diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0462.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0462.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0462.json.gz.jsonl" @@ -0,0 +1,440 @@ +{"url": "http://www.maraivu.com/author/abijeni/page/1136", "date_download": "2021-01-19T08:49:03Z", "digest": "sha1:UXCCODDNGFC3FRXW2ENDQ2N57H3ZBTFR", "length": 6011, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "admin | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தாமோதரம்பிள்ளை பவளக்கொடி மரண அறிவித்தல்\nதிருமதி தாமோதரம்பிள்ளை பவளக்கொடி மரண அறிவித்தல் யாழ். உரும்பிராயைப் ...\nதிருமதி பாக்கியம் இராசா மரண அறிவித்தல்\nதிருமதி பாக்கியம் இராசா மரண அறிவித்தல் யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் ...\nதிருமதி அன்னலக்‌ஷ்மி குமாரசாமி மரண அறிவித்தல்\nதிருமதி அன்னலக்‌ஷ்மி குமாரசாமி மரண அறிவித்தல் வவுனியா குடியிருப்பை ...\nதிருமதி யோசேப் மேரிபுஸ்பம் மரண அறிவித்தல்\nதிருமதி யோசேப் மேரிபுஸ்பம் மரண அறிவித்தல் யாழ். காங்கேசன்துறையைப் ...\nதிருமதி சரஸ்வதி இராசேந்திரம் மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி இராசேந்திரம் மரண அறிவித்தல் யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் ...\nதிரு பரமநாதன் குகதாசன் மரண அறிவித்தல்\nதிரு பரமநாதன் குகதாசன் மரண அறிவித்தல் யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு அங்குசபாலன் சபாரெத்தினம் மரண அறிவித்தல்\nதிரு அங்குசபாலன் சபாரெத்தினம் மரண அறிவித்தல் யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு கிருஸ்ணன் திருநாவுக்கரசு மரண அறிவித்தல்\nதிரு கிருஸ்ணன் திருநாவுக்கரசு மரண அறிவித்தல் யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சின்னத்தம்பி புவனேசமூர்த்தி மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி புவனேசமூர்த்தி மரண அறிவித்தல் யாழ். இணுவில் மேற்கைப் ...\nதிரு விஜயசுந்தரம் விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்\nதிரு விஜயசுந்தரம் விக்னேஸ்வரன் மரண அறிவித்தல் யாழ். புங்குடுதீவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://dottornicosia.it/blog/2019-04-11/inail-2965-2979-3021-2975-3009-2990-3007-2985-3021-2985-2974-3021-2970-2994-3021-2980-2997-2993-3006-2985.html?lang=ta", "date_download": "2021-01-19T09:39:46Z", "digest": "sha1:RD5QTYFUZ6KKOKQJT24GLYMWCOZSUXDO", "length": 6548, "nlines": 213, "source_domain": "dottornicosia.it", "title": "Blog - INAIL: தவறான மின்னஞ்சல்களுக்கு வெளியே பார்க்கவும்", "raw_content": "\n\"வலுவான அஞ்சல் அஞ்சல் ஸ்கேம்கள் மோசடி முறையில் நிறுவனத்தின் பெயர் மூலம் ஆபத்தான கணினி வைரஸை...\nINAIL: தவறான மின்னஞ்சல்களுக்கு வெளியே பார்க்கவும்\nவெளியிடப்பட்ட 11 ஏப்ரல் 2019 இருந்து Antonio Nicosia\n\"வலுவான அஞ்சல் அஞ்சல் ஸ்கேம்கள் மோசடி முறையில் நிறுவனத்தின் பெயர் மூலம் ஆபத்தான கணினி வைரஸை பரப்பக்கூடிய இந்த நாட்களில், ஃபிஷிங் பிரச்சாரத்திற்கு க��றிப்பாக கவனத்தை செலுத்துமாறு Inail அழைக்கிறார். சான்றளிக்கப்பட்ட மின்னணு அஞ்சல் (PEC) செய்திகளை அதன் ஆன்லைன் சேவைகளின் பயனர்களுக்கு அனுப்பி \". இது கணினியில் தொற்றும் ஒரு வைரஸ் கொண்டிருக்கும் செய்திகளை அகற்றுவதற்கு அழைப்பு விடுக்கும் நிறுவனத்தில் இருந்து ஒரு குறிப்பில் படிக்கப்படுகிறது.\nமின்னஞ்சல்கள் அவற்றின் பொருள் \"INAIL XXXXXXXX\" (\"XXXXXXXX\" என்பது எண்களின் எண்களை குறிக்கிறது) மற்றும் \"legalmail\" டொமைன்.அது \". இணைக்கப்பட்டிருக்கும் \".zip\" நீட்டிப்புடன் ஒரு கோப்பில் இது மற்றொரு கோப்பை \".vbs\" நீட்டிப்புடன் சேர்க்கிறது, இது திறக்கப்படும் கணினியை சமரசம் செய்ய முடியும்.\nஇந்த ஆபத்தை தவிர்க்க, INAIL \"நிறுவனம் தனது பயனர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள்\" பிசிக்கல் \"டொமைன் இருந்து PEC கள் என்பதை மனதில் கொண்டு எப்போதும் செய்திகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அழைக்கிறார்..inail.it \". INAIL வழக்கில், சான்றிதழ் டொமைன் \"telecompost.it\" ஆகும் மற்றும் டிஜிட்டல் கையொப்பத்தை சரிபார்க்கும் குறிப்பிட்ட செயல்பாடு மூலம் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியும், எல்லா கணினிகளிலும் மின்னஞ்சலை அணுகுவதற்கு கிடைக்கும்.\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/bitcoin-dropped-from-19-300-to-16-500-021555.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-19T07:43:51Z", "digest": "sha1:JLQGAZULMI7EYR63XJL3X7ZEXZCFBFNI", "length": 23748, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "16,500 டாலருக்கு சரிந்த பிட்காயின்..! | Bitcoin dropped from $19,300 to $16,500 - Tamil Goodreturns", "raw_content": "\n» 16,500 டாலருக்கு சரிந்த பிட்காயின்..\n16,500 டாலருக்கு சரிந்த பிட்காயின்..\nபிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே..\n10 min ago மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\n26 min ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7,500 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n59 min ago சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\n1 hr ago பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nSports நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை\nNews \"2 விஷயத்தை\" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு\nAutomobiles மாருதி டீ��ல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nMovies மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் 2020ஆம் ஆண்டில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி பார்த்து வியந்த பலருக்கு, கடந்த 2 நாட்களில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் #Thanskgiving, பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா கிரிப்டோகரன்சி குறித்த அப்டேட், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மீது தொடரும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாகக் கடந்த 2 நாட்களில் பிட்காயின் மதிப்பு சுமார் 3,000 டாலர் சரிந்துள்ளது.\nஇந்தச் சரிவு பெரிதாக இருந்தாலும், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் இது வரவேற்கப்படும் ஒன்றாக உள்ளது.\nதங்கம் விலையை விடுங்க பாஸ்.. தேவை 35% குறையுமாம்.. அப்படின்னா விலை என்னவாகும்..\nபிட்காயின் மதிப்பு 2017ஆம் ஆண்டு அடைந்த வரலாற்று உச்ச விலையான 19,783 டாலரை எட்டிப்பிடிக்கும் நோக்கத்தில் 2020ஆம் ஆண்டில் அதிரடி வளர்ச்சியை அடைந்தது. நவம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் பிட்காயின் 19,374 டாலர் வரையில் உயர்ந்தது.\n2020ஆம் ஆண்டில் சுமார் 119 நாள் பிட்காயின் மதிப்பு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து, மார்ச் 2020ல் இருந்து 293 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இதனால் அடுத்த சில நாட்களில் பிட்காயின் புதிய உச்சத்தை அடையும் என அனைத்துத் தரப்பு மக்களாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் திடீர் சரிவு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nநவம்பர் மாத துவக்கத்தில் 13,000 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் நவம்பர் 26ஆம் தேதி 19,374 டாலர் உயர்வை எட்டி அடுத்தச் சில மணிநேரத்தில் 16,490 டாலர் என்ற அதிகளவிலான சரிவை அடைந்தது.\nஇந்தச் சரிவிற்குப் பின் மீண்டும் வ��ர்ச்சி அடைய முயற்சி செய்து வரும் பிட்காயின் அதிகப்படியாக 17,426 டாலரை இந்த 2 நாட்களில் அடைந்துள்ளது.\n2020ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக முதலீட்டு சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், மாற்று முதலீட்டுத் தளத்தைத் தேடிய முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோகரன்சி முக்கிய முதலீடாக மாறியது.\nஇதனால் பிட்காயின் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையாக மாறியது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீடுகள் குவியத் துவங்கியது.\nபுதிய உச்சத்தை அடையும் தருவாயில் பிட்காயின் 3000 டாலர் வரையில் சரிந்துள்ளது, சந்தையில் இதன் வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் ஒரு நிகழ்வாகச் சந்தை நிறுவன முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர்.\nஅடுத்த சில வாரத்தில் பிட்காயின் முதலீட்டு சந்தை இன்னும் வலிமையான இடத்திற்குச் செல்லும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nஆட்டம் கண்டது பிட்காயின்.. 50 மணிநேரத்தில் 10000 டாலர் சரிவு.. இதுதான் காரணம்..\nபிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயரும்.. ஜேபி மோர்கன் கணிப்பால் முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..\nபிட்காயின் முதலீட்டின் மீது 18% ஜிஎஸ்டி வரி.. மத்திய அரசின் திட்டத்தால் முதலீட்டாளர்கள் சோகம்..\nபட்டையைக் கிளப்பும் பிட்காயின்.. 28,000 டாலரை தாண்டி புதிய சாதனை.. இனி தங்கத்திற்கு வேலை இல்லை\nசிங்க பாதையில் பிட்காயின்.. கிறிஸ்துமஸ் நாளில் புதிய உச்சம்.. 24,626 டாலர்..\n22,000 டாலருக்கு சரிந்த பிட்காயின்.. ஹேக்கிங்-ஆல் முதலீட்டாளர்கள் பயந்தனர்..\nஎதிர்பார்க்காத வளர்ச்சி.. பிட்காயின் 22,890 டாலரை தொட இதுதான் காரணம்..\nகொரோனாவை கண்டு அஞ்சாத 'பிட்காயின்' தடுப்பூசிக்கு பயந்தது..\nதங்கத்தை விட 'அதிக லாபம்'.. ஆனா ரிஸ்க் அதிகம்..\nபண மழையில் பிட்காயின் முதலீட்டாளர்கள்.. 20,000 டாலரை நெருங்கும் வர்த்தகம்..\nபட்டையைக் கிளப்பும் பிட்காயின்.. முதலீடு செய்யச் செம சான்ஸ்..\nமுகேஷ் அம்பானி சம்பந்திக்கு அடித்த ஜாக்பாட்.. DHFL-ஐ கைப்பற்றும் பிராமல் குரூப் ரூ.37,250 கோடி டீல்\nபில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்\nதங்கம் விலை ரூ.7000 வரை சரிவு.. 2வது நாளாகத் தொடரும் வீழ்ச்சி.. இது தான் சரியான நேரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/?lang=english", "date_download": "2021-01-19T07:38:47Z", "digest": "sha1:SETWWO3E2QMG2FGYF7LKAI5VY5JB4WWZ", "length": 11848, "nlines": 351, "source_domain": "tgte.tv", "title": "TGTE TV", "raw_content": "\nநினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்\nTGTE NEWS 29 | செய்திகள் - 15.03.2020 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 28 | செய்திகள் - 12.02.2020 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 25 | செய்திகள் - 29.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 24 | செய்திகள் - 14.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 23 | செய்திகள் - 02.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 22 | செய்திகள் - 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 21 | செய்திகள் - 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nதமிழீழ தேசிய மாவீரர் வாரம் 6ம் நாள் - தளராத துணிவின் சிகரம் வங்கக்கடலில் காவியம் கேணல் கிட்டு\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆவது அகைவை நாளின் சிறப்புக் கவிதை.\nKELVI NERAM 03 | கேள்வி நேரம் - 22.04.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐனாதிபதி கூறிய கருத்தினை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nகார்த்திகை மாதத்தின் காந்தள் பூவிற்கான சிறப்புப் பார்வை -13.11.2019\nTGTE's activities : 2010 till now / நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்\n09.10.2018 - DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\nநினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக நீதிக்கான குரல் இணையவழி கண்டனக்கூட்டம்\nமீள்பார்வை 02 | TGTE TV - ஒளிபரப்புச்சேவை அங்குரார்ப்பணம் | PART 02\nமீள்பார்வை 01 | TGTE TV - ஒளிபரப்புச்சேவை அங்குரார்ப்பணம் | பாகம் 01 | PART 01\nகளத்தின் கவிதை - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | MAY18\nஉலகத்தமிழர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் I செந்தமிழன் சீமான் நினைவுரை\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinna-chinna-kannile-song-lyrics/", "date_download": "2021-01-19T07:35:09Z", "digest": "sha1:Q3KUQKPTCJS2225UP3GKAPGTYHLIYYAG", "length": 6335, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinna Chinna Kannile Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : எ.எம். ராஜா\nஇசையமைப்பாளர் : எ.எம். ராஜா\nஆண் : சின்ன சின்ன\nஆண் : அங்கும் இங்கும்\nபெண் : சின்ன சின்ன\nபெண் : அங்கும் இங்கும்\nஆண் : { அல்லித்தண்டு\nபள்ளி கொண்டதோ } (2)\nபெண் : புள்ளி போடும்\nபெண் : சின்ன சின்ன\nபெண் : அங்கும் இங்கும்\nஆண் : சின்ன சின்ன\nஆண் : அங்கும் இங்கும்\nஆண் : { பின்னி வைத்த\nஅந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்\nபெண் : சின்ன சின்ன\nபெண் : அங்கும் இங்கும்\nஆண் : சின்ன சின்ன\nஆண் : அங்கும் இங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/09/blog-post_4056.html", "date_download": "2021-01-19T08:20:52Z", "digest": "sha1:54PWWCP6JNXFEOX6QAM4ADMGCFFLQ5B4", "length": 3447, "nlines": 59, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: தவிப்புடன்...", "raw_content": "\nசித்ரவதை செய்கின்றன - உன்\nமெல்லென கொய்து செய்கின்ற - உன்\nவகைகள் : நிலவன் கவிதை, நிலவன் பக்கம்\n- இந்த கவிதையும் தான்\n// - இந்த கவிதையும் தான் //\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் இஸ்மாயில் \nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kannadasongs.xyz/2019/04/26/maya-nadhi-songs-lyrics-kaabali-movie/", "date_download": "2021-01-19T09:39:10Z", "digest": "sha1:VB5X6AKIEUEZISDDCBUQZLQDB2DR3T4O", "length": 4454, "nlines": 90, "source_domain": "kannadasongs.xyz", "title": "Maya Nadhi Songs Lyrics - Kaabali Movie - Kannada Songs", "raw_content": "\nமாயா மாயா மாயா எல்லாம் மாயா\nசாயா சாயா சாயா எல்லாம் சாயா\nமாயா மாயா மாயா எல்லாம் மாயா\nசாயா சாயா சாயா எல்லாம் சாயா\nநீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி\nஉன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி\nதாமரை இல்லை தண்ணீர் போல் நீ\nவாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்\nபூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்\nஉலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை\nஉறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை\nஅவனவன் சொல்வான் ஆயிரம் சேதி\nஅளப்பவன் பேர்தான் அரசியல் வாதி\nஅதுக்கென்ன செய்ய அது அந்த பதவியின் வியாதி\nதிரைகடல��� மேல என்னை துளியினை போல்\nகாற்றே போ காற்றே போ\nஎன் காதலனை கண்டு பிடி\nநான் வரைந்த கடிதம் படி\nமாயை போல் சாயை போல்\nகாதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை\nவாழும் அழகு பொய்யாகி போவதில்லை\nகாற்றே போ காற்றே போ\nஎன் காதலனை கண்டு பிடி\nதாமரை இல்லை தண்ணீர் போல் நீ\nதாமரை இல்லை தண்ணீர் போல்\nநீ என்னை எண்ணாமல் இரு\nநீ என்னோடு ஒன்றானால் சம்சாரி\nநீ தொட்டால் நான் பொன்னாவேன் உன் ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T09:40:30Z", "digest": "sha1:XGVNAHPJ4DOIKHNILYLV6ZM2JTIISCGM", "length": 6283, "nlines": 67, "source_domain": "ta.wikibooks.org", "title": "நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பல்லாண்டு - விக்கிநூல்கள்", "raw_content": "\n< நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே\nவாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுத்தலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே\nஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோ நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று பாடு மனமுடைப் பத்தருள்ளீர்\nஅண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை இண்டைக் குளத்தை எடுத்து களைந்த இருடீகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2020, 09:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Humboldt_penguin", "date_download": "2021-01-19T09:34:53Z", "digest": "sha1:ILYWAG3FTRJ47XXA5BZDYJ4IL22XCEGQ", "length": 4817, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "Humboldt penguin - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.\nஇப்பனிப்பாடி,பெரு, சிலி நாடுகளின் கடற்கரையில் காணப்படுகிறது.\nAlexander von Humboldt என்பவரின் பெயரால், இப்பெயர் வந்தது.\nபெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.\nஆதாரங்கள் ---Humboldt penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 நவம்பர் 2018, 16:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/kashmir/", "date_download": "2021-01-19T08:02:21Z", "digest": "sha1:J7QQ2P7LEXLMPLICU4EPJWZ6SUETDGOI", "length": 14337, "nlines": 207, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "kashmir Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\n#BlackDay : இன்று கருப்பு தினம்..\nகாஷ்மீரின் புல்வாமா தாக்குதல் வழக்கில் என்.ஐ.ஏ. 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல்\n4 ஆண்டுகளில் 7வது பதக்கம்: வரலாறு படைத்த CRPF-ன் இளம் அதிகாரி\nஉலக செய்திகள் முக்கியச் செய்திகள்\nபாகிஸ்தான் வரைபடத்தில் காஷ்மீர்; பிரதமர் இம்ரான் கான் வெளியீடு\nகாஷ்மீர் லே பகுதியில் உள்ள பொது மருத்துவமனை வசதிகள் குறித்து இந்திய ராணுவம் விளக்கம்\n21 குண்டுகள் முழங்க, இராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் மதியழகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது\nதுப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் தமிழகம் வந்தடைந்தது..\nதேசிய செய்திகள் பொது முக்கியச் செய்திகள்\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.���.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32260/", "date_download": "2021-01-19T08:26:53Z", "digest": "sha1:NIFEDWDYS5WV53U7P4L6AUVPO7EU77EK", "length": 10563, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "உப ஜனாதிபதி பதவிகள் உருவாக்கப்பட வேண்டுமென சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை? - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்த���கள்\nஉப ஜனாதிபதி பதவிகள் உருவாக்கப்பட வேண்டுமென சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை\nஉப ஜனாதிபதி பதவிகள் உருவாக்கப்பட வேண்டுமென சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. உத்தேச புதிய அரசியல் சாசனத்தில் மூன்று உப ஜனாதிபதிகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.\nஜனநாயக சோசலிச குடியரசாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த இலங்கையை, ஐக்கிய இலங்கை என அடையாளப்படுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nதேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsepdp request slmc உப ஜனாதிபதி சிறுபான்மை கட்சிகள் பதவிகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதனை தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் எதிர்க்கவில்லை\nமீளவும் 88-89 வன்முறைகள் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது – சம்பிக்க\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சி��ம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-01-19T08:00:05Z", "digest": "sha1:WPEJ4O3BJUDTMEROFT426ROAH3AMFSVI", "length": 13289, "nlines": 137, "source_domain": "valamonline.in", "title": "அம்பை – வலம்", "raw_content": "\nஅம்பையிடம் இருந்து ஒரு கடிதம்\n‘வலம்’ மே 2019 இதழில் அரவிந்தன் நீலகண்டனின் ‘தேவையா இந்துத்துவ அறிவியக்கம்’ என்ற கட்டுரையில் என் பெயரைக் குறிப்பிட்டுச் சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைக் குறித்துத்தான் இந்தக் கடிதம்.\nகட்டுரை ஓர் இடத்தில் இவ்வாறு கூறுகிறது:\n“…அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அவர் அதை இந்தப் பதிலுடன் இணைத்துப் பார்க்கவில்லை. ஏதோ வேலை கிடைக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் பின்னாட்களில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ‘ஏன் சாவர்க்கரின் பெயரைச் சொன்னீர்கள் நீங்கள் வித்யார்த்தி பரிஷ்த்தா என்ற ஐயம் அன்றைக்கு உங்கள் மீது ஏற்பட்டது…”\nஒரு விரிவுரையாளர் வேலைக்கான பேட்டியில் நான் சாவர்க்கர் பெயரைக் குறிப்பிட்டதும் வேலை கிடைக்காததும் உண்மைதான். என்னைப் பேட்டி எடுத்த பேராசிரியர் சாவர்க்கர் பெயரைக் குறிப்பிட்டது குறித்து என்னிடம் கேட்டார் அப்போது. பிறகு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் விமர்சன நோக்கில் பேசிக்கொண்டிருந்தபோது வேறு யாரோ கேட்டது பிறகு குறிப்பிட்டிருக்கும் கேள்வி. அந்தக் கேள்வியில் சாவர்க்கரைப் பற்றி எதுவும் இருக்கவில்லை. வித்யார்த்தி பரிஷத் குறித்துத்தான் இருந்தது. இரு வேறு காலகட்டத்தில் இரு வேறு நபர்கள் கூறியது ஒரு நிகழ்வில் வருவதுபோல் கட்டுரையில் உள்ளது.\nபிறகு எனக்கு ICHRல் வேலை கிடைத்தது எனக்கு இந்துத்துவ தொடர்பு ஏதுமில்லை என்று உறுதி செய்துகொண்ட பின்னர்தான் என்று கட்டுரை குறிப்பிடுகிறது. இதுவும் சரியில்லை. எழுபதுகள் பற்றியும் எமர்ஜன்ஸியில் இருந்த அனுபவங்கள் பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் அரவிந்தன் நீலகண்டனிடம் பேசியிருக்கிறேன். அவற்றின் காலவரிசையை இதில் மாற்றிப்போட்டுக் குழப்பியிருக்கிறார். நான் ICHRஇலிருந்து வெளிவந்து இரு ஆண்டுகள் ஆராய்ச்சி நல்கை பெற்று அதன்பின் மீண்டும் டெல்லி வந்த பிறகுதான் விரிவுரையாளர் பேட்டிகளுக்குப் போகிறேன். அதனால் ICHR வேலைக்கு முன்னால் எனக்கு இந்துத்துவ தொடர்பு ஏதுமில்லை என்று உறுதி செய்துகொண்டது எல்லாம் நடந்திருக்க சாத்தியமே இல்லை. நான் கூறுவதைப் புரிந்துகொள்வதில் அவருக்குக் குழப்பம் நேர்ந்திருக்கிறது.\nஅந்தக் காலகட்டத்தில் மார்க்ஸியவாதிகள் கல்வித்தளத்தை முற்றிலும் ஆக்கிரமித்திருந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதை நான் பலமுறை எதிர்கொள்ளவேண்டி வந்தது. அது வேறு விஷயம். எனக்கு மார்க்சியவாதிகளைக் குறித்து இருந்த விமர்சனங்கள் என் ‘சக்கர நாற்காலி’ கதையில் வரும். ஆனால் மார்க்சிய வரலாற்றாசிரியர்களான டி.டி.கோசாம்பி, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாபர் இவர்களை நான் பெரிதும் மதித்தேன். அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை மார்க்சியவாதிகள் கல்வித்தளத்தை ஆக்கிரமித்திருந்தார்கள் என்று கூறுவதைப் பற்றியது அல்ல என் இந்தக் கடிதம். அவர் என்னைக் குறிப்பிட்டுச் சில விஷயங்களை அதில் கூறியிருப்பதைத் தெளிவுபடுத்தத்தான் இக்கடிதம். பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியதை அவர் ஒருவிதமாக உள்வாங்கி அவற்றை வேறுவிதமாக மனத்தில் இணைத்து எழுதியிருக்கிறார். ‘சொல்வனம்’ கட்டுரையை அனுப்பும் முன் என்னிடம் காட்டி அனுமதி பெற்றார். இதற்கும் அப்படிச் செய்திருக்கவேண்டும். நம் எல்லோர் வாழ்க்கையுமே அரசியல்படுத்தப்பட்டதுதான். அவை எல்லாமே தரவுகள்தாம். ஆனால் அவை தரவுகளாக்கப்படும்போது தகவல் குழப்பம் இருக்கக்கூடாது.\nகட்டுரைக்கு முகப்புப் படமாக என் படத்தைப் போட்டது என் அனுபவங்களைப் பிரதானமாக்கிய கட்டுரை இது என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். அப்படிப் பிரதானப்படுத்தவேண்டிய அளவுக்கு முக்கியமான நபர் இல்லை நான், அப்போதும் இப்போதும். டெல்லியின் சிக்கலான கல்வி வெளியில் சிக்கி உழன்றுகொண்டிருந்த பலரில் ஒருத்தி. இப்போது உள்ள உபிந்தர் சிங் போன்றவர்கள் அப்போது இல்லை. அப்போது என் போன்றோர்களைக் கனிவுடன் நோக்கி வேலை வாய்ப்புகளைத் தந்தது டாக்டர் பார்தசாரதி குப்தா போன்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிலிருந்த பேராசிரியர்கள்தாம். எந்தக் கல்லூரியில் டாக்டர் பார்த்தசாரதி குப்தா விரிவுரையாளர் வேலைக்காகத் தேர்வுப் பேட்டி எடுக்க வருகிறாரோ அங்கு எந்தவிதச் சார்பும் இல்லாத தேர்வு நடைபெறும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தது. இப்படிப் பல நினைவுகள் பலருக்கு. என்னுடையது அதில் ஒரு துளி அவ்வளவுதான்.\nTags: அம்பை, வலம் ஜூன் 2019 இதழ்\nவலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்\nலும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nஇந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு\nசில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_186145/20191119164812.html", "date_download": "2021-01-19T09:21:24Z", "digest": "sha1:NQQ5KBXITQCBZA3E6D254FPC6WT7GMRH", "length": 14998, "nlines": 68, "source_domain": "www.kumarionline.com", "title": "ஈழ மக்களை பகடை காயாக பயன்படுத்தும் தமிழக அரசியல் தலைவர்கள் : நமல் ராஜபக்சே", "raw_content": "ஈழ மக்களை பகடை காயாக பயன்படுத்தும் தமிழக அரசியல் தலைவர்கள் : நமல் ராஜபக்சே\nசெவ்வாய் 19, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஈழ மக்களை பகடை காயாக பயன்படுத்தும் தமிழக அரசியல் தலைவர்கள் : நமல் ராஜபக்சே\nசுயநல அரசியல் தேவைகளுக்காக தமிழக தலைவர்கள் ஈழ ம��்களை பகடை காயாக பயன்படுத்துவதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.\nஇலங்கையில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில், கோத்தபய ராஜபக்‌ஷே பதிவான வாக்குகளில் 52.25 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகளின் என்ணிக்கை 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ஆகும். இதனையடுத்து அவர் நேற்று இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இது அதிர்சியளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.\nஇதுதொடர்பாக நமல் ராஜபக்சே இன்று (நவம்பர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தும் இல்லை, அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வகையில் எந்த ஒரு ஆக்கப் பூர்வமான செயற்பாடுகளை செய்ததும் இல்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்கான எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் மிகுந்த வேதனை தரும் உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக இந்திய பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்று குறிப்பிட்டுள்ள நமல், \"தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களாக காட்டிக் முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறு ஏதும் இல்லை. எமது மக்களை பகடைக்காய்களாக்கி மக்களிடையே பகையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்து இருக்கிறீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் த���ுக்க முடியவில்லை என்றும் அதில் விமர்சித்துள்ளார்.\nதொடர்ந்து, \"2009ல்‌ யுத்தம்‌ நிறைவடைந்த காலத்தில்‌ மறைந்த தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ மரியாதைக்குரிய கலைஞர்‌ கருணாநிதியின்‌ கட்சியான திமுகவின் சார்பிலான பாராளுமன்றக்‌ குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு. வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன்‌ முன்னாள்‌ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன்‌ சிநேக பூர்வமான சந்திப்பிலும்‌ ஈடுபட்டிருந்தமை உலகம்‌ அறிந்த விடயம்‌. அதில்‌ விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவரும்‌ கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல்‌ திருமாவளவன்‌ அவர்கள்‌ கலந்து கொண்டதுடன்‌, எம்முடன்‌ சிநேகபூர்வ கலந்துரையாடலில்‌ ஈடூபட்டதுடன்‌. எமது நிலைப்பாடுகளையும்‌ தெளிவுற அறிந்து கொண்டிருந்தார்‌. அத்தகையவர்‌ இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள நமல்,\n\"எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும்‌ வெளிப்படைத்‌ தன்மையுடனும்‌. நல்லெண்ணத்துடனும்‌ செயற்படும்‌.எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும்‌ வெளிப்படைத்‌ தன்மையுடனும்‌, நல்லெண்ணத்துடனும்‌ செயற்படும்‌. தமிழகத்தின்‌ அரசியல்‌ தலைவர்களுக்கு நான்‌ அன்புடன்‌ கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில்‌, நீங்கள்‌ அனைவரும்‌ அறிக்கையில்‌ நிகழ்கால ஜனாதிபதி மற்றும்‌ அரசை விமர்சிப்பதை விட்டு.. விட்டு நடைமுறை அரசியலில்‌ இலங்கைத்‌ தமிழ்‌ மக்களைப்‌ பற்றி சிந்திப்பது சாலச்‌ சிறந்தது.\nஊடகங்களில்‌ சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ்‌ மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும்‌ தமிழக தலைவர்களாக நீங்கள்‌ இருந்தால்‌, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன்‌ செயற்படுவது காலத்தின்‌ கட்டாயம்‌ என தமிழகத்தின்‌ அரசியல்‌ தலைவர்களை அன்புடனும்‌, மரியாதையுடனும்‌ கேட்டுக்‌கொள்கிறேன்‌” என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்���ுக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி\nபாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு\nமீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nசீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/mobile.html", "date_download": "2021-01-19T09:40:58Z", "digest": "sha1:7G7FMDTE7BNWKKIMY5QRNOSY4DEKQCZ2", "length": 16911, "nlines": 107, "source_domain": "www.tamilnetwork.info", "title": "** {MOBILE} மொபைல் போன் பாதுகாப்பு வழிகள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் ** {MOBILE} மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n** {MOBILE} மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\nMedia 1st 5:30 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\n1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.\n2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொரு��் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.\n3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.\n4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.\n5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.\n6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.\n7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.\n8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.\n9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.\n10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.\n11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.\n12. நோக்கியா போன்கள் ர���சர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.\n13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.\n14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.\n15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.\n16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில��� உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91110/cinema/Kollywood/Ka-Pae-Ranasingam-releasing-OTT-in-5-languages.htm", "date_download": "2021-01-19T09:28:43Z", "digest": "sha1:7PSMZVNWNOQ4VFSWEJ54D343ZZYBWQI7", "length": 11070, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "5 மொழிகளில் க.பெ.ரணசிங்கம் ஓடிடியில் வெளியீடு - Ka Pae Ranasingam releasing OTT in 5 languages", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n5 மொழிகளில் 'க.பெ.ரணசிங்கம்' ஓடிடியில் வெளியீடு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கு��் க.பெ.ரணசிங்கம் படம் ஓடிடி தளத்தில் 'ஒரு பார்வை கட்டணம்' முறையில் வெளியாக உள்ளது. அதாவது, படத்தை ஒரு முறை பார்க்க குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பார்க்க வேண்டும்.\nஇந்த முறையில் முதன்முதலில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள 'டிக்கிலோனா' படத்தையும் இதே முறையில் வெளியிடலாம் என்றும் தெரிகிறது.\nகொரோனா ஊரடங்கின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்களை வெளியிடும் முறை ஆரம்பமாகியது. இப்போது ஒரு முறை பார்ப்பதற்கே கட்டணம் செலுத்தி படம் பார்க்கும் முறையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். இந்த முறைதான் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் விதத்தில் அமையும்.\n5 இந்திய மொழிகளில் 10 உலக மொழிகளில் சப்டைட்டிலுடன், 150 நாடுகளுக்கும் மேல் படத்தை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதினமும் மாட்டு கோமியம் குடிப்பேன் : ... பிளாஷ்பேக் : டி.எம்.எஸ்சின் உள்ளம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான்\nலைகர் அறிவிப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி\nசோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது\nசொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு\nஜான்வி படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள்\nகமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை\n'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடிக்கும் மௌனப் படம் 'காந்தி டாக்ஸ்'\nபட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : வருத்தம் ...\nவிஜய் சேதுபதியின் அடுத்த வில்லன் அவதாரம் 'உப்பெனா'\nவிஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைப்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185551", "date_download": "2021-01-19T08:38:47Z", "digest": "sha1:XNOJLVRNIXNAZ3M5CYLIB7RJA3AKDUVN", "length": 7097, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "84வது பிறந்த நாள்: சினிமா, அரசியலில் சாதனை படைத்த வைஜயந்திமாலா – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திஆகஸ்ட் 13, 2020\n84வது பிறந்த நாள்: சினிமா, அரசியலில் சாதனை படைத்த வைஜயந்திமாலா\nமுதன் முதலாக தனது நாட்டிய திறமையால் திரையுலகை கட்டிப்போட்ட நடிகை வைஜயந்திமாலா. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றி பெற்ற முதல் நடிகையும் அவர்தான். சினிமாவில் ஜெயித்தது போன்றே அரசியலும் வடநாடு வரை சென்று ஜெயித்தவர். இன்றும் நம்முடன் இருக்கும் பழம்பெரும் தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர். இன்று அவருக்கு 84வது பிறந்த நாள். வைஜயந்திமாலா என்றாலே வஞ்சிக்கோட்டை வாலிபன் பட போட்டி நடன காட்சிதான் நினைவுக்கு வரும். அது பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்\nஜெமினி ஸ்டுடியோ அதிபரும் பிரபல வெற்றிப் படங்களின் இயக்குநருமான எஸ்.எஸ்.வாசன் வைஜயந்திமாலாவின் குடும்ப நண்பர். காட்ஃபாதர் என்றே சொல்லலாம். பரதநாட்டியம் நன்றாக ஆடக்கூடிய திறமை பெற்ற இரு நடிகைகளிடையே நடக்கும் ஜுகல்பந்தி’ மாதிரி காட்சியை, அதுவரை எந்தப் படத்திலும் வராத மாதிரி எடுக்கவேண்டும் என்பது வாசனின் ஐடியா. அந்த நடனப் போட்டிக் காட்சியை பிரபல டான்ஸ் மாஸ்டர் ஹீராலால்தான் அமைத்துக் கொடுத்தார்.\nவைஜயந்திமாலா நடனகாட்சியை இரண்டு நாட்கள், பத்மினி நடனமாடும் காட்சிகளை இரண்டு நாட்கள் என தனித்தனியாக படமாக்கினார்கள். பின்னர் இருவரும் சேர்ந்து நடனமாடியதை மேலும் இரண்டு நாட்கள் படமாக்கினார்கள். வைஜயந்திமாலாவுக்கும், பத்மினிக்கும் இருந்த பரத நாட்டியத் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டுவர அற்புதமான வாய்ப்பாக அந்தக் காட்சி அமைந்தது.\nஇந்தப் படம் 1958-ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய ஹிட்டானது. அதுபோன்ற நடனக் காட்சியை மீண்டும் எடுக்கமுடியாது என்றே தோன்றுகிறது. அப்படி ஆடுவதற்கும் இப்போது நடிகைகள் இல்லை.\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறி��ிப்புக்கு கங்கனா…\nசோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத்…\nபொங்கல் விருந்தாக வரும் விஜய் படம்\n‘அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்\nமுதல் படமே கடைசி படமான சோகம்….…\nதேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கமல்ஹாசன் –…\n4 படங்களில் 400 கோடி பெறும்…\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை – 18…\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\n” ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்;…\nதீபாவளி ரிலீசுக்கு தயாரான 3 தமிழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Burhanpur/cardealers", "date_download": "2021-01-19T10:12:31Z", "digest": "sha1:2LLXQ27IPCXE2IG4OCTYKESIGQ67WF6X", "length": 6377, "nlines": 137, "source_domain": "tamil.cardekho.com", "title": "பரஹன்பூர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பரஹன்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பரஹன்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பரஹன்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பரஹன்பூர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/nayanthara-s-kolayuthir-kaalam-movie-release-date-announced", "date_download": "2021-01-19T08:54:55Z", "digest": "sha1:J2QA4YSWHLI2VQOG3Q35UDHUTD5OJYF2", "length": 4093, "nlines": 19, "source_domain": "tamil.stage3.in", "title": "நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் ஐரா, விசுவாசம், சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், லவ் ஆக்சன் டிராமா போன்ற பல படங்கள் உருவாகி வருகின்றது.\nநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதால் இவருக்கு தற்போது வரையிலும் ரசிகர்களிடம் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை இவருடைய பிறந் த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த 'கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.\nஇதன்படி இந்த படம் அடுத்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி என்பவர் இயக்கியுள்ளார். த்ரில்லர் படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/china-threatens-us-over-ban-on-tiktok-and-wechat/", "date_download": "2021-01-19T09:23:27Z", "digest": "sha1:WDGZ7XZTUIREJZG3HEMEIRXDD6PYKMYZ", "length": 10063, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nHome/உலக செய்திகள்/அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஅருள் September 20, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 8 Views\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nடிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஎந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக சீனாவின் இரு நிறுவனங்களையும் அடக்குவதற்கு அமெரிக்கா பலமுறை அரசு அதிகாரத்தை பயன்படுத்தியது.\nஇது அந்த நிறுவனங்களின் இயல்பான வணிக நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. அமெரிக்க முதலீட்டு சூழலில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தகத்தை சேதப்படுத்தியது.\nஅமெரிக்கா உடனடியாக கொடுமைபடுத்துதலை நிறுத்தி சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்கை முறையாக பின்பற்ற வேண்டும்.\nஅமெரிக்கா தனது சொந்த வழியை கொண்டிருப்பதில் உறுதியாக இருந்தால் சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியுடன் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.\nToday rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nTags China அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் சீனா டிக் டாக்\nNext உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உ���்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/world-wide-covid-19-updates-on-oct-6/", "date_download": "2021-01-19T08:41:57Z", "digest": "sha1:XUHQ7DP7366GFJET3244AIXDMRU2FRTD", "length": 8993, "nlines": 76, "source_domain": "tamilnewsstar.com", "title": "உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nHome/உலக செய்திகள்/உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி\nஅருள் October 6, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 5 Views\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி\nஉலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,35,694,015-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,859,821 -பேர் குணமடைந்துள்ளனர்.\nமேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 45 ஆயிரத்து 878-பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 88 ஆயிரத்து 316-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 792-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nஅமெரிக்கா – பாதிப்பு – 7,678,936, உயிரிழப்பு -215,023, குணமடைந்தோர் -4,890,723\nபிரேசில் – பாதிப்பு -4,940,499, உயிரிழப்பு – 146,773, குணமடைந்தோர் – 4,295,302\nரஷியா – பாதிப்பு -1,225,889, உயிரிழப்பு – 21,475, குணமடைந்தோர் – 982,324\nகொலம்பியா – பாதிப்பு – 862,158, உயிரிழப்பு -26,844, குணமடைந்தோர் – 766,300\nநாட்டில் பல மாகாணங்களில் இன்றும் மழை\nTags உலக அளவில் கொரோனா கொரோனா தொற்று கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ்\nPrevious நாட்டில் பல மாகாணங்களில் இன்றும் மழை\nNext ஊரடங்கு உத்தரவை மீறிய 52 பேர் கைது\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொ��ுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2021-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-01-19T08:26:23Z", "digest": "sha1:3ACJ3ECLDDUPMNOHJFIY5BAIAMRVJF5V", "length": 15863, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "ஸ்கொயர் எனிக்ஸ் 2021 இல் இறுதி பேண்டஸி XVI, XIV மற்றும் பலவற்றிற்கான அறிவிப்புகளை கிண்டல் செய்கிறது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஈர்ப்பு அலைகள் ஹம்மிங்: ஈர்ப்பு அலைகளிலிருந்து பிரபஞ்சத்தின் ஓம் ஒலி: ஈர்ப்பு அலைகளிலிருந்து ஓம் ஒலி\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக�� எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nHome/Tech/ஸ்கொயர் எனிக்ஸ் 2021 இல் இறுதி பேண்டஸி XVI, XIV மற்றும் பலவற்றிற்கான அறிவிப்புகளை கிண்டல் செய்கிறது\nஸ்கொயர் எனிக்ஸ் 2021 இல் இறுதி பேண்டஸி XVI, XIV மற்றும் பலவற்றிற்கான அறிவிப்புகளை கிண்டல் செய்கிறது\nஸ்கொயர் எனிக்ஸ் டெவலப்பர்கள் ஃபாமிட்சுவில் ஒரு பெரிய குழு நேர்காணலில் 2021 க்கான தங்கள் திட்டங்களை கிண்டல் செய்துள்ளனர், இதில் இறுதி பேண்டஸி தொடர் மற்றும் பல.\nஅன்று வெளியிடப்பட்டது டிசம்பர் 26, 2020 கியூசெப் நெல்வா\nவீடு ” வகைப்படுத்தப்படாத » ஸ்கொயர் எனிக்ஸ் 2021 இல் இறுதி பேண்டஸி XVI, XIV மற்றும் பலவற்றிற்கான அறிவிப்புகளை கிண்டல் செய்கிறது\nபல்வேறு ஸ்கொயர் எனிக்ஸ் டெவலப்பர்கள் ஃபாமிட்சுவில் ஒரு பெரிய குழு நேர்காணலில் 2021 க்கான தங்கள் திட்டங்களை கிண்டல் செய்துள்ளனர்.\nஇறுதி பேண்டஸி XIV மற்றும் XVI தயாரிப்பாளர் ந ok கி யோஷிடா, 2021 தனது வாழ்க்கையின் பரபரப்பான ஆண்டாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கிறேன், இரண்டு விளையாட்டுகளுக்கும் பலவிதமான அறிவிப்புகளை கிண்டல் செய்கிறார்.\nபிப்ரவரியில் ஸ்கொயர் எனிக்ஸ் ஒரு பெரிய நிகழ்வை நடத்தும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம், அப்போது புதிய இறுதி பேண்டஸி XIV விரிவாக்கம் வெளிப்படும்.\nஇறுதி பேண்டஸி VII ரீமேக் தயாரிப்பாளர் யோஷினோரி கிடாஸ் இரண்டாவது விளையாட்டு உருவாக்கப்பட்டு வருவதாக விளக்கினார், ஆனால் மேலும் விவரங்களுக்கு நாங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். அந்த விவரங்கள் எப்போது வெளிப்படும் என்று அவர் எதிர்பார்க்கலாம் என்பது குறித்த குறிப்பிட்ட குறிப்புகளை அவர் வழங்கவில்லை, ஆனால் அவர் 2021 மற்றும் அதற்கு அப்பால் தொடரில் ஈடுபடுவார் என்று கூறினார்.\nநெய்ர் தொடர் தயாரிப்பாளர் யோசுக் சைட்டோ, உரிமையை இன்னும் சிறிது காலம் தொடரும் என்று குறிப்பிட்டு, ரீ[in]கார்னேஷன் மற்றும் பிரதி ver.1.22474487139…. அவர் பாபிலோனின் வீழ்ச்சியையும் பெயரிட்டார், ஆனால் மேலும் வெளிப்படுத்துவதற்கான தேதிகளில் குறிப்பிடவில்லை.\nதைரியமாக இயல்புநிலை II தயாரிப்பாளர் டோமோயா அசானோ, இந்த விளையாட்டு ��ெற்றிகரமாக இருக்கும் என்றும், பின்னர் அடுத்த ஆட்டத்திற்கு செல்லலாம் என்றும் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.\nதயாரிப்பாளர் மசாஷி தகாஹஷி (இவரும் ஆக்டோபத் டிராவலரில் பணிபுரிந்தார்) மேலும் பிற விளையாட்டுகளுக்கு இணையாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nடிராகன் குவெஸ்ட் தொடர் தயாரிப்பாளர் நோரியோஷி புஜிமோட்டோ, 2021 ஆம் ஆண்டில் உரிமையின் 35 வது ஆண்டு விழாவிற்கு ஏதாவது அறிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.\nசாகா தொடர் இயக்குனர் அகிடோஷி கவாசு தனது அடுத்த ஆட்டம் இன்னும் ஒரு ரகசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nREAD மேற்பரப்பு புரோ 8 முன்மாதிரி மேற்பரப்புகள், பாரிய பெசல்களைக் காட்டுகின்றன, ஒத்த வடிவமைப்பு, ஆனால் மேம்படுத்தப்பட்ட நினைவகம் மற்றும் ஜி.பீ.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஒன்பிளஸ் 9 கேமரா விவரக்குறிப்புகள் மற்றும் புரோ ரெண்டர்கள் கசிவு\nபச்சை-பிக்சல் 5 உயர் ரெஸ் ரெண்டர்களில் தோன்றும்\nசில்லறை விற்பனையாளரின் 60 மணி நேர அமேசான் சாதன விற்பனை நிகழ்வை வாங்கவும்\nகாவிய விளையாட்டு கடை கருப்பு வெள்ளி விற்பனையை அறிமுகப்படுத்துகிறது • Eurogamer.net\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவாட்ஸ்அப் ஜனவரி 1 முதல் சில தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிடும்\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547362", "date_download": "2021-01-19T08:27:01Z", "digest": "sha1:VNNRAILC7Q3DR43CS4RN6OFXTFK6XSR5", "length": 8092, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நித்தியானந்தா மீது சென்னை போலீசிடம் மாணிக்கானந்தா என்பவர் புகார் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநித்தியானந்தா மீது சென்னை போலீசிடம் மாணிக்கானந்தா என்பவர் புகார்\nசென்னை: நித்தியானந்தா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணிக்கானந்தா என்பவர் புகார் அளித்துள்ளார். நித்தியானந்தாவை வைத்து இந்து மதம் மீது அவதூறு பரப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாணிக்கானந்தா புகார் அளித்துள்ளார். கிராபிக்ஸ் மாயாஜால வித்தைகளை காட்டி எந்த சாமியாரும் செயல்பட மாட்டார்கள் என மாணிக்கானந்தா தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா: சுந்தர் பிச்சை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி\nதிருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅமைச்சருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்\nதொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே அவருக்கு வீர வணக்கம்.: கி.வீரமணி இரங்கல்\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nஇந்தியாவிலேயே உயர்க்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை கோரிய வழக்கு.: ஐகோர்ட் கிளை முடித்துவைப்பு\nபுதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nமருத்துவர் சாந்தா உடலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு: சீமான்\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-suresh-raina-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/122086/", "date_download": "2021-01-19T09:28:10Z", "digest": "sha1:Z6YK3K22B3AJ7CHZLZAUT6EOROLIYTFU", "length": 7803, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கவலை படாதே நண்பா.., Suresh Raina-வுக்கு ஆறுதல் கூறிய Suriya..! - Kalakkal Cinema", "raw_content": "\nகவலை படாதே நண்பா.., Suresh Raina-வுக்கு ஆறுதல் கூறிய Suriya..\nSuriya Tweet About Suresh Raina Issue : இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய கிரிக்கெட் வீரராக இருந்து வருபவர் சுரேஷ் ரெய்னா. தோனி, விராட் கோலிக்கு அடுத்ததாக இவருக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nஇவர் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய மாமா வீட்டிற்குள் கார்பன் நபர்கள் புகுந்து அவரை கொலை செய்து விட்டதாகவும் தன்னுடைய உறவினர்கள் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் அந்த குற்றவாளிகள் யார் என்பதை விரைவில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். நீங்க ஒரு ஒயின் பாட்டில்.. விஜய்க்கு ஓவரா ஐஸ் வைக்கும் வனிதா, கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இது தானா\nஇதனையடுத்து தற்போது இதுகுறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த இந்த சோகத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.மேலும் பஞ்சாப் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூர்யாவும் கோரிக்கை வைத்துள்ளார்.\nசுரேஷ் ரெய்னா வீட்டில் இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nPrevious articleபஸ் விட்டாச்சு, பள்ளிகள் திறப்பது எப்போது அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட முக்கிய தகவல்\nNext articleதமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதி – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு\nசுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த மரணம்.. வருத்தத்துடன் பதிவிட்ட சூர்யா\nஇனி இப்படி ஒரு இந்திய அணி பார்க்க முடியுமா\nதோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்.\nஅட, நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா – இது\nமாளவிகா மோகனன் வெளியிட்ட நியூ போட்டோஷூட்.. வைரலாகும் புகைப்படம்\nஉ*ளாடையில் உச்சக்கட்ட அலப்பறை இணையத்தை சூடாக்கும் பூனம் பாஜ்வா புகைப்படம்.\nபொறந்தது இரண்டும் ஆம்பளப் புள்ளையா போயிடுச்சே.. வேலவன் ஸ்டோர்ஸில் குக் வித் கோமாளி தீபாவின் கலக்கலான ஷாப்பிங்.\nதல அஜித்தின் ரீல் தம்பிக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்.\n தொடங்கப் போகிறது தளபதி 65 சூட்டிங்.. எப்போது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/13/rajinikanth-about-rajiv-gandhi-assassination-case-victims/", "date_download": "2021-01-19T08:44:03Z", "digest": "sha1:LW75XRB4JAVRESOP75AAVQRI6XE7IKJE", "length": 53509, "nlines": 349, "source_domain": "www.vinavu.com", "title": "யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்ல���ு வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் \nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை யார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்\nஆனால் தமிழகத்தை ரட்சிக்கவந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.\nசென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை பற்றி கேட்கையில், “எந்த ஏழு பேர் ” என திருப்பிக் கேட்டார் ‘சூப்பர் ஸ்டார்’. பத்திரிக்கையாளர்கள் விளக்கிச் சொல்லியும், தனக்கு தெரியாது என அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.\nஆனால் அவர் கேள்வியை உள்வாங்கி பதில் சொல்லவில்லை, என தானாக வந்து அவருக்கு வக்காளத்து வாங்குகிறார் தமிழிசை. எல்லாம் அடுத்த தேர்தல் கணக்கிற்காகத்தான். மக்கள் மீதான பற்றும் சமூகத்தைப் பற்றிய அறிவுமில்லாத ரஜினி இப்படிச் சொன்னதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த ஆச்சரியமில்லைக்குரிய மனிதர்தான் இங்கே அடுத்த முதல்வர் போஸ்ட்டிற்கு கியூ வரிசையில் ஊடகங்களின் உதவியோடு போட்டி போடுகிறார்.\nரஜினியின் மே��்கண்ட உளறல் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்திருக்கிறோம். தான் அம்பலமான பிறகு போயஸ் தோட்டத்திற்கு ஊடகங்களை வரவைத்த ரஜினி தன்னுடைய உளறலின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறார். அதாவது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் என்று கேட்காமல் பொதுவில் எழுவர் விடுதலை என்று கேட்டதால் தான் யார் அந்த எழுவர் என்று கேட்டாராம் ரஜினி.\nஆனால் ஊடகங்கள் தெளிவாக கேட்டும் அவர் பதில் சொல்லவில்லை என்பதே உண்மை. இன்றைக்கு அவர் ”பேரறிவாளனோடு தொலைபேசியில் பத்து நிமிடம் பேசியவன் இந்த ரஜினி” என்றெல்லாம் அனுதாப அலை தேட முயற்சிக்கிறார். இதற்கு முன்னர் அவர் இதை ஏன் சொல்லவில்லை எல்லாம் பயம்தானே பா.ஜ.க.