுத்த வேண்டும் கடைக்குட்டி பசி என்பாள்… பிஸ்கெட் கொடுத்து சரி செய்யலாம். எது எப்படியானாலும் எட்டு மணிக்கு எலோரும் ஒன்று சேர வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.\n“ஆனால் பாருங்கள், கல்லூரியில் படிக்கும் இளைய மகன் தன் சினேகிதனுடன் வருகிறான் -ஏழு மணிக்கு. அவனை ரயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று கொறித்துவிட்டு அரைமணியில் சென்று விடுகிறான். கணவர் எட்டரை மணிக்கு போன் செய்து வருவதற்கு நேரமாகும் என்று அறிவிக்கிறார். ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் மூத்த மகன் வழக்கம்போல் 10 மணிக்கு வந்துவிட்டு, ” நீங்கள் நிஜமாகவே வீட்டில் சமைப்பதாக சொன்னீர்களா ஏதோ தமாஷ் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்…” என்று சிரிக்கிறான். இப்படியே வாரம் முழுவதும் ஒவ்வொருவருக்கும் ஏதேதோ காரணங்கள். எண்ணி இரண்டு நாள் சேர்ந்தாற்போல் உட்கார்ந்து சாப்பிட்டோமா என்பதே சந்தேகம்….” என்று தன் அனுவத்தை விவரிக்கிறார்.\nஇதைப் படிக்குபோது குடும்பப் பிணைப்புகளையும் அதில் நிலவும் அன்பு பாசம் போன்றவைகளையும் சினிமாக்கதை��ள் மூலம் மட்டுமே உணரும் நிலை வருமோ என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்ததுபோக இன்று மூன்று அல்லது நான்குபேர் இருக்கும் சிறு குடும்பத்திலேயே நாம் தீவுகளாக வாழும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதில் குடும்பப் பிணைப்புகளும் நெறிகளும் நலிந்து வருகின்றனவா என்று நமக்கு கவலை இருக்கலாம்.\nஆங்கில நாவலாசிரியர் ஷோபா டே பொதுவாக பாலுணர்வுகளை அடிப்படையா வைத்து தன் கதைகளை அமைக்கிறார் என்று ஒரு குற்றசாட்டு உண்டு. இருந்தாலும் அவர் ஒரு தாய் என்ற அடிப்படையில் எழுதியிருக்கும் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை.\nஅவருடைய ஸ்பீட் போஸ்ட்(Speed Post) என்ற தன் புத்தகம், தன் ஆறு குழந்தைகளுக்கும் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி கடிதம் எழுதுவதாக அமைந்துள்ளது. அவருடைய இரு திருமணங்களிலிருந்தும் உள்ள இவரது ஆறு குழந்தைகளும் பலதரப்பட்ட வயதுள்ளவர்கள். ஆறு பேருக்கும் பொருந்தும் வண்ணம் பேசும் இவருக்கு ஆறு குழந்தைகளுடனும் நெருக்கமான சினேகிதம் உண்டு.\nஇவர்களின் முக்கியமான நாட்களின்போது – பிறந்த நாள் போன்றவை – இவர்களுக்கு இவர் மனம் விட்டு கடிதம் எழுதி தன் எண்ணங்களைப் பரிமாரிக்கொள்வது வழக்கமாம். “இதைப் பற்றி என் பதிப்பாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடலாம் என்றார். ஆனால் என் குழந்தைகள் யாரும் நான் அவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பிரசுரத்திற்கு மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நான் வேறு புதிதாகக் கடிதங்கள் எழுதும்படி ஆயிற்று…” என்று சொல்லும் ஷோபா டே, பிறருக்கு அறிவுரை கூறுமளவுக்குத் தான் அப்படி ஒன்றும் சிறந்த தாய் இல்லை என்கிறார். “ஆனால், நான் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே,” என்கிறார்.\nஇவர் நல்ல தாயா, எழுத்தாளரா என்ற கேள்விகளைத் தாண்டி இவர் சொல்லும் ஒரு கருத்து மனதில் பதிவதென்னவோ நிஜம்: “ஒரு பெற்றோர் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு சின்ன யோசனை சொல்ல விரும்புகிறேன். பெற்றோர் அடிப்படையில் தன் குழந்தைகளிடம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். உறவுகளின் அஸ்திவாரமே நம்பிக்கையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் குழந்தைகளை சந்தேகப்படுவது உங்கள் இணைப்பையே அரித்துவிடும்.�� உணர்ந்து சொன்ன சத்தியமான வார்த்தைகள்.\nஇதே உணர்வை மற்றொரு தாய் பிரதிபலித்ததை சில வருடங்கள் முன்பு ஒரு செய்தியில் படித்தேன்.\nஇந்தியாவில் என்று இல்லை. ஓரளவு உலகெங்கிலுமே – அதுவும் குறிப்பாக ஆசிய நாடுகளில் – பள்ளியிறுதித் தேர்வுகளும் அனுமதித் தேர்வுகளும் பலக் குடும்பங்களில் ஒரு சோதனைக் காலமாகக் கருதப்படுகிறது. மன உளைச்சல்களும், மன அழுத்தமும் இந்தக் காலக்கட்டத்தில் சர்வ சகஜம்.\nதாய்லாந்தில் ஒரு பெண் தன் மகளுக்காக ஒரு பெரிய வல்லமை உள்ளப் பள்ளிக்கூடத்தை எதிர்த்துப் போராடினார். சுமலீ என்ற அந்தப் பெண் ஒரு வழக்கறிஞர். இவரது மகள் உயர் கல்விக்கு ஒரு புகழ் வாய்ந்த, தரமான பள்ளியில் சேருவதற்காக எழுதிய அனுமதித் தேர்வில் வெற்றிபெறவில்லை.தேர்வு மிகக்கடினமானது என்று அந்தக் குடும்பம் சமாதானம் செய்து கொண்டு விட்டது. ஆனால் எதேச்சையாக சுமலீக்கு அந்தத் தேர்வின் இதர முடிவுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், இவரது மகளைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்களுக்கு அந்தப் பள்ளியில் அனுமதி கிடைத்திருப்பது தெரிய வந்தது.\nஅவ்வளவுதான். அந்தப் பள்ளியை எதிர்த்து வழக்குப் போட்டார். அந்தப் பள்ளியதிகாரிகள் முதலில் மறுப்புத் தெரிவித்தாலும் இவர் விடாது போராடியதில், அனுமதித் தேர்வு முறையில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. சமூகத்தில் சக்தி உள்ள புள்ளிகளைத் திருப்தி படுத்த சில மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்-தகுதியில்லாமல். மிக்க மதிப்பும் மரியாதையும் உள்ளப் பள்ளிக்கூடத்தில் இப்படிப்பட்ட ஊழல் இருப்பது தெரிந்ததும் பலருக்குப் பெரும் அதிர்ச்சி. குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டியப் பள்ளிக்கூடம் இப்படி தவறு செய்கிறதே என்று பலர் குமுறினர்.