வை எதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, பத்து பேர் சேர்ந்து ஒருவனை எதிர்த்தால் யார் பலசாலி அந்த ஒருவனா, பத்து பேரா என்று பாஜகவை பச்சையாக ஆதரிக்கிறார் ரஜினி. இத்தகைய சந்தர்ப்பவாதியும் கோமாளியும் ஒரு கட்சி, ஒரு தலைவர் என்று செய்திகளில் இடம் பெறுவதே தமிழகத்தின் மாபெரும் அவமானம்\nஏழு பேர் பெயர் சொல்லத் தெரியாதவரா அவர்\nஅவ்வளவும் பின்னிருந்து ஆட்டுவிக்கும் அரசியல்…\nஅடுத்த படம் ஓடணும்னா வந்து சலாம் போட்டுத்தான் ஆகணும் கண்டக்டரே…\nசென்ட்ரல் பக்கத்துலே பைக்குலே ஒருத்தன் யுவகிருஷ்ணா மாதிரியே போயிருக்கான். ஆட்டோவில் போன தெரிஞ்ச மேடம் ஒருத்தங்க அவனைப் பார்த்து சிரிக்க, அவன் உம்முன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிருக்கான். அந்த நேரத்துலே ஒரிஜினல் யுவகிருஷ்ணா பெருங்குடியில் இருந்தான். மேடம் போனை போட்டு, ‘என்னய்யா கோவம், முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போறே’ன்னு விசாரிக்க ஏகப்பட்ட குழப்பம். இதுமாதிரி ஏற்கனவே ரெண்டு, மூணு இன்சிடென்ட். ஆகையால் மக்களே எனக்கு எவனோ டபுள் ஆக்டிங் இருக்கான். ‘ராஜாதிராஜா’ படத்து ரஜினி மாதிரி பிரச்சினை வந்தா நீங்கள்லாம்தான் சாட்சி சொல்லி தூக்குத்தண்டனையில் இருந்துக் காப்பாத்தணும்.\nஎந்த ஏழுபேர் என்று கேட்கும் ரஜினி அவர்களே..\nதமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.\nகடந்த 100 வருடங்களாக தமிழகத்தில் டீகடையிலும் சல��னிலும் பேசிப்பேசி வளர்ந்தது தமிழக அரசியல். ஹிந்து பேப்பரிலிருந்து தந்தி பேப்பர் வரை எல்லா மட்ட தமிழர்களும் நாட்டு நடப்போடு பிணைக்கப்பட்டிருந்த மாநிலம் இது. ஐந்தாம் வகுப்புப் படித்த ஒரு ஆட்டோகாரரிடம் பேச்சுக்கொடுத்தால் நாட்டு நடப்புகளை அலசித் தீர்த்துவிடுவார்.\nஆனால் தமிழகத்தை ரட்சிக்கவந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.\nஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.\nரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.\nஇவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.\nஅதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.\nஇவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்\nஇந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.\n“யார் அந்த 7 பேர்” என்று கேட்ட கோமாளி கிறுக்கன் ரஜினிகாந்தை தொலைத்துக்கட்ட வேண்டியது உணர்வுள்ள தமிழர்களின் கடமை\nஅவன் நடித்து வெளியாகும் பிரம்மாண்ட குப்பை எந்திரன் 2.0 எனும் திரைப்படத்தை குப்பைத்தொட்டிக்கு அனுப்புவோம். திரையரங்குகளில் அந்தப் படத்தை பார்க்காமல் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் பாஜகவின் மறைமுக கைக்கூலி கிறுக்கனை\nரஜினியின் சமிப கால பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி பதற்றதினால் அறியாமையால் அப்படி பேட்டி கொடுப்பதாக என்னால் எடுத்து கொள்ள இயலவில்லை… ரஜினி தனக்கு தெரிந்தே திட்டமிட்டு அப்படியான பேட்டிகளை கொடுப்பதாக நினைக்கிறேன்…\nரஜினியின் சமிபத்திய ஜீ தமிழ் டிவி பேட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் ரஜினி எவ்வளவு கூர்மையாக தன்னுடைய நினைவுகளை வெளிபடுத்தகூடியவர் என்று 40 வருடங்களுக்கு பிறகு பைரவி படத்தை நினைவு கூறுகிறார்.. கமலை பார்த்து வியந்த நொடிகளை நினைவுபடுத்துகிறார்.. அபுர்வராகங்கள் படத்தில் வரும் கேட்டை பற்றி துல்லியமாக பேசுகிறார்… ஆனால் இந்தியாவையே உலுக்கிய ராஜீவ் கொலை சம்மந்தமான குற்றவாளிகள் 7 பேரை பற்றி கேட்டால் யார் அவர்கள் என்கிறார் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளிப்பாக இருக்கும்போது படுகொலை செய்யபட்டவர்களுக்கு எதிராக கருத்தை முன்வைக்கிறார்…\nஅதாவது பெரும்பான்மை மக்களின் உணர்வுளுக்கு முற்றிலும் எதிரான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.. ரஜினி ஏன் இப்படியான கருத்தை முன்வைக்க வேண்டும் அதனால் அவருக்கு என்ன பயன்\nஜெ என்ற நடிகை அரசியல்வாதியாகி நாட்டை கெடுத்ததுபோதும் நாமும் அந்த வரிசையில் சேர வேண்டாமென நினைக்கலாம்..\nரஜினிக்கு உண்மையாகவே அரசியலுக்கு வர விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.. இப்படி மக்களுக்கு எதிரான கருத்தை முன்வைப்பதால் மக்களால் வெறுக்கபடும்/வெறுக்கபட்ட ஒருவராக தன்னை கட்டமைத்து தன்னை அரசியலுக்கு தள்ள நினைப்பவர்களுக்கு(பாஜக) நான் இதற்கு சரிபட்டு வரமாட்டேன் என்பதை மறைமுகமாக உணரத்தல���ம்…\nஆனால் அழுத்தம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள் அல்லவா… அவர்களை சமாளிப்பதற்காக இதோ கட்சியை கட்டமைக்கிறேன் உறுப்பினர்கள் சேர்க்கிறேன் கொடியை அறிமுகபடுத்தபோகிறேன் என்று சப்ப காரணத்தை தமிழருவி மணியன், அர்ஜுன் சம்பத், சத்தியநாராயண போன்றவர்கள் மூலமாக சொல்லி கொண்டே இருக்கிறார்/இருப்பார்..\nஇவைகளுக்கு எல்லாம் எப்போது தெளிவான விளக்கம் கிடைக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இப்படியான உள்ளே-வெளியே விளையாட்டுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கமாட்டார்.. எனவே ஆதரவும் யாருக்கும் இல்லை..\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அப்போது வேறுவழி இல்லாமல் ரஜினி அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும்.. ஆனால் அதற்குள்ளாக அவரின் மொத்த இமெஜூம் சிதைந்து மக்களுக்கு எதிரான ஒருவராக இருப்பார்.. so பாஜகவே ரஜினியோடு சேர்வது தன் 3% ஓட்டுக்கு பங்கம்வந்துவிடும் என்று ரஜினியை புறம் தள்ளிவிடும்..\nஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் தனக்கு அரசியலில் ஆர்வமில்லை தாம் அமைதியை விரும்புகிறேன் ஆன்மிகத்தை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இமயமலையில் உள்ள தன்னுடைய ஆசரமத்திற்கு சென்று நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுவார்..\nஆனால் எம்ஜிஆரை மிரட்டி அதிமுகவை காங்கிரஸ் தொடங்கவைத்தது போல ரஜினியையும் மிரட்டி கட்சி தொடங்க காங்கிரஸ் கட்டாயபடுத்தினால் இன்று ஏழு பேரை யார் என்று கேட்டதுபோல நாளை ஏழு கோடி தமிழர்களையும் நீங்கள் யாரென்று கேட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவார்…\nகமல் கிட்ட கேட்ருந்தா மக்களைப் பார்த்து கை காட்டி இருப்பார்:\n“அவுங்க தீர்மானிப்பாங்க அந்த ஏழு பேரை என்ன பண்றதுன்னு. ஏன்னா ஏழு பேரா எட்டுப் பேரான்னு தீர்மானம் பண்ணினது அவுங்க தான். இதுக்கும் பதில் சொல்ற கெட்டிக்காரங்க அவுங்க.” இங்க ஒரு pause. மக்கள் கைதட்டல். லவ் லெட்டர் கொடுத்த அந்நியன் அம்பி மாதிரி முகத்தை வெச்சிட்டு அப்புறம் தொடர்வார்: “நான் அவுங்க சொல்றதச் செய்யற பிரதிநிதி தான். சிவாஜி, பாலச்சந்தர்னு எனக்குக் கிடைச்ச குருநாதர்கள் இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க.”\nஎன்னது ராஜிவ் காந்தி செத்துட்டாரா\nஎவன்ட போயி எத கேக்குறதுன்னு தெரியாத வெக்கங்கெட்டவனுங்க..😡😡\nரஜினி : எந்த ஏழு பே���் \nகமல் : ஏழு ஸ்வரங்கள் , ஏழு அதிசயங்கள் , வாரத்தின் ஏழு நாட்கள் என ஏழு என்பதில் எல்லாமே அடக்கம் . அந்த ஏழு பேரில் நானும் உண்டு , நீங்களும் உண்டு . உங்களிலிருந்து தான் அந்த ஏழு பேர் உருவாகிறார்கள் என்பதை உணரும் போது ..\n கட்சியெல்லாம் துவங்க போவதா இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா. #ரஜினிக்கு_தெரியாது\nஜாதிப் பின்புலத்தால் கிடைக்கப் பெறும் அதிகார அனுகூலங்களோடு பிறந்தவள் அல்ல எனது தங்கை…பொருளாதார பின்புலத்தால் வாய்க்கப் பெற்ற வசதிகளோடு பிறந்தவளும் அல்ல….ஆனால் அவள் தமிழினத்தின் தியாகியாய் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறாள்…அது 300 கோடியில் எடுக்கப்படும் மிக பிரம்மாண்ட படத்தால் உருவாகும் வரலாறு அல்ல..\n“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”\nஅடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்\nஅடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…\nஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…\nஅப்பாவி தமிழர்களின் தாயாக மாறி\nஅவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..\nஇருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்\nஅவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..\nஅவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை..உனது அரசியல் போதாமையை\nஅரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது…நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..\nவா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..\n” என்று கேட்ட மாத்திரத்திலேயே மைக்க வைச்சு மண்டையில நங்குன்னு…\nஇப்போவெல்லாம் தமிழ் சினிமால வடிவேலு இல்லாத குறையை\nரஜனி, ராதாரவி, டுமிழிசை, எச்ச ராஜா தீர்கிறது எவ்வளவு ஆறுதலா இருக்கு\nபெரிய அறிவாளின்னு நினைக்குமாம்… கீறல் விழுந்த ஒலித்தட்டு…\nதெரியாது.. இனிமேல் தான் பாக்கணும்..\nஅந்த மாதிரி மகான்கள் வழியில் ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசை..\nஅவர்கள் யார் என்று உலகிற்கு தெரியும். ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பிடப்பட்ட 26 பேர் தொடர்பாகவும் இறுதியில் தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்ட எழுவர் தொடர்பாக உலகம் அற��ந்திருக்கிறது. அதை ஆதரித்தும், எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தலையங்கங்களை ஊடகங்கள் எழுதியுள்ளது. உலகின் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார்கள். கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.\nஇந்த வழக்கில் பங்குபற்றிய நீதிபதிகளும், விசாரணை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களுமாக கால் நூற்றாண்டுகாலம் இந்த விவாதம் இங்கு நடந்து. இவர்கள் அப்பாவிகள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த பின்னர் அமைதி நிலவுகிறது.\nதூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.\nஅற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.\nஅது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான் காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.\nஉங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே\nஏழு பேர் யார் எனத் தெரியாமல் இருப்பது பெருங்குற்றம் அல்ல. தமிழ் நாட்டில் 90% பேருக்குத் தெரியாது. அதில் ஒருவராக ரஜினி இருந்து விட்டுப் போவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அப்படியான ஒருவர் அரசியலில் இறங்க விரும்புவது தான் பிரச்சனை. அவர் மீது பரிதாபம் தான் எஞ்சுகிறது.\nரஜினி மீது கொஞ்சமேனும் இரக்கம் கொண்ட எவரேனும் அவரைச் சுற்றி இருப்பார்கள் எனில் உயிரைக் கொடுத்தேனும் அவர் அரசியலுக்கு வருவதைத் தடுப்பார்கள். அல்லது பணம், பதவி என அவரைப் பிய்த்துத் தின்னும் கூட்டம் தான் சுற்றி இருக்கிறதெனில் அவர் இதை விடக் கேடுகெட்ட அவமானங்களைச் சந்திப்பதைத் தடுத்து நிறுத்தவே முடியாது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரல��று | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஇந்த லூசுகிட்ட நாம இன்னும் நிறைய எதிர்பார்க்கணும் போல. பத்துபேர் சேந்து எதிக்குறதால மோடி பயில்வான்னா, மோடிக்கு பயந்து போய் கால்ல வுழுற ரஜினி கோழையா, வீரனா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nசத்தியபாமா பல்கலை ராகமோனிகா தற்கொலை நிர்வாகத்தை எதிர்த்து மாணவர் கலகம் \nபங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு \nஒரு வரிச் செய்திகள் – 21/01/2014\nஎழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்\nசதுரங்க வேட்டை: ஏமாற்றுக்காரன் ரசிக்கப்படுவது ஏன் \nசெய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்\nகுழந்தைகளைக் கொன்ற தனியார் கல்விக்கு தீ வைப்போம்\nபெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243429-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/?tab=comments", "date_download": "2021-01-19T08:31:07Z", "digest": "sha1:QCZMNND6ZSSSLS4EP4D4HOIWJ4NVYRKF", "length": 77471, "nlines": 780, "source_domain": "yarl.com", "title": "தமிழீழ கலைஞர்களின் படைப்புகள் - Page 5 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஈழத்து சிறுமியின் கண்ணீர் பாடல்\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\n2016 காவத்தையில் இடம்பெற்ற கூட்டு மே தினத்தில் 'இந்த மலைநாட்டினிலே என்ற' பாடல் காணொலியாக தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வை���்கப்பட்டது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் இ. தம்பையா இதனை வெளியிட்டு வைத்தார். மலையக மக்களின் வரலாற்றையும் சமகால அரசியல் யதார்த்தத்தையும் பேசும் இப்பாடலை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்யவும்.\nபாடியவர் -ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா. சத்திய மூர்த்தி\nவரிகள் - அக்கரை பாக்கியன்\nஇசை - கண்ணன் - நேசம்\nபாடியவர்- ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா .சத்தியமூர்த்தி\nபாடல் -எட்டி அடி வைக்கும்\nவரிகள் - அருணா செல்லத்துரை\nபாடியவர்-ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா .சத்தியமூர்த்தி\nதிரு நீற்று மலையிருக்கு தெரியுமா\nகுளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல். 07 June 2020\nதோட்டத் தொழிலாளர்களின் மரணங்கள் அரசுக்கோ கம்பனிகளுக்கோ ஏன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றத் தலைவர்களில் பலருக்கோ ஒரு தகவல் மாத்திரமே.\n2020ம் ஆண்டில் இதுவரை 4 தொழிலாளர்கள் குளவிக் கடியால் உயிர் துறந்துள்ளனர். பல நூறு தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nகுளவிக்கடியால் துடித்துச் சாகும் எங்கள் தாய் தந்தையரின் இறப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசிற்கும் கம்பனிகளுக்கும் பாராளுமன்றத் தலைவர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம்.\nகுளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல்.\nஇந்தப் பாடலை இயற்றியவர் தோழர் பா.மகேந்திரன்\nஇசையமைத்தவர் தோழர் இரா.நெல்சன் மோஹன்ராஜ்\nபாடியவர்கள் தோழர்கள் செ.செல்வகுமார், கோஷனா பரியராமன்,அழகுசாமி மதுஷிகா\nஎன் தீவில் ஒரு காதல் - நெடுந்தீவு\nஏன் இப்பிடி வேண்டாம் Time Is Gold\nபுதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது பாடல்\n+ பாடல் : தேன் சிந்தும் பூக்கள்\n+ பாடல் வரிகள் : கவிக்குயில் பாமினி\n+ இசையமைத்து பாடியவர் : மு. ராஜேஷ்\n+ இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா\n+ இணை ஒளிப்பதிவு : திபர்சன் ,குகநேசன், சு .கஜீபன்\n+ தயாரிப்பு : மோகன் றாஜூ (கோபி ) கோவில்குளம் இளைஞர் கழகம்\n+ உதவியாளர்கள் : விந்துஜன் முரளி சுதர்சன் ( ஸ்டார் மீடியா )\nஅனைத்து ஈழத்து உறவுகளுக்கும் வணக்கம் ஸ்டார் மீடியா பிரியந்தன் ஆகிய நான் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற ���ீடியோ பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை பொறுப்பேற்று நிறைவேற்றி இருக்கின்றேன்.\nஸ்டார் மீடியா நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான பாடல்களை\nஸ்டார் மீடியா தயாரித்து வழங்கி இருந்தது.\nஇவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் YouTube™ வழியாக பார்வையிட முடிந்தது. அந்த வரிசையில் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற ஒளி பதிவினை ( Vdeo Album) உங்களிடம் சமர்பிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்.\nஉலகமே உந்தன் கையிலே ஏழு கடல்களும் உன்னை வணங்குமே\nஉலகம் தாண்டிய விஸ்வரூபம் உனக்குள் தானே எங்கள் சுவாசம்\nசிகரமே நட்பின் சிகரமே முக புத்தகமே நட்பின் உதயமே\nஉலகம் பேசும் ஒரே மொழி FACEBOOK நீதானே\nஎம் உயிர்கொண்ட காதல் இதயங்கள் பேசும் FACEBOOK நீதானே\nகண்டம் தாண்டி இணையம் வந்த நண்பன் நீதானே\nகணணி திரையில் நட்பை தந்த சொந்தம் நீ தானே\nஉனக்குள்ளே வாழ்கிறோம் உலகத்தை ஆள்கிறோம்\nகனவுக்குள் மாய்கிறோம் எங்கள் நட்பை தந்தாயே\nஎம் நெஞ்சில் நின்றாயே ......\nசுவிங்க பெண்ணே SING IN செய்து உன்னை கண்டேனே\nஉன் INBOX உள்ளே கவிதைகள் நூறு உனக்காய் தந்தேனே\nONLINE சட்டிங் நீ வந்தால் என் ஹர்ட் இல படபடப்பு\nஉன் Sharingபார்த்த முதல் தடவை என் ஹார்ட் இல கத கதப்பு\nபெண்ணே நீ FIREFOX ஆ ஹார்மோன்கள் எரிகிறதே\nSKYPE வருவாயா இதயத்தை தருவாயா\nஎன் இதயம் முழுதும் உனக்காய் தந்தேன் எங்கே சென்றாயோ\nகாலை சூரியன் நீதானே உன்னில் கண்விழிப்போம்\nஎம் நண்பர்கள் போடும் கவிதைகள் எல்லாம் நாளும் கமென்ட் அடிப்போம்\nசெவ்வாய் கிரகம் போனாலும் அங்கும் நீதானே\nஎந்த தேசம் முழுதும் பேசும் மொழியே நீதானே\nIPHONE இல் வருவாயா I LOVE YOU சொல்வாயா\nகடல் தாண்டி போனாலும் நம் காதல் கலையாதே\nஎம் கண்ணீர் துளியை நாளும் துடைக்கும் நண்பன் நீதானே\nஎம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.\nசித்திரைக்கன்னியர் ஊர்வலம் போகும் சிங்காரம் பார்\nஇசையமைத்து குரல் கொடுப்பவர் என். இமானுவல்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முதல் ஒலிப்பதிவு நன்றாக இருந்ததாக என் நினைவு.\nIce cube'a உருகி போறே\nமனச தான் ஒரசி போற\nஎன் dream ல தானே\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரச��� பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான் ×2\nஉன்னருகில் வரும் energy யும் என்னை\nதேவதையே உன் chocolate உதடுகள்\nபட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த\nகண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச\nOne side'a love ஓட ஏங்குறன்டி\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான் ×2\nஅதன் மீது கவி பாடும்\nஉன் காதல் எனை வென்று தடம் மாறுதே\nபட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த\nகண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச\nOne side'a love ஓட ஏங்குறன்டி\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான்\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nதொடங்கப்பட்டது 21 hours ago\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப்\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி - வாக்குறுதி நிறைவேறுமா\nதொடங்கப்பட்டது 30 minutes ago\nதொடங்கப்பட்டது 36 minutes ago\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nதொடங்கப்பட்டது 40 minutes ago\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\n180 சுற்றுலாப் பயணிகளால் 42 மில்லியன்கள் அதாவது 4 கோடியே 20 இலட்சம் வருமானம் என்றால் 42,000,000/180= 233,333/= வருடாந்தம் 2 மில்லியன்கள் சுற்றிலாப்பயணிகளின் வருகையை கொண்ட சிறீலங்காவின் வருடாந்த வருமானம் எவ்வளவு இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப்\nBy கிருபன் · பதியப்பட்டது 26 minutes ago\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், \"நீங்கள் ச��ய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்\" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க பாராளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், ட்ரம்ப் தான் வெற்றி பெற்றார் என்றும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர் கும்பல் பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணொளியில் தனது உரையை வெளியிட்ட மெலானியா மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களைக் கண்டித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, \"தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் \" நன்றி தெரிவித்தார். பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் மெலனியா ட்ரம்ப் கூறினார். பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால தலைமுறைக்காக போராடுவோம் என்றும் மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/98749\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி - வாக்குறுதி நிறைவேறுமா\nBy கிருபன் · பதியப்பட்டது 29 minutes ago\n -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்க��, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான ��ுடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லத��, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார் போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது ஆனையிறவில், பலாலியில், கிளிநொச்சியில், முள்ளிவாய்க்காலில் என்று ஏராளமான நினைவுச் சின்னங்கள் தமிழ்ப் பகுதிகளில்- ஆக்கிரமிப்பின் சின்னமாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் எதுவும் சட்டபூர்வமாக உள்ளூராட்சி சபைகளின் அனுமதிகளுடன் கட்டப்பட்டவையல்ல. பல்கலைக்கழத்தில் அகற்றப்பட்டது போல, சட்டபூர்வமற்ற கட்டடங்களை அகற்றுவதாயின், உள்ளூராட்சி சபைகளும் இந்த நினைவுச் சின்னங்களை அகற்றியிருக்க முடியும். போர் நினைவுச் சின்னங்களை அழிப்பதும், வரலாற்றை அழிப்பதும் ஒன்று தான். இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அனைத்தையும் அழித்து நினைவுகூரல்களைத் தடுக்கும் அராஜகத்தையே அரங்கேற்றியது. இப்போதும் அதே விதமாகத் தான் முள்ளிவாய்க்கல் நினைவுத் தூபியை அழித்திருக்கிறது, இது இந்தளவு பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விளைவுகள் விபரீதமாகும் என்ற அச்சத்தினால் தான், இடித்தவர்களே அதனை மீள அமைக்க இணங்கினார்கள். இந்தச் செயலுக்கு தமிழர்களிடம் இருந்து மட்டும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கவில்லை. முஸ்லிம்கள் எதிர்த்தார்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்த்தது, சில பௌத்த பிக்குகள், நியாயமாக சிந்திக்கும் சிங்கள மக்களும் கூட எதிர்த்தார்கள். பல வெளிநாடுகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பகையாளிகளாக நினைக்கும் அரசாங்கம் ஏன், போரில் கொல்லப்பட்ட மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும், சின்னத்தை அகற்ற முனைந்தது என்பது தான் கேள்வி. பெளத்த பிக்கு ஒருவர் தனது முகநூலில், இந்த நாட்டுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வெளிநாட்டவர்களின் நினைவுச் சின்னங்களையே அகற்றாத போது, இதனை மட்டும் ஏன் அகற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்தின் நியாயம், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையாளர்களுக்கு புரியவில்லை. நினைவுச் சின்னங்களை பேணுவது நல்லிணக���கத்தின் முக்கியமான ஒரு வழிமுறை என்பதை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்கள். “போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பது முக்கியம். இது கடந்த கால காயங்களை குணப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது” என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் குறிப்பிட்டிருந்தார். நினைவுச் சின்னத்தை அழிப்பது, ஐ.நா மனித உரிமைகள் கோட்பாட்டை மீறுகின்ற செயல் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். ஆனாலும் இலங்கை அரசுக்கு இதுபோன்ற விடயங்கள் எதுவுமே மீறல்களாகத் தெரிவதில்லை. அதனால் தான், திரும்பத் திரும்ப தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போது கூட, அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைப்பது என்பது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அழிக்கப்பட்டதை கொண்டாடியவர்கள் இன்னும் தீவிரமாக அதனை எதிர்ப்பார்கள். இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஒரு நினைவுத் தூபி இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தவர்கள் கூட இப்போது அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆக, இனவாதிகளும், பேரினவாத சிந்தனையாளர்களும், இன்னும் தீவிரமாகவே அதனை எதிர்ப்பார்கள். அவர்களின் எதிர்ப்பையும், அமைதிச் சின்னத்தைக் கட்டியெழுப்பும் கனவுடன் உள்ள மானியங்கள் ஆணைக்குழுவினது நிலைப்பாட்டையும் மீறி துணைவேந்தர் எவ்வாறு தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி. எவ்வாறாயினும், இந்த விவகாரத்துக்கு சூட்டோடு சூடாக தீர்வு காண்பது தான் பொருத்தமானது. இதனை ஆறப் போட்டால், அது நீர்த்துப் போகச் செய்யும் உத்திகளின் மூலம், அரசாங்கம் தனது காரியத்தை சாதித்து விடும் ஆபத்து உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே, பெயருடனும், வடிவத்துடனும், பல்கலைக்கழத்தில் நாட்டப்படுவது மட்டும் தான் இதற்கான பரிகார நீதி. அந்தப் பரிகார நீதியை துணைவேந்தர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதில் தான் வரலாறு அவரை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்பதை உறுதிப்படுத்தும். https://www.virakesari.lk/article/98748\nBy கிருபன் · பதியப்பட்டது 35 minutes ago\nகிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய ���ிவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவின் உதவியுடன் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனை துறைமுக தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன. அதுமட்டுமன்றி, கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றன. இது, கிழக்கு முனைய திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையக் கூடிய சாத்தியங்களையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அரசாங்கம் இன்னொரு புறத்தில், இந்தியாவின் கடுமையான அழுத்தங்கள் எதிர்கொண்டிருக்கிறது. கிழக்கு முனைய அபிவிருத்தியை, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு, முன்னைய ஆட்சிக்காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்பாட்டுக்கு அமைய, துறைமுக அதிகார சபை 51 வீத பங்குகளையும், இந்தியாவும், ஜப்பானும் எஞ்சிய 49 வீத பங்குகளையும் கொண்டிருக்கும் என்று இணங்கப்பட்டது. எனினும், கிழக்கு முனையத்தின் மீதான உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் தான், இதனை ஊதிப் பெருப்பித்து, நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக பிரசாரம் செய்தது. தேர்தல் வெற்றியை மையப்படுத்தியும், சீனாவை திருப்திப்படுத்தும் வகையிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இப்போது, அரசாங்கம், மீண்டும், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது. 49 வீதமான முதலீட்டை இந்தியா செய்யுமானால், முனையத்தின் மீதான நூறுசதவீத உரிமை இழக்கப்படும் என்பது, தொழிற்சங்கங்களின் வாதம். அரசாங்கமோ, 51 வீதமான உரிமை இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது. இந்த இடத்தில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், அல்லாடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது இலங்கை அரசாங்கம். கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது. இந்த விடயத்தில் சீன புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக, இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதுகுறித்து அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசின் உயர்மட்டச் சந்திப்புகளின் போது சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் தலையீடுகள், கிழக்கு முனைய விவகாரம் என்பன தொடர்பாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்த நிலையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பயணத்துக்கான முன்னறிவித்தல் கூட, 5 நாட்களுக்குள் தான், கொழும்புக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜெய்சங்கர் கொழும்பு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சீன தூதுவர் கீ சென்ஹோங் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயுடன் அவசர சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதனை விட, சீன புலனாய்வு அமைப்பின் தலையீடு குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்த அதேவேளை, இலங்கையின் இரண்டு பிரதான புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெய்சங்கர் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற கடந்த 7ஆம் திகதி, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக ப��துகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் மற்றும், துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் புனீத் சுஷில் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதற்கு மறுநாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல், சுரேஸ் சாலேயுடனும் இவர்கள் இருவரும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகளுடன் இவ்வாறான சந்திப்புகள் நடப்பது வழக்கம். புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்புகள் வழமைக்கு மாறானவை. இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொழும்பின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே இவ்வாறான சூழல்கள் வெளிப்படுத்துகின்றன. ஜெய்சங்கரின் பயணத்தின் போது, கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, 13 ஆவது திருத்த விவகாரத்திலும் சரி, இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, துறைமுக நகரை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, இந்தியா அதனை எதிர்த்தாலும், அவற்றைத் தடுக்க முனையவில்லை. அதுபோன்றே, கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியாவின் தலையீட்டை சீனா தடுக்க முனைவதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கு முனைய விடயத்தில் இந்திய அரசின் நேரடித் தலையீடு வலியுறுத்தப்படவில்லை. மாறாக, இந்திய நிறுவனத்தின் தனியார் முதலீடு தான் வலியுறுத்தப்படுகிறது. அதானி குழுமத்தின் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது. அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம், இந்த முனையத்தின் மூலமே இந்தியாவின், 70 சதவீதமான கொள்கலன்கள் கையாளப்படுகின்றன என்பது தான். இவ்வாறான முனையத்தை, விட்டுக்கொடுக்க இந்தியா தயாரில்லை. அதற்கு அப்பால், இதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவும் இந்தியா பார்க்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், அதாவது சர்வதேச கொள்கலன் முனையம், சீனாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இதன் உரிமையில் 85 சதவீதம் சீனாவிடம் கொடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை இப்போதும் சீனாவே முகாமைத்துவம் செய்து வருகிறது. இந்த முனையம் தான் கொழும்பு துறைமுகத்திலேயே ஆழம் கூடியது, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தக் கூடியது, இலங்கைக்கு வரும், சீன கடற்படைக் கப்பல்கள் இங்கு தான் தரித்து நிற்கின்றன. அத்துடன், 2014ஆம் ஆண்டு இந்த இறங்குதுறையில் தான், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன. அதற்குப் பின்னர் தான், இந்த முனையத்தின் ஆபத்தை இந்தியா புரிந்து கொண்டது. இந்த முனையத்தில் சீனாவின் பல்வேறு நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த முனையத்தில் டாங்கிகளை தரையிறக்கக் கூடிய அதிக திறன்கொண்ட பாரம்தூக்கிகளை சீனா பொருத்தி வைத்திருக்கிறது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து வருபவருமான மேஜர் மதன்குமார் கேசரிக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூட, குறிப்பிட்டிருந்தார். வழக்கமாக, வர்த்தக துறைமுகங்களில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாரம் தூக்கிகளின் திறனை விட அதிக திறன் கொண்ட பாரம் தூக்கிகளை இங்கு பொருத்தியிருப்பது, இராணுவ நோக்கங்களுக்காகத் தான் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவின் வலுவான பிரசன்னமும், அங்கு இருந்தால் மட்டுமே, இலங்கை அரசை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் என்று புதுடெல்லி கருதுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தான் புதுடெல்லியின் அழுத்தங்கள் கொழும்புக்கு அதிகரித்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்தின் மூலம் முதலீட்டு அபிவிருத்தியாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முயன்றாலும், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசுக்கு தலைவலியைத் தரக் கூடும். இந்தக் கட்டத்தில் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், செயற்படுத்தினாலும், கடுமையான நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாமல் தான் இருக்கப் போகிறது. https://www.virakesari.lk/article/98746\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nBy கிருபன் · பதியப்பட்டது 39 minutes ago\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிருந்தது. பிரித்தானிய நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட அவருக்கு தற்பொழுது மற்றுமொரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் பதவி நிலையான ‘Director General General Staff (DGGS)’ பதவி வழங்கப்பட்டுள்ளது. https://www.meenagam.com/கழுத்தை-அறுப்பேன்-என்று/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/87716/cinema/Kollywood/Amalapaul-slams-Men.htm", "date_download": "2021-01-19T09:01:27Z", "digest": "sha1:PND5YO7B5AOF2BVSOTRBHFLYKOKVRXZX", "length": 14355, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆணின் காமத்திற்கும், பாலுணர்வுக்குமே பெண் ஒரு பொருளாக்கப்பட்டாள் - அமலாபால் ஆதங்கம் - Amalapaul slams Men", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஆணின் காமத்திற்கும், பாலுணர்வுக்குமே பெண் ஒரு பொருளாக்கப்பட்டாள் - அமலாபால் ஆதங்கம்\n39 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபகாலமாகவே வாழ்க்கைத் தத்துவங்களாக சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை அமலாபால். அதிலும் குறிப்பாக இரண்டாவது திருமணம் பற்றிய சர்ச்சைகளுக்குப் பிறகு ஆண்கள், பெண்கள் மற்றும் காதல் பற்றிய பதிவுகளை அதிகமாக அவரது பக்கத்தில் பார்க்க முடிகிறது.\nதற்போதும் அதே போன்றதொரு பதிவை அமலாபால் வெளியிட்டுள்ளார். ஓஷோவின் தி புக் ஆப் வுமன் என்ற புத்தகத்தின் புகைப்படத்தோடு, சமூகத்தில் பெண்களின் நிலை பற்றிய தனது ஆதங்கத்தை இந்தப் பதிவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதில், 'பெண் அடிமைத்தனத்தை அனுபவித்தாள், அவமானத்தை உணர்ந்தாள், பொருளாதாரத்தில் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டாள், எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ச்சியாக கர்ப்பம் தரிக்கப்பட்டாள். ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும், கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் மரணம் தான். அந்த மரண பயம் தீருவதற்கு முன்பே மீண்டும் அவளை கர்ப்பமாக்கத் கணவன் தயாராக இருக்கிறான்.\nமனிதர்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்கூடமாக பெண்ணின் உடல் அமைந்துவிட்டது என்றே தெரிகிறது. ஆண்கள் பெண்ணின் வலியில் பங்கேற்பதில்லை. ஆணின் காமத்திற்கும், பாலுணர்வுக்கும் பெண் ஒரு பொருளாக்கப்பட்டாள். அதன் விளைவு குறித்து யோசிக்க ஆண் சிறிதும் கவலைப்படவில்லை.\n'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை இங்கு 'காதல்' என்ற வார்த்தை அர்த்தமற்று உள்ளது. கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே பெண் நடத்தப்படுகிறாள்” என அமலாபால் வேதனை தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (39) கருத்தைப் பதிவு செய்ய\nடிடிக்கு கால் முறிவு அமைதியாய் ஓய்வெடுங்கள் : இர்பான் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஆஹா இவை மட்டும்தான் ஆண்களை காமத்துக்கு உபயோகிக்க வில்லை ,ஆன்மீகத்துக்கு மட்டுமே உபயோகிச்சார் சரி, பல மரம்கள் பார்த்த பறவை\nஅதை வைத்து பிழைப்பை நடத்த���ம் இவர் பேசுவது ஏதோ போட்டியாளர்கள் வரக்கூடாது என்னும் என்னமோ.\nகாசுக்காக ஆடும் ஒரு பெண் பேய் ஆம்பளைங்கள பத்தி தப்பாக சொல்லுது ... எதுக்கு உனக்கு ரெண்டாவது கல்யாணம்\nவாவ் என்ன ஒரு கண்டு பிடிப்பு அது நாளைத்தான் நீ கல்யாணம் இரண்டு மூணு என்று போய்கிட்டு இருக்க போல புரியுது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான்\nலைகர் அறிவிப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி\nசோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது\nசொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு\nஜான்வி படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை\n'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல்\nபத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவியக்க வைக்கும் அமலாபாலின் யோகா\nவேலை செய்ய கிளம்பு.... - ஐதராபாத் பறந்த அமலாபால்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbnpa2015.org/ta/capsiplex-review", "date_download": "2021-01-19T09:37:39Z", "digest": "sha1:FSYRJMMAT7KLF64FNYVK6UPUZ3M5IY7D", "length": 39801, "nlines": 137, "source_domain": "isbnpa2015.org", "title": "Capsiplex ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nCapsiplex தற்போது ஒரு ரகசியமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் விழிப்புணர்வு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. Capsiplex அதிகமான பயனர்கள் Capsiplex மூலம் பெரும் Capsiplex. நீங்கள் மெலிதாக இருக்க விரும்புகிறீர்களா அதிகப்படியான பவுண்டுகளை என்றென்றும் அகற்ற விரும்புகிறீர்களா\nசோதனை மற்றும் அனுபவ அறிக்கைகள் Capsiplex உங்களுக்கு உதவக்கூடும் என்பதை உறுதிப்படுத்துகிறது. எங்கள் மதிப்பாய்வில��� நீங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.\nஎடை குறைவது இதுவரை உங்களுக்கு மிகவும் சவாலானது மற்றும் மிகவும் கடினம் பின்னர், இப்போதே, எல்லாம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் தருணம்\nசீராக மெலிதாக இருப்பது நீண்ட காலமாக நீங்கள் விரும்புவது தானே\nஉங்கள் புதிய மற்றும் குறுகிய சுயத்திற்கு உகந்ததாக பொருந்தக்கூடிய விஷயங்களுக்கு நீங்கள் இறுதியாக பொருந்தும் அளவுக்கு நீங்கள் விரும்புகிறீர்களா\nபனை மரங்களின் கீழ் ஒரு விடுமுறையைப் பற்றி நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் - உங்கள் சிறந்த அங்கியைக் காண்பிக்கும் பொருத்தமான இடம்\nநீங்கள் ஒரு குற்றவாளி மனசாட்சி இல்லாமல் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறீர்கள், அதே நேரத்தில் புதிய உணவு மற்றும் எடை குறைப்பு திட்டங்களை தொடர்ந்து முயற்சிக்கவில்லையா\nநீங்கள் மிகவும் விரும்புவதை நீங்கள் விரும்புகிறீர்களா\nஇது உலகளாவிய மர்மம்: பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் உள்ளனர், அவர்களால் இதை ஒருபோதும் சுயாதீனமாக தீர்க்க முடியவில்லை. எடை இழக்க ஒரு முயற்சி கூட வெற்றி பெறாது என்று தெரிகிறது.\nவருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் இப்போது பார்ப்பது போல், வெகுஜனங்களைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ள தயாரிப்புகள் உள்ளன. Capsiplex அத்தகையதா நீங்கள் காத்திருந்தவுடன் நீங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வீர்கள்.\nCapsiplex பற்றிய முக்கியமான தகவல்கள்\nCapsiplex தயாரிப்பதன் நோக்கம் எடையைக் குறைப்பதாகும். Capsiplex விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு விளைவுகளைப் பொறுத்து குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு தயாரிப்பைப் பயன்படுத்துகின்றனர்.\nமகிழ்ச்சியடைந்த மக்கள் Capsiplex மூலம் தங்கள் அற்புதமான சாதனைகளைப் பற்றி Capsiplex. சுருக்கமாக மிக முக்கியமான தகவல்கள்:\nCapsiplex உற்பத்தியாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் - உற்பத்தியாளர்கள் அதற்கேற்ப அனுபவத்தின் செல்வத்தை உருவாக்க முடிந்தது.\nபின்வருவனவற்றை வெளிப்படையாகக் கூறலாம்: இது இயற்கையை அடிப்படையாகக் கொண்டது, இதனால் தொடர்ச்சியாக தடையற்ற தயாரிப்பு.\nCapsiplex, நிறுவனம் எடை இழப்புக்கான சவாலை Capsiplex வகையில் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மருந்தை உருவாக்குகிறது.\nCapsiplex டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப���பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறந்த தயாரிப்பாக Capsiplex.\nநீங்கள் Capsiplex -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nபோட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் எண்ணற்ற சிக்கல்களைக் கையாள முயற்சி செய்கின்றன. இது மிகப் பெரிய சிரமத்தைக் குறிக்கிறது, நிச்சயமாக, அரிதாகவே வெற்றி பெறுகிறது. இதிலிருந்து ஒருவர் உணவு வகை யில் இருந்து அத்தகைய தயாரிப்பு பயனுள்ள பொருட்களின் மிகக் குறைந்த செறிவைக் கொண்டுள்ளது என்று முடிவு செய்யலாம். எனவே, இந்த வகை தயாரிப்புகள் மிகவும் அரிதான வெற்றியைப் பெறுவதில் ஆச்சரியமில்லை.\nCapsiplex தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ Capsiplex கிடைக்கிறது, இது Capsiplex, வேகமாக, அநாமதேய மற்றும் சிக்கலற்றதாக அனுப்பப்படுகிறது.\nநீங்கள் அந்த நபர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீர்வைப் பயன்படுத்த முடியாது\nஉங்கள் உடல் நிலைக்கு எந்தவொரு பண ஆதாரத்தையும் செலவிட நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் நீங்கள் உண்மையில் இழக்கும் கொழுப்பின் அளவைப் பற்றி நீங்கள் உண்மையில் கவலைப்படுவதில்லை. பின்னர் தீர்வு உங்களுக்கு சரியான வழி அல்ல. தயாரிப்பை மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் எந்த அளவிற்கு விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா இது உங்களுக்கு பொருந்தினால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்றால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nமேற்கூறிய புள்ளிகளில் நீங்கள் காண மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை சரிசெய்யவும், அதற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் விஷயத்தைத் தாக்குவது பொருத்தமானது\nஅதன் இலக்கை Capsiplex, Capsiplex உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nCapsiplex மிகவும் சுவாரஸ்யமாக்கும் விஷயங்கள்:\nCapsiplex பயன்படுத்துவதன் எண்ணற்ற Capsiplex வாங்குதல் ஒரு சிறந்த முடிவு என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது\nCapsiplex ஒரு மருந்து அல்ல, எனவே ஆரோக்கியமான மற்றும் துணை Capsiplex\nஉங்கள் எந்தவொரு வணிகத்தையும் நீங்கள் சொல்ல தேவையில்லை மற்றும் அத்தியாயத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்\nஇது ஒரு தூய்மையான இயற்கை தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது செலவு குறைந்தது & வாங்குவது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல்\nஎடை இழப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா முடிந்தவரை அரிதானதா அதைச் செய்ய எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் இந்த வைத்தியம் இல்லாமல் வாங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது\nCapsiplex விளைவு ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த பொருட்களின் அதிநவீன தொடர்பு காரணமாக உள்ளது.\nஉடலில் உள்ள கொழுப்பு Capsiplex மிகவும் பயனுள்ள தயாரிப்புகளில் ஒன்றாகும் என்பதற்கான காரணங்களில் ஒன்று, இது உடலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nஎடையை குறைக்க மனித உடலில் உண்மையில் எல்லாம் இருக்கிறது, அந்த செயல்முறைகளைத் தொடங்குவதைப் பற்றியது.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த விளைவுகள் குறிப்பாக தெளிவாகத் தெரிகிறது:\nகார்பன் நீராவி எளிதாகவும் திறமையாகவும் சரிபார்க்கப்படுகிறது\nஅவை உடலின் சொந்த கொழுப்பை கணிசமாக அதிகமாக உட்கொள்கின்றன, இதனால் உடல் எடையை குறைப்பது எளிது\nஇது உயர்தர மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது, இதனால் உடல் உபரி உபரி இழக்கப்படுகிறது.\nநீங்கள் இனி உணவின் தேவையை உணர மாட்டீர்கள், எனவே நீங்கள் தொடர்ந்து சோதிக்கப்பட மாட்டீர்கள், முந்தைய முறைகளில் மீண்டும் நழுவாமல் இருக்க உங்கள் பொறுமை அனைத்தையும் முதலீடு செய்யுங்கள்\nஎனவே கவனம் உங்கள் எடை இழப்பு தெளிவாக உள்ளது. Capsiplex கொழுப்பை இழப்பதை எளிதாக்குவது மிகவும் முக்கியம். மக்கள் பெரும்பாலும் தங்கள் விரைவான முடிவுகளையும் சில கிலோகிராம் வரை குறைப்பையும் காட்டுகிறார்கள்.\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாகத் தோன்றலாம் - ஆனால் உடனடியாக இல்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானவை அல்லது வலுவானவை.\nCapsiplex பக்க விளைவுகளை Capsiplex வேண்டுமா\nதயாரிப்பு உடலின் சொந்த செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை அந்தந்த செயலில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன.\nதயாரிப்பு மனித உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இணக்கமான நிகழ்வுகளை நடைமுறையில் எந்த பிரச்சினையும் செய்யாது.\nஅதைப் பயன்படுத்த நீங்கள் வசதியாக உணர ஒரு கணம் ஆகுமா என்ற கேள்வி எழுகிறது.\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆக வேண்டும், அச om கரியம் முதலில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம்.\nவாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி சொல்ல மாட்டார்கள் ...\nCapsiplex அடித்தளம் சில முக்கிய மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது Capsiplex அத்துடன்.\nCapsiplex நடைமுறை சோதனைக்கு முன் உந்துதல் என்பது தயாரிப்பாளர் ஒரு ஜோடி நம்பகமான பொருட்களை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார் என்பது உண்மை: அடிப்படையில்.\nஉங்கள் Capsiplex -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nதற்போதைய டோஸ் பொதுவாக போதுமானதாக இல்லை, Capsiplex அதிர்ஷ்டவசமாக Capsiplex விஷயத்தில் இல்லை.\nமூலப்பொருள் மேட்ரிக்ஸில் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்துள்ள பின்வரும் விவகாரங்களைப் பற்றி நான் ஆரம்பத்தில் எப்படி ஆச்சரியப்பட்டேன் என்பதைப் பொருட்படுத்தாமல், நான் இப்போது, அதிக ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த பொருள் எடை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nகலைநயமிக்க, நன்கு மாற்றியமைக்கப்பட்ட செயலில் உள்ள மூலப்பொருள் செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு சமமாக பங்களிக்கும் கூடுதல் பொருட்களால் வழங்கப்படுகிறது.\nபயன்பாட்டிற்கு என்ன தகவல் உள்ளது\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் பெரிய இடையூறு எதுவும் இல்லை, எனவே மிகுந்த மகிழ்ச்சி உறுதி செய்யப்படுகிறது.\nயாரும் கவனிக்காமல் நீங்கள் நாள் முழுவதும் தயாரிப்பை எளிதாக எடுத்துச் செல்லலாம். பயன்பாட்டு நேரம் மற்றும் அளவைப் பொறுத்தவரை நிறுவனம் அனைத்து முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது - இவை விரைவாக விளக்கப்பட்டு பயன்படுத்த எளிதானவை\nவழக்கமான இடைவெளியில் Capsiplex முதல் பயன்பாட்டிற்குப் பிறகு ஏற்கனவே தன்னை Capsiplex ஆக்குகிறது மற்றும் ஏற்கனவே சில நாட்களில் உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nஆய்வுகளில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோரால் ஒரு நேரடி விளைவை ஒதுக்குகிறது, தொடங்குவதற்கு சில மணிநேரங்கள் மட்டுமே உள���ளன. நீண்ட கால பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் விளைவுகள் பயன்பாட்டிற்குப் பிறகும் நிரந்தரமாக இருக்கும்.\nபல பயனர்கள் தயாரிப்பு பற்றி பின்னர் உங்களுக்குச் சொல்வார்கள்\nஎனவே குறுகிய கால முடிவுகளைக் கூறும் தனிப்பட்ட அறிக்கைகளைத் தவிர்த்து, சகிப்புத்தன்மையைப் பேணுவதற்கும், குறைந்தது சில வாரங்களுக்கு Capsiplex இது Capsiplex. கூடுதலாக, மேலும் தகவலுக்கு எங்கள் ஆதரவைத் தொடர்பு கொள்ளவும்.\nCapsiplex பிற பயனர்களின் முடிவுகள்\nநீங்கள் இன்னும் உற்று நோக்கினால், நல்ல அனுபவங்களைக் கூறும் பயனர்களின் அறிக்கைகள் அறிக்கைகளை விட அதிகமாக இருக்கும். புரிந்துகொள்ளத்தக்க வகையில், சற்றே சந்தேகம் கொண்ட மற்றவர்களும் உள்ளனர், ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர்.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nநீங்கள் Capsiplex சோதித்துப் Capsiplex நீங்கள் Capsiplex எதிர்த்துப் போராடுவதற்கான உந்துதல் இல்லாமல் இருக்கலாம்.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் சில முடிவுகள் இங்கே:\nசோதனை அறிக்கைகளில் Capsiplex ஈர்க்கக்கூடிய முடிவுகளை வழங்குகிறது\nவெவ்வேறு தனிப்பட்ட கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஆண்களின் அசாதாரணமான ஏராளமான விகிதம் அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது. இது குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் இதுபோன்ற தெளிவான நேர்மறையான முடிவு உங்களுக்கு எந்த தயாரிப்பையும் அளிக்காது. இதுவரை ஒரு பயனுள்ள மாற்றீட்டை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nவாக்குறுதியளிக்கப்பட்ட முன்னேற்றம் தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்திய அனைவராலும் கையொப்பமிடப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nவாழ்க்கைக்கான ஒரு புதிய உணர்வு மிகவும் தோன்றியது (பலர் சுயமரியாதையை அதிகரித்துள்ளனர், இறுதியாக ஆடைகளின் இலவச தேர்வாக உள்ளனர்)\nCapsiplex குறுகிய காலத்தில் பல பவுண்டுகளை இழக்க உதவியது\nஅதிகப்படியான உணவுத் தேவைகள் அல்லது விளையாட்டுத் திட்டங்கள் தேவையில்லை\nமுன்பு ஒப்பிடும்போது, சகிப்புத்தன்மை, செயல்திறன் மற்றும் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது\nசுருக்கமாக, அவர்கள் உண்மையில் நிறைய எடையை இழந்தனர், இதன் பொருள் அவர்கள் இறுதியாக மீண்டும் வசத��யாக உணர முடியும்\nநிறைய எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் வேடிக்கையாகவும், உள் வலிமையாகவும் இருங்கள்\nநீங்கள் எடை இழப்பு செயல்முறையை முடித்ததும், முதல் முடிவுகள் காண்பிக்கப்பட்டதும் உடல் உணர்வு சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபின்வருவனவற்றை நாம் உறுதியாகக் Capsiplex பயன்படுத்தும் போது நேர்மறையான விளைவுகளின் வாய்ப்பு Capsiplex.\nமிக பெரும்பாலும், நல்வாழ்வு செய்பவர்கள் தாங்கள் நன்றாக உணர்கிறார்கள் என்று விவரிக்கிறார்கள், ஆனாலும் ஒரு முறை பவுண்டுகள் இழப்பைச் செய்த அனைவருமே புதிய உடல் உணர்வு மிகவும் இனிமையானது என்று கூறுகிறார்கள்.\nஒரு நபர் தனது சொந்த உடலுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார், பெண்கள் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறாரோ, அவ்வளவு கவர்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான ஒருவர் உணர்கிறார். மீண்டும் ஒருபோதும் பயனற்ற நியாயங்களைத் தேடாதீர்கள். இப்போது அதிக எடையைக் குறைத்து திருப்தி அடையுங்கள்\nஅதிர்ஷ்டவசமாக தங்கள் திருப்தியற்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்காத மற்றும் எடை குறைப்பதில் வெற்றி பெற்ற பிற பயனர்களில் மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள், அவர்களின் சிறந்த முடிவுகளில் திருப்தி அடைந்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமின்றி, ஏற்கனவே தயாரிப்பு பரிசோதித்த டஜன் கணக்கான பிற ஆண்கள் மற்றும் பெண்களைப் போலவே அவரது முழு உடலும் கவர்ச்சியாக இருக்கும்.\nமுடிவில் - சுருக்கமாக எனது பகுப்பாய்வு\nமுதலாவதாக, உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த விளைவுகள் மற்றும் கவனமாக அமைப்பு கவனிக்கத்தக்கவை. ஆனால் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள் அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான பயனர் அனுபவங்களை நம்பலாம்.\nஎனவே இந்த அனுபவ அறிக்கை வெளிப்படையான பரிந்துரையுடன் முடிவடைகிறது. ஆனால் நீங்கள் தொடங்குவதற்கு முன், தயாரிப்பு சப்ளை ஆதாரங்களுக்கான எங்கள் கூடுதல் பொருட்களை விரைவாகப் பார்ப்பது தற்செயலாக ஒரு போலி சாயலைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.\nகூடுதலாக, வசதியான பயன்பாடு ஒரு பெரிய பிளஸ் ஆகும், அதாவது உங்களுக்கு சில நிமிடங்கள் மட்டுமே தேவை.\nஆதாரத்திற்கான மொத்த அளவுகோல்களைக் கருதும் எவரும் உண்மையில் அது செயல்படும் விளைவுகளுடன் முடிவடைய வேண்டும்.\nCapsiplex -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்��ுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nகடந்த சில மாதங்களில் நான் \"\" பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்தேன், நான் முடிவுக்கு வரலாம்: இதன் பொருள் போட்டி பல மடங்கு அதிகமாக இருக்கும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க தகவலுக்கு முன்:\nநான் போதுமான அளவு வலியுறுத்த முடியாது: நான் இணைத்த விற்பனையாளரிடமிருந்து தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள். செயல்திறன் காரணமாக தயாரிப்பை முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர் ஒரு அறிமுகமானவர், சரிபார்க்கப்படாத வழங்குநரிடம் மலிவான விலையை ஆர்டர் செய்தார். சேதம் அதிர்ச்சியாக இருந்தது.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள வலை முகவரிகளில், எனது சொந்த தயாரிப்புகளை நான் வாங்கியுள்ளேன். எனது தனிப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், நீங்கள் அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்க முடியும். அத்தகைய தயாரிப்புகளுக்கு, ஈபே, அமேசான் மற்றும் கோ நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் இந்த வலைத்தளங்களில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையையும் விவேகத்தையும் உறுதிப்படுத்த முடியாது என்பதை அனுபவம் காட்டுகிறது. உங்கள் மருந்தாளரிடமிருந்து வாங்குவதும் பயனற்றது.\nபாதுகாப்பான மூலத்தில் மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - இந்த இடத்தில் நீங்கள் மிகக் குறைந்த விலை, நம்பகமான மற்றும் தெளிவற்ற செயல்முறைகளைப் பெறுவீர்கள் மற்றும் அசல் வழிகளைத் தீர்மானிக்கிறீர்கள்.\nநாங்கள் கண்டறிந்த பாதுகாப்பான வலை முகவரிகளை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கிறீர்கள்.\nஎனவே, நீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்திருந்தால், தீர்மானிக்க வேண்டியது மீதமுள்ள தொகை மட்டுமே. நீங்கள் ஒரு பெரிய அளவை ஆர்டர் செய்யும் போதெல்லாம், ஒவ்வொரு யூனிட்டிற்கும் வாங்கும் விலை மிகவும் மலிவானது, மேலும் கூடுதல் ஆர்டர்களை நீங்களே சேமிக்கிறீர்கள். Capsiplex அடுத்த விநியோகத்திற்காக காத்திருப்பதன் Capsiplex மிகவும் எரிச்சலூட்டும்.\nCapsiplex க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nCapsiplex க்கான சிறந்த ��ூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06853+de.php?from=in", "date_download": "2021-01-19T08:35:34Z", "digest": "sha1:6S72MGY42SBEI7V2NVZQUIM4TQEJWMFI", "length": 4509, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06853 / +496853 / 00496853 / 011496853, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 06853 (+496853)\nமுன்னொட்டு 06853 என்பது Marpingenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Marpingen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Marpingen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6853 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Marpingen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6853-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6853-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/authors/rajesh-krishnamoorthy", "date_download": "2021-01-19T09:01:03Z", "digest": "sha1:6LTUHOIL6DBB5BYTJFL7DJ7ISGWRLRCB", "length": 4746, "nlines": 84, "source_domain": "www.seithipunal.com", "title": "Rajesh K - Seithipunal", "raw_content": "\nஅபா��� வெற்றியை பெற்ற இந்திய அணி உடனடியாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு\nவரலாற்று வெற்றியை பெற்ற இந்தியா கில், பாண்ட் அதிரடியில் தொடரை வென்றது\nநாங்க ஜோடி ஜோடியாக தான் அறிமுகம் ஆவோம் விசித்திரமான தமிழக வீரர்களின் டெஸ்ட் எண்கள்\nநடராஜனுக்கு பெருமை : இந்தியாவின் முதல் வீரர் சர்வதேச அளவில் 17 ஆவது வீரர்\n4 போட்டிகள் மட்டுமே அனுபவம் கொண்ட இந்திய பவுலிங் படை சாதிக்குமா\nஇந்திய டெஸ்ட் அணியில் தமிழகத்தின் நடராஜன், சுந்தர் அறிமுகம்\nஜிகே வாசனின் பொங்கல் வாழ்த்து\nஅதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் மரணம்..\nநாளை பாஜகவில் இணையும் தமிழ் நடிகர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைப்பு\nவிபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்\nசோகமயமான காவேரி டெல்டா மாவட்டங்கள் இழப்பீடு கேட்கும் டாக்டர் ராமதாஸ்\nஇப்படி காட்டி காட்டியே கலங்க வைக்கும் யாஷிகா. காதல் ரசம் சொட்டும் நெட்டிசன்கள்.\nஇன்று சஷ்டி விரதம்... முருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன\nஅபார வெற்றியை பெற்ற இந்திய அணி உடனடியாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு\n#BigBreaking: ஆஸி.,யின் 32 வருட சாதனையை முறியடித்து, மண்ணை கவ்வவைத்த இந்தியா..\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. சென்னை வானிலை மையம் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/s3AJJu.html", "date_download": "2021-01-19T08:29:53Z", "digest": "sha1:PETLFJTUOOAF5UHOHKJLPLKMV5TKIQQY", "length": 14013, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "பூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்\nபூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என காயல் அப்பாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nஇது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 21 முதல் மே 17 வரையில் முனாவது கட்டமாக மத்திய, மாநில அரசுகள் உரடங்கு உத்தரவை அமல் படுத்தியது . கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தற்காலியமாக மது கடைகளை தமிழக அரசு முடியது இதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்றது .\nஇந்த இரண்டு மாதம் மது கடைகள் முடியதுனால் மது குடிப்பவர்கள் குடிக்காமல் அவர்களின் குடும்பத்தில் தகறாறுகள் இல்லாமல் பல குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் இந்த நிலையில் மது கடைகளை திறக்க அரசு போட்ட உத்தரவு பல தரப்பு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .\nஉரங்கும் உத்தரவுனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வருமானம் இல்லாமல் வாடிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் மது கடைகள் திறப்பதனால் மது குடி பழக்கத்திலிருந்து மீட்டெழுந்தவர்கள் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் பெரும் பாலன குடும்பங்கள் மன நிம்மதியை இழந்து பொருளாதார நெருக்கடியில் இன்னும் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.\nதமிழக அரசின் சார்பில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருவதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் வாழ்வாதாரம் பாதிக்க பட்டிருக்கும் ஏழை குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம் .\nஎனவே : மக்கள் நலன் கருதி பூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2665152", "date_download": "2021-01-19T09:28:29Z", "digest": "sha1:3SWBYF2JL7NFQYIUJOJAQTKV5R2PXVMW", "length": 8509, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "பயங்கரவாத தலைவர்களுக்கு பாக்.,கில் சிறை | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக��க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபயங்கரவாத தலைவர்களுக்கு பாக்.,கில் சிறை\nபதிவு செய்த நாள்: டிச 05,2020 01:10\nஇஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் மூன்று தலைவர்களுக்கு தலா 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.\nநம் அண்டை நாடான பாகிஸ்தானில் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாதிகளின் பின்னணியில் செயல்படும் அமைப்பு ஜமாத் - உத் - தவா.இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயீத் 70, உள்ளார். இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக பாக். பஞ்சாப் மாகாண பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 41 வழக்குகளை பதிவு செய்தனர்.\nஇந்த அமைப்பின் முக்கிய தலைவர்களான அப்துல் சலாம் பின் முகமது, ஜாபர் இக்பால், முகமது அஷ்ரப் மற்றும் ஹபீஸ் அப்துல் ரகுமான் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கிய இரு வழக்குகள் லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.\nவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் சலாம் பின் முகமது, ஜாபர் இக்பால் மற்றும் முகமது அஷ்ரப் ஆகியோருக்கு தலா 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி இஜாஸ் அகமத் பட்டர் தீர்ப்பளித்தார்.ஹபீஸ் அப்துல் ரகுமானுக்கு இரு வழக்குகளில் தலா ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்\nபள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\nசாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் ...\nதுவங்கியது: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ...\nநகர ரோடா... 'நரக' ரோடா உடனடியாக பராமரிப்பு பணி செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/14", "date_download": "2021-01-19T08:38:58Z", "digest": "sha1:PBXK2QL56LWBTMTXXYMVUE4PTHUMJJBG", "length": 7369, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுற்றுவது போல உள்ள பேச்சு, என்றைக்கும் அடங் காது. முளையடித்த கயிற்றிலே பிணத்த மாடு முத விலே சர்வ சுதந்தரத்தோடு போனலும் அந்தப் போக்குக்கு ஒர் ஒழுங்கு இருப்பதுபோல, பக்தன் எப்படிப் பேசிலுைம் இறைவனுடைய சம்பந்தமாகவே இருக்கும். அவன் பேசுகிற கதைகளெல்லாம் புராண மாக இருக்கும். அவன் பாடுகிற இசைகளெல்லாம் இறைவனுடைய புகழாக அமையும். அவன் உண் ணுகிற உணவெல்லாம் ஆண்டவனுடைய பிரசாத மாக இருக்கும். அவன் கேட்கின்ற பாட்டெல்லாம் ஆண்டவனுடைய சங்கீர்த்தனமாக இருக்கும். அவன் தொடுகின்ற பொருளெல்லாம் இறைவனுடைய பிர சாதமாக இருக்கும். அவன் பார்க்கின்ற அழகெல்லாம் இறைவனுடைய அழகாக இருக்கும். ' கண்ணை மூடிக் கொள்; வாயை முடிக்கொள்; காலாலே நடக்காதே; ஒரிடத்தில் இருந்து பிராணயாமம் பண்ணு ' என்று சொன்னல் அப்படிச் செய்வது மிகவும் கஷ்டம். அதற்குப் பதிலாக, 'வாய் திறந்து நன்ருகப் பேசு: ஆனல் ஆண்டவன் கதையைப் பேசு. காதாரச் சங்கீ தத்தைக் கேள்; ஆனால் இறைவன் புகழைக் கேள். வயிறு நிரம்பச் சாப்பிடு, ஆளுல் சாதமாகச் சாப்பிடாமல் பிரசாதமாகச் சாப்பிடு. உடம்பு நிறையச் சந்தனத் தைப் பூசிக்கொள்: ஆல்ை இறைவனுடைய அபிஷேகச் சந்தனத்தை பூசிக்கொள். தலை நிறைய மலரை வைத்துக் கொள்; ஆனல் இறைவனுக்கு அர்ச்சனை பண்ணி வைத்துக் கொள். நன்ருக நடமாடு, உலாத்து இறைவ னுடைய திருக்கோயிலைப் பிரதட்சினம் பண்ணி உலாத்து' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிருர்கள். நாம் நம்முடைய கருவிகளின் வசமாகிப் பலகாலும் திரியாமல், அவற்றை நம் வசப்படுத் தித் திரிய வேண்டும். -\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 02:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/2", "date_download": "2021-01-19T07:55:32Z", "digest": "sha1:CGL6DK5EPOWQCVXTBJ22EYLEFO3T7DHD", "length": 6663, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/2 - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)\nஇது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\nஇது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2020, 00:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ulceheal-p37118248", "date_download": "2021-01-19T10:07:43Z", "digest": "sha1:6RMU43WBIH5O6QEUP42GMZE3TDYLAKDK", "length": 17733, "nlines": 228, "source_domain": "www.myupchar.com", "title": "Ulceheal in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ulceheal payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ulceheal பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ulceheal பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ulceheal பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nUlceheal-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ulceheal பயன���படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Ulceheal-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Ulceheal உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Ulceheal-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Ulceheal ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Ulceheal-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது Ulceheal எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Ulceheal-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Ulceheal எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ulceheal-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ulceheal-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ulceheal எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ulceheal உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Ulceheal உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Ulceheal-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Ulceheal உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Ulceheal உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Ulceheal-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Ulceheal உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Ulceheal உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள ம���ுத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/aayirathil-oruvan-movie-combo/", "date_download": "2021-01-19T09:25:36Z", "digest": "sha1:JDJ44MDRLVHOEZQ4ZML52UDTOEDNMGVB", "length": 6276, "nlines": 138, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் இணைந்த ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமீண்டும் இணைந்த ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் இணைந்த ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி\nபிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்பவரின் நடிப்பில் உருவாகி சசி இயக்கத்தில் வெளியான மலையாள படம் தான் அய்யப்பனும் கோஷியும்.\nஇப்படம் மலையாளத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் அதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளை சில தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் மற்றும் நடிகர் கார்த்தி நடிக்க வாய்ப்பு இருக்கிறது என சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் படம் மூலம் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதனை குறித்து ஆர். பார்த்திபன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநடிகை கீர்த்தி சுரேஷா இது மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க\nசூப்பர் ஹிட் 100 கோடி வசூல் படம் கொடுத்தும் சம்பளத்தை ஏற்றாத நடிகர் கார்த்தி\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/02/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E/email/", "date_download": "2021-01-19T08:10:02Z", "digest": "sha1:FR62NSWRFHCZIYPJCWJNARDSBBFCFUYR", "length": 8549, "nlines": 117, "source_domain": "chittarkottai.com", "title": "ஆல்பம் தந்த ஞானம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,300 முறை படிக்கப்பட்டுள்ளது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/01/blog-post_40.html", "date_download": "2021-01-19T09:05:01Z", "digest": "sha1:WUUNRZUBZTW5REPWNB7VSFC53B5FC42Y", "length": 14444, "nlines": 339, "source_domain": "www.asiriyar.net", "title": "தை அமாவாசை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்! - Asiriyar.Net", "raw_content": "\nHome ASTROLOGY தை அமாவாசை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்\nதை அமாவாசை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்\nநல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை\nமாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை\nராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில்\nஎமகண்டம் பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரையில்\nதிடீர் அதிர்ஷ்டம் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அணுகுமுறையில் தாராளமாக இருங்கள். உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்திவிடாமல் இருக்க வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.\nஇன்று உங்களுக்கு அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும்.\nவிரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும்.\nதிட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.\nசெலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். நாளின் பிற்பகுதியில் பழைய நண்பர் ஒருவர் வருகை தந்து இனிமையை ஏற்படுத்துவார். உங்கள் குடும்பத்தின் உதவியால் தான் வேலையில் உங்களால் சிறப்பாக செயல் பட முடிகிறதென்று நீங்கள் உணர்வீர்கள்.\nமனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். இன்று மாலைக்குள் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டு.\nசாப்பிடும்போது எச்சரிக்கையாக இருங்கள். அக்கறையின்றி இருந்தால் நோயில் சிக்குவீர்கள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nபுதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்றைய அதிர்ஷ்டம் உங்களுக்கு நிச்சயமாக பலன் கொடுக்கும்.\nஇன்று செய்யும் தர்ம ரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று ஒரு உறவினர் சர்ப்ரைஸ் தரக்கூடும். அதனால் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விஷயம் தடைபடும்.\nமாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். ஐ.டி. வேலை பார்ப்பவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு பெறுவார்கள்.\nநீங்களாக மருந்து சாப்பிடாதீர்கள், மருந்தை சார்ந்திருக்கும் தன்மை அதிகரித்து டும். உங்கள் நம்பிக்கை அ���ிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.\nஉங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.\nநீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் அழகான இயல்பும், நல்ல பர்சனாலிட்டியும் புதிய நண்பர்களை உருவாக்கவும்,தொடர்புகளை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் கூடுதல் கவனமாக இருங்கள்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nஅரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/03/156.html", "date_download": "2021-01-19T08:47:00Z", "digest": "sha1:YIHFUYCPEGFTFEE6SHZZCD46ZDS2WWOR", "length": 4515, "nlines": 119, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 156 )", "raw_content": "\nஎனது மொழி ( 156 )\nநமது சிலர் தங்களின் நம்பிக்கைகளைஎல்லாம் தத்ரூபமான உண்மைகள்போல தாங்களும் நம்பி மற்றவர்களையும் கண்மூடித்தனமாக நம்பச் சொல்வார்கள்.\nவெறும் நம்பிக்கைகள் நடைமுறை உண்மைகள் ஆகிவிடாது\nநம்பிக்கைகளை நடைமுறை உண்மைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்\nஅப்போது சரியான நம்பிக்கைகள் மட்டும் நிலைத்து நிற்கும்\nசோதனைக்கு முன்னால் நிற்க முடியாத நம்பிக்கைகள் அனைத்தும் அல்லது சரியான திசையில் சிந்தித்து உணரப்படாத நம்பிக்கைகள் அனைத்தும் சாராம்சத்தில் அபத்தங்களே\nஅத்தகைய அபத்தங்களை மேலானதாகவும் எத்தகைய சோதனைக்கும் ஈடுகொடுக்கக்கூடிய கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் மட்டமானதாகவும் நினைக்கக்கூடிய அப்பாவிகளாலும் அறிவு குறைந்தவர்களாலும்தான் உலகம் நிறைந்துள்ளது\nஎனது மொழி ( 157 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 30 )\nஎனது மொழி ( 156 )\nஇயற்கை ( 21 )\nஉணவே மருந்து ( 82 )\nஉணவே மருந்து ( 81 )\nஉணவே மருந்து ( 80 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90340/Trichy-To-the-bus-conductor-Died-tragically-of-a-sudden-heart-attack.html", "date_download": "2021-01-19T09:19:21Z", "digest": "sha1:FXM2ELNFYNDMHSYNQWQFHIUVYEA6S3BJ", "length": 7933, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணியில் இருந்த அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு - திருச்சியில் சோகம் | Trichy To the bus conductor Died tragically of a sudden heart attack | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபணியில் இருந்த அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்\nமாரடைப்பு ஏற்பட்டதால் அரசு பேருந்து நடத்துனர் பேருந்திலேயே மரணமடைந்தார்.\nதிருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது எடமலைப்பட்டிப்புதூர் பஸ் டெப்போவில் இருந்து பேருந்தை எடுத்துக் கொண்டு, மத்திய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றச் சென்றுள்ளார்.\nஅரிஸ்டோ ரவுண்டானா அருகே பேருந்து வந்த போது திடீரென ஆறுமுகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்று ஆறுமுகத்தை சிகிச்சைக்காக அனுமதித்தார்.\nஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபுகழஞ்சலி: ஆ.மாதவன்.. 'கேரளாவுக்கு பிழைக்கப்போன தமிழர்களின் அவலங்களை அரிச்சுவடாக்கியவர்\nஉலகக்கோப்பை நாயகன் கபில்தேவின் பிறந்தநாள் இன்று\nRelated Tags : திருச்சி, பேருந்தில், நடத்துனர், திடீரென, மாரடைப்பால், பரிதாபமாக உயிரிழந்தார், Trichy, bus conductor, Died tragically, sudden heart attack,\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுகழஞ்சலி: ஆ.மாதவன்.. 'கேரளாவுக்கு பிழைக்கப்போன தமிழர்களின் அவலங்களை அரிச்சுவடாக்கியவர்\nஉலகக்கோப்பை நாயகன் கபில்தேவின் பிறந்தநாள் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wassip.lk/index.php?option=com_content&view=article&id=615:construction-of-iyakkachchi-water-water-supply-scheme-in-nuwara-eliya-district&catid=40:kilinochchi&lang=ta&Itemid=423", "date_download": "2021-01-19T09:00:30Z", "digest": "sha1:T3K3C5C44GYLNZQKCTHIKG7DXL7AAOE3", "length": 6039, "nlines": 123, "source_domain": "www.wassip.lk", "title": "Iyakkachchi Rural Water Supply Scheme", "raw_content": "\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை\nபெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம்\nகிராமிய நீர் வழங்கல் திணைக்களம்\nதிட்ட முகாமைத்துவ பிரிவு ,\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம் ,\nஇல.230 ஜூப்லி போஸ்ட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/medical/03/228772", "date_download": "2021-01-19T09:19:39Z", "digest": "sha1:LU26CXMGEKBARO4A2WBKBTHXGCXSGW34", "length": 8272, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனாவுக்கு மருந்தாக மக்கள் தேடி தேடி வாங்கும் இலை எதுன்னு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவுக்கு மருந்தாக மக்கள் தேடி தேடி வாங்கும் இலை எதுன்னு தெரியுமா\nஇலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் எங்கும் அதிகமாக காணப்படுகின்றது.\nஇதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளது.\nஇந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகின்றார்கள்.\nமேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகுமாம்.\nஇதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவி செய்கின்றது.\nமேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரப்பிரசாதமாகவும் அமைகின்றது.\nஇந்த நிலையில், தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மக்கள் அலைமோதி வாங்க ஆரம்பித்து விட்டனர்.\nசூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/coronavirus-latest-news/miot-hospital-management-said-vijaykanth-health-is-stable-condition-vin-349811.html", "date_download": "2021-01-19T09:35:16Z", "digest": "sha1:NA3F23IDUMNWL3CGFCDFI4JFFEESQPS7", "length": 14592, "nlines": 214, "source_domain": "tamil.news18.com", "title": "Vijayakanth test Positive for Coronavirus | விஜயகாந்துக்கு தொற்று உறுதி - உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை விளக்கம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nகொரோனா தொற்று காரணமாக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Miot Hospital management said Vijaykanth health is stable condition\nகொரோனா தொற்று காரணமாக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. Miot Hospital management said Vijaykanth health is stable condition\nகோவேக்சின் தடுப்பூசி போடப்படுவர்கள் இதில் கையெழுத்து இடுவது கட்டாயம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன் என்ன சாப்பிட வேண்டும்\nகொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க இதுதான் காரணமா\nகொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி பலன்தருமா\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடத்தப்படுகிறது\nBreaking | இங்கிலாந்துடனான விமான சேவை வரும் 7ம் தேதி வரை ரத்து..\nபுதிய வகை கொரோனா உறுதியானவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை..\nடிசம்பர் 31-ல் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமா\nஇன்று நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை\nசென்னை துறைமுகம் எம்.எல்.ஏ. சேகர் பாபுவுக்கு கொரோனா உறுதி\nகோவேக்சின் தடுப்பூசி போடப்படுவர்கள் இதில் கையெழுத்து இடுவது கட்டாயம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன் என்ன சாப்பிட வேண்டும்\nகொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க இதுதான் காரணமா\nகொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி பலன்தருமா\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடத்தப்படுகிறது\nBreaking | இங்கிலாந்துடனான விமான சேவை வரும் 7ம் தேதி வரை ரத்து..\nபுதிய வகை கொரோனா உறுதியானவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை..\nடிசம்பர் 31-ல் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகுமா\nஇன்று நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை\nசென்னை துறைமுகம் எம்.எல்.ஏ. சேகர் பாபுவுக்கு கொரோனா உறுதி\nகொரோனா தடுப்பு மருந்து கிறிஸ���துமஸுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வரும்..\nகுற்றாலத்தில் மக்களுக்கு அனுமதி இல்லை - வெறிச்சோடி கிடக்கும் அருவி\nகோயம்பேட்டை மீண்டும் மிரட்டுகிறதா கொரோனா..\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் விபத்து அதிகரிப்பு..\nகுறைந்த விலையில் போலி மாஸ்க் தயாரித்த கும்பல்: சிக்கியது எப்படி\nசென்னையில் அதிகரிக்கும் தொற்று. அலட்சியம் காட்டும் அலுவலகங்கள்..\nவிஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது\nஆக்ஸ்போர்ட் தடுப்பூசி சோதனை தமிழகத்தில் மீண்டும் தொடக்கம்\nவிஜிபியில் 30 வருடங்கள் சிலை மனிதராக இருந்தவரின் வாழ்வை சிதைத்த கொரோனா\nபிசிஆர் நெகடிவ் என்றால் கொரோனா இல்லை என்று அர்த்தம் இல்லை\nதமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ\nசி.எஸ்.கே அணியில் 13 பேருக்கு கொரோனா\n'4 மாதமாக ஊசி, பாசி விற்காமல் வருவாய்க்கு வழி இல்லை'\nதிரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. ரசிகன் - மோகன்\nஅம்மா கோவிட் 19 திட்டத்தில் தரப்படுவது என்னென்ன...\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகொரோனா நோயாளிகளுக்கு 3 விதமான சிகிச்சை\nகொரோனா தடுப்பு மருந்து தயார்; விரைவில் விநியோகம்\nகன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று\nவிருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nமதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா உறுதி\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nநல்ல வரவேற்பை பெற்றுள்ள புளூ டூத் வசதியுடன் கூடிய மாஸ்க்..\nமுதற்கட்ட சோதனையை நிறைவு செய்த கோவாக்சின் - அடுத்தது என்ன...\nகோவாக்சின் தடுப்பூசி 2-ம் கட்ட சோதனைக்கு தயார்\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\nரிஷப் ஷாட் எல்லைக்கோட்டை கடந்தவுடன் ரூ.5 கோடி பரிசு அறிவித்த கங்குலி\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி நாளை வருகை - சுகாதாரத்துறை செயலாளர்\nமருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...\nரிஷப் பந்த் வரலாற்று பவுண்டரியை அடித்தவுடனேயே அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nஉங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nடிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-01-19T09:26:10Z", "digest": "sha1:TRSMXDL3FVRN7WA3YNK3MMZRUV6AHRD7", "length": 9103, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "ஆப்பிள் தற்காலிகமாக கலிபோர்னியாவில் 53 கடைகளை மூடுகிறது, 16 இங்கிலாந்தில் கோவிட் - ToTamil.com", "raw_content": "\nஆப்பிள் தற்காலிகமாக கலிபோர்னியாவில் 53 கடைகளை மூடுகிறது, 16 இங்கிலாந்தில் கோவிட்\n“நாங்கள் இந்த நடவடிக்கையை மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்கிறோம்” என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. (பிரதிநிதி)\nலண்டனில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஆப்பிள் இன்க் கலிபோர்னியாவில் உள்ள தனது 53 கடைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது மற்றும் கொரோனா வைரஸ் வெடித்ததால் ஐக்கிய இராச்சியத்தில் 16 கடைகள் உள்ளன என்று செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.\nCOVID-19 வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் சில கடைகளை தற்காலிகமாக மூடுவதாக நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது, இது ஐபோன் தயாரிப்பாளரின் பங்குகளை மணி நேரத்திற்குப் பிறகு வர்த்தகத்தில் அனுப்பியது. அந்த அறிவிப்பு குறைந்தது 12 கடைகளை உள்ளடக்கியது.\n“நாங்கள் சேவை செய்யும் சில சமூகங்களில் தற்போதைய COVID-19 நிபந்தனைகள் காரணமாக, நாங்கள் இந்த பகுதிகளில் கடைகளை தற்காலிகமாக மூடுகிறோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்போது நாங்கள் இந்த நடவடிக்கையை மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்கிறோம், மேலும் எங்கள் அணிகள் மற்றும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறோம் விரைவில் திரும்பவும், “செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் கூறினார்.\nஅடுத்த சில நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் ஏற்கனவே இருக்கும் ஆர்டர்களை எடுக்க முடியும், செய்தித் த��டர்பாளர் கூறினார். கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஆப்பிள் எதிர்பார்க்கும்போது அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.\nஅமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருகின்றன, அமெரிக்காவில் 17.4 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களும் 314,000 இறப்புகளும் உள்ளன.\nபிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீது திறம்பட்ட பூட்டுதலை விதித்தார் மற்றும் கிறிஸ்மஸின் மீதான தடைகளை குறைப்பதற்கான திட்டங்களை மாற்றினார். இங்கிலாந்தின் பிற நாடுகளும், தொற்றுநோய்க்கு பதிலளிப்பது சில சமயங்களில் இங்கிலாந்திலிருந்து வேறுபடுகிறது, மேலும் நடவடிக்கை எடுத்தது.\nஜான்சன் லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து இப்போது ஒரு புதிய அடுக்கு 4 நிலை பூட்டப்பட்ட இடத்தில் வைக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வேலை போன்ற அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து வீட்டில் தங்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார். உட்புற ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு போன்ற அத்தியாவசிய சில்லறை மூடப்படும்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPolitical newsToday news updatesஆபபளஆப்பிள் ஸ்டோர்ஸ்இஙகலநதலஉலக செய்திஐக்கிய இராச்சியம்கடகளகலபரனயவலகலிபோர்னியாகவடதறகலகமகமடகறத\nPrevious Post:காண்டோ பாதுகாப்பு காவலர் விநியோகத்தை ஏற்க மறுத்து, உணவை தரையில் வைக்கிறார்\nNext Post:பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 25 ஆம் தேதி விவசாயிகளுடன் தொடர்பு கொள்ள; கிசான் சம்வாட்டை நடத்த பாஜக\nபறவைக் காய்ச்சலுக்கு சாதகமான இறந்த காகத்தின் மாதிரியின் பின்னர் ஜனவரி 26 ஆம் தேதி வரை செங்கோட்டை பொதுமக்களுக்காக மூடப்பட்டுள்ளது\n‘வாக்கர்’ விமர்சனம்: மறக்கமுடியாத மறுதொடக்கம் தன்னை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது\nTN இல் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன\nபுதுச்சேரி முதல்வர் க ou பெர்ட் சிலைக்கு அருகே தர்ணாவைத் தொடங்கினார்\nதடுப்பூசி தேடும் பிற நாடுகளை விட அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்தியா: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/135325/", "date_download": "2021-01-19T08:51:57Z", "digest": "sha1:NHDGJKGBPGFKHKSQKHHT76LZJEOXDF5Y", "length": 13739, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்\n(மட்டக்களப்ப மாநகர பிரதி முதல்வர் – க.சத்தியசீலன்)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எமது பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்;. எப்போதும் தேசியத்தினூடாகவே எமது பயணம் தொடரும். ஆனால் சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. மக்களுக்காகவே சேவையாற்ற வந்தவர்கள் நாங்கள் மக்களுக்காவே செயற்படுவோம் தனிநபருக்காக செயற்பட மாட்டோம் என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடைநடுவில் பதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி முதல்வரால் சபை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய விசேட அமர்வில் மாநகரசபையின் 2021ம் ஆணடுக்கான வரவுசெலவுத் திட்டம் மாநகர முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று பாதீடு நிறைவேற்றப்படுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பாதீட்டில் இன்னும் சில திருத்தங்கள் இடம்பெற இருப்பதாகக் கூறி முதல்வர் சபையினைக் கலைத்து வெளிநடப்புச் செய்திருந்தார். இது ஒரு சட்டத்திற்கு முரணான செயலாகவே நான் கருதுகின்றேன்.\nடிசம்பர் மாதத்தில் மாநகரசபையின் பாதீடு கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருந்தும் முதல்வர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித் தனமாகவும் இம்முடிவினை எடுத்து வெளிநடப்புச் செய்திருக்கின்றார். மாநகர முதல்வர் என்ற அடிப்படையில் நானும் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.\nகட்சி பேதங்களுக்கப்பால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வதற்காகவே நாங்கள் மக்களால் இந்த உய���ிய சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம். மக்களின் எதிர்பார்ப்பான நல்ல சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே உறுப்பினர்கள் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இந்த மாநகரசபையை சிறப்பாக நடாத்திக் கொண்டு செல்கின்ற வேளையில் முதல்வர் அவர்கள் தன்னிச்சையான பல முடிவுகளை பலகாலமாக எடுத்துக் கொண்டிருக்கின்றார். அதற்கான ஒரு எதிர்ப்பலை இன்று உருவாகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இவ்வாறான ஒரு செயலைச் செய்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.\nமிகவும் முக்கிய விடயம் மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்றுவரை ஒரு செயலாளர் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இதன் காரணமாகத் தான் இவ்வாறான நிலைமைகள் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nநாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்போதும் தேசியத்தின் பாலும், நியாயத்தின்பாலும் நிற்பவர்கள். சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எனவே இவ்வாறான தீர்மானத்தை இன்று முதல்வர் எடுத்தமையானது இவரது தனிப்பட்ட காரணமாகவே இருக்கின்றது. அவரது ஆசனம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகச் செய்தாரோ தெரியவில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எமது பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம்;. எப்போதும் தேசியத்தினூடாகவே எமது பயணம் தொடரும். எங்களோடு இணைந்து செயற்படக் கூடிய புதிய முதல்வரொருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியினூடாக வரும்போது நாங்கள் எங்கள் நூறு வீத ஆதரவினை வழங்கி அவருடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம்.\nநாங்கள் மாநகரசபையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்ற பல கருத்துக்கள் முகந்தெரியாத முகநூல்கள் வாயிலாக பரவிக் கொண்டிருக்கின்றது. விடயம் என்னவென்றே தெரியாமல் அவ்வாறான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்காகவே சேவை செய்வதற்கென வந்திருப்பவர்கள். மக்களுக்காவே நாங்கள் செயற்படுவோம் தனிநபருக்காக செயற்பட மாட்டோம். என்றும் தமிழ்த் தேசியத்திற்காக நிற்போம் என்று தெரிவித்தார்.\nPrevious articleஉறுப்பினர்களின் புதிய முன்மொழிவுகளை உள்வாங்குவதற்காகவே பாதீட்டு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது…\nNext articleபசுமையான கிழக்கு மரம் மண்ணின் வரம்-மரம் வளர்ப்பதே மனித அறம்”\nகிண்ணியா மேலும் 4 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்.\nஇறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் தெ.கி.ப. பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nமுன்னாள் அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிவாரணப் பணி*\nநாளைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zonecapone.com/ta/hgh-review", "date_download": "2021-01-19T09:17:51Z", "digest": "sha1:EFEJWZMALJ3BF2K4APU66P65QTRO6D33", "length": 23837, "nlines": 96, "source_domain": "zonecapone.com", "title": "வெளிப்படுத்தப்பட்டது: HGH ஆய்வு - இதுதான் உண்மை!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைகள் உருவாக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்தூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nHGH உடனான சிகிச்சைகள் - சோதனையில் ஒரு தசை ஆதாயம் உண்மையில் அடைய முடியுமா\nஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு HGH மிகச் சிறந்த தீர்வாகும். நிறைய திருப்தியான பயனர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர்: தசையை உருவாக்குவது தொடர்ந்து சோர்வடைந்து சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. HGH தசையை வளர்ப்பதில் மிகவும் நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். அது கூட யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா தீர்வு என்னவென்றால் அது உறுதியளிக்கிறது என்பதை நாங்கள் காட்டுகிறோம்.\nHGH இலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்\nநன்கு அறியப்பட்ட விளைவுகளைப் பயன்படுத்தி தயாரிப்பு ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது.\nமுட்டாள்தனமாக இருக்காதீர்கள் - அதிகாரப்பூர்வ கடையில் மட்டுமே HGH -ஐ வாங்கவும்.\nஇதனால் பலவீனமான எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் மற்றும் மலிவான விலையில் HGH தொடங்கப்பட்டது.\nகூடுதலாக, கவனிப்பு நடைபெறுகிறது, ஆன்லைனில் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சிக்கலற்ற தனியார் கோளம் - நிச்சயமாக, எல்லா வழக்கமான தரங்களும் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு தனியுரிமை மற்றும் முதலியன) காணப்படுகின்றன.\nதயாரிப்பைத் தவிர்க்க வேண்டியவர் யார்\nஇந்த சூழ்நிலைகளில், HGH ஐப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்:\nநீங்கள் தசையை உருவாக்குகிறீர்��ளா என்பது உங்களைப் பாதிக்காது.\nஇந்த நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். rhino correct மாறாக, இது மிகவும் வியக்க வைக்கும். நீங்கள் உங்கள் காரியத்தைச் செய்யத் தயாராக உள்ளீர்கள், அதற்காக நிறைய. உங்கள் பிரச்சினையை உலகிற்கு வெளியே உருவாக்குவது பொருத்தமானது\nஇந்த இலக்கை அடையும்போது, இந்த தயாரிப்பு உங்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.\nHGH குறிப்பாக கவர்ச்சிகரமானதாக மாற்றும் பண்புகள்:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, HGH ஐப் பயன்படுத்துவதன் டஜன் கணக்கான நன்மைகள் வாங்குதல் ஒரு நல்ல முடிவு என்பதில் சந்தேகமில்லை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்கள்\nநீங்கள் மருந்தாளருக்கான வழியைத் தவிர்க்கிறீர்கள் & தசையை வளர்ப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய ஒரு சங்கடமான உரையாடல்\nதசைக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பெரும்பாலும் மருந்துடன் தனியாக இருக்கும் - HGH நீங்கள் இணையத்தில் எளிதாகவும் மலிவாகவும் முடியும்\nHGH எந்த அளவிற்கு பயனர்களுக்கு உதவுகிறது\nHGH எவ்வாறு HGH என்பதைப் புரிந்து கொள்ள, விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது பொருட்களுடன் உதவுகிறது.\nஇந்த பணியை முன்கூட்டியே முடித்தோம். பயனரின் அறிவை நாங்கள் விரிவாக கேள்விக்குள்ளாக்குவதற்கு முன்பு, விளைவின் மதிப்பீடு எங்களால் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டது.\nHGH பற்றிய அனைத்து குறிப்பிடத்தக்க தகவல்களும் உத்தியோகபூர்வ மற்றும் பயனர்களால் HGH, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணப்படுகின்றன.\nHGH எதிராக என்ன பேசுகிறது\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nதயாரிப்புடன் பக்க விளைவுகளை ஒருவர் எதிர்பார்க்க வேண்டுமா\nதயாரிப்பு மருந்துகளால் இயக்கப்படும் முறையான வழிமுறைகளை உருவாக்குகிறது.\nபல போட்டியிடும் தயாரிப்புகளைப் போலல்லாமல், தயாரிப்பு பின்னர் மனித உயிரினத்துடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது நடைமுறையில் இல்லாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nபயன்பாடு அழகாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுத்தால், அது ���ேட்கப்பட்டது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஉண்மையைச் சொல்வதற்கு, ஆண்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும் உடல்நலக்குறைவு முதலில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம்.\nஇணக்கங்கள் தற்போது பல நுகர்வோரால் புகாரளிக்கப்படவில்லை ...\nHGH இல் எந்த பொருட்கள் குறிப்பாக ஆர்வமாக உள்ளன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் HGH பொருட்களைப் பார்த்தால், பின்வரும் கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nபொதுவாக, இதன் விளைவு கூறுகள் மூலமாக மட்டுமல்ல, பரிந்துரைக்கப்பட்ட அளவின் அளவிலும் ஏற்படாது என்று கூறலாம். இதை Anadrol ஒப்பிடும்போது இது ஆச்சரியமாக இருக்கிறது.\nதற்செயலாக, வாய்ப்புகள் HGH இல் உள்ள தொகையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக: தற்போதைய முடிவுகளின் பார்வையில் இந்த பொருட்கள் அழகாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nஇந்த தீர்வு பற்றி ஒருவர் என்ன கவனிக்க வேண்டும்\nபணி மிகவும் எளிதானது மற்றும் ஒரு பெரிய இடையூறாக இல்லை, அதனால் மகிழ்ச்சி மேலோங்கும்.\nயாரும் கவனிக்காமல் நீங்கள் எப்போதும் நாள் முழுவதும் HGH வசதியாக HGH. விண்ணப்ப நேரம் மற்றும் அளவு தொடர்பான அனைத்து முக்கியமான தகவல்களையும் நிறுவனம் வழங்குகிறது - இந்த வழியில், எந்த முயற்சியும் இல்லாமல் நீங்கள் மீட்கப்படுவீர்கள்\nஎந்த காலக்கெடுவில் மேம்பாடுகளைக் காணலாம்\nஅடிக்கடி, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு HGH கவனிக்கப்படுகிறது, மேலும் சில மாதங்களுக்குள், உற்பத்தியாளர் சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nஆய்வுகளில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோரால் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் விளைவுகள் தொடர்ந்து இருக்கும்.\nபயனர்கள் தயாரிப்பை மிகவும் நேர்மறையாக ஆச்சரியப்படுவதாகத் தெரிகிறது, அவர்கள் அதை தற்காலிகமாகப் பயன்படுத்துகிறார்கள், சிறிது நேரம் கழித்து கூட, சில வாரங்கள்.\nஇதன் விளைவாக, வாங்குபவர்களின் கருத்துக்களை மிக முக்கியமான தரவரிசையில் அனுமதிப்பது மிகச் சிறந்த திட்டம் அல்ல, இது நம்பமுடியாத சிறந்த முடிவுகளை வழங்கும். பயனரைப் பொறுத்து, வெற்��ிகள் காண சிறிது நேரம் ஆகும்.\nமற்ற ஆண்கள் எவ்வளவு திருப்தியடைகிறார்கள் என்பதைப் பார்க்க நான் நிச்சயமாக உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.\nநீங்கள் HGH -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nமூன்றாம் தரப்பு பக்கச்சார்பற்ற தீர்ப்புகள் செயல்திறன் குறித்து ஒரு நம்பிக்கைக்குரிய அறிக்கையை அளிக்கின்றன.\nHGH மதிப்பீடு மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் ஆகியவற்றில் HGH. எனவே நம்பிக்கைக்குரிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்போம்:\nHGH மிகவும் சாதகமான முடிவுகளைக் கொண்டுவருகிறது\nதயாரிப்பின் நடைமுறை அனுபவம் வியக்கத்தக்க வகையில் நேர்மறையானது. காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் அந்த பொருட்களுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் நீண்ட காலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சொந்தமாக சோதனை செய்துள்ளோம். இருப்பினும், HGH போலவே திட்டவட்டமாக, சோதனைகள் அரிதாகவே தோன்றும். Green Coffee காண்க.\nதசையை உருவாக்கும்போது, தயாரிப்பு அதிசயங்களைச் செய்யலாம்\nஒரு வருங்கால வாடிக்கையாளர் தீர்வை முயற்சிக்கும் விருப்பத்தை தவறவிடக்கூடாது, அது நிச்சயம்\nஉட்பட மிகவும் பயனுள்ள முகவர்கள் சிலர் இந்த பல்வேறு HGH இது, துரதிருஷ்டவசமாக, பன்முறை சந்தையில் ஒரு குறுகிய காலத்தில், முதல் இயற்கை பொருட்கள் துறையில் சில பந்தயக்காரர்களால் வரவேற்றார் இல்லை கேட்டது. எனவே வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் ஒரு குறுகிய நேரத்திற்குள் ஒரு ஆர்டரை வைக்க வேண்டும்.\nஎனது பார்வை: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட விநியோக மூலத்திலிருந்து உற்பத்தியைப் பெற்று, HGH இன்னும் செலவு-திறம்பட மற்றும் சட்டத்திற்கு இணங்க உத்தரவிடப்படும் வரை அதன் செயல்திறனை நீங்களே HGH.\nஉண்மையைச் சொல்வதானால், நிரலை முழுமையாக முடிக்க நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்களா உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகித்தால், கவலைப்பட வேண்டாம். ஆனால் இந்த திட்டத்தில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக HGH இலிருந்து பாரிய நிவாரணத்தைப் HGH மூலம்.\nஎண்ணற்ற பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் அவர்கள் பின்பற்றக்கூடாது என்று செய்தார்கள்:\nஇந்த தயாரிப்பின் அசல் உற்பத்தியாளருக்கு பதிலாக அங்கீகரிக்கப்படாத மறுவிற்பனையாளர்களை முயற்சிப்பதில் தவறில்லை.\nஇந்த வர்த்தகர்கள் மிகவும் சிக்கலான சூழ்நிலையில் பயனற்றதாகவும் சாதகமற்றதாகவும் இருக்கும் சாயல்களை வாங்கும் அபாயத்தில் உள்ளனர். அதற்கு மேல், பயனர்கள் தவறான சிறப்பு சலுகைகளுடன் சூடாகிறார்கள், ஆனால் இறுதியில் ஒருவர் எப்படியாவது அகற்றப்படுவார்.\nகவனம்: நீங்கள் தயாரிப்பு வாங்கினால், சரிபார்க்கப்படாத வலைத்தளங்களைத் தவிர்க்கவும்\nஅசல் தயாரிப்புக்கான சிறந்த சலுகை விலைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான கப்பல் விருப்பங்கள் ஆகியவற்றை நீங்கள் அங்கு காணலாம். இந்த கட்டுரையை Super 8 போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nதைரியமான ஆராய்ச்சி முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்ளலாம். இந்த பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புங்கள். இணைப்புகளை சுழற்சி முறையில் சரிபார்க்கிறேன். இதன் விளைவாக, நிபந்தனைகள், விநியோகம் மற்றும் விலை தொடர்ந்து சிறந்தவை.\nஆயினும்கூட, Miracle முயற்சிக்க Miracle.\nHGH -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போதே HGH -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nHGH க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/sports", "date_download": "2021-01-19T07:43:22Z", "digest": "sha1:GCULRQ4NBLJR6OYB4RRFX7N4TUGB3L4E", "length": 26669, "nlines": 117, "source_domain": "www.tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nதோனி ஹீரோ மட்டுமல்ல, சூப்பர் ஹீரோ...\nஇந்திய கிரிக்கெட்டின் இந்த நூற்றாண்டின் ஈடில்லா, இணையில்லா வீரன் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். அப்படி என்ன செய்துவிட்டார் ராஞ்சியின் ரகளையான இந்த வீரன்.. கோலி போல தோனி என்னும் சகாப்தத்திற்குப் பின்னிருக்கும் மனிதனைப் பார்க்கும் முயற்சியே இந்தக் கட்டுரை. இதை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nரசிகர்களால் செல்லமாக `தல’ என்று அழைக்கப்படும் தோனியை தொடர்ந்து `சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா��ும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் வழியை பின்பற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.\nசர்வதேச போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஐபிஎல் போட்டிகளுக்காக தயார் ஆகி வரும் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார். தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியாது என ரசிகர்கள் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.\n'2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில்...\nகொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெறும் என கடந்த மாதம் ஐசிசி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் 2021 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் எனவும் 2022 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.\nபாண்டிங்கை விட தோனி சிறந்தவர்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான சாகித் அப்ரிடி, ``கேப்டனாக இருப்பதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங்கை விட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியே சிறந்தவர் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் பிராட் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இலக்கை அடைந்தார். முத்தையா முரளிதரன், வார்னே, கும்ப்ளே, ஆண்டர்சன், மெக்கரத், வால்ஷ் ஆகியோருக்கு பிறகு 7 -வது வீரராக 500 டெஸ்ட் போட்டிகள் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் பிராட்\nஐபிஎல் செப்டம்பர் 19-ல் தொடக்கம்\nஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ``செப்டம்பர் 19ல் தொடங்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 8ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.\n`35’ குழந்தைகளுக்கு உதவும் கவாஸ்கர்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது 71-வது பிறந்தநாளில் பிறவி இதயநோய்களால் பாதிக்கப்பட்ட 35 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் செய்யவிருக்கிறார். தா��் அடித்த சென்ஞ்சுரிகளின் எண்ணிக்கை 35 என்பதை நினைவுகூறும் வகையில், ஓவ்வோர் ஆண்டும் 35 குழந்தைகளுக்கு உதவி வருகிறார். `நம்பிக்கையிழந்தும் விரக்தியிலும் வாழும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சி; என்று நெகிழ்கிறார்.\n' - அளந்து சாப்பிடும் விராட் கோலி\n`எங்கள் வீட்டில் உணவை அளந்துதான் சாப்பிடுகிறோம்’ என்கிற பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, அதற்கு கலகல ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் 100 கிராம் அவல் உப்புமாவை வெயிங் ஸ்கேலில் அளந்து கொண்டிருக்கிறார் விராட் கோலி. `இதற்காகவே கிச்சனில் ஒரு வெயிங் ஸ்கேல் வைத்திருக்கிறார் விராட்’ என்று ஹார்ட்டின் எமோஜி விட்டு ரசித்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா.\nதோனிக்கு மனைவியின் பிறந்தநாள் வாழ்த்து\nதோனிக்கு, மனைவி சாக்‌ஷி தன் இன்ஸ்டா பக்கத்தில் அழகான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், `நீங்கள் பிறந்து இன்றுடன் மற்றொரு வருடம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் மேலும் கொஞ்சம் புத்திசாலியாகவும், இனிமையாகவும் மாறுங்கள். எந்த விஷயத்தாலும் அசைக்க முடியாத ஒரு மனிதர் நீங்கள். வாழ்க்கையின் மற்றோர் ஆண்டைக் கொண்டாடுவோம். பிறந்தநாள் வாழ்த்துகள், கணவரே..\" என்று தன் காதலைப் பகிர்ந்துள்ளார்.\nகடந்த 50 ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக் கணிப்பை விஸ்டன் இதழ் நடத்தியது. 11,400 ரசிகர்கள் கலந்துகொண்ட இந்த கருத்துக் கணிப்பில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 52% வாக்குகளுடன் முதலிடம் பிடித்தார். 48% சதவிகித வாக்குகளுடன் சச்சின் 2-வது இடத்தைப் பிடித்தார். சுனில் கவாஸ்கர் 3-வது இடத்தைப் பெற்றார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது ஹபீஸ், ஃபகர் ஜமான, வஹாப் ரியாஸ், சதாப் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் திட்டமிட்டபடி பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகிரிக்கெட்டைத் தொடங்கும் சூழலில் இல்லை\nகொரோனா அதிகரித்து வரும் சூழலில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான் முக்கியமானது என டிராவிட் கூறியிருக்கிறார். மேலும், `தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி தொடங்கப்பட்டால் உள்ளூர் வீரர்களுக்கு முதலில் அனுமதி வழங்கப்படும். பிற பகுதிகளில் இருந்து வரும் வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.\n3 மாதங்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரசிகர் இல்லாத மைதானங்களில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-12 தேதிகளில் சௌதாம்படனில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் மைதானத்துக்குள்ளேயே இருக்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், ஒரு சிறுமி கருப்பின மக்களுக்கு நேரும் துயரம் பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அதை ஷேர் செய்துள்ள டென்னிஸ் வீராங்கனை ஷெரினா வில்லியம்ஸ், ‘அவர் எனக்கான வார்த்தைகளை கண்டிபிடித்துள்ளார். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல’ என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nவிராட் கோலியின் நாஸ்டால்ஜி நினைவுகள்\nஅஷ்வினுடனான உரையாடலின்போது பேசிய விராட் கோலி, 2012 ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நினைவலைகளைப் பகிர்ந்தார். தானும் ரோஹித்தும் இடித்துக்கொண்டதால் ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 3 ரன்கள் எடுத்ததாகவும் இதனால், தோனி தம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கோலி நினைவுகூர்ந்தார்.\n'`ராஜீவ் கேல் ரத்னாவுக்கு ரோஹித் பரிந்துரை'\nரோஹித் சர்மா, ஷிகர் தவன், இஷாந்த் சர்மா மற்றும் பெண்கள் அணியின் தீப்தி சர்மா ஆகியோர் பெயர்களை பி.சி.சி.ஐ நாட்டின் உயரிய விளையாட்டுத்துறை விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரோஹித் சர்மாவை ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்காகவும், இஷாந்த் சர்மா, ஷிகர் தவன் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர்களை அர்ஜுனா விருதுக்காகவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.\n`2023 உலகக் கோப்பை ரோடு மேப்\nதோனி ஏதாவது ஒருவகை கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் சூழலில் அவரால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் விளையாட மு���ியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர். `சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக அவர் இருப்பது அந்தத் தொடரை ரசிகர்கள் தொடர்ந்து பார்ப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.\nகொரோனா நேரத்திலும் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியங்கள் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன. ‘ `வீரர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வைத்து கிரிக்கெட் தொடர்களை நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ள யோசனை நடைமுறைக்கு ஒத்துவராது’ என ட்ராவிட் தெரிவித்துள்ளார்.\n'`ஒரு குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தார்\n1971-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் நாங்கள் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தோம். அப்போது அணியின் மேலாளராக இருந்த பல்பீர் சிங், அறைக்கு வந்து குழந்தைபோல் சண்டைபோட்டார். பிறகு மாலை தன் அறையில் அழுதுக்கொண்டிருந்தார்’ என்று பல்பீர்சிங் பற்றி பகிர்ந்துள்ளார் ஹாக்கி வீரர் தயான் சந்தின் மகன் அசோக் குமார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசிய ரெய்னா, ``எல்லா ஆட்டத்திலும் அவர் ஒரு ஸ்டெப் முன்னாடி தான் இருப்பார். ஸ்டெம்புக்கு பின்னால் நிற்பதால் பிட்சின் தன்மை குறித்து நன்றாக அறிந்து வைத்திருப்பார். ஐ.பி.எல் தொடரில் நான் குஜராத் அணிக்கு கேப்டனான போது, `என்னிடம் எப்போதும் போல் யோசனைகள் கேட்கலாம்’ என்றார். அவர் கடவுளின் கிப்ட்\" என்று கூறியுள்ளார்.\nஐசிசி தலைவராகக் கங்குலி; முன்மொழியும் ஸ்மித் '\nகோவிட் 19 பிரச்னைக்குப் பிறகு ஐசிசிக்கு வலிமையான தலைமை தேவை. கிரிக்கெட் வீரரான கங்குலி போன்ற ஒருவர் ஐசிசியின் தலைமைப் பொறுப்புக்கு வருவது சிறப்பானது. கிரிக்கெட்டுக்கு அது நன்மை பயக்கும். கிரிக்கெட்டில் மதிப்புமிக்க அவரால், அதைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு இயங்க இயலும்’ என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\n`தோனி இடத்துக்கு யாரும் இல்ல.. \n`சச்சின்.. டிராவிட் குறித்து நாம் பேசினால் கோலி, ரோஹித், ரஹானே, புஜாரா ஆகியோர் ஓரளவுக்கு அந்த இடத்தை நிரப்பிவிட்டார்கள். நீங்கள் தோனியை ஓரங்கட்ட நினைக்கிறீர்கள். ஆனால், தோனியின் இடத்தை நிரப்புவதற்கு இங்கு யாரும் இல்லை. அவர் இன்னும் ஃபிட்டாகத்தான் இருக்கிறார்’ என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.\nஇப்படி செய்தால் பந்துவீச்சின் சுவாரஸ்யம் குறைந்துவிடும்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பந்துவீச்சாளர்கள் பந்தை ஷைன் செய்வதற்கு எச்சிலைப் பயன்படுத்த தடை விதிக்க ஐசிசியின் ஆலோசனைக் குழு பரிந்துரைந்துள்ளது. இப்படி செய்தால் பந்துவீச்சின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இது ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுக்காது. எனவே இதற்கான மாற்று ஏற்பாட்டை ஐசிசி பரிந்துரைக்க வேண்டும் எனவும் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n`தப்பா சவால் விட்டுட்டேன்; எனக்கு ஒருவாரம் பிடிக்கும்\nபந்தை கிரிக்கெட் பேட்டின் நுனியில் மிக லாகவமாகத் தட்டும் சவாலை, யுவராஜ் சிங் சச்சினுக்கு அளித்தார். அதை வித்தியாசமாக செய்து முடித்த சச்சின் மீண்டும் அதை யுவராஜ் செய்ய வேண்டும் என சவால் விடுத்திருந்தார். `நான் இந்த ஜாம்பவானிடம் தவறாக சவால் விட்டுவிட்டேன். இதை செய்வதற்கு எனக்கு ஒரு வாரம் ஆகலாம்’ என யுவராஜ் சிங் பதில் அளித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/about-money/", "date_download": "2021-01-19T09:33:26Z", "digest": "sha1:BLVSAU5HSLD3FTHK53SX6YJBLI7WT2C3", "length": 13506, "nlines": 296, "source_domain": "ilearntamil.com", "title": "ABOUT MONEY – Learn Tamil Through English", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\n நான் பணத்தை தொலைத்து விட்டேன்.பணத்தை எங்கு தொலைத்தாய்\n I have hundred rupees. உன்னுடைய பர்சில் எவ்வளவு பணம் வைத்துள்ளாய் என்னிடம் நூறு ரூபாய் உள்ளது\n No ,I did’nt sell it. உங்களுடைய வீட்டை விற்று விட்டீர்களா\n Sorry,I don’t have the change. உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு சில்லரை உள்ளதா\n Yes I will give you. எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா நான் உங்களுக்கு பணம் தருகிறேன்\n எனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்\n No discount. தள்ளுபடி உள்ளதா\nOn The Bus (பேருந்தில்)\nBuy the tickets now பயணச்சீட்டு வாங்கு\nThe conductor is busy நடத்துனர் வேலையாக உள்ளார்\nI usually get off at Adyar நான் வழக்கமாக அடையாரில் இறங்குவேன்\n ஒரு நாள் தாமதத்திற்கு எவ்வளவு அபராதம்\nIm a regular member of this library நான் நூலகத்தின் நிரந்தர உறுப்பினர்\n நூலகத்தின் அலுவலக நேரம் என்ன\nHero acted very well in this movie நடிகன் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளான்\n இடைவேலை நேரத்தில் சாப்பிட எதாவது வாங்கவா\nThere was not much fight scenes in the movie இந்த படத்தில் சண்டைக் காட்சி குறைவாக உள்ளது\n கோயில் இங்கிருந்து அதிக தூரமா\n கடைக்கு செல்ல வழி கூற முடியுமா\nTurn left and go staright இடது திரும்பி நேராக செல்லவும்\nGet me the medicines mentioned in the prescription எனக்கு பரிந்துரைக்க பட்ட மருந்துகளை தாருங்கள்\nI will take five tablets நான் ஐந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன்\nWe don’t have this medicine எங்களிடம் இந்த மருந்து இல்லை\n நீங்கள் வயத்து வலிக்கு மருந்து பரிந்துரைக்க முடியுமா\nMay I speak to Ms.Anu நான் அனுவிடம் பேச முடியுமா\nWill you convey her that I called அவர்களிடம் நான் பேசியதாக கூறுங்கள்\n உங்களுடைய தொலைபேசி எண் என்ன\nMaking A Trunk Call(ட்ரங்கால் செய்தல்)\nOperator – Yes.This is exchange ஆபரேட்டர் – ஆமாம்.இது இணைப்பகமே\nSubscriber – Kindly book an urgent trunk call சந்தாதர் – ஒரு அவசர ட்ரங்கால் புக் செய்யுங்கள்\n ஆபரேட்டர் – எந்த இடத்திற்கு\n ஆபரேட்டர் – தொலைபேசி எண் என்ன\n ஆபரேட்டர் – உங்களுடைய தொலைபேசி எண்\n ஆபரேட்டர் – சிறிது நேரம் காத்திருங்கள்.ஹல்லோ இது 1234+ எண் ஆ\nAnu – Yes speaking அனு – ஆமாம் பேசுகிறேன்\nOperator – Here is your trunk call to Chennai ஆபரேட்டர் – இதோ உங்கள் ட்ரங்கால் சென்னைக்கு\nSubscriber – Hello Anu.This is Raj from Delhi சந்தாதர் – ஹல்லோ அனு.நான் ராஜ் டெல்லியில் இருந்து பேசுகிறேன்\n அனு – ஹாய்.எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்\n சந்தாதர் – நாங்கள் அனைவரும் நலம்.அங்கு எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்\n அனு – நாங்கள் அனைவரும் நலம்.நீ கல்யாணத்திற்கு வருகிறாயா\n சந்தாதர் – கண்டிப்பாக .நான் வருகிறேன் நான் இங்கிருந்து ஏதேனும் பரிசு வாங்கி வர வேண்டுமா\n அனு – நாம் இங்கேயே வாங்கலாம்.நீ இங்கு எத்தனை நாட்கள் இருப்பாய்\nSubscriber – Planning to stay for a week.Not yet decided சந்தாதர் – நான் அங்கு ஒரு வாரம் இருப்பேன்.இன்னும் முடிவு செய்யவில்லை\nAnu – Sure come lets meet.Bye அனு – கண்டிப்பாக வா.நாம் சந்திப்போம்.பை..\n சந்தாதர் – ஹல்லோ.நான் பேசி முடித்துவிட்டேன்.கட்டணம் எவ்வளவு என்று சொல்லுங்கள்\n சாரா-தாத்தா எந்த இடங்களுக்கு நீங்கள் சென்றீர்கள்\nGrandpa-First I went to Chennai தாத்தா-முதலில் நான் சென்னைக்கு சென்றேன்\n சாரா-சென்னையில் எந்த இடங்களை பார்தீர்கள்\nGrandpa-I visited Marina beach in Chennai தாத்தா-நான் சென்னையில் மெரினா கடற்கரைக்குச் சென்றேன்\n ச���ரா-சென்னைக்கு அடுத்து வேறு எங்கு சென்றீர்கள்\nGrandpa-From Chennai I went to Madurai.There I visited Meenakshi Temple தாத்தா-சென்னையில் இருந்து நான் மதுரைக்கு சென்றேன்.அங்கு மீனாட்சி கோயிலுக்கு போனேன்\nGrandpa-Yes.We enjoyed . தாத்தா-ஆமாம்.நாங்கள் சந்தோஷ மாக இருந்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2665154", "date_download": "2021-01-19T09:53:06Z", "digest": "sha1:APFHYZFYVK6K56JBRSI5LB733TEZWW5E", "length": 8264, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "பாக்., முன்னாள் நீதிபதி அர்ஷத் மாலிக் மரணம் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபாக்., முன்னாள் நீதிபதி அர்ஷத் மாலிக் மரணம்\nபதிவு செய்த நாள்: டிச 05,2020 01:13\nஇஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய ���ுன்னாள் நீதிபதி அர்ஷத் மாலிக் 47, கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். இவர் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது 'அல் அஜீசியா' வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு ஏழு ஆண்டு தண்டனை வழங்கினார். ஆனால் லஞ்ச ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபை விடுதலை செய்தார்.\nபின் நவாஸ் ஷெரீப் ஆதரவாளர் ஒருவரிடம் நெருக்கடி காரணமாக சிறைத் தண்டனை விதித்ததாக அர்ஷத் மாலிக் கூறிய 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அத்துடன் நவாஸ் ஷெரீபை நேரில் சந்தித்து சிறைத் தண்டனையை எதிர்த்து எந்த வகையில் மேல்முறையீடு செய்யலாம் என சொல்லிக் கொடுத்த வீடியோவும் வெளியாகி சர்ச்சையை எழுப்பியது.\nஅர்ஷத் மாலிக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க பாக். அரசு உத்தரவிட்டது. ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்\nபள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\nசாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் ...\nதுவங்கியது: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ...\nநகர ரோடா... 'நரக' ரோடா உடனடியாக பராமரிப்பு பணி செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-01-19T10:23:35Z", "digest": "sha1:BRSZVRL63MU7N3N6AIQJXX2FTPI4STB2", "length": 8687, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம்பல்தலை ஆலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசாம்பல்தலை ஆலா[2] (lesser noddy (Anous tenuirostris, also known as the sooty noddy), என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை ஆகும். இப்பறவையானது கொமொரோசு, கென்யா, லைபீரியா, இந்தியா, மாலைத்தீவுகள், மொரிசியசு, சீசெல்சு, இலங்கை and ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் கடல்சார்ந்த பகுதிகளில் காணப்படுகிறது.\nசாம்பல்தலை ஆலாவானது ஒரு காலத்தில் கருந்தலை ஆலாவின் (Anous minutus) துணையினமாக கருதப்பட்டது.[3] 2016 ஆம் ஆண்டு வெளியாற மூல��்கூறு பைலோஜெனிக் ஆய்வின் மூலம் இரண்டு இனங்களுக்கிடையிலான நெருங்கிய உறவு உறுதிப்படுத்தப்பட்டது.[4]\nசாம்பல்தலை ஆலா பறவையானது 30–34 செ.மீ (12–13 அங்குலம்) நீளம் கொண்டது. இதன் இறகானது 58–63 செமீ (23–25 அங்குலம்) என்ற அளவிலும், 97–120 கிலோ என்ற எடையை உடையதாக இருக்கும். இதன் சிறகுகளானது பழுப்புகலந்த கரிய நிறம் கொண்டது. இதன் நெற்றி மற்றும் தலை உச்சியானது மங்கிய நிறம் கொண்டு இருக்கும். இதன் அலகானது கரிய நிறத்தில் உளி போன்று காணப்படும்.\n↑ \"Anous tenuirostris\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ ப. ஜெகநாதன் (2018 செப்டம்பர் 8). \"‘நாடி' அதை நாடி...\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 10 செப்டம்பர் 2018.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2018, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-01-19T10:17:21Z", "digest": "sha1:FTQNPBSXXB3KBXEPR25XQSG5BJKLVOLJ", "length": 6697, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாராதீப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாராதீப், இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரம் ஆகும்.\nமுதன்மைக் கட்டுரை: பாராதீப் துறைமுகம்\nபாராதீப் துறைமுகம், ஒடிசாவின் முன்னணி துறைமுகம் ஆகும். இது ஆண்டு தோறும் 57 மில்லியன் (5.7 கோடி) டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. இங்கு நிலக்கரி, இரும்புத்தாது ஆகியன முக்கிய சரக்குகளாகும்.[1]\nஇது தவிர, இங்கு பாஸ்பேட், உரம், பெற்றோல், எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான அரசு நிறுவனங்களும் உள்ளன.\nபாராதீப் துறைமுகத்தைப் பற்றி இந்தியன் எக்சுபிரசு இதழில் வெளியான கட்டுரை\nஒரிசா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2015, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo", "date_download": "2021-01-19T08:07:41Z", "digest": "sha1:FWYICB4MRPCTEQSZZMZ6ZP7KGFYC64RV", "length": 7938, "nlines": 164, "source_domain": "video.maalaimalar.com", "title": "|1", "raw_content": "\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | ரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா | தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு\nபதிவு: அக்டோபர் 01, 2020 16:00 IST\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்\nபதிவு: அக்டோபர் 01, 2020 15:35 IST\nகட்சி கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது\nபதிவு: அக்டோபர் 01, 2020 12:49 IST\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 லட்சத்தை தாண்டியது\nபதிவு: அக்டோபர் 01, 2020 11:36 IST\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து\nபதிவு: அக்டோபர் 01, 2020 11:27 IST\nநீட் தேர்வு நிபந்தனைகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு\nபதிவு: செப்டம்பர் 30, 2020 16:11 IST\nதி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு\nபதிவு: செப்டம்பர் 30, 2020 12:22 IST\nகொரோனா பாதிப்பை கண்டறிய இதுவரை 7.41 கோடி சாம்பிள்கள் சோதனை\nபதிவு: செப்டம்பர் 30, 2020 12:19 IST\nமெதுவான பந்துவீச்சு... ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் அபராதம்\nபதிவு: செப்டம்பர் 30, 2020 11:11 IST\nகொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க ஒப்பந்தம்: முதல்வர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:18 IST\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:16 IST\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர்- பிரதமர் மோடி தாக்கு\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:11 IST\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nபதிவு: செப்டம்பர் 29, 2020 18:59 IST\nதமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை\nபதிவு: செப்டம்பர் 29, 2020 17:19 IST\nஅதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே நடந்தது-\nபதிவு: செப்டம்பர் 29, 2020 16:30 IST\nபதிவு: செப்டம்பர் 29, 2020 16:09 IST\nமாணவர்கள் பெற்றோரிடம் ஒப்ப��தல் கடிதம் பெற்று வரவேண்டும்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 14:22 IST\nசேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு ரத்து\nபதிவு: செப்டம்பர் 29, 2020 12:39 IST\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 12:03 IST\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nபதிவு: செப்டம்பர் 28, 2020 16:58 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547410", "date_download": "2021-01-19T09:58:01Z", "digest": "sha1:FGOXEI2YTQ4LB3UKIYODDJTF4A3EDQHS", "length": 9452, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக அணியுடன் ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் குவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதமிழக அணியுடன் ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் குவிப்பு\nதிண்டுக்கல்: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை ‘எலைட்’ பி பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்துள்ளது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (4 நாள் ஆட்டம்), டாசில் வென்ற கர்நாடகா அணி கேப்டன் கருண் நாயர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். மயாங்க் அகர்வால், தேகா நிஷ்சல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். நிஸ்சல் 4 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, கர்நாடகாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.அடுத்து மயாங்க் அகர்வாலுடன் தேவ்தத் படிக்கல் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகர்வால் 43 ரன் எடுத்து (78 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) சித்தார்த் பந்துவீச்சில் அபராஜித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் கருண் நாயர் 8 ரன் எடுத்து ரன் அவுட்டாக, கர்நாடகா 88 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.\nஇந்த நிலையில், தேவ்தத் படிக்கல் - பவண் தேஷ்பாண்டே இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ���ோடி 4வது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்தது. படிக்கல் 78 ரன் (182 பந்து, 7 பவுண்டரி) எடுத்து அபராஜித் பந்துவீச்சில் மாற்று வீரர் முகுந்த் வசம் பிடிபட்டார். தேஷ்பாண்டே 65 ரன் (142 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆர்.அஷ்வின் சுழலில் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பி.ஆர்.ஷரத் 10 ரன் எடுத்த நிலையில் சித்தார்த் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். கர்நாடக அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்துள்ளது (94 ஓவர்). ஷ்ரேயாஸ் கோபால் 35 ரன், டேவிட் மத்தியாஸ் (0) களத்தில் உள்ளனர். தமிழக பந்துவீச்சில் சித்தார்த் 2, கே.விக்னேஷ், ஆர்.அஷ்வின், அபராஜித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.\nதமிழக அணி ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து\n4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக கைப்பற்றியது இந்தியா\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கி. வெற்றி\nசிராஜ், தாகூர் வேகத்தில் சரிந்தது ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: இன்று கடைசி நாள் விறுவிறு...\nதோஹாவில் இருந்து ஆஸ்திரேலியா வந்த விமானத்தில் கொரோனா பயணி: அதிர்ச்சியில் டென்னிஸ் வீரர்கள்\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etr.fm/news/show/5b2321ba-1ac9-4bd9-968d-32f0705cfa40", "date_download": "2021-01-19T08:10:27Z", "digest": "sha1:D35R6CYTYJEE35O2C5L6AIGCPFV6XEAE", "length": 3596, "nlines": 23, "source_domain": "www.etr.fm", "title": "இறுதி டெஸ்டிலிருந்து புக்கோவ்ஸ்கி விலகல்", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங��கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nஇறுதி டெஸ்டிலிருந்து புக்கோவ்ஸ்கி விலகல்\nஇந்தியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து, அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வில் புக்கோவ்ஸ்கி விலகியுள்ளார்.\nசிட்னி டெஸ்டின் இறுதி நாளில் தோள்பட்டையில் உபாதைக்குள்ளான புக்கோவ்ஸ்கி, பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) நடந்த உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்தார்.\nஇதனால் அவருக்கு பதிலாக மார்கஸ் ஹரிஸ், ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் போட்டியில் டேவிட் வோர்னருடன் களமிறங்குவார்.\nஎவ்வாறாயினும், 2019ஆம் ஆண்டு ஆஷஸுக்குப் பிறகு ஹாரிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அங்கு அவர் தொடரின் நடுப்பகுதியில் அழைக்கப்பட்டார், கேமரூன் பான்கிராப்டுக்கு பதிலாக ஆறு இன்னிங்ஸ்களில் 58 ஓட்டங்கள் எடுத்தார்.\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.\nஇதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ragasiyam-parama-ragasiyam-song-lyrics/", "date_download": "2021-01-19T07:56:24Z", "digest": "sha1:LKXPBRFQZKPWVPK6OJQF533NUV73ODXH", "length": 4843, "nlines": 145, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ragasiyam Parama Ragasiyam Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி\nபெண் : ரகசியம் பரம ரகசியம்\nஇது நமக்குள் இருப்பது அவசியம்\nஇது நமக்குள் இருப்பது அவசியம்\nஇது நமக்குள் இருப்பது அவசியம்\nபெண் : ஒரு உருவம் நல்ல உயரம்\nஇளம் பருவம் பார்வை பக்குவம்\nஅதன் இதயம் என் இதயம்\nதன்னில் பதியும் காதல் உதயம்\nபெண் : ரகசியம் பரம ரகசியம்\nஇது நமக்குள் இருப்பது அவசியம்\nபெண் : ஒரு தடவை ஒரு நிலையில்\nஅதன் மடியில் காதல் நாடகம்..ம்ம்..\nஅது முதலே மது மயக்கம்\nஇனி எனக்கும் இல்லை உறக்கம்\nபெண் : ரகசியம் பரம ரகசியம்\nஇது நமக்குள் இருப்பது அவசியம்\nபெண் : இது நினைவா இல்லை கனவா\nஇன்பம் நிஜமா மீண்டும் வருமா\nஅந்த இரவில் வந்த நிலவில்\nதந்த சுகமும் என்��ும் சொந்தமா\nபெண் : ரகசியம் பரம ரகசியம்\nஇது நமக்குள் இருப்பது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-19T09:49:50Z", "digest": "sha1:LJIIFU54DQWT7TESBZ5X2VSVSMGK67LT", "length": 7026, "nlines": 136, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை - மகேஷ் பாபு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை – மகேஷ் பாபு\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை – மகேஷ் பாபு\nதெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது புதிய படத்தை தமிழகத்தில் விளம்பரம் செய்ய பேட்டியளித்திருந்தார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மகேஷ் பாபு தனது கல்லூரி காலத்தை சென்னையில் தான் கழித்தார். சூர்யா, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலருடன் சென்னை லயோலா கல்லூரியில் படித்த அனுபவத்தையும் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.\nபேட்டியின் இடையே ஸ்பைடர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ், விஜய், மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரிய சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு உங்கள் பதில் என்ன என தொகுப்பாளர் கேட்க, தளபதி விஜய்யுடன் இணைந்து பணி புரிவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். நல்ல இயக்குநர், சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் பண்ணலாம் என்றார்.\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தை முன்னதாக விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால், கால்ஷீட் காரணங்களுக்காக அந்த கூட்டணி உருவாகவில்லை. அந்த பேட்டியில் மகேஷ் பாபுவுக்கு பிடித்த தமிழ் இயக்குநர் யார் என்ற கேள்விக்கு சட்டென்று ஷங்கர் சார் என பதிலளித்தார்.\nசூரரை போற்று படத்தின் Maaratheme ரெடி, அதிகாரப்பூர்வமாக அறிவி���்த ஜி.வி. பிரகாஷ்\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/culture/01/131717?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:04:29Z", "digest": "sha1:ERTTRM7K2LWADCEWSEG65Y36AVGXOX6W", "length": 9455, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜல்லிக்கட்டு தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரஜினி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜல்லிக்கட்டு தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரஜினி\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும்நிலையில் தமிழர்களின் கலாசாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் விஜய் உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டனர்.\nஇதன்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி,ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.\nஎன்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்காதீர்கள்.\nஒரு கலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம்காப்பாற்ற வேண்டும்.\nசில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ஆனால், ஜல்லிக்கட்டுநடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுவுக்கு இந்தியவிலங்குகள் நல சபை மிக மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇதேவேளைவிலங்குகள் நல சபையின் தூதராக ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாநியமிக்கப்பட்டுள்ளதோடு இதற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்புஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையிலேயே ரஜினி காந்த் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APdefault.aspx", "date_download": "2021-01-19T08:22:48Z", "digest": "sha1:HIF4K34RTJSBES5PHGTPE3F4AT27LJV6", "length": 2091, "nlines": 32, "source_domain": "kungumam.co.in", "title": "Aanmeega palan, aanmeega palan magazine, anmega palan, aanmeegam, Tamil Magazine Aanmeega palan, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine", "raw_content": "\n2021 புத்தாண்டு பொதுப் பலன்கள்-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nஅரி - அரன் புகழ்மாலை\nவேதம் வணங்கும் சூரிய பகவான்\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா\nவேதம் வணங்கும் சூரிய பகவான்\nபாகவதம் கூறும் சூரிய வழிபாடு\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா05 Jan 2021\nகுருமலை விளங்கும்ஞான சத்குரு05 Jan 2021\nபாகவதம் கூறும் சூரிய வழிபாடு05 Jan 2021\nஇல்லந் தோறும் தெய்வீகம் கற்பூரத்தின் பயன்கள்05 Jan 2021\nஅபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-7305 Jan 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89425/Experts-explanation-on-New-strain-Coronavirus-and-children.html", "date_download": "2021-01-19T09:26:33Z", "digest": "sha1:ISK6JMIC3HMVHFV4X3JZ2Z3NQ6YTUYTT", "length": 16962, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளம்வயதினர், குழந்தைகளை அதிகம் தாக்குகிறதா உருமாறிய கொரோனா?- மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் | Experts explanation on New strain Coronavirus and children | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇளம்வயதினர், குழந்தைகளை அதிகம் தாக்குகிறதா உருமாறிய கொரோனா- மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம்\nஇங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இளம் வயதினரையும் குழந்தைகளையும் அதிகம் தாக்குகிறது என்று பரவும் தகவல்கள் குறித்தும், அதன் பின்புலத்தையும் ஆராய்ச்சியாளர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து விடுபடப்போகிறோம் என்ற நம்பிக்கை சிறிது துளிர்விட்டு உலகமே பெருமூச்சு விடுகிற நேரத்தில், அந்த வைரஸ் உருமாறி மீண்டும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் அதிகம் பரவ ஆரம்பித்துள்ள இந்த உருமாறிய வைரஸானது மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேசமயம், முன்பு பரவிய வைரஸைவிட இந்த வைரஸ் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் நம்மிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்கின்றனர் வல்லுநர்கள். பழைய மற்றும் உருமாறிய வைரஸுகளுக்கு இடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தாலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தனித்துத்தான் நிற்கிறது.\nஆனால், இந்த வைரஸ் மிகவும் ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் எனவும், தற்போதைய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸ்மீது செயல்படுமா என்பது போன்ற பல சந்தேகங்களையும் உலகெங்கிலும் உள்ள மக்களின் மனதில் அதிகரித்துவருகிறது.\nமுன்பிருந்த வைரஸைவிட இந்த உருமாறிய கொரோனா வைரஸால் இளம் வயதினர், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து அரசு மருத்துவர்கள் முதலில் ஆரம்பநிலை எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணரும், NERVTAG ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் நீல் பெர்குசன் கூறுகையில், “இதற்கு முன்பிருந்த வைரஸால் பாதிக்கப்பட்டதைவிட, உருமாறிய வைரஸால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.\nமேலும், நவம்பர் மாதத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டதால், குழந்தைகள் வெளியே செல்வது அதிகமாகி இருக்கிறது. அதனால்கூட தொற்று பரவலின் வேகம் அதிகரித்திருக்கலாம். அதேசமயம், அவர்களுக்கு புதிய உருமாறிய வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் கூர்ந்து கவனிக்க வேண்டியிர���க்கிறது’’ என்றார்.\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் வேகம் 50 முதல் 70% வரை அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால், அதேசமயம் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது அல்லது குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எளிதில் பரவுகிறது என்ற கருத்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇதுபற்றி பேராசிரியர் ஃபர்க்சன் கூறுகையில், ‘’இந்தக் கருத்தை நிரூபிக்க இன்னும் ஆராய்ச்சிகளும், சான்றுகளும் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதுவரை கிடைத்துள்ள அறிக்கைகளின்படி இந்த உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் உருமாறிய வைரஸானது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் அதிக முனைப்பைக் கொண்டிருப்பதற்கான குறிப்புகளும் கிடைத்துள்ளது’’ என்கிறார்.\nமேலும் பிற ஆராய்ச்சியாளர்களும், குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் தரவு உண்மை என்றும், ஆனால் அதற்கான காரணங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸின் மாதிரிகள் செப்டம்பர் 20ஆம் தேதி கென்ட்டிலிருந்தும், அடுத்த நாள் லண்டலினிலிருந்தும் சேகரிக்கப்பட்டன. அதன் தரவுகளிலிருந்து கிடைத்த தகவலின்படி, இங்கிலாந்தின் தென்கிழக்கில், கென்ட் மற்றும் லண்டனில் உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கோவிட் -1 9 வைரஸால் குழந்தைகள் இதுவரை குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அவர்களின் உயிரணுக்களில் குறைந்த அளவு ACE2 ஏற்பிகள் இருப்பதே காரணம் என்று நம்பப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் விளக்குகையில், ‘’முன்பிருந்த கொரோனா வைரஸுக்கு ACE2 ஏற்பிகளை இணைத்து உயிரணுக்களுக்குள் செல்வதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. எனவே மூக்கு மற்றும் தொண்டையில் அதிக ACE2 ஏற்பிகளைக்கொண்ட முதியவர்களை குறிவைத்தது. ஆனால் தற்போது உருமாறிய வைரஸுக்கு இந்த செயல் சுலபமாக இருப்பதால் முதியவர்களுடன் குழந்தைகளையும் குறிவைத்திருக்கிறது.\nஇதனால், அதிக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்; அதேசமயம் இந்த வைரஸ் குழந்தைகளை மட்டும்தான் குறிவைத்திருக்கிறது என்று நாம் சொல்லமுடியாது. அதற்கான போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.\nஇதுதொடர்பாக போதிய அறிவியல்பூர்வ சான்றுகள் இன்னும் இல்லாத நிலையில், பீதியுறாமல் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.\nசொத்துக்கணக்கை காட்ட நான் தயார்; கமல் தயாரா : அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\n“பெரோஷா கோட்லா மைதானத்தில் அருண்ஜெட்லிக்கு சிலையா: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேச முடிவு\nRelated Tags : Corona, Coronavirus, Covid , New variant corona, new strain corona, SARS Cov 2, New corona and children , New corona imapct, கொரோனா, கோவிட் , கொரோனாவைரஸ், புதிய வகை கொரோனா, உருமாறிய கொரோனா, சார்ஸ் கோவ் -2, புதிய கொரோனா மற்றும் குழந்தைகள், குழந்தைகள்மீது கொரோனா தாக்கம், ஆராய்ச்சியாளர்கள் கருத்து,\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொத்துக்கணக்கை காட்ட நான் தயார்; கமல் தயாரா : அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\n“பெரோஷா கோட்லா மைதானத்தில் அருண்ஜெட்லிக்கு சிலையா: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேச முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/11_18.html", "date_download": "2021-01-19T08:59:14Z", "digest": "sha1:367ATPGFMGY2DRDWJRIGEYDKDZXUYXAZ", "length": 4772, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "கிளிநொச்சியில் 11 வயதுச் சிறுவனுக்குக் கசிப்புப் பருக்கிய மர்ம நபர்கள்!", "raw_content": "\nகிளிநொச்சியில் 11 வயதுச் சிறுவனுக்குக் கசிப்புப் பருக்கிய மர்ம நபர்கள்\n11 வயது பாடசாலை மாணவனுக்கு வலுக்கட்டாயமாகக் கசிப்பு பருகக் கொடுத்த சம்பவம் ஒன்று கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வன்னேரிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கே இவ்வாறு கசிப்பு பருகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை விட்டு வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள் மறித்து, பலவந்தமாகக் கசிப்பு அருந்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய சிறுவனைக் கண்ட பெற்றோர்கள், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவிகள்\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nயாழ்.திருநெல்வேலிச் சந்தையில் வெடிகள் விற்பனை செய்த சிங்கள வியாபாரிகளுக்கு நடந்த கதி\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nகனடாவில் கணவனை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மனைவி\nபிரான்ஸ் முழுவதும் மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு\nஅகதியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு உலகிலேயே முதல்முறையாக கூறப்பட்ட வித்தியாசமான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/p", "date_download": "2021-01-19T09:40:18Z", "digest": "sha1:MUCLDTNMD5VTNPC4DSORT4ZZCDSM3VW4", "length": 6464, "nlines": 156, "source_domain": "video.maalaimalar.com", "title": "|1", "raw_content": "\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர்- பிரதமர் மோடி தாக்கு\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:11 IST\nபதிவு: செப்டம்பர் 29, 2020 16:09 IST\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nபதிவு: செப்டம்பர் 29, 2020 12:03 IST\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது\nபதிவு: செப்டம்பர் 27, 2020 12:48 IST\n'மான் கி பாத்' மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை\nபதிவு: செப்டம்பர் 27, 2020 11:45 IST\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார்- பிரேமலதா\nபதிவு: செப்டம்பர் 24, 2020 21:07 IST\nவேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபதிவு: செப்டம்பர் 24, 2020 16:05 IST\nதேநீர் வழங்க முன்வந்த ஹரிவன்ஷி���் பெருந்தன்மை பாராட்டுக்குரிய\nபதிவு: செப்டம்பர் 22, 2020 15:11 IST\nகிசான் முறைகேடு: வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்கள் தகவல் அனுப்பலாம்- சிபிசிஐடி அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 19, 2020 12:41 IST\nஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி\nபதிவு: செப்டம்பர் 18, 2020 15:16 IST\nவிவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு\nபதிவு: செப்டம்பர் 16, 2020 11:37 IST\nசென்னையில் விமானப்பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது\nபதிவு: செப்டம்பர் 15, 2020 18:07 IST\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nபதிவு: செப்டம்பர் 14, 2020 11:53 IST\nவாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா - மனம் திறக்கும் மக்கள்\nஜோதிகா படத்தை தடை செய்ய கூடாது - பிரபல தயாரிப்பாளர்\nஇந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்\nஇன்று மட்டும் இல்லை.. இனிமே இப்படிதான்\nகுடும்பத்தில் ஒருவர் போலீஸ்.. ஒருவர் மாவோயிஸ்ட்.. -பாச போராட்டம்\nஇந்திய பிரதமரின் காட்டு பயணம்\nஇன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/605791-cbdt.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-19T09:53:25Z", "digest": "sha1:O2OJZUC7GDFANMDHJRP7NGI5CJMK2JDU", "length": 15173, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "இணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய பிரத்யேக அடையாள எண் அவசியம் | CBDT - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nஇணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய பிரத்யேக அடையாள எண் அவசியம்\nஇணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய பிரத்யேக அடையாள எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ, சான்றிதழ்/வரி தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை நிறுவனத்தின் இணைய தளம் (www.icai.org) வாயிலாக மேற்கொள்ளும்போது பிரத்யேக அடையாள எண்ணை கட்டாயமாக்கி 2019 ஆகஸ்ட் 2-ஆம் தேதியிட்ட அரசிதழில் அறிவித்திருந்தது. போலி கணக்கு தணிக்கையாளர்கள் சான்றளிப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nவருமான வரித்துறை, அரசாங்க முகமைகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்தத் துறையின் இணையதளம், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிற��வனத்தின் இணைய தளத்துடன் இணைந்து பிரத்யேக அடையாள எண்ணை சரிபார்க்க ஒருங்கிணைந்துள்ளது.\n2020 ஏப்ரல் 27ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்யும்போது பிரத்யேக அடையாள எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nமற்ற மதத்தவர்களை பாஜக தலைவர்கள் மணம் புரிந்தது ‘லவ் ஜிகாத்’ இல்லையா –சத்தீஸ்கர் முதல்வர் பகேல் கேள்வி\nவைரம் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் வைரலான தகவல்: நாகாலாந்து அரசு விசாரணைக்கு உத்தரவு\nகுஜராத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா தொற்றாளர்கள் 5 பேர் பலி\nஇந்தியாவில் 93 லட்சத்தைக் கடந்த கரோனா தொற்று: மீண்டும் அதிகரிக்கும் பரவல்\nபுதுடெல்லிஇணையதளம்வருமான வரி தாக்கல்லmபிரத்யேக அடையாள எண்CBDT\nமற்ற மதத்தவர்களை பாஜக தலைவர்கள் மணம் புரிந்தது ‘லவ் ஜிகாத்’ இல்லையா\nவைரம் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் வைரலான தகவல்: நாகாலாந்து அரசு விசாரணைக்கு உத்தரவு\nகுஜராத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா தொற்றாளர்கள் 5 பேர்...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nபிஹாரில் ஒவைஸியை சமாளிக்க 7 வருடங்களுக்கு பின் ஷாநவாஸ் உசைனை மீண்டும் முன்னிறுத்துகிறது...\nஈரானின் சபஹர் துறைமுகத்திற்கு 2 நடமாடும் எடை தூக்கிகள்: இந்தியா வழங்கியது\nஇந்தியாவில் புதிதாக கரோனா தொற்று: 10 ஆயிரமாக குறைந்தது\nரூ.24,803.63 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை: 84,80,544 பருத்தி கட்டுகள் கொள்முதல்\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஈரானின் சபஹர் துறைமுகத்திற்கு 2 நடமாடும் எடை தூக்கிகள்: இந்தியா வழங்கியது\nரூ.24,803.63 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை: 84,80,544 பருத்தி கட்டுகள் கொள்முதல்\nரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: டெல்லியில் ஒருவர் கைது\nஆஸ்திரேலிய அணியின் கேப்டனைக் கிண்டல் செய்த சித்தார்த்\nசசிகலா வெளியே வந்தவ���டன் இந்த ஆட்சி இருக்கிறதா இல்லையா\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை; டெல்லியில் அதுகுறித்துப் பேசவும் இல்லை: முதல்வர்...\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்படாது: ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nபுதுச்சேரியில் நிவர் புயலால் வேருடன் சாய்ந்த 60 ஆண்டுகால பழமையான ஆலமரம்; உயிர்ப்பிக்க...\nதிருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/driving-service-experience-1st-august-2020", "date_download": "2021-01-19T08:48:20Z", "digest": "sha1:OY6SGLRVRPCY3FHJCJ44E4W5IQ5BEAKY", "length": 10276, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2020 - காருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும்? தொடர் #19: சர்வீஸ் அனுபவம்|Driving service experience 1st August - 2020", "raw_content": "\nஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபழைய ஜீப்... பராமரிப்பில் சீப் இல்லை\nஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்\nஎஸ்யூவியில் இது S க்ளாஸ்\nபிரியோ ஏன் தோற்றுப் போனது\nவருது நிஸானின் குட்டி எஸ்யூவி\nசாதா வெர்னாவா... தாதா வெர்னாவா\nஹெக்டர் ப்ளஸ்ஸில் என்ன ப்ளஸ்\nகாரில் ஒளிந்திருக்கிறது காட்டு மிருகம்\n250 சிசியில் சின்ன டொமினார்\nமுன்பைவிட செமயா... வந்துடுச்சு BS-6 கிராஸியா\nவருது ஹீரோவின் குட்டி எக்ஸ்ட்ரீம்\nபட் பட் ... எக்ஸெல் மொபெட்\n``டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்கள் ஸ்கோடாவில் இருக்கும்\nகேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு\nக்ளட்ச் இல்லை... கியர் உண்டு iMT - கியர்பாக்ஸ் விதிமுறைகள்\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும் தொடர் #19: சர்வீஸ் அனுபவம்\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும் தொடர் #19: சர்வீஸ் அனுபவம்\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும் தொடர் #19: சர்வீஸ் அனுபவம்\nகாரின் மேல் காக்கா கக்கா போனால் என்னாகும் - தொடர் #21: சர்வீஸ் அனுபவம்\n - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாமா - தொடர் #20: சர்வீஸ் அனுபவம்\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும் தொடர் #19: சர்வீஸ் அனுபவம்\nஸ்மார்ட் ஹைபிரிட்... ஸ்மார்ட்டா இருக்கணும் - தொடர் #18: சர்வீஸ் அனுபவம்\nஎல்பிஜி... நீங்க நல்ல காரா... கெட்ட காரா தொடர் #17: சர்வீஸ் அனுபவம்\nஆக்ஸிலரேட்டர் மிதித்தால், கார் வேகம் குறையுமா - தொடர் #16: சர்வீஸ் அனுபவம்\nஎக்ஸ்டெண்டட் வாரன்ட்டி ஏமாற்று வேலை இல்லை - தொடர் #15: சர்வீஸ் அனுபவம்\nமழைநீர் உள்ளே போனால்... இன்ஜின் வெடிக்குமா - தொடர் #14: சர்வீஸ் அனுபவம்\n; தொடர் #13: சர்வீஸ் அனுபவம்\nவாரன்ட்டி இல்லேனா... இன்ஷூரன்ஸ் இருக்கு - தொடர் #12 சர்வீஸ் அனுபவம்\n70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்\nகீ - லெஸ் கார்களில் கேர்லெஸ் கூடாது - தொடர் #10 - சர்வீஸ் அனுபவம்\nஎன்ன சத்தம் இந்த காரில்...\nகாருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை\nபவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டினால் கார் தீப்பிடிக்குமா\nசர்வீஸ் அனுபவம் - தொடர் - 6\n4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்\nஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ் - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4\nகார் ஏ.சி-யால் காய்ச்சல் வருமா\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2017/07/blog-post_24-3.html", "date_download": "2021-01-19T08:55:47Z", "digest": "sha1:2R2KMECEKATEA4U6E22UG7ALPE5SBMNC", "length": 27640, "nlines": 158, "source_domain": "valamonline.in", "title": "ஜக்கி வாசுதேவும் ஸ்டீபன் ஜே கவுல்டும் – அரவிந்தன் நீலகண்டன் – வலம்", "raw_content": "\nHome / Valam / ஜக்கி வாசுதேவும் ஸ்டீபன் ஜே கவுல்டும் – அரவிந்தன் நீலகண்டன்\nஜக்கி வாசுதேவும் ஸ்டீபன் ஜே கவுல்டும் – அரவிந்தன் நீலகண்டன்\nசில வாரங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளியைப் பகிர்ந்திருந்தார். அது சத்குரு எனத் தம் பக்தர்களால் அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் அவர்களுடையது. அக்காணொளியில் ஜக்கி வாசுதேவ் ஒரு அதிசயமான விஷயத்தைச் சொல்கிறார். சூரிய சித்தாந்தத்தில் ஒளியின் வேகம் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார். ஒளி அரை நிமிஷத்துக்கு 2202 யோஜனைகள் செல்லும் என்று சூரிய சித்தாந்தம் சொல்வதாகக் கூறும் ஜக்கி, ஒரு யோஜனை என்பது ஒன்பது மைல்கள் என்றும், ஒரு நிமிஷம் என்பது ஒரு நொடியில் 16/75 பாகம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். கணக்கு போட்டுப்பார்த்தால் ஒரு நொடிக்கு 1,85,793 மைல்கள் என்று வருகின்றது. (0.10666 நொடிக்கு 19,818 மைல்கள்). நவீன அறிவியல் சொல்லும் ஒளியின் வேக மதிப்புக்கு ஏறக்குறைய சமமாக வருகிறது. இன்றைக்கு கஷ்டப்பட்டு பெரிய பெரிய அறிவியல�� கருவிகளை எல்லாம் கொண்டு கண்டுபிடித்த விஷயத்தை 15,000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இதைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்கிறார் ஜக்கி வாசுதேவ்.\nபெருமையாக இருக்கிறது. ஆனால் சில நெருடல்கள்.\nமுதல் நெருடல் சூரிய சித்தாந்தத்தின் காலம். பொது யுகத்தில் 7 முதல் 10ம் நூற்றாண்டுகளுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பது அறிஞர்களின் பொதுவான மதிப்பீடு. இந்தியாவின் மிகவும் பழமையான வானவியல் நூல் ‘வேதாங்க ஜ்யோதிஷம்’ என்பது. இதற்கும் இன்றைய ராசிபலன் சோதிடத்துக்கும் துளி கூடத் தொடர்பு கிடையாது. இது வானவியல் நூல். வானவியல்-இயற்பியலாளரும் வரலாற்றாராய்ச்சியாளருமான ராஜேஷ் கோச்சர் இந்நூலில் இருக்கும் விஷயங்களில் சில பொதுயுகத்துக்கு 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூடப் போகலாம் என்கிறார். இந்த நூலில் ஒளியின் வேகம் குறித்து எவ்விதத் தரவும் இல்லை.\nஎனவே நம் ’சத்குரு’ எங்கிருந்து அவரது தரவுகளைப் பெற்றார்\nஒளியின் வேகத்தில் இந்தியப் பாரம்பரியத்தின் பங்களிப்புக் குறித்து எழுதியவர் எனப் பார்த்தால் அது இயற்பியல்- கணினிவியல் ஆகியவற்றில் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இந்தியவியலில் முக்கியப் பங்களித்திருப்பவருமான பேராசிரியர் சுபாஷ் கக் எனும் பெயர் உடனடியாகக் கவனத்துக்கு வரும். 1998ல் அறிவியலின் வரலாறு குறித்த இந்திய இதழ் எனும் ஆராய்ச்சி இதழில் அவர் ஒரு ஆராய்ச்சி ஊகத்தை முன்வைத்தார். ‘சாயனரின் வானவியல்’ எனும் பெயரில் எழுதிய அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் தொடர்ச்சியாக ‘ஒளியின் வேகமும் புராணப் பிரபஞ்சவியலும்’ எனும் தலைப்பில் இன்னும் விரிவான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை, புகழ்பெற்ற பண்டார்க்கர் ஆராய்ச்சி மையத்தின் சஞ்சிகையில் வெளியிட்டார். (‘Sāyana’s astronomy’, ‘Indian Journal of History of Science’, 1998 & ‘The Speed of Light and Puranic Cosmology’, ‘Annals of Bhandarkar Oriental Research Institute’, 1999). இரண்டுமே இணையத்தில் கிடைக்கின்றன.\nசாயனர், 15ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியம் உருவான காலகட்டத்தில் வாழ்ந்த வேத அறிஞர். அவர் வேதங்கள் குறித்த தம் வியாக்கியான உரைகளில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். அது என்னவென்றால் சூரியனின் பண்புகளில் ஒன்று ‘அரை நிமிஷத்தில் 2202 யோஜனைகள் செல்வது’ என்பது.\nயோஜனை என்பதன் அளவு தேவைகளையும் காலகட்டஙக்ளையும் பொருத்து மாறியபடியே இருந்தது எனத் தோன்றுகிறது. சூரிய சித்தாந்தத்தில் யோஜனை என்பது சற்றேறக்குறைய ஐந்து மைல்கள் என்பதாக இருந்தது என்பதே பொதுவாக அறிஞர்களின் கருத்து. சூரிய சித்தாந்தத்தின்படி, பூமியின் விட்டம் 1,600 யோஜனைகள் – 8000 மைல்கள். இன்றைய அறிவியல் சொல்வது 7,915 மைல்கள். ஆரியபட்டர் தமது புகழ்பெற்ற நூலை எழுதிய காலகட்டம் பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டு என்பது பொதுவான கணிப்பு. அவர் பூமியின் விட்டம் என தருவது 1050 யோஜனைகள். அவரது காலத்தில் இந்திய வானவியலாளர்கள் ஒரு யோஜனை என்பதற்கு அளித்த அளவு 7.7 மைல்கள் எனலாம். இதன்படி ஆரியபட்டர் பூமியின் விட்டத்தை 7980 மைல்கள் எனக் கணக்கிட்டிருக்கிறார். பரமேஸ்வரன் நம்பூதிரி 15ம் நூற்றாண்டு வானவியலாளர். கேரள கணிதப் பாரம்பரியத்தில் முக்கியமான ஒருவர். சூரிய சந்திரக் கிரகணங்கள் குறித்த கணிப்புகளைச் செய்தவர். இவர் ஒரு யோஜனை என்பது 8 மைல்கள் எனப்படத்தக்க விதத்தில் ஒரு வரையறையை அமைத்திருந்தார். ஆக ஒன்பது மைல்கள் எனும் அளவு எப்படி ‘சத்குரு’வுக்குக் கிட்டியது\nசுபாஷ் கக் தம் ஆராய்ச்சித்தாளில் விளக்குகிறார். சாயனர் வானவியலாளரோ அல்லது கணிதவியலாளரோ அல்ல. அவர் வேத அறிஞர். பொதுவாக நில அளவைகளுக்கான யோஜனையை அர்த்த சாஸ்திரம் வரையறை செய்திருந்தது. எனவே அந்த அளவைத்தான் சாயனர் பயன்படுத்தியிருக்க வேண்டும். எனவே சாயனர் பயன்படுத்தும் சொற்றொடரில் யோஜனை என்பது ஒன்பது மைல்களாக இருக்க வேண்டுமென்பது பேராசிரியர் கக் அவர்களின் கருத்து.\nசாயனர் பயன்படுத்தும் அந்தக் குறிப்பிட்ட சொற்றொடர் சாயனரின் சொந்தச் சொற்றொடர் அல்ல. ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுபவர் பட்ட பாஸ்கரர் என்கிற காஷ்மீர அறிஞர். இவர் தைத்திரீய பிராமணத்துக்கு எழுதிய உரையில் இதே சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இதை அவர் அதற்கு முந்தைய புராண நூல்களிலிருந்து பெற்றதாகச் சொல்கிறார். ஒளியின் வேகம் குறித்தும் இந்திய மரபு குறித்துமான விவாதங்கள் ஃபேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருந்தபோது ராம்கே என்கிற நண்பர் தாம் தினமும் கூறும் த்வாதசசூர்ய ஸ்துதி என்பதில் இதே சொற்றொடர் வருவதாகக் கூறினார். இந்த துதி கிருஷ்ணனுக்கு ஜாம்பவதி மூலம் பிறந்த மைந்ததான சாம்பனால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுவதாகவும் சொல்லியிருந்தார். பேரா. கக் இதையேதான் சொல்கிறார்.\nபொதுவாக இந்தியப் பாரம்பரிய வானவியல் ஆரிய பட்டர், சூரிய சித்தாந்தம் என ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிப் பாதையில் அறியப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி மற்றொரு வானவியல் அறிதல் இருந்திருக்கலாமா அது குறித்து புராணங்களில் செய்திகள் இருந்திருக்கக் கூடுமா அது குறித்து புராணங்களில் செய்திகள் இருந்திருக்கக் கூடுமா அதன் அடிப்படையில் சாயனரின் சொற்றொடர் உருவாகியிருக்குமா அதன் அடிப்படையில் சாயனரின் சொற்றொடர் உருவாகியிருக்குமா இப்படியான ஊகங்களை பேராசிரியர் சுபாஷ் கக் முன்வைக்கிறார்.\nமேற்கத்திய வானவியலில் ஒளியின் வேகம்\nமேற்கத்திய வானவியல் மரபில் 17ம் நூற்றாண்டு டேனிஷ் வானவியலாளரான ரோமெர் (Ole Rømer), ஒளி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கிறது என்பதைக் கண்டறிந்தார். அவ்வேகத்தைக் கணிக்க வியாழன் கோளின் துணைக்கிரகமான இயோவிலிருந்து வரும் ஒளி, பூமி வியாழனுக்கு அருகிலும் தொலைவிலும் இருக்கும்போது எப்போது வந்தடைகிறது என்பதை அவதானித்துக் கணித்தார். அவர் கண்டடைந்த வேகம் நொடிக்கு 13,6701.662 மைல்கள். இன்றைக்கு நாம் அறிந்த மதிப்புக்கு 26 விழுக்காடு குறைவு என்றாலும், முதல் கணிப்பில் ஒரு தனிமனிதனின் அவதானிப்பில் இந்த முன்னேற்றம் அபரிமிதமானது.\nபேராசிரியர் கக் வெகுநிச்சயமாக நமக்கு சாயனரின் வாக்கை புதிய ஒளியுடன் காண வைக்கிறார். ஐயமில்லை. பாரம்பரிய இந்திய வானவியலுக்கு சித்தாந்த அடிப்படைகள் மட்டுமல்லாமல் வேறேதாவது அடிப்படை இருக்கக் கூடுமா என்பது அவர் ஐயம். அப்படி ஒரு ஒழுகு இருக்கும் பட்சத்தில் அதனை அறிய புராணங்களின் உருவகங்களிலிருந்தும் தரவுகளிலிருந்தும் நாம் அதை ஊகிக்க முடியுமா என்பது அவர் கேள்வி. ஆனால் இங்கு வருவதற்குக் கூட நாம் சில முன்யூகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது:\nஒன்று: சூரியன் அரை நிமிஷத்தில் பயணிக்கும் தூரம் என சாயனர் கூறுவதற்கு நாம் சூரியனின் ஒளி அரை நிமிஷத்தில் பயணிக்கும் தூரம் எனப் பொருள் கொள்ள வேண்டும்.