\nஇதெல்லாம் உண்மை வெளிவந்து, அந்தப்பள்ளியின் குற்றம் நிரூபணம் ஆனபின்னரே. ஆனால் முதலில் சுமலீ போராடத் துவங்கியபோது அவரை எள்ளி நகையாடியவரே அதிகம். விவரம் புரியாமல் ஒரு முதன்மையான ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடுகிறார் என்று நினைத்தவர்களே அதிகம்\nஆனால், தன் மகளின் திறமையில் தாய்க்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. இதிலும் வேதனை என்னவென்றால்,இவரும் தன் பெரிய இடத்துத் தொடர்புகளைக் கொண்டு தன் மகளுக்கு சிறந்த பள்ளியில் இடம் வாங்கியிருக்கலா���ே….அநாவசியமாக இப்படி சமூக ஓட்டத்திற்கு எதிராக ஏன் சண்டைப் போட்டுக் கொண்டு…என்று இவரை விமரிசித்தவர்களும் உண்டாம்.\n“என் தொழில் மூலம் கிடைத்த நண்பர்கள் மூலம் எளிதாக என் மகளுக்கு நல்ல மற்றொரு கல்வி நிறுவனத்தில் படிக்க வைத்திருக்க முடியும். ஆனால், அது எனக்கே அவள் திறமையின் மேல் நம்பிக்கை இல்லை என்று கூறுவதுபோல் அல்லவா ஆகும் அது அவளுக்கு நான் இழைக்கும் பெரிய அவமரியாதை இல்லையா அது அவளுக்கு நான் இழைக்கும் பெரிய அவமரியாதை இல்லையா நான் என் மகளுக்கு எதிர்காலத்தில் உலகளவில் போட்டிகளை சந்திக்கும் தன்மையை வளர்க்க விரும்புகிறேன்.” என்று இந்தத் தாய் தன் போராட்டத்துக்கு விளக்கம் அளித்தார்.\nஒவ்வொரு தாயும் மனதில் கொள்ள வேண்டிய சொற்கள்.\nஇன்று பல இளைஞர்கள் தங்கள் எண்ணங்களைத் தாங்கள் நம்பும் கொள்கைகளைப் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களிடம் வைக்கும்நம்பிக்கையும் ஒரு காரணம்.\n“சாலை சந்திப்புகளில் சிவப்பு விளக்கு எரிகிறது. உடனே வாகனத்தை நிறுத்த வேண்டியதுதானே..இதற்கு போலீஸ் நமக்கு அறிவுரை செய்யும் அளவு வைத்துக்கொள்ள வேண்டுமா அதேபோல், நாம் வசிக்கும் இடங்களில் நாம் பொறுப்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நமக்கே தெரிய வேண்டும். சிகரெட் புகைத்தல் நமக்கும் பிறருக்கும் கெடுதல், குப்பைகளைக் கண்ட இடத்தில் எறிவது அசிங்கம், பிளாஸ்டிக் கவர்களைக் கண்ட இடங்களில் போடுவது இயற்கைக்கேடு என்பது போன்ற விஷயங்கள் நமக்கே புரிய வேண்டும்…” என்ற ரீதியில் பேசும்இளைஞர்கள் பெருமிதமூட்டுகிறார்கள்.\nஇப்படித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள் வெறும் பேச்சோடு நின்றுவிடுவதில்லை. ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு பெற உதவி செய்கிறார்கள்; குப்பைகள் அகற்றுவதில் களத்தில் இறங்குகிறார்கள்; சுற்றுபுற சூழல் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இப்படிப் பல விதங்களில் இவர்களின் செயலாக்கப் பட்டியல் நீள்கிறது. இப்படி ஆக்கப்பூர்வமாக செயல்படும் இளைஞர்கள் மனதுக்கு இதமாக இருந்தாலும் ஆங்காங்கே நகர் மற்றும் கிராமப் புறங்களில் வேலை ஏதும்செய்யாமல் நேரத்தை வீணடிக்கும் இளைஞர்களும் கவலையை ஏற்படுத்துகிறார்கள்.\nஇளைஞர்கள், ஆங்காங்கே உட்கா��்ந்து வெட்டியாக அரட்டையடித்துக்கொண்டு நேரத்தை வீணடிப்பதைக் காணும்போது இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா என்று தோன்றும். ஒரு நாளில் – இருபத்து நாலு மணி நேரங்களே கொண்ட ஒரு நாட்பொழுதில் எப்படி இவர்களால் இப்படிக் கவலையில்லாமல் நேரத்தை வீணாக்க முடிகிறது என்று வியப்பாக இருக்கும். என் தொழிலதிபர் நண்பர் ஒருவர் தன்னுடைய ஒரு நாள் பொழுதில் எத்தனை அதிகம் வேலைகளை செய்யமுடியும் என்று முயல்பவர். தன் ஒவ்வொரு நிமிடத்தையும் ஏதாவது ஒரு பயனுள்ள செயலில் செலவழிக்க வேண்டும் என்று கணக்கு பார்ப்பவர். பயனில்லாத செயல் ஏதாவது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், “நான் பணக்காரனாக இருக்கலாம். ஆனால் நேரத்தைப் பொறுத்தவரை நான் ஏழை. தாராளமாக செலவழிக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை…” என்று நழுவி விடுவார்.\nஆனால் இதே “நேரமில்லை..” என்ற சாக்கைப் பலர் தங்கள் சோம்பேறித்தனத்துக்கோ அல்லது தங்களால் செய்ய மனமில்லாத வேலைகளுக்கும் கூறுவதுண்டு. இப்படி சில வேலைகள் செய்வதற்கு பலருக்கு உடல் வணங்காது. ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு நேரத்தை திட்டமிடுவதுஅவசியம். அதெப்படி நேரமில்லை என்று கூறுகிறார்கள் என்றுபுரிவதில்லை. கடவுள் ஒரு நாளுக்கு 23 மணி நேரம்தான் வைப்பதாக இருந்தாராம். ஆனால் கடைசி நிமிடத்தில் மனம் மாறி எதற்கும் உபரியாக இருக்கட்டும் என்று நினைத்து 24 மணி நேரம் அமைத்தாராம். இப்படி உபரியாக ஒரு மணி நேரம் இருக்கும்போது எப்படி நேரமில்லாமல் இருக்கும்…” என்று ஒரு ஜோக் இணையத்தில் சுற்றி வந்தது.\nநேரத்தைத் திட்டமிட்டு, கணக்கிட்டு செலவழித்து வாழ்க்கையில் வெற்றியடைய வழிகள் பல இருக்கும்போது மேலே சொன்னபடி நேரத்தை வீணாக்குபவர்கள் மேல் கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.\nஎத்தனையோ இளம் குருத்துக்கள் தங்களையறியாமலேயே அழிவுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று அறுதியிட்டு எதையும் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு குடும்ப சூழ்நிலையும் அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம்.\nகுடும்பத்தில் பொதுவாக ஒருவருக்கொருவர் மனம் விட்டு எந்த ஒரு கருத்தையும் – அவை சரியா தவறா என்பது வேறு விஷயம் – வெளிப்படுத்தும் சூழ்நிலை இருப்பது அவசியம். வீட்டில் எத்தனைக்கெத்தனை அன்பும் ஆதரவும் வெளிப்படுகிறதோ அ���்தனைக்கத்தனை இளைஞர்களின் எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்கும். அன்பு இல்லாமல் குடும்பம் இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதிலும் வித்தியாசங்கள் உள்ளன.\nஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நியதி, ஒழுங்குமுறை இருக்கும். அவைக் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.