\nஇரண்டு: பாரம்பரிய வானவியல் நூல்களில் யோஜனை என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள தூரத்தைப் புறக்கணித்துவிட்டு வானவியல் பயன்பாட்டுக்கு அல்லாமல் சாதாரண பயன்பாடுகளுக்கு அதாவது அர்த்த சாஸ்திரத்தில் யோஜனைக்குக் கொடுக்கப்பட்டுள்ள தூரத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்குக் கா���ணம் சாயனர் வானவியலாளர் அல்ல என்பதால், அவர் வானவியலளார்கள் பயன்படுத்தும் தூர அளவைப் பயன்படுத்தியிருக்க மாட்டார் என்பதே.\nமூன்று: நிமேஷா அல்லது நிமிஷம் என்பதற்கு மகாபாரதம் கொடுத்திருக்கும் அளவை நாம் பயன்படுத்த வேண்டும்.\nஇம்மூன்றையும் நாம் ஏற்றுக்கொண்டால் சாயனரின் வார்த்தைகளில் ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பு புதைந்திருக்கிறது, அது எப்படி இந்தியர்களால் கண்டடையப்பட்டது என்பதற்கு நாம் வர வேண்டி இருக்கும்.\nஆக பேராசிரியர் கக் நம்பமுடியவே முடியாத ஒரு விஷயத்தை முன்வைக்கவில்லை. ஆனால் ஜக்கி வாசுதேவ் இவ்விதமாக எவ்வித முன்னெச்சரிக்கையோ அல்லது வரலாற்றுணர்வோ இல்லாமல் அதே விஷயத்தை முன்வைக்கிறார். மிகக் குறைந்தபட்சம் குரு அல்லது அவரது அணியினர், பேராசிரியர் கக், 1998 மற்றும் 1999ல் வெளியிட்ட ஆராய்ச்சித் தாள்களைச் சுட்டியிருக்கலாம்.\nஇக்கட்டுரையாளன் ஜக்கி, ஸ்ரீஸ்ரீ போன்ற குருக்களுக்கு எதிரானவன் அல்ல. இன்று நம் பண்பாட்டைக் காப்பாற்ற அவர்களின் பங்கும் முக்கியமானதுதான். குறிப்பாக வனவாசி சமுதாயங்களில் ஜக்கி அவர்கள் ஆற்றும் பணி, இலங்கையில் ரவிசங்கர் அவர்கள் அன்றைய காங்கிரஸ்-திமுக அரசால் வஞ்சிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆற்றிய பணி ஆகியவற்றுக்காகவே அவர்கள் போற்றத்தகுந்தவர்கள். ஆனால் அவர்களின் புலங்களான யோக முறைகளுக்கும் பயிற்சிகளுக்கும் அப்பால் பேசும்போது அவர்கள் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் அனைத்தையும் உணர்ந்தவர்கள் அல்லர். அண்மையில் மற்றொரு ‘குரு’ ஆகாஷிக் ஆவணங்கள் மூலம் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்தவராகத் தம்மைக் காட்டிக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் மேற்கத்திய உலகின் புதுயுகச் சந்தை உத்திகளை நம் ‘குருக்கள்’ பயன்படுத்துவது மிகவும் மோசமான ஒரு போக்காக உள்ளது.\nஅமெரிக்கப் புதுயுகச் சந்தை உத்திகளை அல்ல நம் ’குருக்கள்’ படிக்க வேண்டியது. பரிணாமவியலாளர் ஸ்டீபன் ஜே கவுல்ட் ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார். மதமும் அறிவியலும் ஒன்றோடொன்று வெட்டிக் கொள்ளாத புலங்களாகச் செயல்பட வேண்டுமென்கிறார் அவர். (NOMA – Non-overlapping magisteria). ஆனால் எப்போதும் அவ்வாறு இருக்க முடியாதென்பது மற்றொரு உண்மை. அப்போது சுவாமி விவேகானந்தர் சொன்னதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அறிவியலாலும் அறிவாலும் மத���ப்பிழக்கும் சமய அம்சங்கள் எப்போதுமே மூடநம்பிக்கைகளாகவே இருந்திருக்கின்றன. அவை எத்தனை விரைவாக அழிந்தொழிகின்றனவோ அத்தனைக்கத்தனை உண்மையான சமயத்துக்கு நல்லது என்றார் விவேகானந்தர். உண்மையான ஆன்மிக உறுதிப்பாடு உள்ளவர்களால் மட்டுமே இந்நிலைப்பாட்டை எடுக்க முடியும். நம் ‘குருக்களுக்கு’ தேவையும் அதுவே. அன்றி, சிறுபிள்ளைத்தனமான புல்லரிப்புகளோ அல்லது சில்லறை அற்புதங்களோ அல்ல.\nTags: அரவிந்தன் நீலகண்டன், வலம் மே 2017 இதழ்\nPrevious post: ஸார்… வோட் ப்ளீஸ்\nNext post: வலம் மே 2017 இதழ் – முழுமையான படைப்புகள்\nவலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்\nலும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nஇந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு\nசில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/135310/", "date_download": "2021-01-19T08:49:17Z", "digest": "sha1:6CAEL44KTBUM7SPB5D5MEGKC3CGZB57H", "length": 8689, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "அட்டாளைச்சேனை சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் இதுவரை 21 கொவிட் தொற்றாளர்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅட்டாளைச்சேனை சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் இதுவரை 21 கொவிட் தொற்றாளர்கள்\nபிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்\nஅக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்பு பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனை சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் இதுவரை 21 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் தீகவாபி ஆகிய பிரதேசங்களில் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று(03) வெளியிடப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்��ிஜன் பரிசோதனைகளுக்கேற்ப புதிதாக 13 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 04 தொற்றாளர்களும், பாலமுனை பிரதேசத்தில் 04 தொற்றாளர்களும், ஒலுவில் பிரதேசத்தில் 05 தொற்றாளர்களும் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை(30) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 170 பி.சி.ஆர் பரிசோதனைகளின்போது 12 தொற்றாளர்களும், அன்ரிஜன் பரிசோதனைகளின் போது ஒருவருமாக புதிதாக இப்பிரதேசத்தில் இருந்து 13 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.\nஅட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகாரிக்காமல் இருக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் பாலமுனை, உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleலொஸ்லியா கொழும்பில் தனிமைப்படுத்தலில், திருமலையில் தந்தையின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் மும்முரம்\nNext articleகல்முனைப்பிராந்தியத்தில் தனிமைப்படுத்தல் ஊடரடங்கு பிரதேசத்தில் நோய் எதிர்ப்பு பானம்\nமட்டக்களப்பில் ஆதிவாசிகள் இரவில் கொண்டாடிய பொங்கல்விழா.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்கள் மட்டில் அனுமதிபெறும் பாடசாலைகள்.\nகிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா விருதுகளுக்கு\nசமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள்- இம்ரான் எம்.பி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91121/cinema/Kollywood/High-court-notice-to-ARRahman.htm", "date_download": "2021-01-19T09:56:30Z", "digest": "sha1:52QKHU5PAPSKHBLFABDVURGEBGJBZDAX", "length": 11563, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வருமான வரி வழக்கு : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - High court notice to ARRahman", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்த�� தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவருமான வரி வழக்கு : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்த போட்டிருந்தார். இதற்காக அவருக்கு ரூ.3.47 லட்சம் வழங்கப்பட்டது. இதை தனது அறக்கட்டளைக்கு செலுத்தும்படி ரஹ்மான் கூறிவிட்டார். வருவமான வரியிலிருந்து தப்பிக்கவே ரஹ்மான் இப்படி செய்ததாக கூறி அவர் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. பின்பு இந்த விசாரணையை முதன்மை ஆணையர் கைவிட்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(செப்., 11) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு ரஹ்மானுக்கு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா நிதி திரட்ட செப்., 12ல் இசை ... கங்கனா - பகத்சிங் ஒப்பீடு, ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎப்படியோ பணம் கை மாறுதலை சரியாக அரசு தரப்பு கண்காணிக்க வேண்டும் =அதிகம் பணம் புரளும் இடங்களில் மேலே உள்ளவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் ஆட்கள் பணத்தை தவறான வழிகளில் திருப்புவது சகஜம் .ரெஹ்மான் அதிக கவனம் எடுக்க வேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான்\nலைகர் அறிவிப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி\nசோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது\nசொர்��்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு\nஜான்வி படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை\n'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல்\nபத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த 'சில்லுனு ஒரு காதல்'\nவந்தேமாதரம் போன்று தமிழ்தாய் வாழ்த்து ஆல்பம்: கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் ...\nஏ.ஆர்.ரஹ்மானின் கொரோனா பாடல்: ஷேர் செய்தால் 500 ரூபாய் பிரதமர் நிதிக்கு ...\nமத வழிபாட்டுக்காக கூடி குழப்பம் ஏற்படுத்தாதீர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் ...\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/english-to-tamil-translation/?letter=D&cpage=3", "date_download": "2021-01-19T07:51:07Z", "digest": "sha1:HOJIWXVU77PJAIUCX55S6PGF7ZFXABEN", "length": 14871, "nlines": 400, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil translation | English to Tamil | English to Tamil dictionary | English Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\ndata base manager தரவுத் தள முகாமையாளர்\ndata base packages தரவுத் தளத் தொகுப்புகள்\ndata base properties தரவுத் தளப் பண்புகள்\ndata base specialist தரவுத் தள வல்லுநர்\ndata bus தரவுப் பாட்டை\ndata byte தரவுத் துண்டு/தரவுப் பைட்\ndata capture தரவுக் கவர்வு\ndata capturing தரவுக் கவர்வு\ndata catalog தரவு விவரப்பட்டி\ndata cell தரவுச் சிற்றறை/தரவுக் கலன்\ndata center தரவு மையம்\ndata chaining தரவுச் சங்கிலியாக்கல்\ndata channel தரவுத் தடம்\ndata channel multiplexor தரவு வாய்க்காற் பல்சேர்ப்பி\ndata clerk தரவு எழுத்தர்\ndata collection தரவுத் திரட்டல்\ndata communication தரவுத் தொடர்பாடல்\nதரவுத் தகவல் தொடர்புக் கருவி\ndata communications system தரவுத் தொடர்பு முறைமை\nதரவுல் தகவல் தொடர்பு முறைமை\ndata compression தரவு நெருக்கம்\ndata compression தரவு அமுக்கம்\ndata control தரவுக் கட்டுப்பாடு\ndata control section தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு\ndata conversion தரவு வடிவ மாற்றம்/தரவுமாற்றுகை\ndata conversion தரவு இனமாற்றம்\ndata declaration தரவுப் பிரகடனம்\ndata decryption standard தரவு மறைவிலக்கத் தரம்\ndata decsryption standard தரவு விவரிப்பு செந்தரம்\ndata description தரவு விவரிப்பு\ndata dictionary தரவு அகரமுதலி\ndata diddling தரவு மாற்றியமைத்தல்\ndata division தரவுப் பகுதி\ndata editing தரவுத் தொகுப்பு/தரவுச் சீரமைப்பு\ndata element தரவு உறுப்பு/���ூலகம்\ndata encryption தரவு மறைக் குறியீடாக்கம்\ndata encryption standard தரவு மறைக் குறியீட்டுச் செந்தரம்\ndata entry தரவுப் பதிவு/தரவு உள்ளீடு\ndata entry device தரவுப் பதிவுச் சாதனம்/தரவு உள்ளீட்டுச் சாதனம்\ndata entry form தரவு நுழைப் படிவம்\ndata entry operator தரவு உள்ளீட்டாளர்\ndata entry specialist தரவுப் பதிவு வல்லுநர்\ndata export தரவு ஏற்றுமதி\ndata field தரவுப் புலம்\ndata field masking தரவுப் புல மறைப்பு\ndata file தரவுக் கோப்பு\ndata file processing தரவுக் கோப்பு முறைவழியாக்கம்\ndata flow தரவுப் பாய்வு\ndata flow analysis தரவுப் பாய்வு பகுப்பாய்வு\ndata flow diagram தரவுப் பாய்வு வரைபடம்\ndata form தரவுப் புலம்\ndata format தரவு வடிவுரு\ndata gathering தரவு திரட்டுதல்\ndata import தரவு இறக்குமதி\ndata independence தரவுச் சார்பின்மை\ndata integrity தரவு ஒழுங்கமைப்பு\ndata integrity தரவு நம்பகம்\ndata interchange format தரவுப் பரிமாற்றுப் படிவம் (dif)\ndata item தரவு உருப்படி\ndata link தரவு இணைப்பு\ndata link layer தரவு இணைப்புப் படை\ndata link level தரவு இணைப்பு மட்டம்\ndata logging தரவு பதிதல்\ndata manager தரவு மேலாளர்\ndata manger தரவு முகாமையாளர்\ndata manipulation தரவுக் கையாள்கை\ndata manipulation instruction தரவுக்கையாளுகை அறிவுறுத்தல்\ndata matrix தரவு அமைவுரு\ndata medium தரவு ஊடகம்\ndata mine தகவல் சுரங்கம்\ndata mine தரவுச் சுரங்கம்\ndata model தரவு படிமம்\ndata movement time தரவு இடப் பெயர்ச்சி நேரம்\ndata name தரவுப் பெயர்\ndata origination தரவு உருவாகுகை\ndata packet தரவுப் பொட்டலம்\ndata point தரவுப் புள்ளி\ndata preparation தரவு தயாரிப்பு\ndata preparation device தரவு தயாரிப்புச் சாதனம்\ndata processing விவர வகைப்பாடு\ndata processing தரவு முறைவழியாக்கம்\ndata processing தரவுச் செயலாக்கம்\ndata processing automatic தன்னியக்கத்தரவு முறைவழியாக்கம்\ndata processing center தரவு முறைவழியாக்க மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/deepika-bans-ranveer-from-doing-three-things-057858.html", "date_download": "2021-01-19T09:05:11Z", "digest": "sha1:HAMBV7V63TEIUG3R2O3453ZMEEPK4ZC3", "length": 15808, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா | Deepika bans Ranveer from doing three things - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n16 min ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n23 min ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n31 min ago பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\n1 hr ago 90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்��ு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்\nSports \"இங்க வாங்க லைன்\".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்\nNews கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nFinance இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nமும்பை: திருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய கணவர் ரன்வீர் சிங்கிற்கு தடை விதித்துள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே.\nபாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் 6 ஆண்டுகள் காதலித்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிசியாகிவிட்டனர். இந்நிலையில் ரன்வீர் தன் மனைவி பற்றி கூறியிருப்பதாவது,\nதிருமணத்திற்கு பிறகு எதுவும் மாறிவிடவில்லை. என் வாழ்வில் நடந்த நல்ல விஷயம் என்றால் அது தீபிகாவை திருமணம் செய்தது தான். அனைத்து முடிவு எடுக்கும் பொறுப்பை தீபிகாவிடம் விட்டுவிட்டேன். அதில் அவர் கில்லாடி.\nதிருமணத்திற்கு பிறகு 3 விஷயங்களை செய்ய தடை விதித்துள்ளார் தீபிகா. வீட்டிற்கு லேட்டாக வரக் கூடாது, சாப்பிடாமல் வெளியே செல்லக் கூடாது, போன் செய்தால் அதை மிஸ்டு காலாக்கக் கூடாது என்று தீபிகா கறாராக தெரிவித்துள்ளார். எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்பதை நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது.\nஎன் மனைவி மிகவும் அழகு. அவருக்கு சுத்திப் போட வேண்டும். தூங்கும்போது கூட அவர் மிகவும் அழகாக உள்ளார். 6 ஆண்டுகளாக அவருடன் உள்ளேன். அவர் விழித்திருந்தாலும் சரி, தூங்கினாலும் சரி அழகோ அழகு. அவரை பற்றி நினைத்தாலே ம���ிழ்ச்சியாக உள்ளது.\nதீபிகா ஒரு பொறுப்பான மனைவி. அவர் படங்களில் நடிப்பதுடன் வீட்டையும் பார்த்துக் கொள்கிறார். அவர் என் வாழ்க்கையை அழகாக்கிவிடுவார் என்று எனக்கு தெரியும். அவர் அவராக இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார் ரன்வீர் சிங்.\nநடிகர் பிரபாஸ் ராசிதான் காரணமா 12 மில்லியனை தொட்ட பூஜா ஹெக்டே.. ரசிகர்களுக்கு நன்றி\nபடமாகும் ஷேக்ஸ்பியர் நாடகம்.. பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஜோடியான மிஷ்கின் ஹீரோயின்\nவிவகாரம் பெருசாகுது.. போதைப் பொருள் சர்ச்சை.. ரன்வீர், ரன்பீரை இழுத்து விடும் கங்கனா ரனாவத்\nஅந்த நடிகர் இல்லையாம்.. அல்லு அர்ஜுன் பிளாக்பஸ்டர் ரீமேக்கில் இவர் தான் ஹீரோவாம்.. செம போங்க\nஇச்சு.. இச்சுன்னு.. 23 முத்தம்.. இன்னொரு நடிகைக்கு கொடுத்த கணவன்.. தீபிகாவின் ரியாக்‌ஷனை பாருங்க\nபக்காவா சும்மா நச்சுனு.. ஒரு இச்.. பிரபல நடிகையின் வேறலெவல் வீடியோ \nஇறுதி சுற்றுவரை செல்வோம்..கோப்பையை வெல்வோம் என எதிர்பார்க்கல. .83 படம் உண்மை சம்பவம்\nஇன்னும் 6 மாசத்துல தியேட்டர் திறந்துடுவாங்க..அதுவரை வெயிட் பண்ணுவோம்..'83' தயாரிப்பாளர் தகவல்\nகபில்தேவ்வாக மாறிய ரன்வீர் சிங்.. வாய் பிளந்த ரசிகர்கள்.. வைரலாகும் படங்கள் \nஎன்ன தீபிகா இது.. அந்த இடத்துலயும் லுங்கி டான்ஸா.. வைரலாகும் வீடியோ\nரன்வீரின் 83.. கபில் தேவ் மனைவி ரோமியாக தீபிகா..டிரெண்டாகும் புகைப்படம் \nகார்த்தியின் கைதி இந்தி ரீமேக்... இந்த ஹீரோதான் நடிக்கிறாராம்... விரைவில் அறிவிப்பு வருமாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகுடம் சூடிய ஆரி.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வேற லெவல்\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nகப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sayyeshaa-make-sandalwood-debut-058463.html", "date_download": "2021-01-19T09:59:42Z", "digest": "sha1:SXKDTIV3FZAEDKE2AKPJEEJU6AXGTR7S", "length": 14844, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆர்யா புருஷனாக வரும் நேரம்: சயீஷாவுக்கு அடித்த யோகம் | Sayyeshaa to make Sandalwood debut - Tamil Filmibeat", "raw_content": "\nநிறைய நம்பிக்கை துரோகங்கள்.. பிக்பாஸ் பாலாஜி உருக்கம்\n26 min ago எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்\n1 hr ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n1 hr ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n1 hr ago பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nSports இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு\nEducation ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance 91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nNews கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்யா புருஷனாக வரும் நேரம்: சயீஷாவுக்கு அடித்த யோகம்\nActress Sayyeshaa: கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சயீஷா- வீடியோ\nசென்னை: திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில் கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சயீஷா.\nநடிகைகளுக்கு திருமணம் நிச்சயமானால் பட வாய்ப்புகள் குறையும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆர்யாவின் வருங்கால மனைவி சயீஷா விஷயத்தில் அது பொய்யாகியுள்ளது.\nசயீஷா கன்னட திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.\nகன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரை வைத்து சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கும் யுவரத்னா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சயீஷா. இது தான் சயீஷா நடிக்கும் முதல் கன்னட படம் ஆகும். அவர் நாளையில் இருந்�� அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.\nபுனித் ராஜ்குமார் படத்தில் நடிக்கப் போவது குறித்த தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் சயீஷா. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமார்ச் 10ம் தேதி திருமணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சயீஷா புதுப்படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்கிறார். அப்படி என்றால் சயீஷா திருமணத்திற்கு பிறகும் நடிப்பார் என்று ரசிகர்கள் மகிழ்கிறார்கள்.\nசூர்யா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோரை வைத்து கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சயீஷா. அடுத்ததாக அவர் புனித் ராஜ்குமார் படத்தில் நடிக்கிறார். திருமணம் நிச்சயமானாலும் சயீஷாவின் மார்க்கெட் பாதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nபடம் நடிச்சுட்டு இருக்கும்போதே புரொபோஸ் பண்ண பிரபலங்கள்.. தமிழ் சினிமாவும்.. காதலும்\nஐரோப்பாவில் ஆர்யா, சயீஷா: வைரலாகும் க்யூட் புகைப்படம்\nஆர்யாவுடன் சேர்ந்து 'தல பெருநாள்' கொண்டாடிய சயீஷா: வைரல் போட்டோ\nஆர்யா அதிர்ஷ்டசாலி: இப்படி ஒரு மனைவியும், மாமியாரும் யாருக்கு கிடைக்கும்\nஆர்யாவின் மனைவி ஓவர் சின்சியராக இருக்கிறாரே\nஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு: அண்ணன் விஜய், நண்பர்கள் பங்கேற்பு\nதிருமணத்திற்கு முந்தைய நாள் 'ரவுடி பேபி'யாக மாறிய சயீஷா\nவெளியானது ஆர்யா, சயீஷா திருமண புகைப்படங்கள்: யார், யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா\nஹைதராபாத்தில் அமர்க்களமாக நடந்த ஆர்யா, சயீஷா திருமணம்\nகல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த ஆர்யா, சயீஷா செய்ற வேலையை பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகுடம் சூடிய ஆரி.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வேற லெவல்\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nசில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம் அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியைய���ம் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhas-charges-a-whopping-rs-70-cr-for-his-next-068800.html", "date_download": "2021-01-19T07:49:05Z", "digest": "sha1:VUYUKW6EUDKIAGGBHO4BCUZVOQZS42Z6", "length": 16706, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடேங்கப்பா, இவ்ளோ கோடியா? சயின்ஸ்பிக்சன் படத்துக்கு ஹீரோவோட சம்பளத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க? | Prabhas Charges A Whopping Rs.70 Cr For his next - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 min ago குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\n49 min ago மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்\n1 hr ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n1 hr ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\nNews கொரோனா வந்துருமே.. பயந்து போய்.. விமான நிலையத்திலேயே பதுங்கியிருந்த இந்தியர் கைது\nFinance மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\nSports நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சயின்ஸ்பிக்சன் படத்துக்கு ஹீரோவோட சம்பளத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nசென்னை: மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் சயின்ஸ் பிக்சன் படத்துக்காக, ஹீரோவுக்கு பேசியுள்ள சம்பளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n'பாகுபலி' மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர், தெலுங்கு ஹீரோ பிரபாஸ். இதை தொடர்ந்து மெகா பட்ஜெட் படமான 'சாஹோ'வில் நடித்தார்.\nஇதில் ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது.\nஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இந்��ப் படத்தை தயாரித்த யுவி கிரியேஷின் அடுத்த படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இதை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.\nஇதையடுத்து பிரபாஸ் நடக்கும் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படமாம். மூன்றாம் உலகப் போர் என்ற விஷயத்தை மையமாக வைத்து படம் உருவாக இருக்கிறதாம்.\nஇதை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனம் இது. இந்தப் படமும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. இதனால், இந்தி நடிகை ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதுவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க ஒரு ஹீரோயினை தேடி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, இந்தப் படத்துக்கு பிரபாஸ் சம்பளமாக ரூ.70 கோடி பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு சில நிபந்தனைகளையும் பிரபாஸ் விதித்து இருக்கிறாராம். அதாவது 12 மாதத்துக்குள் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும். லேட்டானால், அதற்கு தனி சம்பளம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். இந்தப் படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nகே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹீரோ\n'ஆதிபுருஷ்' ராவணன் பற்றி சர்ச்சை கருத்து.. பிரபல நடிகர், இயக்குனருக்கு எதிராக திடீர் வழக்கு\nஓ.கே.சொல்லலையாம்.. பிரபாஸ் படத்தில் நடிக்க பிரபல ஹீரோவுக்கு ரூ.20 கோடி சம்பளம் பேசிய நிறுவனம்\n'ஆதிபுருஷ்' ராவணன் பற்றி சர்ச்சைக் கருத்து.. மன்னிப்புக் கேட்டார் பிரபல நடிகர் சைஃப் அலிகான்\nஅவன் ரொம்ப கொடூரமானவன்.. கேஜிஎஃப் இயக்குநர் இயக்கத்தில் மிரட்டப் போகும் பிரபாஸ்\nபேஸ்புக்கில் 21 மில்லியன் ஃபாலோவர்ஸ்… டோலிவுட்டில் இவர் தான் டாப்\nபிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாகும் பிரபல இந்தி ஹீரோயின்.. ஜனவரியில் ஷூட்டிங்\nபிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ்.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nநடிகர் பிரபாஸ் ராசிதான் காரணமா 12 மில்லியனை தொட்ட பூஜா ஹெக்டே.. ரசிகர்களுக்கு நன்றி\nபிரபல ஹீரோ பர்த் டே.. பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் பலி.. 4 பேர் படுகாயம்\nசெம ரொமான்ஸ்.. பிரபாஸுக்காக 'ராதே ஷ்யாம்' டீம் வெளியிட்ட அசத்தல் மோஷன் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி\nகடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்\nகாயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/q", "date_download": "2021-01-19T07:40:18Z", "digest": "sha1:GXARWMFPR3GGLGUW3WXGE2RWERX7NAJI", "length": 3337, "nlines": 118, "source_domain": "video.maalaimalar.com", "title": "|1", "raw_content": "\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா | தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nமன்னிக்கவும், தகவல் ஏதும் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547368", "date_download": "2021-01-19T09:55:26Z", "digest": "sha1:R5AV7WJULUS7UEGEWKO6UZRA3BQUJJZ3", "length": 8347, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீ��ியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்: நீதிபதி\nமதுரை: குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலாகிறதா என குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். குற்ற வழக்குகளில் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால் குற்றவாளிகள் ஜாமீனில் வருகின்றனர் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்; விரைவான நீதியை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். வழிப்பறி வழக்கில் கைதான சித்திரைவேல் என்பவர் ஜாமீன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து கூறியுள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கலானதும் நீதிமன்றங்களும் உடனே கோப்புக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nஅரசு அலுவலங்களில் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களை வைக்க கோரி வழக்கு.: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜன.23-ம் தேதி ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிருதுநகர் அருகே தொட்டில் கயிற்றில் சிக்கி சிறுமி உயிரிழப்பு\nஇளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மைய விவகாரம்.: தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணை\nதென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது: பூங்கோதை ஆலடி அருணா\nகோவை குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறப்பு\nசென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்படுத்த உள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்\nநீட் தேர்வு, ஜேஇஇ நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை.: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nசீனாவின் நடவடிக்கையை இந்தியா தடுக்க வேண்டும்: ராகுல் காந்தி பேட்டி\nஇந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து\nடாக்டர் சாந்தா புற்றுநோய் மீட்புக்காக பற்றுநோய் துறந்த தவசீலி.: கவிஞர் வைரமுத்து புகழாரம்\nஇந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து\nஇந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/01/blog-post_27.html", "date_download": "2021-01-19T08:29:55Z", "digest": "sha1:JRE3WHB6KYP4GJXBSBJBCQJ3MDGDJGQR", "length": 11628, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "கோவில்பட்டி பகுதியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற குடியரசு தின விழா - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / கோவில்பட்டி பகுதியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற குடியரசு தின விழா\nகோவில்பட்டி பகுதியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற குடியரசு தின விழா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பள்ளிகள், நகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவிகளின் அசத்தல் கலைநிகழ்ச்சிகள், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு என குடியரசு தின விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி.அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் குடியரசு தின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்புவுடன் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாண்டவர்மங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ் கொடியேற்றி வைத்து, கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். இதே போன்று கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி ஆணையர் பொறுப்பு கோவிந்தராஜன் கொடியேற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆணையர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ கண்டனம்\nகாரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.மாங்குடி விட்டில் நட்ந்த வெடி குண்டு மிரட்டல் விடுத்தசம்பவ இடத்திற்கு வந்த கே ஆர்.ராமசாமி எம் எல் ஏ செ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/tamilnadu", "date_download": "2021-01-19T09:00:46Z", "digest": "sha1:7ICG6ARZER2ET7OX7HFNHPJO5ILFJ64L", "length": 22937, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\nசென்னை : தமிழகத்தில் நேற்று புதிதாக 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிப்பு குறைந்து ...\nபிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nசென்னை : பிப்ரவரி 1-ம் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எண்ணை நிறுவன ...\nமின்சாரத்தின் தேவை குறைந்து உள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு: எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்\nசென்னை : தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையம், நீர்மின் நிலையம், கியாஸ் ...\nஅரசு கல்லூரி பணியாளர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவு\nசென்னை : கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) நா.ராமலட்சுமி, அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை ...\nஇன்றோடு முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை\nசென்னை : தமிழகத்தில் இன்று ( 19-ம் தேதி ) முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று சென்னை வானிலை மையம் ...\nடி.குன்னத்தூரில் அமையப் பெற்றுள்ள அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு குடும்பம், குடும்பமாக வாருங்கள்: அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு\nசென்னை : மதுரை மாவட்டம் டி.குன்ன��்தூரில் அமையப் பெற்றுள்ள அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு குடும்பம், குடும்பமாக வாருங்கள் என்று ...\nடெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nசென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் உற்சாக ...\nஒரே நாளில் சென்னை திரும்பிய மக்கள்: சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்\nபொங்கல் கொண்டாட்டம் முடிந்து ஒரே நாளில் சென்னை திரும்பிய பொதுமக்களால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ...\nஇன்று பள்ளிக்கூடங்கள் திறப்பு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஇன்று பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ...\n10, 12–ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும், பழைய பாஸ் மூலம் அரசு பஸ்களில் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\n10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பாஸ் மூலம் அரசு பஸ்களில் செல்லலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை வேண்டுகோள்\nசென்னை : தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ...\nதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை ஆய்வு மையம் தகவல்\nசென்னை : தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் ...\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது: கமலஹாசன்\nசென்னை அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர். போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு ...\nதமிழக சுகாதார துறை செயலாளர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்\nதிருச்சி : திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் ...\nமுன்னேற்பாடு ஆயத்த பணிகள் தயார்: தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பின் பள்ளிக்கூடங்கள் நாளை திறப்பு: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செயல்படும்\nசென்னை : தமிழகத்தில் நாளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.கொரோனா வைரஸ் ...\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40 சதவீதம் குறைப்பு\nசென்னை : 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ...\n104-வது பிறந்தநாள் விழா: அ.தி.மு.க தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசென்னை : அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ...\nவிபத்தில்லா தமிழகம் உருவாக சாலை விதிகளை மதியுங்கள்: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்\nசென்னை : விபத்தில்லா தமிழகம் உருவாக சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் ...\nமுடியும் தருவாயில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டம்\nசென்னை : சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட கட்டுமான ...\nவரும் 22, 23-ம் தேதிகளில் கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்: 25 இடங்களில் பேசுகிறார்\nசென்னை : வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஅருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா\nநீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட மாணவி கைது\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங���கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\nபிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nமின்சாரத்தின் தேவை குறைந்து உள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு: எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்\nபைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்\nஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி- கலக்கத்தில் இங்கிலாந்து\nசூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே மோதல்: 83 பேர் பலி\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதந்தையின் ஆசீர்வாதத்தால் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்: முகமது சிராஜ்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nஅகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமிபூஜை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை ...\nஎடியூரப்பாவை தவிர்த்து கர்நாடக முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை\nபெங்களூரு : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு ...\nஉத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்\nமும்பை : மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ...\nசட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகொல்கத்தா : தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்�� மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ...\nமுதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா சொல்கிறார்\nமைசூரு : மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் மானச கங்கோத்ரி வளாகத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/news/page/3/", "date_download": "2021-01-19T07:52:44Z", "digest": "sha1:CKR3UJE7FF3EAOF5LGVQAG3J4H4X76QG", "length": 11688, "nlines": 154, "source_domain": "kollywoodvoice.com", "title": "NEWS Archives - Page 3 of 308 - Kollywood Voice", "raw_content": "\nசிறிய படங்கள் வெற்றிபெற ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட் \n‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்\nவிவசாயம் பற்றி ராஜ்கிரணின் அதிரடி பதிவு\nதமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்\nஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’..\nஅம்மன்யா மூவிஸ் சார்பில் மஞ்சுநாதா தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவி பிக் பாஸ் இல்…\nமார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித்…\nபாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன் – கவிஞர் வைரமுத்து\n90 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும் படம் தோன்றியபோது அது பாடும் படமாகவே பிறந்தது. வசனங்களைவிடப் பாடல்களே வரவேற்கப்பட்டன. பாடகனாகத் திகழ்ந்தவனே நடிகனாகக் கொண்டாடப்பட்டான். இதிகாசம் –…\nசினிமா தொழிலாளர்கள் முதலில் தியேட்டருக்கு வாருங்கள்\nமுதலில் சினிமா தொழிலாளர்கள் குடும்பத்தோடு படத்தை பாருங்க, அப்போ தான் சினிமாவை காப்பாற்ற முடியும் - தயாரிப்பாளர் கரிகாலன் வேண்டுகோள்.சினிமாவை காப்பாற்ற இப்போதைக்கு இதுதான் ஒரே வழி…\nஎஸ்.டி.ஆர், கெளதம் கார்த்திக் இணையும் புதியபடம்\nஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா வழங்கும் “சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” புகழ் ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” \nமீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி கூட்டணி \nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும�� பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி , மீண்டும் ஒரு புதிய…\nஹாலிவுட் தரத்தில் “டிஸ்டண்ட்” பட டீசர்\nஜி.கே இயக்கத்தில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாக நடித்துள்ள டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட…\nபுத்தாண்டில் வெளியாகும் “பேய் இருக்க பயமேன்”..\nதிலகா ஆர்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜிபி கார்த்திக் ராஜா படத்தொகுப்பில் கார்த்தீஸ்வரன், அர்ஜுன், காயத்ரி ரமா, நியதி,…\nஏ.பி.ஷியாம் லெனின் இயக்கத்தில் “பேச்சிலர்ஸ்”\nதிடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் லெவின் சைமன் ஜோசப், சாதிகா வேணுகோபால், ஷியாம் சீத்தல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். லெவின் சைமன்…\nநடிகர் சந்தானத்தின் புதிய படம்..\nஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர்…\nசூரரைப் போற்று படம் சாதனை\nபெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம்…\nசீமான் பாராட்டிய ‘ஆட்டிகல் 41’ படப்பாடல்..\nஜி. எம். கிரியேட்டர்ஸ் சார்பாக எம். கோவிந்தசாமி தயாரித்து எஸ். ஜி. சிவகுமார் இயக்கியுள்ள படம் 'ஆர்டிகல் 41'.பாலுசே, சிந்து, சூரியமூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்…\nவிஜய்சேதுபதி வெளியிட்ட புதியபட போஸ்டர்\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம்…\nநடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்\nபல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்���ஷன் (Old patriotic…\nசிறிய படங்கள் வெற்றிபெற ஆதரவு தர வேண்டும் – இயக்குநர்…\n‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி…\nவிவசாயம் பற்றி ராஜ்கிரணின் அதிரடி பதிவு\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/events-and-promotions/page/4/", "date_download": "2021-01-19T07:54:57Z", "digest": "sha1:GTWN4EZCKTMS42BM2W3KYFMFOMVPO3FJ", "length": 4152, "nlines": 82, "source_domain": "shakthifm.com", "title": "Events And Promotions – Page 4 – Shakthi FM", "raw_content": "\nஎங்கள் இராச்சியத்தின் பெருமைகொள்ளும் இன்னுமொரு சான்று\nபார்த்தீபா’ திரைப்படத்தின் #Premiere காட்சி பம்பலப்பிட்டி #Majestic_Cineplex (20.11.2019) இல் திரையிடப்பட்டது.\n‘பார்த்தீபா’ திரைப்படத்தின் #Premiere காட்சி பம்பலப்பிட்டி #Majestic_Cineplex (20.11.2019) இல் திரையிடப்பட்டது. நாடெங்கிலுமுள்ள உங்கள் அபிமான திரையரங்குகளில் 21ஆம் திகதிமுதல் கண்டுகளியுங்கள்… #Paarthibaa #ShakthiFM #ShakthiFMDigitalMovie #21stAnniversary\nஆடிவேல் சக்திவேல் பவனியில் வலம் வந்த வேல்பெருமான் கதிர்காமத் திருத்தலத்தில் எழுந்தருளினார்\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஆறாம் நாள் மாத்தறையிலிருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிய பயணம்\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC தலைமைக்காரியாலயத்திலிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளையூடாக மாத்தறை நோக்கிய பயணம்\nஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கான பயணத்தை ஆரம்பித்தது.\nபக்தர்கள் புடைசூழ கொழும்பில் ஆடிவேல் சக்திவேல் விழா\nஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய களரி தற்காப்புக் கலை வடிவம்\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/12/blog-post_895.html", "date_download": "2021-01-19T07:42:50Z", "digest": "sha1:USMZWVCBUW4BR66RPZR2ILOJPNUXXROZ", "length": 6315, "nlines": 56, "source_domain": "www.newsview.lk", "title": "பண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை - News View", "raw_content": "\nHome உள்நாடு பண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை\nபண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை\nபண்டிகைக் காலங்களில் அதிக மக்கள் கூட்டத்தைக் கவரும் வகையிலான விருந்துபசாரங்கள் நத்தார், புதுவருட கொண்டாட்டங்களின் போது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.\nபண்டிகைக் காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை நிலைநிறுத்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொண்டாட்டங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை பண்டிகைக் காலத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nவிமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் - பல மடங்கு அதிகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nஜேர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு இருக்கலாம் என சந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_137.html", "date_download": "2021-01-19T07:45:07Z", "digest": "sha1:I6EPPHVKTFWWQBDV6KEE4IKNR6Q6LGZZ", "length": 13624, "nlines": 66, "source_domain": "www.newsview.lk", "title": "கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விற்பனைக்கோ, குத்தகைக்கோ கிடையாது - ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விற்பனைக்கோ, குத்தகைக்கோ கிடையாது - ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விற்பனைக்கோ, குத்தகைக்கோ கிடையாது - ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என்று துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்க கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது. விற்பனைக்கு பின்னர் ஜப்பானில் இருந்து கடன் பெறுவதும் கடன் தொகையை கொண்டு நிர்மாணப் பணிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாடிய பின்னர், முனையத்தின் 51% உரிமையையும் கட்டுப்பாட்டையும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் தக்க வைத்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nநாட்டில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் இறைமை அல்லது சுதந்திரத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nதொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nகடந்த அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன அரசாங்கத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. தான் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சீனாவுடன் கலந்தாலோசித்து துறைமுக கடல் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nபிராந்திய புவியரசியல் காரணிகள், நாட்டின் இறைமை, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்த பின்னரே கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டமிடப்பட்டது என்று ஜனாதிபதி கூறினார்.\nமுதலீட்டு த���ட்டத்தின் கீழ் கிழக்கு முனையம் நிலையான அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும் என்று ஜனாதிபதி விளக்கினார். கிழக்கு முனைய மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்தியா 66% பங்களிப்பு செய்கிறது. 9% பங்களாதேஷுக்கும் மீதமுள்ளவை வேறு சில நாடுகளுக்கும் செய்யப்படும் மீள் ஏற்றுமதியாகும்.\n51% உரிமை இலங்கை அரசாங்கத்திற்கும், மீதமுள்ள 49% இந்தியாவின் “அதானி“ நிறுவனத்திற்கும் ஏனைய தரப்பினருக்கும் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய வகையில் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்\nஇது குறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறிய ஜனாதிபதி, அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் இணைந்து இந்த திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு தொழிற் சங்க தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nதுறைமுக மேற்கு முனையத்தின் செயல்பாட்டை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்க விரும்புவதாக கூறிய ஜனாதிபதி, துறைமுக அபிவிருத்திக்கான திட்டங்களை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.\nகிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை விரிவாக்குவது ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமத்தளை விமான நிலையம் மற்றும் நுரைச்சோலை மின் நிலையத்தை விற்பதற்கு கடந்த அரசாங்கம் வகுத்திருந்த திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாக பெசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.\nதுறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, துறைமுக அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகார சபை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nவிமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் - பல மடங்கு அதிகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nஜேர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு இருக்கலாம் என சந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/conversation-practice-in-tamil-and-english-2/", "date_download": "2021-01-19T07:40:01Z", "digest": "sha1:JZIJFKQBIJ2P363GIMKMZPD32S3NN6VT", "length": 11015, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "CONVERSATION 2 – AT THE BOOKSTORE - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஉரையாடல் 2 – புத்தகக் கடையில்\nகடைக்காரர்: வணக்கம் ஸார். சொல்லுங்க.\nகுமார்: நான் இந்த புத்தகத்த மாத்த வந்தேன்.\nகுமார்: இதுல பத்துல இருந்து பதினாறு வர உள்ள பக்கத்த காணல.\nகடைக்காரர்: நீங்க வாங்கும் போது பாத்து வாங்கலையா\nகுமார்: அப்போ கவனிக்கல ஸார்.\nகடைக்காரர்: இந்த புத்தகத்த எப்போ வாங்குனீங்க\nகுமார்: மூணு நாளை-க்கு முன்னால வாங்குனேன்.\nகடைக்காரர்: அடுத்த நாளே ஏன் கொண்டு வரல\nகுமார்: நான் குடும்பத்தோட சுற்றுலா போயிட்டேன். நேத்து காலையில தான் வந்தேன். ராத்திரி படிக்க எடுத்தப்ப தான் பாத்தேன்.\nகடைக்காரர்: புத்தகம் வாங்குன ரசீது வச்சிருக்கீங்களா\nகுமார்: ஆமா ரசீது இருக்கு. இத பாருங்க.\nகடைக்காரர்: இது சரியான ரசீது தான். ஒரு நிமிஷம் இருங்க, நான் வேற புத்தகம் தாரேன்.\nகடைக்காரர்: இந்தாங்க, இதுல எல��லாமே சரியா இருக்கான்னு பாருங்க.\nகுமார்: ஆமா ஸார். எல்லாமே சரியா இருக்கு.\nகடைக்காரர்: வேற ஏதாவது வேணுமா இதே ஆத்தர் (ஆசிரியர்) எழுதுன புது புத்தகம் வந்துருக்கு. பாக்குறீங்களா\nகுமார்: அடுத்த தடவ ஸார். இத மொதல படிச்சு முடிச்சுக்கிறேன்.\nகடைக்காரர்: பிள்ளைகளுக்கு தேவையான கத புத்தகம், படம் வரையிற புத்தகம், கலர் பென்சில், கிரையான், வாட்டர் கலர் எல்லாம் இருக்கு. ஏதாவது வேணுமா\nகுமார்: இப்போ வேண்டாம் ஸார். நான் பையன இங்க கூட்டீட்டு வந்து வாங்கிக்குறேன்.\nகடைக்காரர்: இந்த மாச கடைசியில தள்ளுபடி விற்பனை இருக்கு. உங்க மொபைல் நம்பர (கைபேசி எண்) குடுத்தீங்கன்னா நான் உங்களுக்கு தகவல் சொல்றேன்.\nகுமார்: என்னோட மொபைல் நம்பர் (கைபேசி எண்) 9876543210. என் மனைவியும் நெறைய புத்தகம் படிப்பாங்க. அவங்களையும் கண்டிப்பா கூட்டீட்டு வாறேன்.\nகடைக்காரர்: சரி ஸார். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/7", "date_download": "2021-01-19T09:15:51Z", "digest": "sha1:ID3GAKNQUUOAI6R4HQF7LGNKQ66SPH52", "length": 5394, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nஎங்கு பார்த்தாலும், எப்பொழுது பார்த்தாலும், அந்த ஊர் பசுமையாகவே காட்சியளிக்கும். ஊரைச் சுற்றிலும் நஞ்சை வயல்கள். உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளி மைதானங்கள். பார்க்க அழகாக இருக்கும்.\nஇவ்வளவு செழிப்பான ஊருக்கு என்ன பெயர் தெரியுமா வாழவந்தபுரம். வயல் அறுவடை செய்வதற்காக வேலைக்கு வந்தவர்கள் எல்லோரும், இங்கே தங்கிவிட்டார்கள். குடிசைகள் பலதோன்றின. குடும்பங்களும் பெருகின. வாழ வந்தவர்கள் அனைவரும் மனத்தால் ஒன்று சேர்ந்தனர். குணத்தோடு பழகினர். அது ஊராயிற்று, சீராயிற்று.\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2020, 07:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE-2/", "date_download": "2021-01-19T08:38:38Z", "digest": "sha1:ZKWH62LFFGRNIJ3DZCS25PYIGQVULIFW", "length": 23217, "nlines": 121, "source_domain": "thetimestamil.com", "title": "விவசாயிகள் எதிர்ப்பு சமீபத்திய செய்தி: புதிய பண்ணை சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை உழவர் சங்கங்கள் பின்வாங்க விரும்பவில்லை - விவசாயிகள் எதிர்ப்பு: பேச்சுவார்த்தைகள் நடைமுறையில்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஈர்ப்பு அலைகள் ஹம்மிங்: ஈர்ப்பு அலைகளிலிருந்து பிரபஞ்சத்தின் ஓம் ஒலி: ஈர்ப்பு அலைகளிலிருந்து ஓம் ஒலி\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nHome/Top News/விவசாயிகள் எதிர்ப்பு சமீபத்திய செய்தி: புதிய பண்ணை சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை உழவர் சங்கங்கள் பின்வாங்க விரும்பவில்லை – விவசாயிகள் எதிர்ப்பு: பேச்சுவார்த்தைகள் நடைமுறையில்\nவிவசாயிகள் எதிர்ப்பு சமீபத்திய செய்தி: புதிய பண்ணை சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை உழவர் சங்கங்கள் பின்வாங்க விரும்பவில்லை – விவசாயிகள் எதி���்ப்பு: பேச்சுவார்த்தைகள் நடைமுறையில்\nவிவசாயிகள் இயக்கம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து அமைப்பு சரிந்திருக்கலாம், ஆனால் முட்டுக்கட்டை விரைவாகப் போவதாகத் தெரியவில்லை. சனிக்கிழமை உழவர் அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றம் ஏற்படவில்லை. இப்போது அடுத்த கூட்டம் டிசம்பர் 9 அன்று நடைபெறுகிறது. புதிய விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதை விட குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உழவர் சங்கங்கள் மத்திய அரசிடம் அப்பட்டமாக கூறியுள்ளன. ஒன்றரை மணி நேரம் உரையாடல் இருக்க முடியாத அளவுக்கு கூட்டங்கள் வளர்ந்தன. உழவர் அமைப்புகளின்படி, அமைச்சர் எழுந்து அவர்கள் சொல்வதைக் கேட்க கிளம்பினார். திரும்பி வந்ததும், டிசம்பர் 8 அன்று, அடுத்த கூட்டத்திற்கு வாருங்கள் என்று கூறினார். டிசம்பர் 8 ம் தேதி அவர்கள் பாரத் பந்த் என்று அழைத்ததால் இது சாத்தியமில்லை என்று விவசாயிகள் அரசிடம் தெரிவித்தனர். இப்போது ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.