பெரியவர்களுக்கு ஒரு நியதி சிறியவர்களுக்கு வேறொரு நியதி என்றால் சரிபடாது. இரண்டாவதாக எந்த ஒரு நியதியின் அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் இளைஞர்களுக்கு புரிய வைப்பது மிக அவசியம்.\n“என் காலத்தில் நான் செய்தேன்..அதனால் நீயும் கேள்வி கேட்காமல் செய்..” என்றால் இந்த காலத்து இளைஞர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம்,டிவி, இணையம் என்று சுருங்கி வரும் உலகில் வித்தியாசமான கோணங்களை அவர்கள் சந்திக்கிறார்கள். இதனால் பாரம்பரிய பழக்க வழக்கங்களின் நியாயங்கள் அவர்களுக்கு புரிவதில்லை.விளக்கமில்லாத அடக்குமுறையை அவர்கள் ஏற்றுகொள்ளவே மாட்டார்கள். நாம் போடும் ஒவ்வொரு நியதிக்கும் பொறுமையாக விளக்கம் அளிப்பது மிக அவசியம்.\nசுமார் பதினைந்திலிருந்து முப்பது வயது வரையில்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமான காலம். பல ஆக்க பூர்வமான செயல்கள், சாதனைகள் வெளிப்படுவது இந்த சமயத்தில்தான். இந்தக் காலக் கட்டத்தில் இவர்கள் ஆர்வங்களுக்கு ஒரு சரியான வடிகால் கிடைப்பது மிக அவசியம். பல சிந்தனைக் குழுக்கள் அல்லது பொது நல சேவைக் குழுக்கள் இவற்றில் சேர்ந்து பணியாற்றும்போது இவர்களின் ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் கிடைப்பதோடு சமூகத்தில் ஒரு ஈடுபாடு உண்டாகிறது. சமூகத்தில் இருக்கும் நிறை குறைகளை இவர்கள் அறியும்போது பரந்த சமுதாயத்தில் தாம் எவ்வளவு சிறிய புள்ளி என்ற உண்மையும் விளங்கும். சமூகத்தில் இருக்கும் குறைகளில் கவனம் செல்லும்போது தமது தனிப்பட்ட வாழ்க்கையில் குறைகள் ஏதும் இருந்தாலும் அவைப் பெரிதாக தெரியாது.\nஇளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்��ும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.\nதவிர, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பல பெற்றோர்கள் இளைஞர்களிடம் தூண்டி விடுவதால் படிப்பிலோ, விளையாட்டிலோ சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பல இளைஞர்களிடம் காணப்படுகிறது.\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும், அரிய ரசனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது சமுதாயத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று பல இலக்குகளைக் குறி வைத்துக் கொண்டு செல்லும்போது தீய வழிகளில் அவர்கள் கவன்ம் சிதற வாய்ப்பில்லை.\nஆங்கிலத்தில் “sense of purpose” என்று சொல்வதுபோல் வாழ்வில் ஒரு நோக்கம் நோக்கி செல்லும் வகையில் நம் வாழ்ழ்க்கையைஅமைத்துக்கொள்வது அவசியம். பெரிதோ சிறிதோ ஒரு நோக்கம் இருப்பது அவசியம். இல்லாவிடில் சருகுபோல் காற்றடிக்கும் திசையெல்லாம் சுழலும்படி நேரும். உடலும் உள்ளமும் துடிப்பாக இருக்கும் இளம் வயதில் ஆக்க பூர்வமாக செயல்படவில்லையென்றால் பின்னர் வயதான காலத்தில் மன நிறைவும் அமைதியும் இல்லாமல் இருக்க நேரிடும். இதற்கான வழிகாட்டல் இளம்வயதில் அமைவது அவசியம்.\nPrevious Previous post: அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இ��ழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இல���்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய���வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் ���ேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமா��் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-01-27T11:45:35Z", "digest": "sha1:LTPJVPHNSCNTVSWIXIE3NIFAUUAGPWMM", "length": 4660, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடு ஆப்பிரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி��் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நடு ஆப்பிரிக்க நாடுகள் (7 பகு, 3 பக்.)\n\"நடு ஆப்பிரிக்கா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/70", "date_download": "2021-01-27T09:12:59Z", "digest": "sha1:4V3CHO6JXKHR3YT7RDUOCOGWA4Z6ZZAL", "length": 8347, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n66 மதன கல்யாணி அந்தப் பெண், அந்த வடிவழகனிடத்தில் அபாரமான மோகங் கொண்டு அதே பைத்தியமாக இருப்பதன்றி, அவனைத் தவிர, வேறு எவனையும் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மறுத்து விட்டாள். இன்று பகலில்; அந்தப் பையனும், பெண்ணும் அவளுடைய அறையில் தனிமையாக இருந்த சமயத்தில், ஜெமீந் தாரிணியம்மாள் அதை நேரில் கண்டு, பெண்ணைக் கண்டிக்க, பெண் வீட்டைவிட்டே போகிறேன் என்று சொல்ல, அதன் மேல் அந்த அம்மாள் பயந்து கொண்டு, பெண்ணை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு உங்களுக்கு உடனே கடிதம் எழுதி இருக்கிறார்கள். அந்தப் பையனையும், இந்த பங்களாவை விட்டு எங்கேயோ அனுப்பி விட்டார்கள். அந்தப் பெண் தன்னுடைய உயிர் போவதானாலும் அந்த மோகனரங்கனைத் தவிர வேறொரு வனைக் கலியாணம் செய்து கொள்ளக் கூடாதென்றும் வற்புறுத் தினால், ரகசியமாக ஒடிப் போவதற்கும் உறுதி செய்து கொண் டிருக்கிறாள். நீங்கள் நாளைய தினமே ஒரு மனுஷ்யாளை ரகசியமாக அனுப்பிப் பார்த்தால், பெண்ணைச் சிறையில் வைத்திருப்பது தெரியும். பெண்ணினிடத்தில் பேசிப் பார்த்தாலும், அவள் உண்மையை வெளியிட்டு விடுவாள். ஆகையால், நீங்கள் உடனே மனிஷ்யாளை அனுப்பி விசாரித்துப் பார்த்துக் கொண்டு, உங்களுடைய முடிவைத் தெரிவியுங்கள். அவசரப்பட்டுக் காரியம் செய்வீர்களானால், உங்களுக்கு அவமானமும் பணச் செலவும் ஏற்படுவதொன்று தான் நிச்சயமாக மிஞ்சும். பெண் கலியாணப் பந்தலுக்கு வரப் போகிறதில்லை. இ��படிக்கு, ஓர் எதிர்பாரா நண்பன் - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்துக் கொண்டு போன