\nஇந்த சட்டம் எங்களுக்கு தேவையில்லை: உழவர் தலைவர்கள்\nஜமாஹூரி கிசான் சபாவின் பொதுச் செயலாளர் குல்வந்த் சிங் சந்தூ கூறுகையில், “எங்கள் கோரிக்கைகளை கேட்கும் மனநிலையில் இந்த மையம் இல்லை, பிரச்சினையைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானவை என்பதால் நாங்கள் விரும்பவில்லை என்று எங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.” அவர் (அரசாங்கம்) மீது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ” இளைஞர்களையும் முதியவர்களையும் திருப்பி அனுப்புமாறு அரசாங்கம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சந்தூ கூறினார். அவரைப் பொறுத்தவரை, இது அரசாங்கம் அதிகரித்து வரும் அழுத்தத்தின் கீழ் இருப்பதற்கான அறிகுறியாகும், மேலும் சட்டங்களைத் திருத்தவும் தயாராக உள்ளது. முட்டுக்கட்டை கணிசமாக அதிகரித்துள்ளதால் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டதாக இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்தார். அவர் சொன்னார், “அவர்களுக்கு என்ன தேவை என்று அவர்களுக்குத் தெரியும் என்றும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கவும் நாங்கள் அரசாங்கத்திடம் கூறினோம். அமைச்சர் கூட்டத்தை விட்டு வெளியேறி வெளியேறினார். பின்னர் திரும்பி வந்து டிசம்பர் 8 அன்று ஒரு கூட்டம் இருப்பதாக எங்களிடம் கூறினார். அந்த நாளில் அது நடக்க முடியாது என்று நாங்கள் கூறினோம் இந்தியா மூடப்பட்டால் நாங்கள் டிசம்பர் 9 அன்று வருவோம். “\nவிவசாயிகளின் இயக்கம் போக்குவரத்தை உடைக்கிறது\nஉழவர் இயக்கத்தின் அதிக தாக்கம் டெல்லியின் போக்குவரத்தில் காணப்படுகிறது. கடந்த 10 நாட்களாக ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர். சனிக்கிழமையன்று, காஜியாபாத் மற்றும் டெல்லியை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகளையும் போலீசார் மூடினர். டெல்லி-மீரட் அதிவேக நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் கூடியுள்ளனர். விநியோகச் சங்கிலி வெட்டப்பட்டு, ஹரியானாவில் தொழில்கள் செழிக்கத் தொடங்கியுள்ளன. தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, இதுவரை ரூ .2,500 கோடி இழக்கப்பட்டுள்ளது. எங்கிருந்தாலும் சுமார் 6,500 லாரிகள் சிக்கித் தவிப்பதாக அவர் கூறினார்.\nREAD சோனியா காந்திக்கு ஈடாக, புலம்பெயர்ந்த ரயில்களுக்கு 85% மானியத்தை மையம் சுட்டிக்காட்டுகிறது - இந்தியாவில் இருந்து வரும் செய்திகள்\nசிங்கு எல்லையில் பாப் இசை இசைக்கு, நட்சத்திரங்கள் வருகின்றன\nபஞ்சாபி பாப் பாடல்களின் தாளங்களும் சிங்கு எல்லையில் எதிரொலிக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்கும் இளம் விவசாயிகள் நேரம் செலவழிக்க அவற்றைப் பயன்படுத்தினர். டிராக்டர்களில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாபு மான், ககன் வடலி, கன்வார் க்ரூவால் போன்ற பாடகர்கள் இயக்கத்தை சுற்றி பாடல்களை நெய்திருக்கிறார்கள். பாடகர்-நடிகர் தில்ஜித் டோசன்ஜ் சனிக்கிழமை சிங்கு எல்லையை அடைந்தார். இதுபோன்ற கதைகளை எந்தக் கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டேன் என்று டோசன்ஜ் கூறினார், ஆனால் இங்கே வரலாறு மீண்டும் எழுதப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் பல மாணவர்களும் இங்குள்ள விவசாயிகளுடன் தொடர்புடையவர்கள்.\nகபடி அணியின் முன்னாள் கேப்டன் நங்கூரம் நடத்துகிறார்\nசிங்கு எல்லை விவசாயிகளின் போராட்ட மையமாக உள்ளது. இந்த நேரத்தில் மூடப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு வணிக வளாகம் உள்ளது, ஆனால் இது ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விவசாயிகளை ஈர்க்கிறது. காரணம், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் மங்கத் சிங் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறார். அவர் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் தங்கி லங்கரை ஏற்பாடு செய்கிறார். விவசாயிகளை ஆதரிக்கும் பல வீரர்களில் இவரும் ஒருவர். தனது பகடைகளில் சுமார் 50 டன் உணவு இருப்பதாக அவர் கூறினார். வீரர்கள் மட்டுமல்ல, சினிமா உலகின் பிரபலங்களும் உழவர் இயக்கத்திற்கு ஆதரவளித்துள்ளனர். சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளை அன்றாட நட்சத்திரங்கள் சென்றடைகின்றன.\nகிரிக்கெட் வெற்று சாலையைத் தொடங்கியது\nவிவசாயிகளின் இயக்கம் காரணமாக எல்லையில் உள்ள சாலைகள் தொகுதிகள். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளுக்கு பல விளையாட்டு மைதானங்கள் கிடைத்துள்ளன. மேலே உள்ள படம் காசிப்பூரைச் சேர்ந்தது, அங்கு எல்லை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை காலியாக உள்ளது, அங்கு குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஎஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு: ஜி ஜின்பிங் மற்றும் இம்ரான் கானை மோடி புறக்கணிக்கிறார்\nகாவல்துறையினர் ஆட்டோ – இந்தியா செய்திகளை நிறுத்திய பின்னர் கேரள மனிதர் நோய்வாய்ப்பட்ட தந்தையுடன் ஆயுதங்களுடன் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது\n9 முஸ்லீம் அமைப்புகள் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை எதிர்க்கின்றன, சீனா தடுப்பூசியைப் பயன்படுத்தாது\nடெல்லியில் இருந்து நொய்டாவுக்கு வருபவர்கள் புதன்கிழமை முதல் தோராயமாக விசாரிக்கப்படுவார்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் –19: வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகளில் ‘பி.எம் மாஸ்க் யோஜனா’ தகவல் தவறானது என்று பிஐபி உண்மை சோதனை கூறுகிறது\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொட���்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/11/03124610/Robo-Shankar-Speech.vid", "date_download": "2021-01-19T08:30:46Z", "digest": "sha1:EFIF3MKJ53736WRSS3BVQD7JMZXZFGR4", "length": 4547, "nlines": 114, "source_domain": "video.maalaimalar.com", "title": "பாண்டியம்மா அப்பானு சொல்ல பெருமையா இருக்கு!", "raw_content": "\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | ரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nபாண்டியம்மா அப்பானு சொல்ல பெருமையா இருக்கு\nதியேட்டர்ல 10 பேர் கூட இல்ல- ராதாரவி பேச்சு\nபாண்டியம்மா அப்பானு சொல்ல பெருமையா இருக்கு\nபிகில் போட்டியில் பங்கேற்று டிக்கெட் வென்ற வாசகர்கள்\nபதிவு: அக்டோபர் 26, 2019 13:19 IST\nபதிவு: அக்டோபர் 25, 2019 17:48 IST\nமீம் கிரியேட்டர டாரா கிழிச்சிடுவோம் - Thalapathy Fans Reply\nபதிவு: அக்டோபர் 25, 2019 17:17 IST\nமெர்சலுக்கு பிறகு பிகிலுக்கு கிடைத்த பெருமை\nபதிவு: அக்டோபர் 24, 2019 21:51 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wordorbit.com/ta/", "date_download": "2021-01-19T07:33:35Z", "digest": "sha1:BLWZYRA6G6DJ5EPB6JOAK4R2N7WS3C3E", "length": 30288, "nlines": 227, "source_domain": "wordorbit.com", "title": "இலவச எளிதான ஆன்லைன் சொல் ஸ்க்ராம்ப்ளர் - Word Orbit", "raw_content": "\n12 எழுத்துக்கள் வரை உள்ளிடவும்\n5 இல் எங்களை மதிப்பிடுங்கள்\nஇலவச எளிதான ஆன்லைன் சொல் ஸ்க்ராம்ப்ளர்\nசொல் போராட்டம் என்றால் என்ன\nஏன் நீங்கள் பயன்படுத்தவேண்டும் scrambler\nஎங்கள் சொல் scrambler ஏன் சிறந்தது\nஎடுத்துக��காட்டாக பட்டியல் போராட்டம் வார்த்தைகள்\nநீங்கள் ஏன் வார்த்தை Scrambler மூலம் பிறழ்கிளவிகளைக் மற்றும் நெரிசலில் வார்த்தைகள் தீர்க்கும் ஒரு இறுதி வேடிக்கையாக உள்ளது ஆச்சரியமாக இருக்கலாம்\nசரி, வேறு என்ன வார்த்தைகள் விளையாடி விட அற்புதமான இருக்க முடியும், அது நாம் இலவச மற்றும் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு சலித்து விடும் போது எங்கள் ஓய்வு நேரத்தில் மிகவும் இனிமையான நடவடிக்கை ஆகும்.\nஅத்தகைய டபிள்யுடபிள்யுஎஃப் (நண்பர்களில் மூலம் Word), ஜம்பிள், கல்விகற்ற, ஸ்கிராப்பிள், போன்ற வார்த்தைகள் விளையாட மகத்தான வழிகளையும் விளையாட்டுகள் உள்ளன இந்த விளையாட்டுக்கள் மட்டுமே மேம்படுத்த என்று ஒரு இனிமையான நேரம் ஆனால் மூளை Busters வேண்டும் உங்களுக்கு உதவ உங்கள் அறிவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த மன சுகாதார.\nவார்த்தை Scrambler பல சுவாரஸ்யமான திருப்பங்கள் மற்றும் திருப்பங்களை கொண்ட ஒரு ஆன்லைன் வார்த்தை போராட்டம் விளையாட்டு.\nஅது ஒரு வார்த்தை தயாரித்தல், அற்புதமான விளையாட்டு ஆகும்; உலக scrambler வேறுபட்டது unscrambler சொல் . சொல் scrambler சாத்தியமான அனைத்து வார்த்தைகள் போராட்டம் பயன்படுத்தப்படுகின்றன போது தெளிவுபடுத்தாமல் காணமுடியாது சொற்களை பயன்படுத்தப்படுகிறது unscrambler சொல்.\nஉலகம் முழுவதும் பல சிறந்த பிரமுகர்கள் இந்த தீர்க்கும் பிறழ்கிளவிகளைக் மற்றும் புதிர் விளையாட்டுகள் ஆர்வம் உள்ளவர்கள்.\nசொல் போராட்டம் என்றால் என்ன\nவார்த்தை போராடும் அல்லது ஜம்பிள் சில துப்பு உதவியுடன், பிறழ்கிளவிகளைக் செய்ய கடிதங்கள் நெரிசலில் நடித்தார் என்று சொல் புதிராகும்.\nமார்ட்டின் Naydel முதல் மேலும் 1954 ல் இந்த விளையாட்டு உற்சாகத்தை நிறைந்தது ஜம்பிள்ட் வார்த்தைகள் என்று அழைக்கப்படும் சொல் போராட்டம் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது; அனைத்து நீங்கள் விரைவில் முடிந்தவரை அர்த்தமுள்ள வார்த்தைகள் செய்ய முடியும் கடிதங்கள், ஏற வேண்டும்.\nஇந்த விளையாட்டைப் போன்று, இந்தத் மதிப்பெண் இந்த விளையாட்டின் ஒரு முதன்மை நோக்கம் என கருதுகிறது நினைவில், சொற்களாலும் நீங்கள் உச்சரிக்க, நீங்கள் பயன்படுத்திய கடிதம் சிரமம் நீளத்தைப் பொறுத்து முற்றிலும் அடித்தார், மேலும் நிச்சயமாக எவ்வளவு விரைவாக நீங்கள் கண்டுபிடிக்க இந்த எழுத்துக். நீ��்கள் எதிர்கொள்ள மேலும் சிரமம், மேலும் கணிசமாக நீங்கள் வழங்கப்படும்.\nஅனைத்து வீரர்கள் விரைவில் ஒரு அர்த்தமுள்ள தண்டனை கொண்டு வர கடிதங்கள் மறுசீரமைக்க முயற்சி.\nநீங்கள் இன்னும் நீங்கள் பள்ளியில் இருந்த போது புதிய சொற்களை கற்றல் நினைவிருக்கிறதா சரி, இந்த விளையாட்டில் அதிகமாக நீங்கள் புதிய சொற்களை தங்கள் எழுத்துப்பிழை அறிய பயன்படுத்தப்படும் என்று தொழில்நுட்பங்கள் ஆகும். நீங்கள் அர்த்தமுள்ள வார்த்தைகள் செய்ய மெய் மற்றும் உயிர் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஉதாரணமாக, அங்கு “, FUMNIF” சொல் மேலும் நீங்கள் கடிதங்கள் மறுசீரமைக்க மற்றும் அர்த்தமுள்ள வார்த்தைகள் செய்ய வேண்டும்; சொல் சமையல் உள்ளது. மற்றொரு உதாரணம் “SNITIS,” போது unjumbles மற்றும் அவற்றை மறுசீரமைக்க மற்றும், இந்த வார்த்தை இருக்க மாறிவிடும் “வலியுறுத்துகின்றனர்.”\nஏன் நீங்கள் பயன்படுத்தவேண்டும் scrambler\nசொற்கள் நெரிசலில் ஒரு எளிதான விளையாட்டு அல்ல; நீங்கள் உங்கள் போட்டியாளர்கள் அல்லது நண்பர்கள் தங்க மேலே நடைமுறையில் நிறைய வேண்டும்.\nஅது பிறழ்கிளவிகளைக் மற்றும் புதிர்கள் தீர்க்கும் வரும் போது சொற்களஞ்சியம் ஒரு முக்கிய விதி வகிக்கிறது. மகத்தான செய்தித்தாள்கள், பத்திரிகைகள், சுடோகு போன்றவற்றில் வெளியான புதிர்கள் தீர்க்கும் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி போன்ற உங்கள் சொல்லகராதி அதிகரிக்க வழிகளில், உள்ளன\nமேலும் நீங்கள் பயிற்சி நீங்கள் உங்கள் சொல்லகராதி விரிவாக்க மேலும் வாய்ப்பு இருந்த போதிலும், பிரச்சினை எப்பொதும் புதிர்கள் உங்களை தீர்க்க முடியாது என்று உள்ளது.\nஎன்றாலும், நீங்கள் சிறந்த அறிவு மற்றும் சொல்லகராதி கொண்டிருக்கிறேன், ஆனால் விளையாட்டில் வெல்ல வேண்டும் என்றால், நீங்கள் இன்னும் இந்த விளையாட்டுகளில் மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள் கொண்டு வந்து மிக அதிகமாக ஸ்கோர் வேண்டும்.\nசொல் scrambler நீங்கள் இந்த விளையாட்டுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் உதவி என்று வரும் போது இது.\nஎனவே நீங்கள் இந்த புதிர்கள் மற்றும் சொல் விளையாட்டுகள் அல்லது stucks தீர்க்க தோல்வியடையும் அல்லது உங்கள் அறிவு மேம்படுத்த எப்போது வேண்டுமானாலும், நீங்கள் ஒரு என்று அழைக்கப்படும் மென்பொருள் அல்லது பயன்பாட்டை இருந்து உதவி பெற “வார்த்தை Scrambler.”\nஇந்த வார்த்தை scrambler கருவி வார்த்தைகள் போராடும் உதவுகிறது. அனைத்து நீங்கள் உரை பெட்டியில் மற்றும் voila உள்ள போட்டிக்கு நீங்கள் விரும்பும் வார்த்தைகளை உள்ளிட வேண்டும். சொல் scrambler கருவி மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள் காண்பிக்கும்.\nஅனக்ரம் போராட்டம் வெவ்வேறு சொற்றொடர்களை அல்லது வார்த்தைகள் கடிதங்களை வரிசைப்படுத்தும் மூலம் ஏற்படுபவை சொற்றொடர் அல்லது வார்த்தை உள்ளது. அவர்கள் வேடிக்கையாக உருவாக்கப்பட்ட ஒழுங்கு வெளியே இந்த கடிதங்களைப் படிப்பது இரகசிய அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் அர்த்தம் இருக்கும்.\nநீங்கள் ஆனக்ராமாகும் போராட்டம் தீர்த்தல் நேரத்தில், போன்ற இரகசிய பொருள் ஒரு பார்க்க தேவையில்லை. மாறாக, நீங்கள் அவர்களை அந்த தற்போதைய வார்த்தைகள் மறுசீரமைக்க துருவல் வார்த்தைகள் தொகுப்பில் இருந்து கடிதங்கள் மற்றும் unjumble இந்த கடிதங்கள் பார்க்க வேண்டும்.\nநீங்கள் இந்த கடிதங்கள் unjumbling மூலம் அர்த்தமுள்ள மற்றும் நீண்ட வார்த்தைகளை செய்ய முடியும்.\nஉதாரணமாக, “DGUTEB” – “. பட்ஜெட்” நீங்கள் unjumble, நீங்கள் என்று ஒரு ஆறு எழுத்து சொல்லாக கிடைக்கும் போது இதேபோல், ஒரு குழப்பமான வார்த்தை “IGLGEG,” அது கிடைக்கும் unjumbled “கிகில்.”\nநீங்கள் விரும்பும் என்று நல்ல விஷயம் நீங்கள் இணைய பிறழ்கிளவி போராட்டம் மற்றும் வார்த்தை போராட்டம் விளையாட முடியும்.\nஆயிரக்கணக்கான வலைத்தளங்களை நீங்கள் விளையாட அனுமதிக்க கிடைக்கின்றன unscrambler சொல் இலவசமாக நண்பர்கள் விளையாட்டுகளை.\nஅதை நீங்கள் ஒரு வெளிப்புற விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் என்பதை, அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் மீது புதிர் விளையாட்டு விளையாடும் அல்லது விளையாட்டு நெரிசலில் சொல் விளையாடும் ஒரு விஷயமே இல்லை, அனைத்து விளையாட்டு வெற்றி விஷயம்.\nஏமாற்றுதல் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் விளையாடி வருகிறோம் குறிப்பாக போது, பெரிய வேடிக்கை தெரிகிறது. சரி, நீங்கள் வேடிக்கை உங்கள் நண்பர்களுடன் விளையாடும் போது, வார்த்தை scrambler ஏமாற்று இருக்க முடியும்.\nநீங்கள் பயன்படுத்த முடியும் வார்த்தை தெளிவுபடுத்தாமல் காணமுடியாது என்பதை உணர்ந்தால், ஆஃப்லைனில் விளையாடும் போது ஏமாற்று. சிறப்புக்குறியின் பயன்படுத்தி நீங்கள் மேலும் புள்ளிகள் மதிப்பெண்கள் ப��றுவேன். நீங்கள் இன்னும் நீங்கள் உங்கள் வைல்டுகார்டுகளைப் பயன்படுத்தப்பட்டதெனில் ஏமாற்று கொண்டு அதிக மதிப்பெண் பெறலாம்.\nநீங்கள் உங்கள் போட்டியாளர்கள் விட புள்ளிகள் பெற விரும்பினால், நீங்கள் ஒரு வார்த்தை போராட்டம் அகராதியின் உதவி எடுக்க வேண்டும். நீங்கள் சொல் scrambler மற்றும் அகராதி எங்கள் வலைத்தளத்தில் unscrambler சொல் இருவரும் காண்பீர்கள்.\nஇணைய நீங்கள் சரிசெய்யவேண்டும் வார்த்தை வைத்து unscrambled அல்லது unjumbled வார்த்தைகள் இங்கு அத்தகைய இடங்களை பெறக்கூடியதாக உள்ளது, ஆனால் நீங்கள் சிறந்த வார்த்தை scrambler தேவைப்பட்டால், நீங்கள் எங்கள் ஆன்லைன் சொல் scrambler கருவி முயற்சி செய்ய வேண்டும்.\nஇந்த விளையாட்டுகளில் விளையாடும் போது ஆன்லைன் உதவி பெற முடியும். மேலும், நீங்கள் உங்கள் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது என்று ஆன்லைன் வார்த்தை ஸ்குவாஷ் அகராதி பார்வையிடலாம்.\nஏன் சிறந்த எங்கள் சொல் scrambler உள்ளது\nஎங்கள் வேகமான மற்றும் மிக முன்னேறிய சொல் scrambler போராட்டம் கடிதங்கள் மற்றும் போராட்டம் வார்த்தைகளை உங்களுக்கு உதவும்; அனைத்து நீங்கள் உரை பெட்டியில் உங்கள் விரும்பிய வார்த்தைகள் அல்லது கடிதம் உள்ளிட வேண்டும்.\nநீங்கள் உங்கள் சொல்லகராதி மேம்படுத்த அல்லது உங்கள் அறிவு அதிகரித்து க்கான, வேடிக்கை விளையாடி வருகின்றனர் என்றால், எங்கள் சொல் scrambler கருவி உங்களுக்குப் பொருந்தும் மற்றும் எளிதாக போராட்டம் வார்த்தைகளை நீங்கள் உதவும்.\nநாம் துருவல் வார்த்தைகள், சரிசெய்யவேண்டும் சொற்களின் பட்டியலைத் பகிர்ந்துள்ளனர். எங்கள் ஆன்லைன் சொல் scrambler கருவியின் உதவியுடன் இந்த வார்த்தைகளை unjumble இந்த அனைத்து முடிவுகளையும் பெற. நீங்கள் துருவல் வார்த்தைகளில் இருந்து வேறுபட்ட நீளத்தைக் வார்த்தைகள் பெற முடியும். அனைத்து நீங்கள் ஒரு சில துருவல் கடிதங்கள் உரை பெட்டியில் நீங்கள் ஓய்வு செய்வேன் unscrambler கருவி எங்கள் சொல் வைத்து அனுமதிக்க வேண்டும்.\nஐந்து எழுத்து சொல்லாக: கனி\nநான்கு எழுத்து கெட்ட வார்த்தைகளை: FRIT, பிளவு, தரை,\nமூன்று எழுத்து கெட்ட வார்த்தைகளை: ஃபர், பொருத்தம், எப்.ஐ.ஆர் மற்றும் பல\nஐந்து எழுத்து சொல்லாக: தலைப்பு\nநான்கு எழுத்து கெட்ட வார்த்தைகளை: சொல்ல, சந்தப் பாடல் வரை, ITLL\nமூன்று எழுத்து கெட்ட வார்த்த���களை: நோயுற்ற காலத்தில், நாம் பொய் மற்றும் பல\nஐந்து எழுத்து கெட்ட வார்த்தைகளை: ஏமாற்று, வழக்கில், TACHE\nநான்கு எழுத்து கெட்ட வார்த்தைகளை: அரட்டை, ஒவ்வொரு, பதியவைக்க, டெக்\nமூன்று எழுத்து கெட்ட வார்த்தைகளை: கேட், ஏசிஇ, சட்டம், தொப்பி, தி EAT, மற்றும் பல\nமிகவும் பிரபலமான துருவல் வார்த்தைகள் பட்டியல்\nஉலகம் முழுவதும் பிரபலமான துருவல் வார்த்தைகள் நிறைய உள்ளன என்றாலும், ஒவ்வொரு கலாச்சாரம் பிரபலமான துருவல் வார்த்தைகள் பட்டியலைக் கொண்டுள்ளது, ஆனால் அங்கு அனைத்து நேர சொல் scrambler உதவியுடன் தீர்க்க முடியும் என்று பிடித்த துருவல் வார்த்தைகள்.\nஎங்கள் சொல் scrambler கருவி இந்தப் பட்டியலிலிருந்து போராடும் உங்கள் போட்டியாளர்கள் மேல் தங்க கற்றுக்கொள்ள உதவும்.\nமிக பிரபலமான துருவல் சொற்கள்\nSATURANTO – (விண்வெளி வீரர்)\nSPURRIES – (ஆச்சரியம் மற்றும் அப் risers)\nAURNATTOS – (விண்வெளி வீரர்),\nWOBEL – (குடல், எல்போ, மற்றும் கீழே)\nசொல் scrambler பல நன்மைகள் உள்ளன, மிக முக்கியமான ஒன்றை ஒன்று நீங்கள் உங்கள் போட்டியாளர்கள் முன் அனைத்து சாத்தியமான போராட்டம் வார்த்தைகளை தெரிந்து மறப்பதாகும்.\nஒரு வலுவான சொல்லகராதி இந்த விளையாட்டில் வென்ற ஒரு வெற்றி முக்கிய உள்ளது, இன்னும் நீங்கள் வார்த்தைகள் பற்றி அறிய தெரியும், மேலும் வாய்ப்புகளை நீங்கள் விளையாட்டு ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவேன்.\nசொல் scrambler உங்கள் சொல்லகராதி உயர்த்துவதுடன் உங்கள் போட்டியாளர்கள் விட விரைவாக வார்த்தைகள் போராடும் உங்களுக்கு உதவும், நீங்கள் புதிய சொற்களை அறிய முடிகிறது என்று சிறந்த கருவியாகும்.\nவார்த்தை scrambler கருவி மட்டுமே நேரம் திறமையான, ஆனால் நீங்கள் வாய்ப்பு உங்கள் சொல்லகராதி விரிவடைந்து மற்றும் ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றல் கதிதான்.\nவார்த்தை scrambler நீங்கள் உங்கள் இலவச நேரத்தில் விளையாட முடியும் என்று மிகவும் தாக்கமுள்ளதாகவும் அற்புதமான உட்புற விளையாட்டுகள் ஒன்றாக கருதப்படுகிறது. Unscrambling , Jumbling, சொற்களாலும் விளையாடும் இறுதி வேடிக்கையாக உள்ளது.\nஅது புதிய சொற்களை அறிய மற்றும் அவர்களின் சொல்லகராதி விரிவுபடுத்த அவர்களுக்கு உதவ அந்த குழந்தைகளுக்கு ஒரு மிக உற்பத்தி விளையாட்டு. நீங்கள் குடும்பம், உங்கள் நண்பர்களுடன் ஆன்லைனில் எப்போது விளையாட மு��ியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=15580", "date_download": "2021-01-19T09:25:45Z", "digest": "sha1:3DCNT77XNLO33EBEN24XTEGDU33Y4QD2", "length": 6006, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "19-11-2019 Todays special pictures|19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மைய விவகாரம்.: தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணை\nதென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது: பூங்கோதை ஆலடி அருணா\nகோவை குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறப்பு\nசென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்படுத்த உள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்\nநம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்..\nசீரான வாழ்வருளும் சத்திய விரதேஸ்வரர்\n19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகாலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று, சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து கோட்டை நோக்கி பேரணி சென்றனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/news_detail_tamil.php?language_id=tamil&slug=bigg-boss-shakkthi-to-star-in-vetrimaaran-project", "date_download": "2021-01-19T09:39:02Z", "digest": "sha1:6DML2YIK66SRXJV4KMP7GUQ5YKFGKAPM", "length": 8756, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "Bigg Boss Shakkthi To Star in Vetrimaaran Project", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nவெற்றிமாறனுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம் \nவெற்றிமாறனுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம் \nபொல்லாதவன்,ஆடுகளம்,விசாரணை,வடசென்னை என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவருபவர் வெற்றிமாறன்.இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.\nஇதனை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இதனையடுத்து சூர்யா நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார்.\nதற்போது பிரபல ஹீரோவும்,பிக்பாஸ் தொடரின் மூலம் பிரபலமானவருமான சக்தி வாசு.இவர் வெற்றிமாறனுடன் இணைகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இது சூர்யா-வெற்றிமாறன் படமா இல்லை சூரி-வெற்றிமாறன் படமா அல்லது வெற்றிமாறன் இயக்கும் இணைய தொடரிலா என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய பேட்ஸ்மேனுக்கு இயக்குனர் கெளதம் மேனன் புகழாரம் \nகமல் ஹாசன் காலில் அறுவை சிகிச்சை : ஸ்ருதி மற்றும் அக்ஷரா வெளியிட்ட அறிக்கை \nமாநாடு திரைப்பட ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் \nசூப்பர்ஹிட் தொடரின் இரண்டாம் பாகத்தை கையிலெடுத்த விஜய் டிவி \nகணவனை இழந்த பெண்.. 50 வயதான கொடூர காமூகன் மீது பாலியல் புகார்\nகாதலியைக் கொன்று தனது வீட்டின் சுவரில் சிமெண்ட் வைத்து பூசிய சைக்கோ காதலன்\n5 வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி\nஃபேஸ்புக்கில் காதல் வலை விரித்த மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்ட தொடங்கியதால் அதிர்ச்சி..\nவேட்டைக்குச் சென்ற போது திடீரென துப்பாக்கி வெடித்தது.. இளைஞர் பலி\nமனித குலத்தில் பிறந்த மரகதமணி.. என்ன செய்தார் மருத்தவர் சாந்தா\nபெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலுறவுக்கு அழைத்த இளைஞர் நேரில் வரவழைத்து தாக்கிய சிங்கப் பெண்\nமனைவியை கொடுமை படுத்திய அமெரிக்க மாப்பிள்ளைக்கு விமான நிலையத்தில் மாமியார் விருந்து\nதலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்பு கணவர் உட்பட இருவர் கைது..\nஜனவரி 27 ல் சசிகலா விடுதலை பிப்ரவரி 5 ல் இளவரசி விடுவிக்கப்படுகிறார்\nபாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும்; பிரதமர் மோடி தலையிட கோரிக்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம்.. பின்னணி எ��்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_466.html", "date_download": "2021-01-19T08:03:06Z", "digest": "sha1:HVGMP322AOS6MQA4GB3WBEUNF6VWCGPY", "length": 11248, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "வடக்கு கிழக்கில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் - News View", "raw_content": "\nHome உள்நாடு வடக்கு கிழக்கில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்\nவடக்கு கிழக்கில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும். அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் நேற்று (04.01.2021) கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியலில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வெற்றியாளர்களுக்���ான, சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.\nஅத்துடன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களான வை. தவநாதன் மற்றும் கோ. ருஷாங்கன் ஆகியோரின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதுதொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nசிரியாவில் அலை அலையாக விமானத் தாக்குதல் : 57 பேர் பலி, இஸ்ரேல் நடத்தியதா\nசிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அலை அலையாக விமானத் தாக்குதல் நடந்ததில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டதாக தகவ...\nவிமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நப���் - பல மடங்கு அதிகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nஜேர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு இருக்கலாம் என சந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2020/04/blog-post_16.html", "date_download": "2021-01-19T09:34:43Z", "digest": "sha1:WIJQ4YMH37LR3OJV537EQZ7ZRK6QHP7V", "length": 27612, "nlines": 329, "source_domain": "www.shankarwritings.com", "title": "கொரோனா காலத்தில் கிறிஸ்து", "raw_content": "\nகடந்த சில வாரங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு, தீர்ப்பு நாளை நெருங்குகிறோமென்ற அச்சம் எழுந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று தான் அதற்குக் காரணம். வேகமாக நகரும் இத்தொற்றின் இன்னொரு பயங்கர அம்சமாக கிட்டத்தட்ட உடல் திடுக்கிடலைத் தரும் அதன் திடீர் அவதாரமும் உள்ளது. ஒரு பாதிரியாராக, பீடிப்பு, அச்சம், கோபம், துயரம், குழப்பம் மற்றும் விரக்தி கலந்த உணர்வுகளைத் தொடர்ந்து செவியுற்று வருகிறேன். நாட்கள் போகப் போக ஒரு திகில் படத்துக்குள் வாழும் உணர்வு ஏற்படுகிறது. உள்ளுணர்வு ரீதியாகவே என்னை குலைத்துப் போடும் தன்மையில் என் மனத்தை அதீதமாகத் தொந்தரவு செய்யும் நிலை இது. சமயப்பற்று அதிகம் கொண்ட மக்கள் கூட என்னிடம் கேட்கின்றனர்: ஏன் இப்படி நடக்கிறது இவை எல்லாவற்றிலும் கடவுள் எங்கே இருக்கிறார்\nகோவிட் -19 வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை ஏன் கொல்கிறது இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏன் மனிதகுலத்தைச் சீரழிக்கின்றன இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏன் மனிதகுலத்தைச் சீரழிக்கின்றன இத்தனை துயரம் மனிதர்களுக்கு ஏன் இத்தனை துயரம் மனிதர்களுக்கு ஏன் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேர்மையான ஒரு பதில் இருக்குமானால், அது நமக்குத் தெரியவில்லை என்பதுதான். என்னைப் பொறுத்தவரை, அதிகபட்சமான நேர்மையும் துல்லியமும் கொண்ட பதில் இதுதான்.\nஇயற்கை உலகின் ஓர் அங்கம்தான் வைரஸ் என்றும், அது உயிர் வாழ்க்கைக்குப் பங்களிப்புசெய்வதாகவும் சிலர் வாதாடலாம். ஆனால், இந்த அணுகுமுறை தனது நேசத்துக்குரிய துணையையோ நண்பரையோ இழந்து நிற்பவருக்கு முன்னால், தோற்றுப் போய்விடும். இறை விசுவாசிக்கு இதுபோன்ற வேளைகளில் எழும் முக்கியமான கேள்வி இது: உங்களால் புரிந்துகொள்ள முடியாத கடவுளை நம்ப முடியுமா\nநாம் அனுபவிக்கும் துயரங்களின் ரகசியங்களுக்கு விடை இல்லாதபோது, ஒரு இறை விசுவாசி எங்கே சென்று அடைக்கலம் தேட முடியும்\nகிறிஸ்து முழுமையாக தேவனும் முழுமையாக மனிதனுமானவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். சில வேளைகளில் மனித அம்சத்தை நாம் பாராமல் இருந்துவிடுகிறோம். நாசரேத்தில் பிறந்த இயேசு, நோய்கள் ராஜாங்கம் செய்த உலகில் பிறந்தார். தனது பிரசங்கங்கள் அனைத்திலும் நோயாளிகளை நோக்கி அவர் பேசினார். அவரது அதிசயங்களில் பெரும்பாலானவை நோய்களையும் ஊனங்களையும் குணப்படுத்திய சம்பவங்கள்தாம். மோசமான தோல் குறைபாடுகள், வலிப்பு, பார்வைக் குறைபாடு, காதுகேளாமை, பக்கவாதம் என அவர் தீர்த்த நோய்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nபெருந்தோற்று நோய் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் நாட்களில், கிறிஸ்தவர்கள் இயேசுவை நோக்கி பிரார்த்தனை செய்யும்போது, அவர் கடவுளாக அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் என்பதுடன் மட்டுமல்லாமல், மனிதராக இங்கே வாழ்ந்து இங்குள்ள அனைத்து விஷயங்களை அனுபவித்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nநோயுற்றவர்களை நேசத்துடன் கவனித்துப் பராமரிப்பதற்கான முன்மாதிரியாக கிறிஸ்துவை, கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களும் காண்பதற்கு இடமுண்டு. கிறிஸ்துவைப் பொறுத்தவரை நோயுற்ற மனிதனோ, இறந்துகொண்டிருக்கும் மனிதனோ வேற்றாள் அல்ல; அவன் குற்றம்சாட்டப்பட வேண்டியவனும் அல்ல, அவன் நமது சகோதரனோ சகோதரியோ ஆவான் / ஆவாள். பரிகாரம் தேடும் ஒரு நபரை இயேசு சந்திக்கும்போதெல்லாம், அவரது இதயம் இரக்கத்தால் நெகிழ்ந்தது என்று நற்செய்திகள் சொல்கின்றன. இதுபோன்ற நெருக்கடிக் காலங்களில் நமது இதயங்கள் எப்படி நெகிழ்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதற்கான மாதிரிதான் இயேசு.\nநியூயார்க்கின் 68-வது சாலையில் உள்ள தேவாலயத்தில் நான் பிரார்த்திக்கும் போதெல்லாம், நான் இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தின் முன்னர் சிறிது நேரம் நிற்பேன். அவரது கரங்கள் விரிந்து இதயம் தெரிய நிற்கிறார். பாரிஸ் சுண்ணச்சாந்தில் செய்யப்பட்ட சிலை அது. அது ஒரு பெரிய கலைப்படைப்பு அல்ல. ஆனால், அந்தக் கிறிஸ்துவின் சிலை என்னைப் பொறுத்தவரை அர்த்தமுடையது. ஏன் மக்கள் இறக்கின்றனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்ற மனிதனை என்னால் பின்தொடர முடியும்.\nகட்டுரையாளர், அமெரிக்காவில் வசிக்கும் இயேசு சபை அருட்பணியாளர்\n(நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்)\nக்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு\nதமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப\nபெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்\nஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர் உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலை���ை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபயம் என்னும் முல்லாவின் குதிரை\nசெத்து செத்து விளையாடும் முல்லா\nஎளிதாக இறந்து போகும் முல்லா\nமனித அகந்தைக்கு மேலே இயற்கை\nபேருருவம் கொள்ளும் பிரகிருதி சுமித்ரா\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9481--2", "date_download": "2021-01-19T09:44:48Z", "digest": "sha1:C6ADCAHT4SLWF5IN6WC52VXZ644AT6QQ", "length": 17808, "nlines": 265, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 August 2011 - என் ஊர்! | நடுத்தர மக்களின் அழகிய பூங்கா!", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன கதை சொல்லிகள்\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - கோவை\nஜீவா என் சொந்த பிள்ளை\nவல்வில் ஓரி விழாவில் வில் வித்தை\nகொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை\nமந்திர க்ளைமேட் ரகசியம் சொல்லும் மத்திகிரி\nஎன் விகடன் - மதுரை\nராஜீவ் - சோனியா திருமண இசை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஜில்லா விட்டு ஜில்லா வந்த...\nஎன் விகடன் - திருச்சி\nபிராபகரன் அனுப்பிய அந்தக் கடிதம்\nராமர் தேரை இழுக்கும் செய்யது முஹம்மது\n60 நொடியில் 62 ஐ லவ் யூ\nகல்லூரி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம்\nநானே கேள்வி... நானே பதில்\nசிறைச்சாலை கொலைக் களம் அல்ல\nஒற்றைக் கொம்பு... உதைத்தால் வம்பு\nவிகடன் மேடை - விக்ரம்\nடாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது\nஎனக்கு நோபல் பரிசே தரலாம்\nவிவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்\nஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : டூ\nசினிமா விமர்சனம் : உயர்திரு 420\nவட்டியும் முதலும் - 2\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nநடுத்தர மக்களின் அழகிய பூங்கா\n''எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஸ்கூல், காலேஜ் போய்ட்டு இருந்த பையன் நான். திடீர்னு ஒருநாள் சினிமா என்ட்ரி. 'டேய் பரத்’னு கூப்பிட்டவங்க எல்லாம் இன்னிக்கு, 'பரத் சார் ஒரு ஆட்டோகிராஃப் போடுங்க’னு காகிதத்தை நீட்டுறாங்க. என் கண் முன்னாடியே என் ஏரியா எனக்கு அந்நியமாகிட்டு வருது. வெற்றிக்காகச் சந்தோஷப்பட்டாலும், என் ஏரியா எனக்கு அந்நியமாகிட்டு வர்றதை நினைக்கும்போது வருத்தமா இருக்கு''-தான் பிறந்து வளர்ந்த சூளைமேடுபற்றி வருத்தமும் சந்தோஷமுமாகப் பேச ஆரம்பிக்கிறார் பரத்.\n''நான் பிறந்தது திருச்சி லால்குடியில். ஆனால், கைக்குழந்தையா இருக்கும்போதே என்னை சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. சென்னை வந்து 27 வருடங்கள் ஆச்சு. என் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் இந்த சூளைமேடு பார்த்து இருக்கிறது. அதேபோல் சூளைமேட்டின் வளர்ச்சியை நான் பார்த்துட்டு வர்றேன். பல வருஷங்களுக்கு முன் இந்த ஏரியா சுடுகாடா இருந்ததா சொல்றாங்க. இதைக் கொஞ்சம் கொஞ்சமா குடியிருப்புப் பகுதியா மாற்றியதில் இங்குள்ள முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்கு இருக்கு. தொழிற்சாலைகளின் இரைச்சலோ, சிட்டியின் பரபரப்பான வேகத்தையோ இங்க நீங்க பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சைலன்ட் டான பகுதி.\nஎங்க வீட்டுக்குப் பக்கத்தில் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் ஒண்ணு இருக்கு. சின்ன வயசுல சுவர் ஏறிக் குதித்து உள்ளே போய் கிரிக்கெட் விளையாடுவோம். அப்படி விளையாடும்போது, நான் அடிச்ச பந்து ஹாஸ்பிடலுக்குள் ஒரு பேஷன்ட்டோட தலையில போய் விழுந்தது. நல்ல வேளையா அந்த பேஷன்ட்டுக்கு ஒண்ணும் ஆகலை. அப்போ நான் ஜாலிக்குத் திருடுவேன். ஒவ்வொரு மொட்டை மாடியிலும் ஏறி டி.வி. ஆண்டனாவின் ராடுகளைக் கழட்டிக் கொண்டுபோய் காயலான் கடையில் கொடுப்போம். ஒரு ராடுக்கு ஒண்ணேகால் ரூபா கொடுப்பாங்க. அந்தக் காசைவைத்துக் காத்தாடி வாங்கிப் பறக்கவிடுவோம். சிட்டியில இருந்தாலும் சூளைமேட்டில் கிராமத்துக்கே உரிய எல்லா விளையாட்டுகளையும் விளையாடி இருக்கிறோம். நான் வசிக்கும் சர்புதீன் தெருவில் அவ்வளவு ரகளை பண்ணியி���ுக்கோம்.\nஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நண்பர்கள், கிரிக்கெட், சத்யம் தியேட்டர், நியூ காலேஜ்னு கலர்ஃபுல்லா வாழ்ந்தேன். இதே ஏரியாவில் என் ஃப்ரெண்ட் ஆனந்த்... டூ வீலர் மெக்கானிக் வொர்க்ஷாப் வெச்சிருந்தான். எங்களோட மீட்டிங் பாயின்ட் அந்த வொர்க்ஷாப்தான். 'காதல்’ பட மெக்கானிக் முருகனுக்குக் கூட ஆனந்த் வொர்க்ஷாப்தான் இன்ஸ்பி ரேஷன்.\nஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் வீடு வீடாகப் போய் டொனேஷன் கலெக்ட் பண்ணி, எங்க தெருவில் மட்டும் ஸ்க்ரீன் வெச்சுப் படம் காட்டியிருக்கிறோம். வீட்டுக் குப் பின்னால் உள்ள மாரியம்மன் கோயிலுக் கும் அடிக்கடி போய்ட்டு வருவேன். இன்னிக் கும் விநாயகர் சதுர்த்தி தினங்களில் டொனேஷன் வசூல் செய்த நாட்களின் நினைவுகள் வந்து போகும்.\nஹார்ட் ஆஃப் த சிட்டியில் இருப்பதுதான் சூளைமேட்டின் ஸ்பெஷல். தி.நகர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு என சென்னையின் எந்த முக்கியமான பகுதிக்கும் நினைச்ச நேரத்தில் போயிரலாம். சுருக்கமா சொன்னா... சூளைமேடு நடுத்தர மக்களின் அழகிய பூங்கா. என்னோட வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுபவர்களும், 'இவன் என்ன கார் வாங்குறது’ன்னு புது காரில் கோடு போடும் சில நெருங்கிய நண்பர்களும் இங்கு இருக்காங்க. மொத்தத்தில் இந்த சூளைமேடுதான் கலையையும் வாழ்க்கை யையும் எனக்குக் கற்றுத் தந்துச்சு\n- ந.வினோத்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89776/Rajini-brother-sathya-narayana-speaks-about-rajini-decision.html", "date_download": "2021-01-19T08:53:00Z", "digest": "sha1:426CYQ5A4PY2BXVJC4EONRJL57UKGL42", "length": 8303, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது இப்போதுதான் எனக்கே தெரியும்'' - சகோதரர் சத்ய நாராயணா | Rajini brother sathya narayana speaks about rajini decision | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n''ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பது இப்போதுதான் எனக்கே தெரியும்'' - சகோதரர் சத்ய நாராயணா\nரஜினி கட்சி தொடங்கவில்லை என்ற செய்தி தனக்கே தற்போதுதான் தெரியும் என அவரது சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்\nவரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அற��விப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், \"கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், ரஜினியின் அறிவிப்பு குறித்து அவரது சகோதரர் சத்ய நாராயணா புதிய தலைமுறைக்கு பேசினார். அதில், ’’ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வருவார். எதையாவது செய்வார் என எதிர்பார்த்தார்கள். ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பை தொண்டர்கள் மறப்பது கஷ்டம். ரஜினி கட்சி தொடங்கப்போவது குறித்தெல்லாம் என்னிடம் பேசினார். தற்போது மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று இப்படி முடிவெடுத்துள்ளார். கட்சி தொடங்கவில்லை என்ற செய்தி எனக்கே இப்போது தான் தெரியும். பரவாயில்லை. அவரது முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.\n’’ரஜினிகாந்தின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்’’ - தொல். திருமாவளவன்\nநடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஜனவரி 13-ல் ரிலீஸ்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’’ரஜினிகாந்தின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்’’ - தொல். திருமாவளவன்\nநடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஜ���வரி 13-ல் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/talley-valley-travel-guide-places-to-visit-things-to-do-a-003398.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-19T07:50:06Z", "digest": "sha1:ES244YYHRNXGHLOLRLO7QK4G7HLPGALF", "length": 14708, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Talley valley Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n545 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n551 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n552 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n552 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews கொரோனா வந்துருமே.. பயந்து போய்.. விமான நிலையத்திலேயே பதுங்கியிருந்த இந்தியர் கைது\nFinance மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\nSports நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nMovies மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஜிரோ வில் உள்ள டால்லி பள்ளத் தாக்கு இயற் கையை ரசிப்ப தற்கு பல வாய்ப் புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற் கொள்ள புகழ் பெற்று விளங்கு கிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட் என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். புகழ் பெற்ற இந்த டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள���ள டால்லி பள்ளத்தாக்குவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது.\nஅருணாச்சல அரசாங்கத்தால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில் பல வகையான தாவரமும் விலங்கினமும் அருகிவரும் உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள சிறுத்தை வகை பூனைகளும் அறிய வகை விலங்கினமாகும். இயற்கை தாவர பூங்காவில் பல கவர்ச்சிகரமான வகை ஆர்ச்சிட் மரங்கள் உள்ளன. நம் நாட்டிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினத்தில் 40% ஆனவையை இந்த இடத்திலேயே காணலாம். பங்கே முகாம் தான் இந்த சரணாலயத்தின் நுழைவாயிலாக திகழ்கிறது. கரிங், சிபு மற்றும் சுபன்சிரி நதிகள் இந்த சரணாலயம் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க அறுவடை காலமான பிப்ரவரி மற்றும் அக்டோபரில் வந்தால் இயற்கையின் தனித்துவத்தை கண்டு மகிழலாம்.\nடால்லி பள்ளத்தாக்கு என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம். இந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக் கும் வீடாக அமைந்திருக்கி றது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்ப டும் பல வகையான தாவரங் களும், விலங்கினமும் இயற்கை காதலர் களை கவர்ந்தி ழுக்கும் அம்சங்கள். இங்கு காணப் படும் அபடணி பழங்குடி யினர் இயற்கை கடவுளை வழிபடு கின்றனர்.\nஈர நில வேளாண் மை போக தங்கள் வாழ் வாதாரத்துக் காக கை வினைப் பொருள் கள் மற்றும் கைத்தறி பொருள் களையும் தயாரித்து விற்கின் றனர். மற்ற பழங்குடி யினரை போல இவர்கள் நாடோடி கள் அல்ல. இவர்கள் டால்லி பள்ளத்தாக்கு வட்டாரத்தில் நிரந்த ரமாக வசிக்கும் மக்களா வார்கள்.\nயானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n1,01,011 கிமீ நீளம் கொண்ட சாலையின் இந்த சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா\nபன்ஸ்வாரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nஅஹமத்நகர் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/tamil-cinema-news/valimai-movie-is-definitely-coming-to-the-screen-in-the-summer-the-crew/", "date_download": "2021-01-19T07:55:01Z", "digest": "sha1:GTB6NASAGX5HC3KBVRRS24P5LRS2AV6Z", "length": 10477, "nlines": 175, "source_domain": "tamilnewslive.com", "title": "கோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் - படக்குழு ! | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nகோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் – படக்குழு \nகோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் – படக்குழு \nஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை.இப்படத்தின் ஷூட்டிங்கை வரும் ஜனவரிக்குள் படக்குழு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். நேர்கொண்ட பார்வை-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.\nவலிமை திரைப்படத்தில் அஜித் ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம்தான், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடந்தது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது, ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீபத்தில் அஜித்துக்கு படப்பிடிப்பில் சிறய விபத்தும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம்தான் கடைசியாக வெளியானது. வலிமை இந்த வருடம் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் 6 மாதங்கள் சினிமா ஷூட்டிங்கிற்கு தடைவிதிக்கப்பட்டதால் அனைத்துப் படங்களும் தள்ளிப்போயின. இந்த வருடம் அஜித் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அடுத்த வருடம் கோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது படக்குழு. இதனால், வரும் 2021 ஜனவரிக்குள் படத்தை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளார்.\nமாப்பிள்ளை அவர்தான் ஆனா, அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது இல்ல..\nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது\nசின்னத்திரை பிரபல நடிகை முல்லை சித்ரா அதிர்ச்சி தற்கொலை\nமாஸ்டர் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியீடு – திட்டவட்ட அறிவிப்பு\nகுழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன் – அனுஷ்கா சர்மா\nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது\nகோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் – படக்குழு \nநடிகர் சிம்புவுடனான தனது 20 வருட நட்பை கொண்டாடினார் நடிகர் மகத் \nநடிகர் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது\nவேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு நடிகர் சோனு சூட் ஆதரவு\n“இதுவரைக்கும் இப்படி நா பயந்ததே இல்லை” – சந்தானம்\nகாதல் திருமணத்துக்கு ஓகே சொன்ன திரிஷா\n“இப்படியொரு மனுஷனை பார்த்ததேல்லை ” -வியக்கும் சுதா கொங்கரா\nஒரு மாதத்திலேயே ஈஸ்வரன் ஷூட்டிங் முடித்து அடுத்த படத்தில் களமிறங்கிய சிம்பு \nநடிகை மடோனா திருமண கோலத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்\nமாப்பிள்ளை அவர்தான் ஆனா, அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது இல்ல..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/8", "date_download": "2021-01-19T09:56:11Z", "digest": "sha1:DJ3WNRFGC6ILR6JFIMZEZYX4XUCELOGC", "length": 6212, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஅந்த ஊரிலே பெரும் பணக்காரராக இருப்பவர், நில புலம் நிறைந்தவராக வாழ்பவர் தருமலிங்கம். வாழவந்தபுரத்திற்கு முதன் முதலில் குடியேறிய குடும்பமும் அவருடையதுதான்.\nகுணத்திலே தருமர் போன்றவர். கடவுள் பக்தி நிறைந்தவர். பணம் இருந்தாலும் பகட்டோ, படாடோபமோ இல்லாதவர், பிறருக்கு மரியாதை தந்து பேசுபவர். திறமைக்கு மதிப்பளிக்கும் அரிய பண்பாளர்.\nஅவர், அழகும் அறிவும், அன்பும் அடக்கமும் நிறைந்த தன் மனைவி மீனாட்சியுடன் வாழ்ந்து வந்தார்.\nவீடு, வயல், மாடு, மனை, கைநிறைய பணம் போன்ற எல்லா செல்வ வசதிகள் அவருக்கு இருந்தாலும், வீட்டிலே தவழ்ந்து விளையாட குழந்தைச் செல்வம் இல்லாமல் வாழ்ந்தது. அவர்களிருவருக்கும் பெரிய குறையாகவும் வேதனையாகவும் இருந்தது.\nஎவ்வளவோ வைத்தியங்கள் செய்தாயிற்று, எத்தனையோ வைத்தியர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டுப் பார்த்தாயிற்று, போகாத கோயிலில்லை, முழுகாத குளமில்லை, மேற்கொள்ளாத நோன்பில்லை, எல்லாமே\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2020, 07:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2013/03/blog-post_13.html", "date_download": "2021-01-19T07:43:08Z", "digest": "sha1:NVDL3JVRS6CX7RAALUSAX32HFVPK7J5H", "length": 6306, "nlines": 149, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பரிபூரணமாக சரணடைவோமாக", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபாவுக்கு சேவை செய்யும் அடியவர்,இறைவனிடம் ஒன்றுகலந்த உணர்வை அடைகிறார்.இதர ஸாதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு குருசேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும்,கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும்,பக்தனுக்கு தீமையே விளையும்.தேவை என்னவென்றால்,பாபாவின்மீது உறுதியான விசுவாசமே.மேலும்,பக்தன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்ஒன்றுமில்லையேஅவன் செய்வதையெல்லாம் பாபாவன்றோ லாவகப்படுத்துகிறார்பக்தன் தனக்கு வரப்போகும் அபாயங்களைப்பற்றி ஏதும் தெரிவதில்லை.பாபா அந்த அபாயங்களை விளக்குவதற்காகச் செய்யும் உபாயங்களுங்கூட பக்தனுக்குத் தெரிவதில்லை.\nமூவுலகிலும் தேடினாலும் சாய்பாபாவைப் போன்ற தர்மதாதாவைக் காண்பதரிது.சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4547&id1=127&issue=20200501", "date_download": "2021-01-19T08:20:16Z", "digest": "sha1:6OGQBZTHZR6J3BEMQJTIKBNBFVFSSMXK", "length": 10082, "nlines": 70, "source_domain": "kungumam.co.in", "title": "வேலை ரெடி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...\nதேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை\nநிறுவனம்: மத்திய அரசின் தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை.\nவேலை: கிராஜுவேட் எஞ்சினியர் பணியில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், கெமிக்கல், மெடாலர்ஜி, சிவில் & மைனிங் ஆகிய பணி பிரிவுகளில் வேலை.\nகல்வித் தகுதி : 65% மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்கவேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 55% பெற்றிருந்தால் போதுமானது.கடைசி வருடம் படித்து கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: 20.3.2020 அன்றின்படி 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.\nதேர்வுமுறை: GATE மற்றும் நேர்காணல்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 09.4.2020.\nமேலதிக தகவல்களுக்கு : https://nalcoindia.com/\nமத்திய உணவு மற்றும் தரநிர்ணய ஆணையத்தில் வேலை\nநிறுவனம்: மத்திய அரசின் உணவு மற்றும் தரநிர்ணய ஆணையம்\nவேலை: ஆலோசகர், இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்க���நர், நிர்வாக அலுவலர், உதவி, மூத்த தனி செயலாளர், தனி செயலாளர், மூத்த மேலாளர், மேலாளர் மற்றும் துணை மேலாளர் முதலிய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.\nகல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கப்போகும் துறை களுக்கு ஏற்ப பட்டம், முதுகலை பட்டம், முதுகலை டிப்ளோமா, பி.இ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படித்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: 56 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.\nதேர்வுமுறை: Deputation Basis மற்றும் Short term Contract Basis அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 20.4.2020\nவிரிவான தகவல்களுக்கு : https://fssai.gov.in/\nஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் வேலை\nநிறுவனம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இயங்கும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம்.\nகல்வித் தகுதி: மாறுபட்ட பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதால் பணிகளுக்கு ஏற்றார்போல் கல்வித் தகுதி மாறுபடுகிறது.\nவயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு மாறுபடுகிறது.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். Junior Fire Inspector மற்றும் Driver பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 14.4.2020\nநிறுவனம் : இந்திய ராணுவம்\nகல்வித் தகுதி: மொத்தம் ஆறு பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதால் கல்வித் தகுதி, உடற்தகுதி, உடற்திறன் தகுதி ஆகியன பணிகளுக்கு ஏற்றார்போல் மாறுபடுகிறது.\nவயது வரம்பு :Soldier (General Duty) பணிக்கு 17 முதல் 21 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மற்ற அனைத்து பணிகளுக்கு 17 முதல் 23 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.\nஆட்சேர்ப்பு மையம்: கோவை பாரதியார் யுனிவர்சிட்டி விளையாட்டு அரங்கம்.\nதேர்வுமுறை: கல்வித் தகுதி, உடற்தகுதி, உடற்திறன் தகுதி மற்றும் மருத்துவ தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.\nவிண்ணப்பிக்க கடைசிநாள் : 19.4.2020.\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு\nகொரோனோவால் ஒலிம்பிக் போட்டிக்கும் சிக்கல்\nஅன்று: தனியார் நிறுவன ஊழியர் இன்று: கோட்வேல்யூ டெக்னாலஜி உரிமையாளர்\nமத்திய அரசின் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nவாட்ஸ்அப் மூலம் ஆங்கில மொழி பயிற்சி\nபுருவ அசைவுகள்கூட உங்கள் குணத்தை வெளிப்படுத்தும்\nபாதுகாப்புத் ��ுறை அதிகாரிகளால் பாராட்டப்பட்ட திருச்சி NIT மாணவன்\nஅன்று: தனியார் நிறுவன ஊழியர் இன்று: கோட்வேல்யூ டெக்னாலஜி உரிமையாளர்01 May 2020\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு01 May 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/neck-black-marks-remove/", "date_download": "2021-01-19T08:55:59Z", "digest": "sha1:ZXZK7YIU7X2GRCQAJFQFJE3ROYDKAFAM", "length": 11915, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "கழுத்து கருமை நீங்க டிப்ஸ் | Black neck remove tips in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் கழுத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை, ஒரு துண்டு வைத்து துடைத்து எடுத்தாலே போய்விடும். இப்படி...\nஉங்கள் கழுத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை, ஒரு துண்டு வைத்து துடைத்து எடுத்தாலே போய்விடும். இப்படி செஞ்சி பாருங்க\nபெரும்பாலானவர்களுக்கு முகம் வெள்ளை நிறமாக இருந்தாலும், கழுத்து மாநிறமாக இருக்கும். பல பேருக்கு கருப்பு நிறமாகவே இருக்கும். அதை சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே எப்படி போக்குவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமுதலில், சுடு தண்ணீரில் ஒரு காட்டன் துண்டை நனைத்து, பிழிந்து உங்களுடைய கழுத்துப் பகுதியில் போட்டுக்கொள்ளுங்கள். கொதிக்கக் கொதிக்கப் போட்டுக் கொள்ளாதீர்கள். வெதுவெதுப்பான நிலையில், சூடு தாங்கும் அளவிற்கு துண்டு இருந்தால் போதுமானது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து அந்தத் துண்டை எடுத்து விடுங்கள்.\nஅதன்பின்பு, ஒரு சிறிய பவுலில் சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு ஊற்றவேண்டும். 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்டு, நீங்கள் பிழிந்த எலுமிச்சை பழத் தோலால் இந்த கலவையை தொட்டு, கழுத்தை நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். ஐந்து நிமிடங்கள் வரை செய்தால் போதுமானது. அதன் பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டில் இந்த கலவையை கழுத்தில் இருந்து துடைத்து எடுத்துவிடுங்கள்.\nஅடுத்ததாக, கழுத்திற்கு ஒரு பேக் போட வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள். உருளைக்கிழங்கை நன்றாக துருவி எடுத்து, அரைத்து, ஜூஸ் எடுத்துக் கொள்ளவேண்டும். அரிசி மாவு 2 ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், தண்ணீர் ஊற்றி கலக்கக்கூடாது. உருளைக்கிழங்கு ஜூஸில் தான் கலக்க வேண்டும். இதை கழுத்தின் கீழ்ப் பக்கத்த���ல் இருந்து மேல் பக்கம் வரை, நன்றாக தடவி 20 நிமிடங்கள் காய விட்டு விடுங்கள். அதன் பின்பு உங்களது கையில் சிறிதளவு தண்ணீரை தொட்டு, கழுத்து பாகத்தை வட்ட வடிவில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.\nஅதன் பின்பு தண்ணீர் ஊற்றி கழுவி விடுங்கள். இப்போது ஒரு வெள்ளை நிறத் துண்டு எடுத்து உங்களது கழுத்தை லேசாக அழுத்தம் கொடுத்து துடைத்தால் போதும். கருவண்ணம் உங்கள் துண்டில் ஒட்டிக் கொண்டு வருவதை கண்கூடாக காணலாம். லேசாக கருப்பு வண்ணம் உள்ளவர்களுக்கு இதை முதல் முறை செய்யும் போதே, பாதி குறைந்து இருக்கும். அதிகப்படியான கருப்பு வண்ணம் கழுத்தில் உள்ளவர்கள், தொடர்ந்து செய்து வர கூடிய விரைவில் மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதோடு மட்டும் விட்டுவிடாமல் தினந்தோறும் குளிக்கும் சமயத்தில், உடம்பை தேய்த்து குளிக்கும் நாரை பயன்படுத்தி(body scrubber), கழுத்தை ஸ்கரப் செய்து குளிப்பது மிகவும் நல்லது. மீண்டும் மீண்டும் கரு வண்ணம் வராமல் தடுக்க இந்த முறையானது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.\nநீங்கள் அடிக்கடி ‘கூல் டிரிங்ஸ்’ குடிக்கும் பழக்கம் உள்ளவரா அப்படி என்றால் உங்களுக்கு கண்டிப்பாக இந்த பிரச்சனை எல்லாம் இருக்கும்.\nஇது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வந்தாலே போதுமே உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும்.\nஉங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nஎன்ன செய்தாலும் தூக்கமே உங்களுக்கு வரவில்லையா படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2658526", "date_download": "2021-01-19T09:53:58Z", "digest": "sha1:LMBZECUYZYPXBOI2CQZVZ3PUVSGGTLHX", "length": 9929, "nlines": 91, "source_domain": "m.dinamalar.com", "title": "கிடைக்குமா! மதுரை போலீசாருக்கு ஒரு நாள் விடுமுறை .... உயர் அதிகாரிகள் கருணை காட்டுவார்களா | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n மதுரை போலீசாருக்கு ஒரு நாள் விடுமுறை .... உயர் அதிகாரிகள் கருணை காட்டுவார்களா\nபதிவு செய்த நாள்: நவ 24,2020 07:24\nமதுரை : மதுரை போலீசாருக்கு பணிச்சுமை, மனஅழுத்தத்தை குறைக்க திருவள்ளூர்\nமாவட்டம் போல வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுமா என போலீசார் எதிர்பார்க்கின்றனர். ஆண்டு தோறும் போலீஸ் கோரிக்கை மானியத்தின்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ\nஅறிவிப்பு வெளியாகும் என போலீசார் இளவு காத்த கிளியாக காத்திருப்பது தான் மிச்சம்.\nஇந்நிலையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்ததாகவும், அந்தந்த மாவட்டஎஸ்.பி.,க்கள், கமிஷனர்கள் முடிவெடுக்கலாம் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும்\nவகையில் திருவள்���ூர் மாவட்ட போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க\nஅதுபோல் மதுரை நகர், மாவட்ட போலீசாருக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு உள்ளது. போலீசார் கூறியதாவது: டி.ஜி.பி.,யிடம் இருந்து வெள்ளி, சனியன்று கவாத்து பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை உடனே அதிகாரிகள் அமல்படுத்தி விட்டார்கள். அதேசமயம் விடுமுறை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன\nஅழுத்தமும், பணிச்சுமையும் ஏற்படுகிறது. கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா,எஸ்.பி., சுஜீத்குமார் கருணை காட்ட வேண்டும், என்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nகுடும்பத் தினருடன் அவர்களும் Relax ஆக இருந்தால் they feel happy. கண்டிப்பாக விடுமுறை தேவையே.\nலஞ்சம் வாங்காத போலீசார்களுக்குமட்டும் சலுகைகள் வழங்கலாம்\nசுனாமி - சிட்னி ,ஆஸ்திரேலியா\nஇதை சீமான் பல வருசமா சொல்லிக்கிட்டுருக்கார் இவைங்கய்ய இப்பதான் இதை யோசனையே பண்ராய்ங்கய\nமெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்\nபள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\nசாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் ...\nதுவங்கியது: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ...\nநகர ரோடா... 'நரக' ரோடா உடனடியாக பராமரிப்பு பணி செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/blog-post_829.html", "date_download": "2021-01-19T09:20:03Z", "digest": "sha1:N4M5K6EFO36URBV44ZMBP5GVRSEBJCUD", "length": 6612, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "முடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை முடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்\nமுடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்\nமேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nமுடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகள் தொடர்பாகவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஜனவரி 11ம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய நிலையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் பாடசாலைகளை திறப்பது சற்றுக் கடினம். சுகாதார நிலைமை, கொரோனா வைரஸ் தொற்று நிலைமை குறித்து நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம்.\nஇயலுமான வரையில் விரைவாக அவற்றைத் திறப்போம். முடக்கப்படாத ஏனைய பிரதேசங்களில் திட்டமிட்டபடி ஜனவரி 11ம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் Reviewed by Chief Editor on 12/31/2020 07:59:00 am Rating: 5\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/galatta-wonder-woman-awards-2019-full-details.html", "date_download": "2021-01-19T09:34:19Z", "digest": "sha1:HU2AUF72MZMAPFHABDDQU6QI27PEZMHT", "length": 7608, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Galatta Wonder Woman Awards 2019 Full Details", "raw_content": "\nகோலாகலமாக அரங்கேறிய கலாட்டா ஒண்டர் வுமன் விருதுகள் \nகோலாகலமாக அரங்கேறிய கலாட்டா ஒண்டர் வுமன் விருதுகள் \nஉள்ளங்கைகளில் இணையதளம் குடியேறுவதற்கு முன்பே சினிமாவை பல கோணங்களில் ஆராய்ந்து இணையத்தின் வழியாக உள்ளங்களில் சேர்த்த பெருமை கலாட்டாவையே சேரும். பத்தொன்பது ஆண்டு கலாட்டா வரலாற்றில் அயராது கலைத்துறையின் மகிமையை உலகிற்கு பறைசாற்றி மகிழ்ச்சி கண்டோம்\nதிரைத்துறையில் அயராமல் உழைத்து சாதனை நிகழ்த்தும் புரட்சிப் பெண்களை அங்கீகரித்து கலாட்டா ஒண்டர் வு���ன் விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தது.இந்த விருது விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nதிரைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய பெண்மணிகளை பாராட்டி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.80-துகளில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர்களில் தொடங்கி தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் நடிகைகள் வரை பல நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nசௌகார் ஜானகி,கே.ஆர்.விஜயா,சச்சு,லதா உள்ளிட்ட பழம்பெரும் நடிகைகளும்,90-ஸ்களின் ஆஸ்தான ஹீரோயின்களான ஹீரோயின்களான நதியா,மீனா,சுகன்யா,அம்பிகா,சிம்ரன் உள்ளிட்டோருடன்.தற்போதைய இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள கீர்த்தி சுரேஷ்,ப்ரியா பவானி ஷங்கர்,ராஷ்மிகா மந்தனா,ஸ்ருதி ஹாசன்,சாயிஷா,வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டது விழாவை சிறப்பித்தனர்.\nசிறப்பு விருந்தினராக தளபதி விஜயின் மனைவி சங்கீதா விஜய் கலந்துகொண்டு முடிசூடா தளபதி என்னும் விருதை பெற்றார்.இளைஞர்களின் கனவுக்கன்னி என்ற விருதை ப்ரியா பவானி ஷங்கர் வென்றார்.யூத் ஐகான் என்ற விருதினை ராஷ்மிகா வென்றார்.இயக்குனர் அட்லீ தனது மனைவி ப்ரியா அட்லீக்கு விருந்தளித்தார்.Priceless jewel of south cinema என்ற விருதினை கைப்பற்றினார்.ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் என்று கோலாகலமாக இந்த விருது விழா நடைபெற்று முடிந்தது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி \nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல ஹீரோ \nநம்ம வீட்டு பிள்ளை குறித்து சிவகார்த்திகேயனின் வைரல்...\nஹீரோ டீஸர் விரைவில் வரும் ஒளிப்பதிவாளர் பதிவு \nகளைகட்டியது கலாட்டா நக்ஷத்ரா விருதுகள் \nஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பாடிய பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/606503-sanskrit-dumping-by-tv-news-the-beginning-of-language-dominance-ramadas-criticize.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-01-19T08:59:33Z", "digest": "sha1:HYGTSO5C3FKJA6QUDP7WL32R6J53JDQC", "length": 26975, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "தொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்: ராமதாஸ் விமர்சனம் | Sanskrit dumping by TV news; The Beginning of Language Dominance: Ramadas criticize - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திண��ப்பு; மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்: ராமதாஸ் விமர்சனம்\nஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களில் மிகவும் முக்கியமானது அனைத்து மக்களின் விருப்பங்களையும், உரிமைகளையும் மதித்து அதில் தலையிடாமல் இருப்பதுதான். ஆனால், அதற்கு மாறாக ஊடகங்கள் வழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வது ஜனநாயகத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் செயலாகும். அதை ஏற்க முடியாது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“தமிழ்நாட்டில் பொதிகை தொலைக்காட்சி உட்பட அனைத்து மாநிலத் தொலைக்காட்சிகளிலும் தினமும் சமஸ்கிருத செய்திகளையும், வாராந்திர செய்தித் தொகுப்பையும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டலத் தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலைய அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செய்திகள் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.\nபிரசார்பாரதி நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கோப்பு எண் 8/38/2020 பி1 என்ற எண் கொண்ட 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில் டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதம் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சமஸ்கிருதச் செய்திகளை அனைத்து மாநில மொழி செயற்கைக்கோள் ஒளிபரப்பு அலைவரிசைகளும் அதே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் அல்லது அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒளிபரப்ப வேண்டும் என்று ஆணையிடப் பட்டுள்ளது.\nஅதேபோல், சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாரந்திர செய்தித் தொகுப்பை அதே நேரத்திலோ, அந்த நாளில் வேறு ஏதேனும் நேரத்திலோ ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது மிகவும் அப்பட்டமான சமஸ்கிருதத் திணிப்பாகும்.\nதமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் உள்ளூர் மொழிகளில் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றில் உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவை உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உள்ளன. தேசிய அளவிலான நிகழ்வுகள் ஆங்கிலச் செய்திகளில் விரிவாக வழங்கப்படுகின்றன.\nஆனால், தேசிய அளவிலான சமஸ்கிருத செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் எதுவும் இருக்காது. எனவே, சமஸ்கிருதச் செய்திகளைப் பார்க்க வேண்டிய தேவை மாநில மொழி பேசும் மக்களுக்கு இல்லை. அவ்வாறு இருக்கும்போது, சமஸ்கிருத மொழிச் செய்திகளை ஒளிபரப்பக் கட்டாயப்படுத்துவதுதான் சமஸ்கிருதத் திணிப்பு ஆகும்.\nஇந்தியாவில் சுமார் 14,000 பேர் மட்டுமே சமஸ்கிருதத்தைப் பேசுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர்களுக்காக அவர்களின் மொழியில் தூர்தர்ஷனின் தேசிய அலைவரிசையில் தினமும் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதுவே தேவைக்கும் அதிகமானது. ஆனால், அதற்கும் கூடுதலாக அனைத்து மாநில மொழி அலைவரிசைகளும் சமஸ்கிருதச் செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பது தேவைகளைச் சார்ந்ததாகத் தெரியவில்லை; மாறாக, சமஸ்கிருதம் பேசாத, அம்மொழிச் செய்திகளைப் பார்க்க விரும்பாத மக்கள் மீது சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். முதலில் தினமும் 15 நிமிடங்களுக்கு சமஸ்கிருதம் பேசாத மக்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்படும்; அடுத்ததாக ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களுக்குத் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படும்.\nஇது சமஸ்கிருதம் பேசாத மக்கள் மீது நடத்தப்படும் மொழி மற்றும் கலாச்சாரத் தாக்குதல் ஆகும். எதிர்காலத்தில் இந்தியா என்பது ஒற்றை நாடு; அதில் இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே இரட்டை மொழிகள் என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கமாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் அனைத்து மொழி பேசும் மக்கள் மீதும், குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் மீது மத்திய அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் நடவடிக்கைகள் அப்பட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் சென்னை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் ஒலிபரப்பாகும் 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகளைத் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.\nஅதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிடச் செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மணி நேர இந்தி நிகழ்ச்சி திணிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை ரத்து செய்து சமஸ்கிருதச் செய்திகள் திணிக்கப்படுகின்றன.\nஜனநாயகம் என்பது அழகான தத்துவம் ஆகும். அதன் அடிப்படைத் தத்துவங்களில் மிகவும் முக்கியமானது அனைத்து மக்களின் விருப்பங்களையும், உரிமைகளையும் மதித்து அதில் தலையிடாமல் இருப்பதுதான். ஆனால், அதற்கு மாறாக ஊடகங்கள் வழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வது ஜனநாயகத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.\nஎனவே, பொதிகை உள்ளிட்ட மாநில மொழி தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் சமஸ்கிருதச் செய்திகளைத் திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, மாநில மொழித் தொலைக்காட்சிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தைச் செறிவாக்கவும், செழுமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய-மாநில அரசுகள்: மார்க்சிஸ்ட் கண்டனம்\nசெம்பரம்பாக்கம் ஏரியையே பராமரிக்க முடியாத அரசு எதைப் பராமரிக்கப் போகிறது\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 398 பேர் பாதிப்பு: 1,471 பேர் குணமடைந்தனர்\nசமஸ்கிருத மொழி செய்தி அறிக்கையை தமிழ் பேசும் மக்களிடம் திணிப்பது பண்பாட்டுப் படையெடுப்பு: ஸ்டாலின் விமர்சனம்\nSanskrit dumping by TV newsBeginning of Language DominanceRamadas Reviewதொலைக்காட்சி செய்திகள்சமஸ்கிருதத் திணிப்புமொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்ராமதாஸ்விமர்சனம்\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய-மாநில அரசுகள்: மார்க்சிஸ்ட் கண்டனம்\nசெம்பரம்பாக்கம் ஏரியையே பராமரிக்க முடியாத அரசு எதைப் பராமரிக்கப் போகிறது\nதமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 398 பேர் பாதிப்பு:...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nகல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்பப் பணிகள்; உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும்: ராமதாஸ்\n'மாஸ்டர்' படத்துக்கு கலவையான விமர்சனங்கள்: லோகேஷ் கனகராஜ் பதில்\n- மக்கள் முடிவு செய்வார்கள்; ’சோ’ வின்...\nஐஐடியில் அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைப் புகுத்த சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி...\nஸ்டெர்லைட் வழக்கு: ரஜினி ஆஜராகவில்லை; வீடியோ கான்பரன்ஸிங்கில் விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மனு\nபொதுமக்கள் குறைகளைத் தெரிவக்க வாட்ஸ் அப் எண்: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் அமைத்து கும்பாபிஷேகேம்: மதுரை திருமங்கலம் பகுதியில் வீடுவீடாகச்...\nவிருதுநகரில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முழுவீச்சில் பின்பற்றப்பட்டு 10, பிளஸ் 2 வகுப்புகள்...\nமாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை; இரவு உணவுக்குப் பின் சத்து மாத்திரைகள்: பள்ளிக் கல்வித்துறை...\nமருத்துவர் சாந்தா மறைவு; தலைவர்கள் இரங்கல்: பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை\nதமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்\nதிருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மீது பெண்...\nமருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/780/", "date_download": "2021-01-19T07:57:06Z", "digest": "sha1:QBTGEFYNONMY7QVHWRFY2XJPSTLQZZC5", "length": 15185, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "சினி பிட்ஸ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 780", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - ��ந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்று நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சூர்யா இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலத்தில்…\n180 கோடி ரூபாய் ஏமாற்றிய ஆடியோ நிறுவனங்கள்\n“காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்” என்ற கட்டுரையின் இறுதி பாகம் இது. இதில், ஆடியோ நிறுவனங்கள் எப்படி படைப்பாளிகளை ஏமாற்றுகிறது என்பதைப்…\nரஜினி பயணம் ரத்து: நிகழ்ச்சியை நிறுத்தியது லைக்கா நிறுவனம்”\nரஜினி நடிக்கும் 2.0 படத்தை த்தயாரிக்கும் லைக்காநிறுவனண், இலங்கையில் 150 தமிழர்களுக்கு வீடுகட்டித்தந்துள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சிவரும் ஏப்ரல் 9ம் தேதி…\nஏழை மக்கள் பொளக்க போறாங்க: விஷாலை வெளுத்து வாங்கிய நடிகர் ரஞ்சித்\nசமீபத்தில் நடிகர் விஷால், சினிமா பார்க்கும் தொகையில் ஒரு சிறுதொகையை சேமித்துவைத்து விவசாயிகளுக்கு கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை…\nகாப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்: 3 : நியோகி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த இரண்டாம் அத்தியாத்தில், ஐ.பி.ஆர்.எஸ். என்றால் என்ன அது எப்படி படைப்பாளிகளை வஞ்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்களை பார்த்தோம் இந்த…\nடில்லியில் போராடும் விவசாயிகளுக்கு நடிகர் விஷால் நேரில் ஆதரவு\nடில்லி, தமிழக விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்…\nஅதிர்ச்சி: இளையராஜாக்களை ஏமாற்றும் ஐ.பி.ஆர்.எஸ். & பி.பி.எல்.\n“காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்” என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம் இது. கடந்த அத்தியாத்தில், “ஐ.ஆர்.பி.எஸ்.” என்றால் என்ன என்ற கேள்வியோடு…\nகதையை திருடிவிட்டார் சுந்தர் சி\nசன் டிவியில் பெரும் ஆரவாரத்துடன் ஒளிபரப்பாகிவரும் நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்….\nடிஎஸ்கே படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடினார் செந்தில்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ (Thaanaa Serndha Koottam #TSK ) படக்குழுவினருடன் தனது 66வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்…\nஅடுத்த சாதனையை நோக்கி பாகுபலி-2\nஉலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் (bahubali 2) பிரமாண்டமாய் தயாரிக்கப்பட்டு…\nகாப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணி விவரங்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇளையராஜா – எஸ்பிபிரச்சினையில் ஊரே இரண்டு பட்டுப் போயிருக்கிறது. முக நூல் – டிவிட்டர் – தொலைக்காட்சி விவாதங்கள் என…\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, தென்னிந்திய வர்த்தக சபை செயற்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஇந்திய அணி வரலாற்று வெற்றி – பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையைக் கைப்பற்றியது\nபுதிய படத்தில் மாயாவதியாக நடிக்கிறாரா, ரிச்சா சத்தா\nஇந்தியாவை விடாமல் விரட்டும் பேட் கம்மின்ஸ் – மயங்க் அகர்வால் விக்கெட்டையும் பறித்தார்\n“உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும்” அகிலேஷ் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T07:56:58Z", "digest": "sha1:ZOKZOQ3KC2IFEPHAQSHFA6YI3OEF75SP", "length": 24198, "nlines": 124, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: நோயாளிகள்", "raw_content": "\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nநோயாளிகளுக்குக் குமட்டல் உண்டாவது ஏன்\nநோயாளிகளுக்கும் உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் குமட்டல் உணர்வு உண்டானால் உடலில் நோயைக் குணப்படுத்தும் வேலைகள் நடக்கின்றன, அல்லது உணவை ஜீர...\nநோயாளிகள் ஏன் திடீரென்று மரணமடைகிறார்கள்\nநோயாளிகள் உட்கொள்ளும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளாலும், இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்வதனாலும், தவறான மருத்துவம் செய்வதனாலும் நோயாளிகள் திட...\nநோயாளிகளுக்கு எதனால் வாந்தி வருகிறது\nநோய் கண்டவர்களுக்கு வாந்தி வருவது மிகவும் நல்ல விஷயமாகும். நோயாளிகளுக்கு வாந்தி வந்தால், அவரின் உடல் உணவுகளை ஜீரணம் செய்வதற்காக சேமித்து வை...\nநோய்கள் விரைவில் குணமாக நோயாளிகளுக்கு என்ன தேவை\nநம்பிக்கை. மனம் தான் மனிதன், மனதின் வெளிப்பாடே வாழ்க்கை. எந்த நோய் கண்டவராக இருந்தாலும், இந்த நோய் நிச்சயமாகக் குணமாகும் என்ற மன தைரியமிர...\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ��ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_591.html", "date_download": "2021-01-19T08:53:06Z", "digest": "sha1:SNEMF3QVTZRJ2RUZ4Q34BHCO2JQCCSLT", "length": 11636, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "நான் கூறிய உண்மைகளை மீளப் பெறமாட்டேன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நான் கூறிய உண்மைகளை மீளப் பெறமாட்டேன்\nநான் கூறிய உண்மைகளை மீளப் பெறமாட்டேன்\nதாயகம் ஜனவரி 13, 2021\nகளவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ தான் சிறைக்கு செல்லவில்லை எனவும், கசப்பான உண்மைகளை பேசியதால் தான் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.\nநீதிமன்றை ரஞ்சன் ராமநாயக்க அவமதித்துள்ளதாக கூறி 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்த பின்னர், நீதிமன்றிலிருந்து சிறைச்சாலை பஸ் வண்டிக்கு அழைத்து செல்லும் போது, ஊடகவியலாளர்களுக்கும், அங்கிருந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை நோக்கியும் அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.\nகையில் விலங்குடன், சிறைச்சாலைகள் காவலர்கள், பொலிஸாரின் பாதுகாப்புடன் உயர் நீதிமன்ற கட்டிட தொகுதியிலிருந்து பிரதான நுழைவாயில் வரை ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை பஸ் வண்டியை நோக்கி அழைத்து செல்லப்பட்டார்.\nஅனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும். கசப்பான உண்மைகளையே நான் பேசினேன். களவெடுக்கவில்லை. பிள்ளையானை இந்த அரசாங்கம் வெளியே விட்டது. என்னை உள்ளே தள்ளுகின்றனர். நான் போதைப் பொருட்களை விற்கவில்லை.'\n( இதன்போது அங்கிருந்த ஐக்கிய மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ரஞ்சன்... நனக்கள் உங்களுடன் இருக்கின்றோம். பயப்பட வேண்டாம். எரான் விக்ரமரட்னவும் இங்கு இருக்கின்றார்... என தெரிவித்தார். அப்போது அவர்களை நோக்கி ரஞ்சன் ராமநாயக்க..)\n' ஊழல் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள்.' ( எனக் கூறியவாரே சிறைச்சாலை பஸ் வண்டியை நோக்கி சென்றார். )\n' நான் கூறிய எதனையும் மீளப் பெறப் போவதில்லை. அவர்கள் உண்மையிலேயே கள்வர்கள். கள்வர்கள் தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக என்னை சிறையிலடைக்கின்றனர். நான் எதனையும் மீளப் பெறப் போவதும் இல்லை. மன்னிப்பு கேட்கப் போவதுமில்லை. ஐந்து சதமேனும் நான் களவாடவில்லை. எனக்கு கிடைத்த பணம், எனது சம்பளம், கொடுப்பனவுகளை நான் மக்களுக்கே பகிர்ந்தேன். அரிசி வழங்கினேன். மக்களுக்கு அரிசி வழங்கச் சென்றதால் 4 மில்லியன் ரூபா கிடைத்தது. அதில் இரண்டு மில்லியன் ரூபாவையே பகிர முடிந்தது. 2 மில்லியன் மீதமுள்ளது.\nபணத்தை பகிரும் போது என்னை சிறையிலடைத்துள்ளனர். பயப்பட வேண்டாம் இது 4 வருடங்கள் மட்டுமே. மீண்டும் வருவேன்\nநாம் களவெடுத்து, போதைப் பொருள் கடத்தி சிறைக்கு செல்லவில்லை. நான் அரசாங்கத்திடம் கூறுகின்றேன்.... பிள்ளையானை விடுவித்தது போன்று துமிந்த சில்வாவையும் வெளியே விடுங்கள். போதைப் பொருள் காரர்கள் தொடர்பில் கூறியதாலேயே என்னை சிறையிலடைக்கின்றனர். நான் பயமில்லை. நான் தனித்தவன்.\nகொன்றாலும் பயப்பட மாட்டேன். எப்போதும் கசப்பான உண்மைகளை பேசுவேன். மன்னிப்பு கேட்கப் போவதுமில்லை.\nபோதைப் பொருள் விற்கவில்லை. களவெடுக்கவில்லை. எதனோல் கடத்தவில்லை. அவற்றை செய்தவர்கள் தொடர்பில் கூறியதால் என்னை சிறையிலடைக்கின்றனர்.' என தெரிவித்தார்.\nஇதன்போது ஊடகவியலாளர் ஒருவர், ' ரஞ்சன் அண்ணா, இப்போது உங்களுக்கு பயமாக இருக்கின்றதா' என கேட்டார். அதற்கு சிறைச்சாலை பஸ் வண்டியின் படிகளில் தொங்கிய வண்ணம் ரஞ்சன் ராமநாயக்க ,' பைத்தியமா தம்பி... பயம் என்பது சிறிதளவேனும் இல்லை.' என பதிலளித்தவாறு மீண்டும் அனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும் எனக் கூறினார்.\nஇதனையடுத்து அவர் சிறைச்சாலை பஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார்.\nஎவ்வாறாயினும் தற்போதைய கொவிட் 19 நிலைமை காரணமாக, தண்டனை கைதியான ரஞ்சன் ராமநாயக்க நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைக் கைதிகள் ப���னர்வாழ்வு மையத்தில் உள்ள தனிமைபப்டுத்தல் நிலையத்துக்கு முதலில் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறினார். தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும் அவர் சிறைக்கு மாற்றப்படுவார் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Do-you-know-what-will-happen-if-you-compare-your-kid-with-other-2583", "date_download": "2021-01-19T08:41:16Z", "digest": "sha1:M33QQ7CR72G3MERHAIQBZ62IVXLP3N65", "length": 8074, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அடுத்த பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nஅடுத்த பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா\nமதிப்பெண் குறைவான பெற்ற பிள்ளையை, ஏன் குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறாய் என்று சொல்லி அடித்தாலும், திட்டினாலும் வாங்கிக்கொள்ளும். அதே நேரம் பக்கத்துவீட்டு பாலு உன்னைவிட கூடுதல் மார்க் வாங்கியிருக்கிறான், உனக்கு எங்கே அறிவு போச்சு என்று ஒப்பிட்டுத் திட்டினால், மாணவனுக்கு சுர்ரென்று ரோஷம் வரும். அந்த ரோஷத்தால் கோபமும், துவேஷமும், எரிச்சலும், படிப்பின் மீது வெறுப்பும் வரும்.\nஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். யாரும் தன்னைவிட பெரியவர் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. ஆனால், தொடர்ந்து பெற்றோர் பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுக்கு அதிக அறிவு இருக்கிறது என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் சொல்லும்போது தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறது.\nதனக்கு படிப்பு சரியாக வராது என்று நினைத்துக்கொண்டு, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறது. அந்தக் குழந்தைக்கு எத்தனை சிறப்பாக சொல்லிக்கொடுத்தாலும் படித்து, நல்ல மதிப்பெண் பெறுவதற்குத் தெரியாது. தன்னையே மட்டம் தட்டிக்கொள்ளும். தான் எந்த வெற்றிக்கும் லாயக்கு இல்லை என்று நினைத்துக்கொண்டு மனநல பாதிப்புக்கும் ஆளாகலாம்.\nஆகவே, எந்தக் காரணம் கொண்டும் பிள்ளைகளை வேறு ஒரு பிள்ளையுடன் ஒப்பிட்டுத் திட்டவே செய்யாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை, தனித்தன்மை உண்டு என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88077/Today-is-the-Nel-Jayaraman-Memorial-Day-which-restored-174-traditional-paddy-varieties----.html", "date_download": "2021-01-19T07:55:04Z", "digest": "sha1:H3GG5Z4TSHW2DZDIWLVMEBSML7HPTEG5", "length": 17026, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நெல்லின் செல்வர்” 174 பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் நினைவுநாள் இன்று..! | Today is the Nel.Jayaraman Memorial Day which restored 174 traditional paddy varieties ..! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“நெல்லின் செல்வர்” 174 பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் நினைவுநாள் இன்று..\nதன் வாழ்நாள் முழுவதும் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, நெல் திருவிழாக்கள் மூலமாக 30 ஆயிரம் விவசாயிகளிடம் பாரம்பரி�� நெல்லை கொண்டு சேர்த்த நெல்.ஜெயராமன் நினைவுநாள் இன்று…\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு என்ற கிராமத்தில் மிக ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். படிப்பு சரியாக வராததால் 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அச்சகத்தில் உதவியாளராக சேர்ந்து அங்கேயே பல ஆண்டுகள் வேலைபார்த்தார். நஞ்சில்லா பாரம்பரிய விவசாயம் பற்றி ஆர்வம் காரணமாக நம்மாழ்வாருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். நம்மாழ்வார் 2000 ஆண்டுமுதல் தீவிரமான இயற்கை வேளாண்மை பற்றிய பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது நம்மாழ்வாரின் தளபதிகளாக இருந்தவர்களில் முக்கியமானவர் நெல்.ஜெயராமன். நம்மாழ்வார் அளவுக்கோ அல்லது அவரின் சகாக்கள் அளவுக்கோ படிப்பறிவு இல்லையென்றாலும் எடுத்த வேலையை எத்தனை சிரமப்பட்டேனும் முடித்துவிடும் பேராற்றல் கொண்ட இவரை நம்மாழ்வார் பெரிதும் விரும்பினார்.\n2004ம் ஆண்டு நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை வலியுறுத்திய நடைபயணத்தை பூம்புகாரில் தொடங்கி கல்லணையில் முடித்தார். அந்த நடைபயணத்தில்தான் தலைஞாயிறு அருகேயுள்ள வடகூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் “காட்டுயாணம்” என்ற நெல்லை நம்மாழ்வாரின் கையில் கொடுத்து இது நமது பாரம்பரியமான நெல்ரகம் இப்போது எந்த விவசாயியிடமும் இந்த நெல்வகை இல்லை, நான்மட்டும் தொடர்ச்சியாக இந்த நெல்வகையை பயிரிட்டுவருகிறேன் அதனால் இந்த நெல்லை எப்படியாவது காப்பாற்றுங்கள், பரப்புங்கள் என்றார். ஆவலுடன் அந்த நெல்வகையை பெற்றுக்கொண்ட நம்மாழ்வார் அந்த விதைநெல்லை ஜெயராமனின் கரங்களில் கொடுத்தார். அந்த நடைபயணத்திலேயே கவுனி, பூம்பாறை, கைவிரசம்பா உள்ளிட்ட மேலும் 6 நெல்வகைகள் கிடைத்தன. இந்த நெல்வகைகளை பரப்பி, பெருக்கும் பொறுப்பை நம்மாழ்வார் ஜெயராமனிடம் ஒப்படைத்தார்.\nஅப்போது முதலாக சைக்கிளை எடுத்துக்கொண்டு கிராமம், கிராமமாக சென்று பாரம்பரிய நெல்வகைகளை யாராவது வைத்திருக்கிறார்களா என்று விசாரித்து சேகரிக்க ஆரம்பித்தார். சேகரித்த விதைகளை எப்படி பரப்புவது என்று யோசித்து சில விவசாயிகளிடம் கொடுத்து அவற்றை பயிரிடவும் சொன்னார். ஜெயராமனிடம் பெரிய அளவில் விவசாய நிலம் இல்லை, அதனால் அவரால் இந்த நெல்வகைகளை அதிகம் பயிரிட முடியாத சிரமமான சூழ���ில் இருந்தார். அப்போது நரசிம்மன் மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் உள்ள தங்களது பண்ணையை இந்த பணிக்காக பயன்படுத்திக்கொள்ள ஜெயராமனிடம் கொடுத்தார்கள். அதன்பிறகு இவரின் பணிகள் மேலும் வேகம் கொண்டது.\n2004ல் ஆரம்பித்து 2006ம் ஆண்டுக்குள் கிட்டத்திட்ட 40க்கும் மேற்பட்ட நெல்வகைகளை மீட்டெடுத்திருந்தார் ஜெயராமன். விதைநெல்லை மீட்பதை வேலையாக மட்டும் கொள்ளாமல் அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்த நம்மாழ்வாரும், ஜெயராமனும் 2006 முதல் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆதிரெங்கம் விவசாய பண்ணையில் நெல்திருவிழா நடத்த ஆரம்பித்தனர். முதல் ஆண்டு வெறும் இருநூறு விவசாயிகள், சுமார் 40 நெல் வகைகளுடன் தொடங்கிய அவருடைய பயணம். படிப்படியாக வளர ஆரம்பித்தது. இந்த மேடையில்தான் நம்மாழ்வார் இவருக்கு “நெல்”.ஜெயராமன் என்ற அடைமொழியை வழங்கினார்.\nநெல் திருவிழாவில் ஒரு புதிய யுத்தியை அறிமுகப்படுத்தினார் ஜெயராமன். அதாவது இந்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு இரண்டு கிலோ விதைநெல்லை ஒரு விவசாயிக்கு கொடுத்தால் அடுத்த ஆண்டு அந்த விவசாயி அந்நெல்லை பயிரிட்டு விளைவித்து நான்கு கிலோவாக திரும்ப நெல்திருவிழாவில் கொடுக்கவேண்டும். இந்த சிறப்பான யுத்தியால் ஆச்சர்யப்படும் வேகத்தில் பாரம்பரிய நெல் பரவ ஆரம்பித்தது.\nஇவரின் பாரம்பரிய நெல் மீட்பு பணி பற்றி தெரிய ஆரம்பித்த பிறகு தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் அழைத்து பாரம்பரிய நெல்லை இவரிடம் கொடுக்க ஆரம்பித்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவர் பயணம் செய்யாத நாட்களே இருக்காது. எப்போதும் எந்த ஊருக்காவது பேருந்தில் பயணித்தபடியேதான் வாழ்ந்தார். இந்த கடும் உழைப்பால்தான் வெறும் ஒற்றை நெல்லுடன் ஆரம்பித்த இவரின் பயணம் 174 நெல்வகைகளாக மாறியது.இவரிடம் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரிய நெல்லை பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.\nவிதைநெல்லை சேகரிக்கவும், பரப்பவும் நெல்.ஜெயராமன் மேற்கொண்ட ஓய்வற்ற பயணங்களால் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி உயிரிழந்தார். சிறந்த சாதனையாளருக்கான மத்திய அரசின் விருது உட்பட பல விருதுகளை பெற்றிருந்தாலும் நம்மாழ்வார் கொடுத்��� “நெல்” என்ற அடைமொழியைத்தான் பெரிய விருது என்று எப்போதும் சொல்லுவார் நெல்.ஜெயராமன். அதுபோல நெல்லுள்ளவரை இவரின் பெயரும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.\nசெம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்திய பல்கலை. உடன் இணைக்கும் முடிவை கைவிடுக : சீமான்\nதினக்கூலியாக பணியாற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\n“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி\n'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்திய பல்கலை. உடன் இணைக்கும் முடிவை கைவிடுக : சீமான்\nதினக்கூலியாக பணியாற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/merina-movie-getting-good-collection.html", "date_download": "2021-01-19T08:00:45Z", "digest": "sha1:PQJTOHOY2E7566ZFQ3BK4N22FK26J4D3", "length": 9278, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மெ‌ரினா மீண்டும் வி‌ரிவாகிறது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > மெ‌ரினா மீண்டும் வி‌ரிவாகிறது.\n> மெ‌ரினா மீண்டும் வி‌ரிவாகிறது.\nபாண்டிரா‌ஜின் மெ‌ரினா மீண்டும் வி‌ரிவாகிறது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 40 லட்சத்திற்கு மேல் வசூலித்தது. படம் சுமார் என்று விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த வசூல் கிடைத்திருக்கிறது. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்களுக்கு படத்தில் லாபக் கணக்கு தெ‌ரிந்ததால் புதுசாக பி‌ரிண்ட��� வாங்கி வெளியிடயிருக்கிறார்களாம்.\nசிவ கார்த்திக்கேயன், ஓவியா நடித்திருக்கும் இந்தப் படம் மெ‌ரினா கடற்கரையின் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்��� ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T09:45:37Z", "digest": "sha1:ACEPF3SNWHLQFJFBL6ZEDWNAEAXBU546", "length": 5934, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வலம்புரி சோமநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவலம்புரி சோமநாதன் (பிறப்பு: 1928) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி எனும் வலம்புரியில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் வெளியான “காந்தி” திரைப்படத்திற்குத் தமிழில் மொழிமாற்றம் செய்தவர். இவர் எழுதிய “புத்த மகா காவியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]\nவலம்புரி, புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா\nபத்திரிக்கை ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர்\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)\n↑ \"'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்\". தினமணி (20 செப்டம்பர் 2012). பார்த்த நாள் 10 அக்டோபர் 2020.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2020, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/s-presso/price-in-ramanagara", "date_download": "2021-01-19T08:29:34Z", "digest": "sha1:PCFWXVQENYKN2GZOWVLZUUIGQ343SXYJ", "length": 44480, "nlines": 783, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-பிரஸ்ஸோ ராமநகரா விலை: எஸ்-பிரஸ்ஸோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஎஸ்-பிரஸ்ஸோroad price ராமநகரா ஒன\nராமநகரா சாலை விலைக்கு மாருதி எஸ்-பிரஸ்ஸோ\non-road விலை in ராமநகரா : Rs.4,43,634**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.4,50,670**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.4,88,782**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.4,95,813**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,15,726**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,22,753**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,43,243**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,66,078**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,73,100**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவக்ஸி ஒப்பிட அட்(பெட்ரோல்)Rs.5.73 லட்சம்**\nவக்ஸி பிளஸ் அட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ராமநகரா : Rs.5,93,593**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவக்ஸி பிளஸ் அட்(பெட்ரோல்)(top model)Rs.5.93 லட்சம்**\nஎல்எக்ஸ்ஐ சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in ராமநகரா : Rs.5,76,185**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ்ஐ சிஎன்ஜி(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.5.76 லட��சம்**\non-road விலை in ராமநகரா : Rs.5,83,215**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் சிஎன்ஜி(சிஎன்ஜி)Rs.5.83 லட்சம்**\nவிஎக்ஸ்ஐ சிஎன்ஜி(சிஎன்ஜி) மேல் விற்பனை\non-road விலை in ராமநகரா : Rs.6,09,348**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ சிஎன்ஜி(சிஎன்ஜி)மேல் விற்பனைRs.6.09 லட்சம்**\nவிஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி (சிஎன்ஜி) (top model)\non-road விலை in ராமநகரா : Rs.6,15,366**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி (சிஎன்ஜி)(top model)Rs.6.15 லட்சம்**\non-road விலை in ராமநகரா : Rs.4,43,634**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.4,50,670**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.4,88,782**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.4,95,813**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,15,726**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,22,753**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,43,243**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,66,078**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,73,100**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவக்ஸி ஒப்பிட அட்(பெட்ரோல்)Rs.5.73 லட்சம்**\nவக்ஸி பிளஸ் அட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ராமநகரா : Rs.5,93,593**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவக்ஸி பிளஸ் அட்(பெட்ரோல்)(top model)Rs.5.93 லட்சம்**\nஎல்எக்ஸ்ஐ சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in ராமநகரா : Rs.5,76,185**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ராமநகரா : Rs.5,83,215**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் சிஎன்ஜி(சிஎன்ஜி)Rs.5.83 லட்சம்**\nவிஎக்ஸ்ஐ சிஎன்ஜி(சிஎன்ஜி) மேல் விற்பனை\non-road விலை in ராமநகரா : Rs.6,09,348**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ சிஎன்ஜி(சிஎன்ஜி)மேல் விற்பனைRs.6.09 லட்சம்**\nவிஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி (சிஎன்ஜி) (top model)\non-road விலை in ராமநகரா : Rs.6,15,366**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி (சிஎன்ஜி)(top model)Rs.6.15 லட்சம்**\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை ராமநகரா ஆரம்பிப்பது Rs. 3.70 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி எஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி உடன் விலை Rs. 5.13 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி எஸ்-பிரஸ்ஸோ ஷோரூம் ராமநகரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை ராமநகரா Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி வேகன் ஆர் விலை ராமநகரா தொடங்கி Rs. 4.50 லட்சம்.தொடங்கி\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி Rs. 4.43 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் Rs. 5.43 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ Rs. 4.88 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி opt Rs. 4.50 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt ஏடி Rs. 5.73 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி Rs. 6.09 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 5.93 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி Rs. 6.15 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி Rs. 5.66 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ opt Rs. 4.95 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt Rs. 5.22 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ சிஎன்ஜி Rs. 5.76 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ Rs. 5.15 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ opt சிஎன்ஜி Rs. 5.83 லட்சம்*\nஎஸ்-பிரஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராமநகரா இல் க்விட் இன் விலை\nராமநகரா இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக எஸ்-பிரஸ்ஸோ\nராமநகரா இல் செலரியோ இன் விலை\nராமநகரா இல் இக்னிஸ் இன் விலை\nராமநகரா இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக எஸ்-பிரஸ்ஸோ\nராமநகரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,360 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,660 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,560 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,660 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,560 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ வி���ை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ விதேஒஸ் ஐயும் காண்க\nராமநகரா இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nb எம் road, எதிரில். rotary hospital ராம்நகர் ராமநகரா 562159\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ 1.0-லிட்டர் பெட்ரோல் கைமுறையின் மைலேஜ்: கார் நிறுவனம் கூறியதற்கு எதிராக உண்மை நிலைமை\nமாருதி நிறுவனம் எஸ்-பிரஸ்ஸோ பெட்ரோல் கைமுறைக்கான எரிபொருள் திறன் லிட்டருக்கு 21.7கிமீ அளிப்பதாகக் கூறுகிறது ஆனால் உண்மையில் எந்த அளவில் அளிக்கிறது\n2019 ரெனால்ட் க்விட் vs மாருதி S-பிரஸ்ஸோ இன்டீரியர்ஸ் ஒப்பீடு: படங்களில்\nஇந்த இரண்டு நுழைவு நிலை ஹேட்ச்பேக்குகளில் மிகவும் விரும்பத்தக்க கேபின் எதில் உள்ளது\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ உள்துறை: படங்களில்\nஎஸ்-பிரஸ்ஸோவின் தனித்துவமான கேபின் வடிவமைப்பை விரிவாக ஆராய்தல்\nமாருதி S-பிரஸ்ஸோ Vs ஹூண்டாய் சாண்ட்ரோ: எந்த காரை தேர்ந்தெடுப்பது\nஇரண்டு மாடல்களில் எது பணத்திற்கான மதிப்பு பேக்கேஜை வழங்குகிறது\nவாரத்தின் முதல் 5 கார் பற்றிய செய்திகள்: மாருதி S-பிரஸ்ஸோ, ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட், ஃபோர்டு-மஹிந்திரா JV & MG ஹெக்டர்\nகடந்த வாரத்தில் இருந்து வந்த அனைத்து கடினமான வாகன செய்தி தலைப்புகளும் இங்கே\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nவிஎக்ஸ்ஐ Plus like வீடியோக்கள் மற்றும் photos\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nசென்னபட்னா Rs. 4.44 - 6.18 லட்சம்\nகுனிகால் Rs. 4.44 - 6.18 லட்சம்\nஆனைகல் Rs. 4.44 - 6.18 லட்சம்\nபெங்களூர் Rs. 4.44 - 6.16 லட்சம்\nமண்டியா Rs. 4.44 - 6.18 லட்சம்\nஹோஸ்கோட்டே Rs. 4.44 - 6.18 லட்சம்\nதும்கூர் Rs. 4.44 - 6.18 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-down-rs-1-200-in-just-two-days-021512.html", "date_download": "2021-01-19T08:23:52Z", "digest": "sha1:KU66XJJKIDO63OQAOI6ULQRIWQMYQA2J", "length": 35627, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்? | Gold prices down Rs.1,200 in just two days - Tamil Goodreturns", "raw_content": "\n» தட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nதட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nகாளையின் பிடியில் சிக்கிக் கொண்ட கரடி..\n32 min ago பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\n41 min ago மீண்டும் காளையின் பிடியில் சிக்கிக் கொண்ட கரடி.. வலுவான ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தைகள்..\n15 hrs ago 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\n16 hrs ago கார் வாங்க திட்டமா.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. எப்படி பெறுவது.. யார் யார் தகுதியானவர்கள்..\nNews அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா\nSports இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த \"அந்த\" மோசமான யுக்தி\nMovies அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால் மக்கள் கொரோனா காலத்தில் கூட, ஆன்லைனில் வாங்கி குவித்தனர். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.\nஅப்படியானவர்களுக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.\nஅதிலும் ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து நிலையில், இது நகை வாங்க நல்ல நேரமாகவும் உள்ளது.\nஅதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு கூடிருக்கா குறைந்திருக்கா தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும் இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும் இன்று வாங்கலா���ா\nதங்கத்திற்கு சாதகமான கொரோனா தடுப்பூசி\nதங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, நான்கு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசியே. கண்ணுக்கு தெரியாத நுண்கிருமி உலகெங்கிலும் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பூசியின் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.\nபட்டையை கிளப்பும் சர்வதேச பங்கு சந்தைகள்\nஆசிய பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறைந்து வருகின்றது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் பங்கு சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேலும் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளையும் வெளியே எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் தங்கம் விலை சரிந்து வருகின்றது.\nதங்கம் Vs டாலர் மதிப்பு\nதங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு மற்றும் தடுப்பூசி பற்றிய சாதகமான விஷயத்தினால் சற்று வலுவாக காணப்படுகிறது. ஆகவும் இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவுப்புகள் வரும் பட்சத்தில், அது தங்கம் விலை இன்னும் சரிய\nகாரணமாக அமையும். தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு மற்றும் தடுப்பூசி பற்றிய சாதகமான விஷயத்தினால் சற்று வலுவாக காணப்படுகிறது. ஆகவும் இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவுப்புகள் வரும் பட்சத்தில், அது தங்கம் விலை இன்னும் சரிய\nஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாகவே தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகிறது. நேற்று மட்டும் 46 டாலர்களுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி காண தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 12.05 டாலர்கள் குறைந்து, 1825 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமான 1848 டாலர்களை உடைக்கும் பட்சத்தில், இது இன்னும் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை நேற்றே உடைத்து விட்டது. இதனால் தங்கம் விலையானது இன்னும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nதங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் நேற்று பலமான வீழ்ச்சியினை கண்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 0.65% குறைந்து, 23.470 டாலர்களாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 23.560 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 23.562 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.\nஎம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 464 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 49,020 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. நேற்று 49,480 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 49,262 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலை பலத்த வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், கிலோவுக்கு, இன்றும் கிலோவுக்கு 572 ரூபாய் குறைந்து, 59,932 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்றே கீழே இன்று தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.\nநீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும் மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் 1948 டாலர்கள��� உடைத்தால், அது 1800 டாலர்கள் வரை கூட செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.\nதங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்னும் குறையலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்தின் அடுத்த சப்போர்ட் லெவல் 1811 - 1800 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1858 டாலர்களாகும்.\nஇதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 49,220 - 48,900 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,800 ரூபாயாகும்.\nவெள்ளியின் விலை 23.80 டாலர்/ 60,600 ரூபாயினை உடைத்து சென்றால் அடுத்த சப்போர்ட் லெவல் 23.20 - 22.80 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1858 டாலர்களாகும்.\nஇதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 60,000 - 59,500 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,800 ரூபாயாகும்.\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை\nஆபரணத் தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இன்று பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 108 ரூபாய் குறைந்து, 4644 ரூபாயாகவும், இதுவே சவரனுக்கு 864 ரூபாய் குறைந்து, 37,152 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் இருந்து அவ்வப்போது சரிவினைக் கண்டு வந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது விலை குறைந்தே காணப்படுகிறது.\nஆபரணத் தங்கத்தினை விட, தூய தங்கத்தின் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இது கிராமுக்கு 118 ரூபாய் குறைந்து, 5,066 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 944 ரூபாய் குறைந்து 40,528 ரூபாயாகவும் காணப்படுகிறது.\nஆபரணத் தங்கத்தினை போல வெள்ளியின் விலையும் இன்று பலமான சரிவினைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 2.20 ரூபாய் குறைந்து, 64.