போதே, கல்யாணியம்மாள் துரைஸானியம்மாளே அதை எழுதி அனுப்பி இருக்க வேண்டும் என்பதை முன்னிலும் அதிக உறுதியாக நிச்சயப்படுத்திக் கொண்டாள். அந்த மகா அசங்கியமான கடிதத்தைப் படித்துக் கொண்டே போவது கல்யாணியம்மாளுககு விஷத்தை மேன்மேலும் தின்பது போல இருந்தது. அதை முடித்த உடனே அந்த அம்மாளது மனம் எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டுமேயன்றி, விவரித்துச் சொல்வது பரம\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-8-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-114030800015_1.html", "date_download": "2021-01-27T10:12:49Z", "digest": "sha1:BH77GEIA4Y6STQNGNBEKRWTM23CI5CUH", "length": 8620, "nlines": 175, "source_domain": "tamil.webdunia.com", "title": "மார்ச் 8: உலக மகளிர் தினம் - உழைக்கும் பெண்களின் படத்தொகுப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமார்ச் 8: உலக மகளிர் தினம் - உழைக்கும் பெண்களின் படத்தொகுப்பு\nசினேகாவின் காதலர்கள் - படங்கள்\nTR மகள் இலக்கியா திருமண வரவேற்பு-படங்கள்\nஅமீர்கான் சென்னை பிரஸ் மீட் படங்கள்\nபிரியாணி - புதிய படங்கள்\nமணிவண்ணன் உடல் தகனம் - படத்தொகுப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் ���ொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/cbi-questions-chettinad-group-chairman-ramaswamy-in-bribery-case-114082600029_1.html", "date_download": "2021-01-27T10:31:45Z", "digest": "sha1:TS7QDWQS4NFWVUKPH5I6GIRSJJ3LHOSW", "length": 10955, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை\nவீரமணி பன்னீர்செல்வம்|\tLast Modified\tசெவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:09 IST)\nதமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான எம்.ஏ.எம். ராமசாமி லஞ்சம் கொடுத்தாக வந்த புகாரின் பேரில் அவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.\nபுதிய கம்பெனி தொடங்குவதற்காக கம்பெனிகள் பதிவாளரான மனுநீதி சோழனுக்கு, தொழிலதிபர் ராமசாமி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தங்களுக்கு வந்த புகாரையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் தொழிலதிபர் ராமசாமி மற்றும் மனுநீதி சோழனையும் கைது செய்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம். ராமசாமி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்: ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்'\nபள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர புதிய திட்டம்: ஸ்மிருதி இரானி தகவல்\nசென்னையில் 60 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளை எழுதினர்\nமெக்சிகோவில் திடீரென பூமியில் 1 கி.மீ. தூரம் ஏற்பட்ட வெடிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/91591/", "date_download": "2021-01-27T10:30:21Z", "digest": "sha1:VHZCR42XVOG3UNZFPS5ASNRNSW2DYJPL", "length": 58781, "nlines": 409, "source_domain": "vanakkamlondon.com", "title": "குடத்திற்குள் அடைத்து வரவு – செலவுத் திட்டத்தையும் ஆற்றில் எறியுங்கள் | சமிந்த விஜேசிறி - Vanakkam London", "raw_content": "\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராண���வப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட ���யாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த ���த்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.���ாஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும்...\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது\nகுடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nகுடத்திற்குள் அடைத்து வரவு – செலவுத் திட்டத்தையும் ஆற்றில் எறியுங்கள் | சமிந்த விஜேசிறி\nஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் சீனாவினால் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருளை போன்று அழகாக இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை.\nஎனவே வரவு – செலவு திட்டத்தையும் குடமொன்றில் அடைத்து ஆற்றில் எறியுமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,\nஜனாதிபதி அவருக்காக வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு மதிப்பளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவர் நேற்றுமுன்தினம் ஆற்றிய உரையை நாட்டு மக்கள் எவருமே கேட்கவில்லை என்பதே உண்மை . தொடர்ந்தும் நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம்.\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும், ஆரோக்கியம் தொடர்பிலும் கவனத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டமா என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனூடாக வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கே முயற்சித்துள்ளனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த கால ஆட்சியில் அவரும், அப்போது பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினாலும் சேர்த்து வைக்கப்பட்ட கறுப்பு பணங்களை நாட்டுக்கு கொண்டு வந்து வெள்ளை பணங்களாக மாற்றுவதிலே இவர்கள் கவனம் செலுத்தி உள்ளனர்.\nநாட்டு மக்களை ஏமாற்றுவது இலகு என்பதாலும் தங்களது வெற்றிக்காக உழைத்த உயர்மட்டத்திலான வர்த்தகர்களை ஏமாற்றுவது கடினம் என்பதனாலும், வற் வரியை குறைத்தார்கள் ஆனால் , இந்த வரிக்குறைவால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் \nகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நலன்புரி சேவைகளுக்காக மாத்திரமே அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் .ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை ஜனாதிபதியின் எண்ணப்படி வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்கள் மரணிக்க எஞ்சியவர்கள் வாழட்டும் என்பதே முடிவாக இருக்கின்றது.\nமக்களை கடனுக்குள் சிக்கவைத்திருக்கும் இந்த வரவு செலவு திட்டம் சீனாவினால் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருளை போன்றுள்ளது. அதில் எந்த பயனும் கிடைக்காது . இந்த வரவு செலவு திட்டத்தை குடத்திற்கு அடைத்து ஆற்றில் எறிய வேண்டும். எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை இல்லாதொழித்து எமது கட்சி தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றார்.\nPrevious articleஎனது மகள் விராட் கோலியின் தீவிர ரசிகை | வோர்னரின் மனைவி\nNext articleபாராளுமன்ற கதவுகள் ஊடகங்களுக்கு அடைக்கப்பட்டமை தவறு | ரணில்\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nவிளையாட்டு கனிமொழி - January 27, 2021 0\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்��்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்கா கனிமொழி - January 27, 2021 0\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - January 26, 2021 0\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nபைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா\nஇலங்கை பூங்குன்றன் - January 26, 2021 0\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்...\nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது\nஇலங்கை பூங்குன்றன் - January 26, 2021 0\nஅரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநடராஜனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வியந்து போன ஷேவாக்\nசெய்திகள் பூங்குன்றன் - January 24, 2021 0\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விரேந்திர ஷேவாக், அவுஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வியந்து போயுள்ளார்.\nயாழ் பல்கலை துறைசார்ந்தவர்களையும் இணைக்குமாறு இராஜாங்க அமைச்சர் விதுரவிடம் கோரிக்கை\nஇலங்கை பூங்குன்றன் - January 23, 2021 0\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கரமநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசியில் பேச்சுவார்த்தையொன்று நேற்று நடைபெற்றுள்ளது.\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\nகட்டுரை பூங்குன்றன் - January 23, 2021 0\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nமீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி | யாருக்கு தெரியுமா\nசினிமா பூங்குன்றன் - January 21, 2021 0\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். 'கே.ஜி.எஃப் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப்...\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\nஉலகம் பூங்குன்றன் - January 24, 2021 0\nலிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி 43 அகதிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டின் தலைநகர்...\nசுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் | சீனா\nஉலகம் பூங்குன்றன் - January 22, 2021 0\nநூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை மீட்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லலாம் என சீன மீட்புக் குழுக்கள் கூறுகின்றன.\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nதூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர்...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் ��றுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - January 21, 2021 0\nநானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nமுதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்\nகட்டுரை பூங்குன்றன் - January 22, 2021 0\nசொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்தஇன்றைய ராசிபலன்தமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/139869?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:55:42Z", "digest": "sha1:JGAE5U6J24FS4EWL7R67JOEYWZ3IKYIK", "length": 6368, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா - Cineulagam", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nதிருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு.. இனியும் செய்யாதீர்கள்\nபாலாஜி பேசிய ஆடியோ ஆதாரத்தை அதிரடியாக வெளியிட்ட ஜோ மைக்கேல்\nதர்ஷனுக்கு ஜோடியான லொஸ்லியா...ரசிகர்கள் செம்ம ஹாப்பி..\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nபூங்காவில் தனியாக விளையாடிய குழந்தைகள்... நடந்த அசம்பாவிதத்தினை நீங்களே பாருங்க\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபாகுபலி படத்தில் மிக முக்கிய அங்கம் தேவசேனா கதாபாத்திரத்திற்கு உண்டு. அழகு, வீரம் என அனுஷ்கா அசத்திவிட்டார். இப்படத்திற்கு கதை எழுதிய இயக்குனர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்.\nதற்போது இவர் ஹிந்தியில் உருவாகும் தொடருக்கு கதை எழுதிவருகிறாராம். புராணக்கதையான இதில் ஹீரோயினுக்கு தேவசேனா என பெயர் வைத்துள்ளார்களாம்.\nஇதில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் வீரமங்கையாக நடிக்கவுள்ளாராம். இத்தொடருக்கு ஆரம்ப் என பெயர் வைத்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2019/11/blog-post_9.html", "date_download": "2021-01-27T11:06:37Z", "digest": "sha1:6DN7BG4LU3LIQQBO7WKBTRKEFL4NX5XY", "length": 15591, "nlines": 215, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோபாலப்பட்டிணத்தில் சேறும், சகதியுமாக காட்சி தரும் தங்க மஹால் திருமண மண்டபம் - அரஃபா தெரு இணைப்பு சாலை", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்கோபாலப்பட்டிணத்தில் சேறும், சகதியுமாக காட்சி தரும் தங்க மஹால் திருமண மண்டபம் - அரஃபா தெரு இணைப்பு சாலை உள்ளூர் செய்திகள்\nகோபாலப்பட்டிணத்தில் சேறும், சகதியுமாக காட்சி தரும் தங்க மஹால் திருமண மண்டபம் - அரஃபா தெரு இணைப்பு சாலை\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலபட்டிணத்தில் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மிக மோசமாக காட்சி தரும் தங்க மஹால் திருமண மண்டபம் - அரஃபா தெரு இணைப்பு சாலை.\nமீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் முக்கிய சாலையான காட்டுக்குளம் குளம் பள்ளிவாசல் - கரிக்கடை சந்திப்பு சாலை ஆகும். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்து வருகின்றனர்.\nமேலும் கடந்த சில நாட்களாக கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் பயன்பாட்டுக்குரிய குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.\nஇந்த பகுதியில் காட்டுக்குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் மக்கள் குளித்து வருகின்றனர். காட்டுக்குளத்திற்கு குளிக்க செல்லும் பெண்கள் மூன்று வழியை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதில் முக்கியமான வழியாக தங்க மஹால் திருமண மண்டபம் சாலை இருக்கிறது. தங்க மஹால் திருமண மண்டபம் முன்பு திருமணங்கள் நடைபெற்றால் மட்டுமே அதிக மக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா கட்டிடம் இடம் மாற்றம் செய்யப்பட்டு தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் RSM ரைஸ் மில் வழியாக மதரஸா செல்லக்கூடிய மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.\nஎனவ�� சில மீட்டர் அளவே கொண்ட சேறும், சகதியுமாக இருக்கும் மண் சாலையை தற்போது அந்த வழியாக செல்லக்கூடிய அளவிற்கு கிராவல் கொண்டு உடனடியாக தற்காலிக சாலை அமைத்தும், நிரந்தரமாக சிமெண்ட் சாலை அமைத்து தர ஊராட்சி மன்ற தனி அலுவலர் அவர்கள் மேல்அதிகாரிகளின் கவனத்திற்கு கொன்று சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.\nகடந்த சில தினங்களாக பெய்த மழையினால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கு மண் சாலை\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 28\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nமீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி\nகோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.\nநாளை ஜனவரி 26 கிராம சபை கூட்டம் கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு\nமுத்துக்குடா தமுமுக-மமக கிளையின் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/actor-private-part/", "date_download": "2021-01-27T11:03:16Z", "digest": "sha1:C632J3HH5RTTWIYCNWMKLNCFD6ZQU5JR", "length": 6203, "nlines": 73, "source_domain": "www.tamildoctor.com", "title": "நடிகையின் கண்ட இடத்தில் கைவைத்தவருக்கு கன்னம் சிவத்தது - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஜல்சா நடிகையின் கண்ட இடத்தில் கைவைத்தவருக்கு கன்னம் சிவத்தது\nநடிகையின் கண்ட இடத்தில் கைவைத்தவருக்கு கன்னம் சிவத்தது\nஜல்ச செய்திகள்:கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஜரீன் கானிடம் சிலர் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடை ஒன்றை திறந்து வைக்க சென்றார் பாலிவுட் நடிகை ஜரீன் கான். அவர் வருவது குறித்து அறிந்து கடை முன்பு பெரும் கூட்டம் கூடியிருந்தது.\nகடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஜரீன் தனது காரில் ஏற சென்றுள்ளார். அப்பொழுது கடை முன்பு கூடியிருந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டார் அவர். சிலர் அவர் மீது கை வைத்ததுடன் கண்ட இடத்தில் தொட முயன்றனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த ஜரீன் கான் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களை பிடித்து தள்ளியதுடன், சிலரை அடித்துவிட்டார். ஒரு நடிகை இந்த அளவுக்கு வேகத்துடன் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர்கள் மிரண்டுவிட்டனர்.\nசில்மிஷம் செய்ய முயன்றவர்களை அடித்துவிட்டு ஒரு வழியாக தனது காரில் ஏறி சென்றார் ஜரீன் கான். இந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரிலும் தெரிவித்துள்ளார். துணிச்சலாக நடந்து கொண்டதை பார்த்து ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்\nPrevious articleஉங்களுடைய குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணம்\nNext articleபெண்கள் மலட்டுத் தன்மையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்\nதள்ளாடும் வயதிலும் தா ம்பத்திய சு கத்துக்காகவா இந்த விளம்பரங்கள் உ டலு றவோடு முடிவதில்லை உ டலு றவோடு முடிவதில்லை பார்த்தவுடன் பல்ல காட்டி சிரிச்சவங்க இதுக்கு என்ன சொல்லப்போறீங்க\nகால்களில் அதிக ரோமம் உள்ள பெண்களுக்கு கா ம உணர்வு அதிகம் இருக்குமா என்னய்யா லாஜிக் இது\nபுள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா’ இந்த புதிருக்கான அர்த்தம் என்ன தெரியுமா\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/r/english_tamil_dictionary_r_71.html", "date_download": "2021-01-27T10:23:41Z", "digest": "sha1:YIC6FN43GRIIGTXD47K5HYRDIYOPKVTE", "length": 8678, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "R வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, விடாது, வரிசை, series, நுண்வலைப், காட்சியின், அறிமடம், retake, பின்னல்வரி, வலைபோன்ற, வார்த்தை, english, tamil, dictionary, word, வைத்திருப்பு", "raw_content": "\nபுதன், ஜனவரி 27, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. விடாது வைத்திருப்பவர், உறுதியாகக் கொண்டிருப்பது, உழையர், பெருமகனின் உடன்துணைவர், (சட்) முறைப்படியான வைத்திருப்பு உரிமைப்பேறு, வைத்திருப்பு உரிமைப்பேற்றுப் பத்திரம், பணிநிலைத் தங்கவைப்பு, வழக்குரைஞர் தொடர்புரிமைக் கட்டணம்.\n-1 n. மீட்டும் படம்பிடித்தெடுத்தல், காட்சியின் மறுபடப்பிடிப்பு, காட்சியின் மறுபிடிப்புப்படம்.\n-2 v. திரைப்படத்திற்காகக் காட்சியை மறுபடம்பிடி.\nv. பழிக்குப்பழி வாங்கு, செயததற்கெதிர் செய், பிறநாட்டு இறக்குமதி வரிக்கீடாக இறக்குமதிவரி விதி.\nn. சுணக்கம், தாமதம், வேகக்குறைப்பு, இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு, காலந்தாழ்த்து வந்துசேருதல்.\nn. குமட்டுதல், (வினை) குமட்டலெடு.\nn. விடாது வைத்திருத்தல், தேக்கிவைப்பு, (மரு) சிறுநீர்த்தேக்கம், கழிவுப்பொருள் தேக்கம்.\na. தேக்கிவைப்பாற்றலுடைய, ஈரவகையில் விடாது வைத்துக்கொள்ககிற, நினைவாற்றல் மிக்க, மறதியற்ற, (மரு) அறுவையில் விலகாது பற்றிக்கொள��கிற.\nn. வலைச்சிலந்தி, வடிவியல்பாணியில் வலைபின்னும் சிலந்திவகை.\nn. நாவடக்கம், அறிமடம், கலைமுனைப்பின்மை, செய்திவிடாமை, மோனப்போக்கு.\na. செய்தி வௌதயிடாத, பேசுதல் தவிர்க்கிற, அறிமடமான.\nn. தொலைநோக்காடிக் காட்சிவில்லை அளவைக்கு உதவும் நுண்வலைப் பின்னல்வரி.\nv. வலைப்பின்னலாக்கு, வலைப்பின்னல் தோற்றமளி, குறுக்கு மறுக்காகக் கோடிடு, கட்டங்கட்டமாக்கு.\na. வலைப்பனில் அமைப்புடைய, வயிரம்போன்ற சாய்சதுரவடிவில் அமைக்கப்பட்ட.\nn. தொலைநோக்காடியிலுள்ள காட்சி வில்லையின் நுண்வலைப் பின்னல்வரி, மகளிர் வலைக் கைப்பை, தெற்குவான விண்மீன் மண்டலவகை.\nn. அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை, வலைபின்னலமைப்பு, வலைபோன்ற சவ்வு.\na. வலைபோன்ற, சாய்சதுர வடிவான, சாய்சதுரமாகப் பொருத்தப்பட்ட.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, விடாது, வரிசை, series, நுண்வலைப், காட்சியின், அறிமடம், retake, பின்னல்வரி, வலைபோன்ற, வார்த்தை, english, tamil, dictionary, word, வைத்திருப்பு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-01-27T09:46:06Z", "digest": "sha1:UDPGKFWBJK4CL6VUVZ4XOI2GOTZOYJRL", "length": 5319, "nlines": 106, "source_domain": "www.thamilan.lk", "title": "கல்முனையில் களமிறங்கினார் கருணா ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தனர்.\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇன்று உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநா��கமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் சென்றனர். கடந்த இரண்டு தினங்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nஇந்திய அணியை வெல்வது கடினம்- நசார் ஹூசைன்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\nகொழும்பில் மாத்திரம் கடந்த 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nதுறைமுக தொழிற்சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3.pdf/71", "date_download": "2021-01-27T10:54:09Z", "digest": "sha1:GTYVACLX4SPKJQ3PLOUNPLZ3OJV4HTMZ", "length": 8820, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மதன கல்யாணி-3.pdf/71 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67 அசாத்தியமான காரியம். சகிக்க இயலாத அவமானத்தினால், அந்தச் சீமாட்டியினது எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றிப் போய்விட்டது. முகம் மிகவும் விகாரமடைந்து கீழே கவிழ்ந்தது. அவள் இரண்டொரு நிமிஷ நேரம் திகைத்து திக்பிரமை கொண்டு பேச்சு மூச்சற்றுக் நின்றாள். ஆனால், தான் அவ்வாறு நிற்பது சந்தேகத்திற்கு இடங்கொடுக்கும் என்று நினைத்தவளாய் அந்த அம்மாள் ஜெமீந்தாரை மிகவும் விசனமாக நோக்கி, \"இந்தக் கடிதம் எழுதியனுப்பிய மனதரை என்னவென்று சொல்வது ஒரு வீட்டில் பெண் இருந்தால், அதை யாராவது ஒருவருக்குத் தான் கட்டிக் கொடுக்க முடியும். பெண் பார்க்க வரும் எல்லோருக்கும் ஒருத்தி எப்படி பெண்டாட்டியாவாள் ஒரு வீட்டில் பெண் இருந்தால், அதை யாராவது ஒருவருக்குத் தான் கட்டிக் கொடுக்க முடியும். பெண் பார்க்க வரும் எல்லோருக்கும் ஒருத்தி எப்படி பெண்டாட்டியாவாள் யாராவது ஒருவர் தான் சந்தோஷம் அடைவார்கள். மற்ற எல்லோரும் விசனப்படத்தான் நே���ும். அதை மனசில் வைத்துக் கொண்டு, இப்படி எல்லாம் அயோக்கிய மான காரியம் செய்தால், அவர்கள் மனித வகுப்பையே சேர்ந்தவர் ஆகமாட்டார்கள். இதை எழுதியது யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதை வெளியிட எனக்கு மனமில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட அயோக்கிய மனிதனும் நம்மைப் போல் ஜெமீந்தார் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறானே என்று நீங்கள் காறித் துப்புவீர்கள். இந்த மனிதனுக்கு நாற்பது வயதாகிறது. இவனைக் கட்டிக் கொள்ள என்னுடைய பெண் சம்மதிக்கா விட்டால், அதற்காக இப்படியெல்லாம் எழுதிக் கலைத்தால், பெண்ணைக் கொண்டு வந்து இவனுடைய காலில் தள்ளுவார்கள் என்று நினைத்தான் போலிருக்கிறது. எங்களுடைய மனசுக்குப் பிடித்த இடம் கிடைக்காவிட்டால், பெண்ணைக் கிணற்றிலாவது குளத்திலாவது தள்ளுவோமேயன்றி இப்பேர்ப்பட்டவனுக்குக் கொடுக்கவே மாட்டோம். இந்தக் கடிதம் முழுதும் கட்டுப்பாடாக எழுதப்பட்ட பொய்க கடிதம். எங்களுடைய குழந்தை சகலமான நற்குணங்களும் நிறைந்த தங்கமான பெண்; நான் கீறின கீற்றைத் தாண்டி நடப்பவளன்று. தங்களுக்கு இஷ்டமானால், என்னோடு வந்து பெண்ணைப் பார்க்கலாம். அவள் காயலாவாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவள் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யக் கூடயவளா என்பது பார்வையிலேயே தெரியும்\" என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் உருக்கமாகவும் கூறினாள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 17:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/books/d/kutra-muththirai", "date_download": "2021-01-27T10:28:34Z", "digest": "sha1:QOHX33FHVOBQKHC4NSEYHXJ5MUSQNEQN", "length": 7072, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "குற்ற முத்திரை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » குற்ற முத்திரை\nகாலனிய ஆட்சியினரால் குற்றப்பழங்குடிகள் என முன்பு முத்திரை குத்தப்பட்டு இப்போது சீர்மரபினராய் அறிவிக்கப்பட்டுள்ள சமூகங்கள், காவல்துறையினரால் வன்முறை செலுத்துவதற்கான எளிய இரைகளாய் உள்ளன.\nசீர்மரபினராக உள்ள ஆதிவாசிகள் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள நிலையில் வாழ்பவர்கள். வறுமை என்பது அவர்களின் அன்றாட வாழ்வின் யதார்த்தம். சமூகத்திலுள்ள சில நபர்களின் விருப்��த்துக்கு ஏற்றவாறு பணி புரிவதற்கான எளிய நபர்கள் அவர்கள். வறுமை, பசி, நிலமின்மை, கல்வியின்மை, வேலையின்மை ஆகியவைதான் அவர்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.\nஅதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாகக் குற்றவாளிகள் என முத்திரை குத்திக் கொல்ல முடியும்.\nகட்டுரைமொழிபெயர்ப்புவிளிம்புநிலை மக்கள்மக்கள் கண்காணிப்பகம்திலீப் டிசௌசாரவிDilip D'SouzaRavi விளிம்புநிலை மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/telugu-movies-cinema-news/yenga-annan-video-song-namma-veettu-pillai-sivakarthikeyan/", "date_download": "2021-01-27T09:52:06Z", "digest": "sha1:H2LBFQAE6JEWQ7TKV5I4WK2YYFZTSFNK", "length": 6866, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Yenga Annan Video Song Namma Veettu Pillai Sivakarthikeyan", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஇன்ஸ்டாவை கலக்கும் செந்தூரப்பூவே நடிகையின் நடனம் \nஜீ தமிழ் சீரியல் நடிகையின் அசத்தல் நடனம் \nஇணையத்தை கலக்கும் தமன்னாவின் ஒர்க்கவுட் வீடியோ \nஈஸ்வரன் படத்தின் முக்கிய காட்சி வெளியீடு \nஅயலான் படம் குறித்த அசத்தல் அப்டேட் \nதலைவி திரைப்படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு \nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த ருசிகர தகவல் \nஜனகனமன படத்தின் ப்ரோமோ காட்சி வெளியீடு \nபணப் பரிவர்த்தனை மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட அறிக்கை \nதளபதி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்...குட்டி ஸ்டோரி பாடல் வீடியோ இதோ \nகாற்றின் மொழி ஹீரோயினா இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/thalapathy/", "date_download": "2021-01-27T09:42:17Z", "digest": "sha1:QVF2J2OXL2JHKUXJ5ANKT4ODDN5T2OPN", "length": 13749, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "Thalapathy Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த மாஸ்டர் படம் தள்ளிப்போனது. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகள் 50...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பூவையார்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்த இவருக்கு முதல் பாடல் பாடும் வாய்ப்பை பிகில் படம் மூலம் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். அப்படத்தில் இடம்பெறும் வெறித்தனம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா – அருண் விஜய் தரப்பு விளக்கம்\nநடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்\nலோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி உள்ள படம் மாஸ்டர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். பொங்கலை ஒட்டி ரிலீசான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபொங்கல் விடுமுறையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ரம்யா உள்ளிட்ட...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉலகளவில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்த மாஸ்டர் திரைப்படம்.. கொரோனா காலத்திலும் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான்..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 50% இருக்கைகளுடன் நேற்று வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியிலும், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியிலும் நல்ல...\nமதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார். அந்தப்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் காட்சிகள் லீக் – படக்குழுவினர் அதிர்ச்சி\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
]