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 2,200 ரூபாய் குறைந்து, 64,500 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியோ அல்லது தங்கமோ வாங்குபவர்களுக்கு இது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே வீழ்ச்சி தான்.. இன்னும் குறையுமா\nதங்கம் விலை செம சரிவினைக் காணலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு.. எவ்வளவு குறையும்..\nதங்கம் விலை 49,000 ரூபாய்க்கு கீழ் சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு..\nதங்கம் விலை ரூ.7000 வரை சரிவு.. 2வது நாளாகத் தொடரும் வீழ்ச்சி.. இது தான் சரியான நேரம்..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா\nதடுமாறும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா இப்போது வாங்கலாமா\nதங்கம் வாங்க ஆதார், பான் கட்டாயமா\nவாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nதங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்..\nதட தட சரிவில் தங்க ஆபரணம் விலை.. மூன்றாவது நாளாகவும் பலத்த வீழ்ச்சி..\nதங்கம் கொடுத்த செம சர்பிரைஸ்.. ஒரே நாளில் ரூ.2000க்கு மேல் வீழ்ச்சி..வெள்ளி ரூ.6000 மேல் வீழ்ச்சி\nதங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. இரண்டாவது நாளாகவும் ஆபரண தங்கம் விலை வீழ்ச்சி..\nகலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nதங்கம் விலை ரூ.7000 வரை சரிவு.. 2வது நாளாகத் தொடரும் வீழ்ச்சி.. இது தான் சரியான நேரம்..\nஇந்திய ஐடி ஊழியர்களுக்கு பெருமை.. லண்டன்-ஐ பின்னுக்குத்தள்ளி நம்ம பெங்களூரு முதல் இடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaavi-thaavi-pogum-song-lyrics/", "date_download": "2021-01-19T09:32:50Z", "digest": "sha1:UA3LPNEPGY6TA5XTI4OSIVKFCULNEIBV", "length": 6322, "nlines": 156, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaavi Thaavi Pogum Song Lyrics - Dhoni Film", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : தாவித் தாவி போகும் மேகம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nதாவித் தாவி போகும் மேகம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nஅந்த நீர்மேகம் எங்கு போனாலும்\nஆண் : தாவித் தாவி போகும் மேகம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nஆண் : விளையாடும் மைதானம்\nஆண் : நாளை என்ன ஆகுமென்று அறியாமல்\nகாலை மாலை வேளை தோறும் தூங்காமல்\nஅதிகால நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்\nஎன்னருகில் வந்து என்னைத் தொட்டு தழுவ\nஆண் : தாவித் தாவி போகும் மேகம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nஆண் : கடலலைகள் நிரந்தரமா\nஆண் : எந்த காற்று தீண்டுமென்றா குழல் தேடும்\nஎந்த காற்று ந���ழைந்தாலும் புது இசை பாடும்\nநாம் வாழும் காலத்தில் அட யாரும் தனியில்லை\nஉன் தனிமை தன்னை தனிமையாக்கும் துணைகள்\nஆண் : தாவித் தாவி போகும் மேகம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nதாவித் தாவி போகும் மேகம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nஅந்த நீர்மேகம் எங்கு போனாலும்\nஆண் : தாவித் தாவி போகும் மேகம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women", "date_download": "2021-01-19T09:28:07Z", "digest": "sha1:SYN62RGERGQF62QJHUGLW5HURXJUBXQZ", "length": 7351, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Womens Lisfetyle: What, When & How to Wear Makeup & Fashion For Women | பெண்களுக்கான அழகு குறிப்புகள்.", "raw_content": "\nமங்களமான குங்குமச்சிமிழ்... மனநிறைவான அன்பளிப்பு...\nபளபளக்கும் சருமம்... நீங்களே செய்துகொள்ளலாம் ஃபேஷியல்\nமன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்\nஅவள் விகடன்: புதிர்ப் போட்டி கொண்டாட்டம்: பரிசு ரூ.5,000\n19 மாநிலங்கள், 37 ஊர்கள்... `ஜிப்ஸி' ஸ்ரீ ரஞ்சனி\nஅழகில் இருக்கட்டும் அக்கறை - #HowToUse\nஅழகில் இருக்கட்டும் அக்கறை #HowToUse\nஅழகுக்கு மூலிகைகள்... ஆத்ம திருப்திக்கு கதைகள்\nஅழகில் இருக்கட்டும் அக்கறை - #HowToUse\nசிறுமுகை மென்பட்டு... விரும்பும் பெண்கள்... பெருகும் விற்பனை\nமெய்ப்பொருள் காண்பது அறிவு... 5 - வாழ வைக்கும் வாஸ்து சாஸ்திரம்\nபெண் குழந்தைகளைக் கொண்டாடும் சிறுவீட்டுப் பொங்கல்... எப்படி கொண்டாடப்படுகிறது\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவது குறித்து மக்கள் கருத்து என்ன\nஇல்லத்தரசிகளுக்குச் சம்பளம்... எதிர்க்கும் கங்கனா ரணாவத்... காரணம் என்ன\nமண்ணை நம்பினேன், அது என்னை ஏமாத்தலை\nஇது ஆரோக்கியம் விளையாடும் வீடு - இயற்கை வாழ்வியலில் அசத்தும் மஞ்சு\nமெய்ப்பொருள் காண்பது அறிவு... 4 - மகாலக்ஷ்மி உருவில் மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-08-08-07-44/", "date_download": "2021-01-19T09:11:49Z", "digest": "sha1:G3XWHZHVD6MLGXOJRZRWO7ID4NVQKA6Y", "length": 21473, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகிலேயே மிகத்தொன்மையான மதம் இந்துமதம் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஉலகிலேயே மிகத்தொன்மையான மதம் இந்துமதம்\nஉலகிலேயே மிகத்தொன்���ையான மதம் இந்துமதம்.இந்தியாவின் ரிக்வேதம் தான் மனித இனத்தின் மிகப் பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக் கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.\nகஜினிமுகம்மது 17 முறை கொள்ளையடித்துக் கூட வற்றாதசெல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில் மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு, வெள்ளி, தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன் படுத்திய காலத்தில் கூட இந்தியா அசல்தங்கத்தையே நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. பாரததேசத்து மன்னர்கள் தம் உடம்பில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களின் அளவு இன்று எந்த உலககோடீஸ்வரனும் அணிவதில்லை.தெய்வங்களின் திருமேனிகளிலும்,கோயில்களின் அஸ்தி வாரங்களிலும்,நவரத்தினங்களும் தங்கமும் கொட்டிக்கிடந்தன. இந்தியமண்ணுக்கும் இந்து கலாச்சாரத்துக்கும் ஒவ்வாத மேலை நாட்டு மதங்களுக்கும் தெய்வங்களுக்கும் நாம்கொடுத்த இடம்தான்.நம் வைதீகத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்த்து,பாரதத்தின் ஆன்மீகத்தை பலவீனப் படுத்தி அதன் செழிப்பையும்குறைத்தது.\nஅந்நியப் படையெடுப்பினால் அடுத்தநாட்டு மதங்கள் இங்கே உள்ளே நுழைந்ததை நாம் புரிந்து கொள்ளலாம்.ஆனால் அந்நிய ஆதிக்கம் நீங்கியபிறகும் அந்த மதங்களுக்கு நாம் இங்கே இடம்கொடுக்க வேண்டுமா அப்படி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்துமதத்தை விடச் சிறந்தகோட்பாடுகள் அவற்றில் ஏதாவது இருக்கின்றனவா அப்படி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்துமதத்தை விடச் சிறந்தகோட்பாடுகள் அவற்றில் ஏதாவது இருக்கின்றனவா கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் ஓர் ஒப்புநோக்கல் செய்தால் அது உங்களுக்கே புரியும்.\n1)உலகில் இந்து மதத்தைத்தவிர வேறு எந்த மதத்திலும் இறைவனை பற்றியோ ஆத்மாவைப்பற்றியோ தெளிவான விவரங்கள் இல்லை.ஆனால் நம்நாட்டு உபநிஷதங்களில் இறைவனுடைய வடிவம்,குணம்,மஹிமை முதலியவற்றை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியேசெய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்தமுடிவுகள் சரியானவை என்று காலங் காலமாக யோகத்யானத்தில் அமர்ந்துள்ள முனிவர்களும் சித்தர்களும் வழிமொழிந்திருக்கிறார்கள்.\n2)மனிதனுடைய ஆத்மா உடலில் எங்கே இருக்கிறது என்றுகேட்டால் பிறர் தெரியாது என்பர்.ஆனால் இதயக் கமலத்தில் உள்ள ஜீவாத்மாவைப் பற்றி���ும்,மூலாதாரத்தில் உள்ள குண்டலினிப்பற்றியும் அதன் சக்தியை ஆறு ஆதாரங்கள்வழியாக எழுப்பும் வழியைப் பற்றியும் கூறும் நூல்கள் நம்நாட்டில் நூற்றுக் கணக்காக இருக்கின்றன.\n3)கஷ்ப்படுகிறவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்தபாவத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று அந்த மதங்கள் கூறுகின்றன. தாத்தாசெய்த கொலைக்காக பேரனை எந்த அரசாங்கமாவது சிறையிலிடுமா தகப்பன்செய்த திருட்டுக்காக மகன்கையை வெட்டும்படி எந்தசட்டமாவது சொல்லுமா தகப்பன்செய்த திருட்டுக்காக மகன்கையை வெட்டும்படி எந்தசட்டமாவது சொல்லுமா இந்துமதத்தின் மறுபிறப்புக் கொள்கை இந்தகேள்விகளுக்கு அழகாக பதில்சொல்லுகிறது.நம்முடைய உலகவாழ்வு ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதிதான் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.முன்வினை பின்வினை முதலிய விளக்கங்கள் இந்துமதத்தில் இருப்பது போல் அறிவுபூர்வமாக வேறெங்கும் இல்லை.\n4) கலாச்சார ரீதியாக இந்துமதம் உயர்ந்த கோட்பாடுகளை சொல்லுகிறது.ஒருதமையனை தகப்பனுக்குச் சமமாகவும்,தமயனின் மனைவியை தாய்க்கு சமமாகவும் கூறி குடும்பத்தை கோயிலாக்கியது இந்துமதம்.ஆனால் மேல்நாட்டு மதங்களோ அண்ணன் இறந்து விட்டால் அவன் மனைவியை தம்பி மணக்கலாமென்றும்,அவனும் இறந்து விட்டால் வரிசையாக அடுத்தடுத்த தம்பிமார்கள் மணக்கலாமென்றும் உயிர் இல்லாத வீடுநிலம்;போன்ற சொத்துக்களை ஒருவர்மாற்றி ஒருவர் அனுபவிப்பதைப் போல ஒரு அண்ணியை அனுபவிக்கலாம் என்ற கொள்கை உள்ளதாக இருக்கின்றன.\n5)விவாகரத்து என்பது,இந்து மதத்தில் கணவன் ஆண்மை இல்லாதவனாகவோ, 7 ஆண்டுகளுக்குமேல் எங்கோகாணாமல் போய்விட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.ஆனால் அல்பக் காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து செய்வதென்ற விலங்கியல்வாழ்க்கை முறையை மேல்நாட்டு மதங்கள்தான் தொடங்கிவைத்தன.\n6)உண்ணும் உணவுக்கும்,மனிதனின் குணத்துக்கும் ஒருதொடர்பு உண்டு என்று இந்துமதம் சொன்னது.மாமிசஉணவு அதிகம் உண்பவர்களுக்கு காமம்,கோபம்,கொலைவெறி இவை உண்டாகும் என்பதைஅது அறிந்துசொன்னது.ஆனால் மற்றமதங்களில் மதத்தின் பெயரினாலேயே மாமிச உணவு அதிகம் ஆதரிக்கப்படுகிறது.பாலியல் ஒழுங்கீகங்களும்,உலக மஹாயுத்தங்களும் அந்த நாடுகளில் அதிகம் நிகழ்வதன் காரணம் அதுதான்.இந்தியாவில் மன அடக்கம் அதிகம் இருப்பதின�� காரணம் இந்துமதத்தின் உணவுக்கட்டுப்பாடுதான்.\n7)இன்றும் மேலை நாடுகளில் தொழில் நுட்பத்துறையில் இந்தியர்களே அதிகம் விரும்பப்படுகிறார்கள்.காரணம் அவர்களுக்குத்தான் மூளைநுட்பம் அதிகம்.இதன்பின்னணி என்னவென்றால்,அறிவையும் நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்வது எப்படி என்பது பற்றி இந்துமதம் கூறி நியமங்களை இந்தியர்கள் கடைபிடிப்பது தான்.கிருத்திகை விரதம்,ஏகாதசி விரதம்,மிதமான அசைவ உணவு,மார்கழிநோன்பு, கார்த்திகைநோன்பு, கலை மகள் வழிபாடு, தட்சிணா மூர்த்தி உபாஸனை, ஹயக்ரீவர்பக்தி, குருவை தெய்வமாக வணங்குதல், தாய் தகப்பனை கடவுளாகநினைத்தல் இப்படி பல காரணங்களால் ஒருஇந்துவின் அறிவும் நினைவாற்றலும் வேறு எந்தமதத்தினரை விட அதிகமாக உள்ளது.மற்றமதத்தை சேர்ந்த அறிவாளிகள் வெடி குண்டு விஞ்ஞானம், அணு சக்தி கண்டு பிடிப்பு, சிற்றின்பத்தை தூண்டும் சினிமா தொலைக் காட்சி போன்ற கண்டு பிடிப்புகளில்தான் அதிகம் ஈடுபடுவர்.மெய்ஞ்ஞானமும்,7வது அறிவின்வளர்ச்சியும் இந்தியாவில் மட்டும்தான்.\n8)ஒற்றுமையான குடும்பங்கள்,பாசமானபிள்ளைகள் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம்.மற்ற நாடுகளில் உடைந்து போன உள்ளங்கள்,நொறுங்கிப்போன உறவுகள்,பிரிந்து போன பந்தங்கள் ஆகியவற்றைத் தான் அதிகம்பார்க்கலாம்.மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பிய இந்தியர்களைக் கேளுங்கள் நான்சொல்வதன் உண்மை புரியும்.\n9)நெற்றியில் பொட்டுவைத்தல் வெறும் அழகுக்காக அல்ல. இரண்டு புருவங்களுக்கு மத்தியிலே ஈஸ்வரஸ்தானம் இருக்கிறது. குங்குமத்தால் அங்கே பொட்டுவைப்பதனால்.\nஇ)கயவர்களுக்கு ஓர் அச்சத்தை உண்டுபண்ணுகிறது.\nநெற்றியில் திலகமிடும் போது சொல்லிக் கொள்வதற்கென்று சிறப்பானமந்திரங்கள் இந்துமதத்தில் உண்டு.இந்த திலகமிடும் பழக்கமே மற்றமதங்களில் இல்லை.பாழ் அடைந்தவீடு போல வெறும் நெற்றியாக அந்தப்பெண்கள் காட்சி அளிப்பர்.அதைப்பார்ப்பதே அமங்கலம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்துமதத்தை விட்டுவிட்டு மேல்நாட்டு மதங்களுக்கு மதமாற்றம் செய்துகொண்டு போகத்துடிக்கும் உங்கள் நண்பர்களைப் பார்த்து இந்தவிஷயங்களை எடுத்துக்கூறி, அவர்கள் அறிவு விழிப்படையச் செய்வீர் என தருமை இந்து நண்பர்களே\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம்…\nஇந்து கோவி��ில் இந்துமதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு தடையா\nதாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nஇந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும் மசோதா\nஆத்மா, ஆன்மா, இந்து மதம், குண்டலினி, மறு பிறப்பு, மறு பிறவி, ரிக் வேதம், ரிக்வேதம்\nபுத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல\nமற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என� ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=54763", "date_download": "2021-01-19T09:49:35Z", "digest": "sha1:NK7JIWLXJ3TAL6PE4WHY32T6ZBGJSELR", "length": 7857, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "அருமையான ஆக்டிவா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் ம��ர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 05,2020 09:12\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதனை கொண்டாடும் வகையில் புதிதாக 'ஆக்டிவா 6ஜி'அனிவர்சரி எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது.\nஸ்டாண்டர்டு, டீலக்ஸ் என இரண்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். மேட் மெச்சூர் பிரவுன், பியர்ல் நைட் பிளாக்ஸ்டார் என இரு புதிய வண்ணங்கள், தங்க வண்ணத்தில் ஆக்டிவா பேட்ஜ், 20 ஆண்டுகளை குறிக்கும் லோகோ, முன்புறத்தில் ஸ்டிக்கர் அலங்காரம், கருப்பு வண்ண வீல் போன்றவை புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.\nதவிர, டியூப்லெஸ் டயர், வீல்பேஸ் அதிகரிப்பு, வெளியில் பெட்ரோல் டேங்க் மூடி, எல்இடி ஹெட்லைட்டுகள், மல்டி பங்ஷன் கீ சிஸ்டம், பெரிய பூட்ஸ்பேஸ் இடவசதி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், மல்டி பங்ஷன் கீ சிஸ்டம், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் 110 சிசி இன்ஜின், 8 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க் திறனையும் அளிக்கும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-��் எங்களோடு இணைந்திருங்கள்.\n» கடையாணி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Aura/Hyundai_Aura_SX.htm", "date_download": "2021-01-19T10:14:27Z", "digest": "sha1:QCVFMF466XFHHT4AEXRD3ABRSVEF6LQO", "length": 42719, "nlines": 680, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் நவீனமானது Updates\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Colours: This variant is available in 6 colours: உமிழும் சிவப்பு, டைட்டன் கிரே மெட்டாலிக், துருவ வெள்ளை, சூறாவளி வெள்ளி, ஆல்பா ப்ளூ and விண்டேஜ் பிரவுன்.\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல், which is priced at Rs.7.53 லட்சம். மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ, which is priced at Rs.7.48 லட்சம் மற்றும் மாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா, which is priced at Rs.7.33 லட்சம்.\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் விலை\nஇஎம்ஐ : Rs.16,325/ மாதம்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் kappa dual\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas type\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலு��ைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப�� பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/60 r15\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடை��்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் நிறங்கள்\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Currently Viewing\n28.0 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா aura வகைகள் ஐயும் காண்க\nஹூண்டாய் aura வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப்-4 எம் செடானை வாங்க வேண்டும்\nபிரிவுக்கான உயர்ந்த நிலையை அவுராவால் பெற முடியுமா\nஎல்லா aura படங்கள் ஐயும் காண்க\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura மதிப்பீடுகள் ஐயும் காண்க\naura எஸ்எக்ஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா\nடாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 மிகச் சிறந்த கார் செய்திகள்: சிறந்த டிசம்பர் தள்ளுபடிகள், டாடா நெக்ஸன் EV, டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி ஆல்டோ\nஉங்கள் நேரத்திற்கு உபயோகமான கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஅதிகாரப்பூர்வமானது: ஹூண்டாய் ஆரா டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது\nவென்யுவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உட்பட மூன்று எஞ்சின்களுடன் ஆரா வழங்கப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: ஹூண்டாய் ஆரா அவிழ்த்து, 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஃபாஸ்டேக் மற்றும் பல\nகடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது இங்கே\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் aura மேற்கொண்டு ஆய்வு\n இல் Which ஐஎஸ் best சிஎன்ஜி கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\naura எஸ்எக்ஸ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 8.54 லக்ஹ\nபெங்களூர் Rs. 8.90 லக்ஹ\nசென்னை Rs. 8.51 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.62 லக்ஹ\nபுனே Rs. 8.68 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.13 லக்ஹ\nகொச்சி Rs. 8.85 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/badminton/", "date_download": "2021-01-19T09:24:00Z", "digest": "sha1:ZYTWVKV5ZYARYY374GC53FUHR7FN77NJ", "length": 10429, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "badminton | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபயிற்சியாளருடன் எனக்கு எந்த “லடாயும்” இல்லை – பி.வி.சிந்து விளக்கம்\nலண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை…\nசிந்துவின் கோச் கோபிசந்த்: கோக் விளம்பரத்தை புறக்கணித்த மாமனிதன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது. அதே போல அவரது கோச், புல்லேலா கோபிசந்தும்…\nஒலிம்பிக்: சிந்துவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கோபிசந்த்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nரியோ: ஒலிம்பிக் பெண்களுக்கான தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி போட்டியில் வென்று அசத்தியிருக்கிறார். தரவரிசையில் 2ம்…\nஒலிம்பிக் பேட்மின்டன்: காலியிறுதியில் பி.வி.,சிந்து, ஸ்ரீகாந்த்\nரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஎல்லையில் உரிய பதிலடி தராவிட்டால் சீனாவின் அத்துமீறல்கள் தொடரும்: ராகுல் காந்தி\nடாக்டர் சாந்தா.. பெருமைக்குரிய பெருவாழ்வு\nஆஸ்திரேலிய மண்ணில் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்ட பன்ட் மற்றும் சுந்தர்\nஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: ரூ.5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/zomato/", "date_download": "2021-01-19T09:53:17Z", "digest": "sha1:RC7LTKKS6YWA2PBYS3Z7HPLUS2FPCNUN", "length": 12118, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "Zomato | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊழியர்களில் 1100 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு: பிரபல ஸ்விகி நிறுவனம் அறிவிப்பு\nடெல்லி: தனது ஊழியர்களில் 1100 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக பிரபல ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா…\nஉணவு விநியோக நிறுவனங்களுக்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு\nசென்னை தமிழக அரசு உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு நாடெங்கும்…\nஉபெர் ஈட்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஜொமாட்டோ\nமும்பை முன்னணி உணவு வழங்கும் நிறுவனமான உபெர் ஈட்ஸ் நிறுவனத்தை ஜொமாட்டோ நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. மிகப் பழைய காலத்தில்…\nபன்றிக்கறியையும் மாட்டுக் கறியையும் டெலிவரி செய்ய ஸொமடோ ஊழியர்கள் எதிர்ப்பு\nகொல்கத்தா உணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோவின் கொல்கத்தா ஊழியர்கள் பன்றிக் கறி மட்டும் மாட்டுக் கறியை வழங்க மறுத்துள்ளனர். பாஜக அரசு…\nஷொமட்டோ: இஸ்லாமியர் உணவு அளித்ததை ஏற்க மறுத்தவருக்கு போலிஸ் எச்சரிக்கை\nஜபல்பூர் ஷொமட்டோவில் இஸ்லாமியர் உணவு அளித்ததால் ஆர்டரை கேன்சல் செய்த அமித் சுக்லாவுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜபல்பூரை…\nஅசைவ உணவு விநியோகம்: சுவிக்கி, ஷொமட்டோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்….\nஹரித்வார்: புனித நகரமான ஹரித்துவாரில், அசைவ உணவு விநியோகம் செய்ததற்காக ஷொமட்டோ, சுவிக்கி நிறுவனங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு நோட்டீஸ்…\nசுவிக்கி, ஷொமட்டோ உணவுகளுக்கு தடை விதித்த தனியார் பள்ளி நிர்வாகம்….\nநவீன இயந்திரமயமான காலத்தில், பாசமும், நேசமும் குறைந்துகொண்டேதான் வருகின்றன… குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை டிஜிட்டல் மோகத்துக்கு அடிமையாகி தங்களது…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்த��தி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஅனுபவமற்ற இந்தியப் படை vs அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியப் படை – ஓர் ஒப்பீடு\nஇது எந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி..\nஎல்லையில் உரிய பதிலடி தராவிட்டால் சீனாவின் அத்துமீறல்கள் தொடரும்: ராகுல் காந்தி\nடாக்டர் சாந்தா.. பெருமைக்குரிய பெருவாழ்வு\nஆஸ்திரேலிய மண்ணில் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்ட பன்ட் மற்றும் சுந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_186233/20191121122404.html", "date_download": "2021-01-19T08:54:04Z", "digest": "sha1:K4LBYTVXMBJQW6M3ZSXCVFT46VRDCUXW", "length": 7516, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்", "raw_content": "இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்\nசெவ்வாய் 19, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்\nஇந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.\nஅமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுக்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனது எதிரிகளை திறன்பட எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் உதவியாக அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி\nபாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு\nமீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nசீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90244/20-more-test-positive-for-new-coronavirus-strain-in-India.html", "date_download": "2021-01-19T09:31:57Z", "digest": "sha1:D25OROTIONVMHH4O37NNIG6KSWMSKLJE", "length": 7788, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி | 20 more test positive for new coronavirus strain in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி\nஇந்தியாவில் 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உட்பட பல நாடுகள் இங்கிலாந்துக்கும் தனக்குமான விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதித்தது. இந்தியாவில் 6 மையங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரிசோதனையானது நடைபெற்று வரும் நிலையில் நேற்று 38 நபர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று புனேவில் உள்ள ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனையில், புதிதாக 20 நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவில் 58 நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nநாளை இந்தியா பிரிட்டனுக்குமான விமானபோக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், வருகின்ற 8 ஆம் தேதி பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கு மிடையேயான போக்குவரத்து தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமனிதக் கழிவுகளின் மீத்தேன் எரிபொருளில் இயங்கும் ரயில் வண்டி\n10 ஆண்டுகளில் இதுவே முதல்முறை: இந்தியாவிடம் அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம்\nRelated Tags : new coronavirus strain, new coronavirus strain india, கொரோனா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, இங்கிலாந்து,\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனிதக் கழிவுகளின் மீத்தேன் எரிபொருளில் இயங்கும் ரயில் வண்டி\n10 ஆண்டுகளில் இதுவே முதல்முறை: இந்தியாவிடம் அரிசி இறக்குமதி செய்யும் வியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/district-employment-office/", "date_download": "2021-01-19T08:24:04Z", "digest": "sha1:NOUNPG6RVMQ3PUEIFF7YSH5TCQNMAEKY", "length": 6774, "nlines": 105, "source_domain": "dindigul.nic.in", "title": "DISTRICT EMPLOYMENT OFFICE | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nவேலைவாய்ப்புத் துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம்; 09.08.2019 அன்று காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன்; கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளி நகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.\nஇத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின்; விபரத்தினையும் திண்டுக்கல்; மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தொலைபேசியின் வாயிலாக (தொலைபேசி எண்.0451-2461498) தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப��படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இம்முகாமில் கலந்துகொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும். எனவே இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/", "date_download": "2021-01-19T07:59:53Z", "digest": "sha1:E2VS5Y3Z3NFUTF47MSQ2TGKYXTSYISNH", "length": 21790, "nlines": 241, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமுதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் வகுப்பு ஜன.20-ம் தேதி தொடக்கம்.: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிப்பு: கல்வித்துறை அதிகாரி தகவல்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபத்தாம் வகுப்பு கணிதம் - தமிழக அரசின் குறைக்கப்பட்ட பாடத்திட்டம்: 2020-21 இன் படி, இந்த வருட பொதுத்தேர்வுக்கு உரிய வினாக்களின் தொகுப்பு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தயார்: அமைச்சர் செங்கோட்டையன்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபள்ளிகளுக்கு கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப���பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள்_ஆசிரியர்கள் கருத்து.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஇக்னோ தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கை: அவகாசம் மீண்டும் நீடிப்பு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nSMC and safety and security Online training முடிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅரசுப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விரைவில் நியமனம்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 35 சதவீத பாடத்திட்டம் குறைப்பு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nதமிழ்நாடுபிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகுறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேல்நிலை இரண்டாம் ஆண்டில் உள்ள 40 பாடங்களுக்கு (40 Subjects) 2020-21ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் - ENGLISH- வழி - ஒரே கோப்பாக TNSCERT வெளியீடு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு புதிய பாடத்திட்டம் வெளியீடு - 2021\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nரூ. 1 லட்சம் சம்பளத்தில் ஆவினில் வேலை \nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடு���்கவும்»\nபள்ளிகளைத் திறக்கும் முன் கரோனா தடுப்பூசியை வழங்குங்கள்: மாணவர்கள் வலியுறுத்தல்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபுதிய விதிமுறைகளை அமல்படுத்தும் அவகாசத்தை நீட்டித்தது வாட்ஸ்ஆப்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nவிண்ணப்பிக்க கடைசிநாள் 18-01-2020. காலியிடங்கள் 123. மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n40% இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசு பணியிடங்கள்: பட்டியல் வெளியீடு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலா 500 ரூபாய் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமாணவர்களுக்கு பாடத்திட்ட குறைப்பிற்கான அறிவிப்பு .. – மாணவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் \nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nசிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி \nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வு எழுத ஆதார் கட்டாயம் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு*\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nBREAKING : அஞ்சல் பணி தேர்வை தமிழிலும் எழுதலாம் - மத்திய அரசு அறிவிப்பு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n19.01.2021பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n19.01.2021 பள்ளிகள் திறப்பு சார்பாக சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபள்ளிகள் திறக்கும் நாள் 19.01.2021 செய்யக்கூடியவை & செய்யக்கூடாதவை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமேல��ம் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nTRUST- 2021 – தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE PROCEEDINGS\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n10, 12-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு: ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபள்ளி மாணவர் வருகை விபரம் :பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.,\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி திறப்புக்கான அரசாணை வெளியீடு - GO NO : 30 , Date : 13.01.2021\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nவங்கியில் வேலை - டிகிரி போதும் விண்ணப்பித்து விட்டீர்களா\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபள்ளி பொதுத் தேர்வுகளை முன்னிட்டு முன்கூட்டியே நடத்த வாய்ப்பு..\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் பொதுதகவல் வழங்கும் அதிகாரி களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள் - தமிழக அரசு அறிவிப்பு\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n6 நாட்கள் வேலை, சிறப்பு வகுப்புகள் கூடாது - திறக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமற்ற வகுப்புகளும் படிப்படியாக திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nவாட்ஸ் அப் பற்றி பரவும் தகவலில் உண்மை இல்லை: கொள்கை முடிவுகள் குறித்து நிறுவனம் விளக்கம்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஎப்போது புதுப்பானை வைத்து பொங்கல் வைக்கலாம் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்\nமேலு���் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபள்ளி திறக்கும் நாள் அன்று 19 1 2021மாணவ மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள்\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு...\nதமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.\nஇந்திய நாடு என் நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2661147", "date_download": "2021-01-19T09:22:33Z", "digest": "sha1:ICOFPL2YFKI6AWLJY4E2US72LN4PRSZQ", "length": 12774, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "இஸ்லாம் என்பது மதம் இல்லையா? | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇ��்லாம் என்பது மதம் இல்லையா\nபதிவு செய்த நாள்: நவ 28,2020 20:55\nஇஸ்லாம் என்பது மதம் இல்லையா\nகோவையில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' மாநில தலைவர், முகமது ஷேக் அன்சாரி, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மதவாத சிந்தனையுடன், பிரித்தாளும் சூழ்ச்சியை, பா.ஜ., கையாளுகிறது. தற்போது, தமிழகத்திலும் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியே வேல் யாத்திரை. மதவாத சக்திகளை தோற்கடிக்க, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசியல் கட்சியினர், இஸ்லாமியருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி, போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்' என்றார்.\nஅங்கிருந்த இளம் நிருபர், 'மதவாத சக்திகளை தோற்கடிக்கணும் என்கிறார்... அப்படின்னா, இஸ்லாம் என்பது மதம் இல்லையா... அது, கடவுள் மறுப்பு கொள்கை உடையதா' எனக் கேட்டார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'நம் திராவிட அரசியல்வாதிகள் அப்படித் தான் சொல்லுறாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.\nகோவை, சிவானந்தா காலனியில், பா.ஜ., சார்பில், 'வேல் யாத்திரை' பொதுக்கூட்டம், சமீபத்தில் நடந்தது.இதில், பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன் பேசுகையில், 'கந்த சஷ்டி கவசத்தையும், தமிழ் கடவுள் முருகனையும் இழிவுபடுத்தியோருக்கு, தக்க பாடம் புகட்டப்படும். மற்ற மதப் பண்டிகைக்கு, அரசு விடுமுறை விடப்படுவது போல, தைப்பூச விழாவுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'கொரோனா காலத்துல, இந்த பொதுக்கூட்டம் தேவையா... ஆளுங்கட்சியே, சட்டத்தை மீறலாமா...' எனக் கேட்டதும், அருகிலிருந்த இளம் நிருபர், 'அரசியல்வாதிகளிடம் மட்டும், சட்டம் செல்லுபடியாகாது...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.\nதிருப்பூர் மாவட்டம், அவிநாசியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்., - கம்யூ., உள்ளிட்ட கட்சியினர், மறியல் போராட்டம் நடத்தினர்.புதிய பஸ் நிலையம் அருகே போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், கம்யூ., கட்சியைச் சேர்ந்த பலர், அங்கு கூடினர். அதே போராட்டத்தில் பங்கேற்க வந்த, அங்கன்வாடி ஊழியர்கள், அவிநாசி தபால் நிலையம் முன் கூடினர்.இதனால், எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களை, பஸ் நிலையத்திற்கு வரச் சொல்லினர். அவர்களோ, 'நீங்கள் இங்கே வாருங்கள்' என்றனர்.வாக்குவாதத்திற்கு பின், அரசியல் கட்சியினர் வேறு வழியின்றி, தபால் நிலையத்திற்கு வந்து, மறியலில் பங்கேற்றனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், 'ஒரு சின்ன போராட்டத்திற்கே, இந்த பாடு படுறாங்களே... தேர்தல் நேரத்தில், என்னவெல்லாம் நடக்குமோ... இப்பவே, கண்ணை கட்டுதே' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇஸ்லாம் மற்ற மதத்தவர்களை காபிர் என்று அல்லவா சொல்கிறது. இஸ்லாமை தவிர வேறு மதங்கள் உலகில் இருக்க கூடாது என்பதும் அல்லவே அவர்கள் சித்தாந்தம். இவர்கள் ஜனநாயகம், மதவாதம் என்று எல்லாம் பேசுவது வேடிக்கை.\nமுஸ்லீம் தன் மதம் பற்றி பேசினால் மத வாதம் இல்லை.ஹிந்து பேசினால் மதவாதம்,அதென்ன மத ரீதியில் ஒதுக்கீடு .ஹிந்துக்களை பிரிக்கவில்லை என்றால் இவர்கள் அதை அழித்துவிடுவான்கள். பிஜேபி அதை தடுக்கிறது.\nமெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்\nபள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\nசாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் ...\nதுவங்கியது: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ...\nநகர ரோடா... 'நரக' ரோடா உடனடியாக பராமரிப்பு பணி செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF?id=0982", "date_download": "2021-01-19T08:24:47Z", "digest": "sha1:VEEHPUPCAZJAN3DTWAPTUFELYTQDRUCJ", "length": 5556, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "இன்டர்நெட் அகராதி Internet Agarathi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇன்டர்நெட் முழு பயன்களும் பெற ஒரு வழிகாட்டி\nநெட்வொர்க் களின் அடிப்படை விளக்கங்கள்\nமூன்றே வாரத்தில் X M L கற்றுக் கொள்ளுங்கள்\nமைக்ரோஸாஃப்ட் விஷுவல் பேஸிக் எளிய தமிழில்\nஏ எஸ் பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள்\nஇ காமர்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி\nஇ காமர்ஸ் எளிய தமிழ்ல் ஒரு வழிகாட்டி\nHTML தமிழில் ஒரு விளக்க கையேடு\nஇ மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி\nதமிழ் மூலம் பேஸிக் கம்ப்யூட்டர் மொழி கற்கலாம்\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாள��் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2008/11/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-01-19T08:23:40Z", "digest": "sha1:UWCTZUWEBUUAWUINNYIZTULVFC6GFBY7", "length": 68043, "nlines": 619, "source_domain": "snapjudge.blog", "title": "கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nமாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்… →\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nPosted on நவம்பர் 3, 2008 | 3 பின்னூட்டங்கள்\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வி��், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜன���ாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nThis entry was posted in இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு and tagged ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு. Bookmark the permalink.\n← அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nமாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்… →\n3 responses to “கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு”\nNagu | 12:18 பிப இல் நவம்பர் 3, 2008 | மறுமொழி\n//கவர்ச்சிப்புயல் சாரா பாலின் //\nbsubra | 2:03 பிப இல் நவம்பர் 3, 2008 | மறுமொழி\nஅது நான் வைத்த தலைப்பு அல்ல 🙂\nதமிழ்நாட்டு தினசரிகளின் செய்தி; அப்படியே போட்டாச்சு.\nbsubra | 10:26 பிப இல் நவம்பர் 3, 2008 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« அக் டிசம்பர் »\n2020 இல் வெளியான சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்: #env சூழலியல் அரசியல் பொருளியல் கி. வெங்கட்ராமன் வாழு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு பதிப்பாசிரியர்கள்:… twitter.com/i/web/status/1… 1 day ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x3-m/car-price-in-hyderabad.htm", "date_download": "2021-01-19T09:18:35Z", "digest": "sha1:WUQZRPNCEQKRLSJAHSHN2FOTXADHIG3Y", "length": 10919, "nlines": 212, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் 2021 ஐதராபாத் விலை: எக்ஸ்3 எம் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்3 எம் road price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ஐதராபாத் : Rs.1,18,76,893*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் Rs.1.18 சிஆர்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 99.90 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive உடன் விலை Rs. 99.90 லட்சம்.பயன்படுத்திய பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 13.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை ஐதராபாத் Rs. 99.90 லட்சம் மற்றும் ஆடி க்யூ8 விலை ஐதராபாத் தொடங்கி Rs. 98.98 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்3 எம் xdrive Rs. 99.90 லட்சம்*\nஎக்ஸ்3 எம் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக எக்ஸ்3 எம்\nஐதராபாத் இல் க்யூ8 இன் விலை\nக்யூ8 போட்டியாக எக்ஸ்3 எம்\nஐதராபாத் இல் எப் டைப் இன் விலை\nஎப் டைப் போட்டியாக எக்ஸ்3 எம்\nஐதராபாத் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக எக்ஸ்3 எம்\nஐதராபாத் இல் எக்ஸ்6 இன் விலை\nஎக்ஸ்6 போட்டியாக எக்ஸ்3 எம்\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐதராபாத் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nகே உ ன் பிரத்தியேக\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்3 M கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்3 எம் இன் விலை\nமங்கலகிரி Rs. 1.18 சிஆர்\nபெங்களூர் Rs. 1.24 சிஆர்\nபுனே Rs. 1.17 சிஆர்\nசென்னை Rs. 1.19 சிஆர்\nராய்ப்பூர் Rs. 1.13 சிஆர்\nமும்பை Rs. 1.17 சிஆர்\nஇந்தூர் Rs. 1.18 சிஆர்\nகோயம்புத்தூர் Rs. 1.07 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்ய��� கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/r-muthukumar-129.html", "date_download": "2021-01-19T08:59:51Z", "digest": "sha1:Q64KPDWEKUGYSTJOMJ2LU3EH2PP2JC65", "length": 7893, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "ஆர். முத்துக்குமார்,tv Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nமுகப்பு » byline » ஆர். முத்துக்குமார்\nVP Singh டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கியவர் இடஒதுக்கீட்டு நாயகன் வி.பி.சிங்...\nஊசலாடும் முதல்வர் பதவி - உத்தவ் தாக்கரேவுக்கு உதவுவாரா மோடி\nதான் எம்.எல்.சியாவதில் இருக்கும் முட்டுக்கட்டையை அகற்றித்தருமாறு பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வந்திருக்கின்றன....\nவாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...\n”என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. இனி செய்வதற்கு எதுவுமில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டார் வாஜ்பாய்”...\nதுக்ளக் விழாவில் பெரியார், கருணாநிதி, ராமர் குறித்த பேச்சு\nதிருக்குறளைக் கொண்டாடிய பெரியார்; விளக்க உரைகள் வழங்கிய திராவிட இயக்கங்கள்\nமுதலமைச்சர் கருணாநிதியின் நேரடியான கண்காணிப்பின் பலனாக 1999 அக்டோபரில் வள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன....\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன\nடிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை ட்வீட்\nகலர்ஸ் தமிழில் சீரியல் பிரியர்களை கட்டிப்போட வருகிறது புதிய தொடர் ‘நாகினி 5’\nபிளிப்கார்ட், அமேசானின் சலுகை விற்பனை - ஸ்மார்ட்போன்களுக்கு எண்ணற்ற ஆபர்கள்\nமருத்துவர் வி. சாந��தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/what-happens-if-election-is-conducted-every-month-in-tamil-nadu/", "date_download": "2021-01-19T09:39:34Z", "digest": "sha1:WMXW4D4LC4J736EZZEFQQOMX6FNUE6ED", "length": 21036, "nlines": 103, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "தமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்...! ஒரு சின்ன கற்பனை. - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 29, 2020 | ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\nதமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்…\nதமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்… ஒரு சின்ன கற்பனை. அதெப்படி மாதம் ஒரு எலக்சன் நடத்த முடியும், அப்படியே எலக்சன் நடத்தினாலும் மக்களுக்கு பணம் கொடுக்க காலங்காலமாக சிறப்பாக ஆட்சி செய்து ஏழையாக வாழ்ந்து வரும் இந்த அப்பாவி அரசியல்வாதிகள் எங்கே போவார்கள் ஒரு சின்ன கற்பனை. அதெப்படி மாதம் ஒரு எலக்சன் நடத்த முடியும், அப்படியே எலக்சன் நடத்தினாலும் மக்களுக்கு பணம் கொடுக்க காலங்காலமாக சிறப்பாக ஆட்சி செய்து ஏழையாக வாழ்ந்து வரும் இந்த அப்பாவி அரசியல்வாதிகள் எங்கே போவார்கள் என்ற வக்கனை கேள்விகளை இங்கே புகுத்தி பார்க்கக்கூடாது. தேர்தலுக்குப்பின் அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு திடீரென உயர்வது எப்படி என்று உச்ச நீதிமன்றமே விளாசியுள்ளதால் இதுபோன்ற கேள்விகளை தவிர்த்திடுங்கள். எதாவாது ஒரு குடோனில் ஒரு நூற்றாண்டுக்கு தேவையான பணம் இருக்கும் என்ற உண்மையை கஷ்டப்பட்டு கற்பனை செய்து கொண்டு இதை படியுங்கள்.\nதமிழக அரசை வாழ வைத்துக்கொண்டிருக்கும் குடிகாரர்கள் தினமும் குடித்து தள்ளுவார்கள். ஊரெங்கும் டாஸ்மாக் முளைத்துக்கிடக்கும். வீட்டுக்கொரு டாஸ்மாக் அமைப்போம் என்ற திட்டத்தை வரவேற்பார்கள். காலை, முன்காலை, பின்காலை, மண்டைய பொழக்கும் மதியம், மாலை, நட்டநடு ராத்திரி, விடியற்காலை என்று இருபத்தி நாளு மணிநேரமும் நான்ஸ்டாப்பாக ��ுடித்து ரகளை செய்வார்கள். குடித்துவிட்டு போதையில் எந்தக்கட்சிக்காரன் வாங்கித்தந்தான் என்று தெரியாமல் எல்லா கட்சிக்கும் ஓட்டுகேட்டு திரிவார்கள். குடிபோதையில் பொதுஇடங்களில் வேட்டி விலகியதுகூட தெரியாமல் விரித்தபடி படுத்துக்கிடப்பார்கள். குடித்துக்கொண்டே இருப்பதால் அவர்களுடைய சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு அவர்களை அடிக்கடி மூத்திரம் பெய்ய வைக்கும். அவர்களும் பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், காலேஜ், கோவில், லைப்ரரி என்று எதற்கும் வித்தியாசம் தெரியாமல் எந்த சுவத்தை கண்டாலும் கரண்டு கம்பத்தை கண்ட சொறிநாய் போல சொய்யென்று மூத்திரம் பெய்து தூய்மை இந்தியாவை உருவாக்குவார்கள். அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என்று செய்தி வந்தால் அப்பாடா நான் குடிச்சிருக்கேன் அதனால நான் பிளட் கொடுக்கமாட்டேனே என்று பெருமையாக தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள். முக்கியமாக ஆண்மையை இழப்பார்கள் என்பதால் மக்கள்தொகை பெருகாது. ஆகமொத்தத்தில் குடிகாரர்களின் வாழ்நாள் முழுவதும் குதூகலமாகவே இருக்கும்.\nஜட்டி கூட போட தெரியாத குட்டி பாப்பா முதல் ஒரு அடிகூட குச்சி உதவி இல்லாமல் நடக்க முடியாத கிழவி வரை அத்தனை பொம்பளைங்களும் வீட்டில் அத்தனை தட்டுக்களிலும் மஞ்சள் சுண்ணாம்பை கலந்து எவன் வேட்பாளர் எவன் அல்லக்கை என்று தெரியாமல் வெள்ளை காஷ்ட்யூமில் எவன் வந்து வணக்கம் வைத்தாலும் அவனுக்கு ஆரத்தி எடுத்து தட்டுக்கு நூறு ஐந்நூறு சம்பாதிப்பார்கள். வீட்டிலிருந்தபடியே ஒருநாளைக்கு ஐநூறு ஆயிரம் சம்பாதிப்பது எப்படி என்ற ஆன்லைன் ஜாப் விளம்பரங்களை இளக்காரமாக பார்ப்பார்கள். ஆரத்தி எடுக்க மஞ்சள் சுண்ணாம்பு தேவை என்பதால் அவற்றின் உற்பத்தி பெருகும். தினமும் பொதுக்கூட்டத்திற்கு கலந்துகொள்ள லாரி, டெம்போ, மினி ஆட்டோ, மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, சவ ஊர்தி வண்டி என்று எல்லாவாற்றிலும் வெக்கமில்லாமல் தொத்திக்கொண்டு சேச்சேவென கண்டதையும் வாய்கிழிய கிழிய பேசிப்பேசி நட்பை வட்டாரத்தை பெருக்கிக்கொள்வார்கள். அந்தக்கூட்டங்களுக்கு தலைக்கு நூறு முதல் ஐநூறு வரை பேரம்பேசி வாங்கிக்கொள்வார்கள். கூட்டங்களில் இருந்து தண்ணீர் பாக்கெட்டை திருடி சேலைக்குள் போட்டு மூட்டைகட்டி வீட்டிற்கு எடுத்து வருவார்கள். ஆதலால் குழாய் அடி சண்டை இருக்க���து. தினமும் ஒரு இலவச சேலை பெற்றுக்கொண்டு புருசனை தாளிக்காமல் இருப்பார்கள். கட்சிக்காரர்கள் பிரியாணி தந்துவிடுவார்கள் என்பதால் சமையல் பிரச்சினை இருக்கவே இருக்காது.\nதினமும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் செலவு பார்த்துக்கொள்வார்கள் என்பதால் இன்றைய பெட்ரோல் டீசல் விலையை டென்சனோடு பார்க்க அவசியமில்லை. மினி ஆட்டோ, குட்டியானை, டெம்போ, லாரி ஓட்டுநர்களுக்கு அன்றாடம் அதிக சம்பளம் பெறுவார்கள். ஆடு மாடுகளை ஏத்திச்செல்வதற்கு பதிலாக மனிதர்களை ஏத்திச்செல்வதில் அவர்கள் திருப்தி அடைவார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விளக்கெண்ணைகள் புறப்பட்டு வாகன ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஓசி பெட்ரோலில் ஊர் சுத்துவார்கள். சாலையெங்கும் சலசலப்பாகவே இருக்கும். நோ டிராபிக் போலீஸ் டென்சன். நோ ஒரிஜினல் லைசன்ஸ் டென்சன். நோ ஹெல்மெட் டென்சன். போலீஸ்காரர்கள் எல்லாம் அரசியல்வாதிகளை பேணிப்பாதுகாக்கும் பணியில் கட்டாயப்படுத்தபடுவதால் பொதுமக்களுக்கு இந்த சுதந்திரம். அந்த வாகன ஊர்வலத்தில்\nயார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஆக்சிடன்ட் ஆவார்கள் என்பதால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.\nதினமும் பிரியாணி என்பதால் ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று புரூடாவுட்டு புளிசோறு செய்து தந்தாலும் நம்மாட்கள் நாக்கைச் சுழட்டி திண்பார்கள் என்பதால் பிரியாணி கடைக்காரர்கள் லாபம் அடைவார்கள். சிக்கன், மட்டன், முட்டைகள் நல்ல வியாபாரம் ஆகும். கூட்டங்களுக்கு பந்தல் போடுவது, லைட் போடுவது, நாற்காலிகள் ரெடி பண்ணுவது, மைக்செட் ரெடி பண்ணுவது போன்ற தொழில்கள் லாபமடையும். மேலும் பொதுக்கழிப்பிடம் முதல் சுடுகாடு வரை கொடி பறக்கவிட்டு, போஸ்டர் ஒட்டி, பிளெக்ஸ், அரசு பொதுசுவர்களில் அரசியல் விளம்பர பெயிண்ட் அடிக்கும் தொழில்கள் லாபமடையும். மேலும் ட்ரம்ப்ஸ் அடிப்பவர்கள், சினிமா நடிகர் நடிகைகளின் சாயல் ஆர்டிஸ்டுகள் நன்றாக பிழைப்பார்கள். நியூஸ்சேனல்கள் டிஆர்பியை ஏத்திக்கொண்டு நன்றாக பிழைப்பார்கள். மீம் கிரியேட்டர்ஸ் இடைவிடாமல் தீனி கிடைக்கும் என்பதால் எப்போதும் வேலையாகவே இருப்பார்கள். ஆதலால் அவர்களை வேலைவெட்டி இல்லாதவன்னு யாரும் சொல்லமுடியாது.\nகுறி��்பாக மழைக்குகூட பள்ளிகூட பக்கம் ஓதுங்காதவர்கள் ஓட்டுப்போடவாவது பள்ளிக்கூட பக்கம் ஓதுங்குவார்கள். இப்படி மாதாமாதம் எலக்சன் நடந்து எக்கசக்க பணம் கிடைத்தால் வேலையில்லா பட்டதாரிகள் கூட வேலை கிடைக்கவில்லையே என்று விரக்தியடையமாட்டார்கள்.\nநிபா வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் 10 பே...\nகோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகக் கேரளா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பத்து பேருக்கும்...\nஎல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாத...\nநூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொ...\nகே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம்...\nஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் ...\nஎழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதும் அவருடைய வாசகர் வட்டம் எப்படிபட்டது என்பதும் தீவிர புத்தக வாசிப்பாளர்களுக்...\nBe the first to comment on \"தமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/ipl-2021-csk-ms-dhoni-suresh-raina-ipl-2021-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-csk-release-7-8-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2021-01-19T08:17:36Z", "digest": "sha1:ZT2GWPYYNFNRS3UZIJ2MSSYGQKT5T662", "length": 15353, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "ipl 2021 csk ms dhoni suresh raina ipl 2021 ஏலம் csk release 7 8 அவரது பாலியர்கள் கே���ார் ஜாதவ் ஹர்பஜன் சிங் கர்ன் ஷர்மா", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஈர்ப்பு அலைகள் ஹம்மிங்: ஈர்ப்பு அலைகளிலிருந்து பிரபஞ்சத்தின் ஓம் ஒலி: ஈர்ப்பு அலைகளிலிருந்து ஓம் ஒலி\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nipl 2021 csk ms dhoni suresh raina ipl 2021 ஏலம் csk release 7 8 அவரது பாலியர்கள் கேதார் ஜாதவ் ஹர்பஜன் சிங் கர்ன் ஷர்மா\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2021) புதிய சீசனுக்கான அனைத்து தயாரிப்புகளும் தங்கள் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளன. பி.சி.சி.ஐ யிடம் அனுமதி பெற்ற பிறகு, அனைத்து உரிமையாளர்களும் புதிய சீசனுக்கான வீரர்களை மாற்றிக் கொள்கிறார்கள், அதே நேரத்தில் அணியின் செயல்திறன் மகிழ்ச்சியாக இல்லாத வீரர்களும் வெளியிட தயாராகி வருகின்றனர். ஐ.பி.எல் வரலாற்றில் மும்பைக்கு அடுத்தபடியாக மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர�� கிங்ஸ் இந்த முறை ஒரு பெரிய மறுசீரமைப்புக்கு தயாராகி வருகிறது. ஏலத்திற்கு முன், அணி நிர்வாகம் 7 ​​முதல் 8 முக்கிய வீரர்களை விடுவிக்க உள்ளது.\nசஜ்ராஜ்-பும்ரா துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அணி நிர்வாகம் புகார் கூறியது\nஜன. ‘இன்சைட்ஸ்போர்ட்ஸ்’ அறிக்கையின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் 7-8 பெரிய வீரர்களை வெளியிட உள்ளது. இதில் கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், டுவைன் பிரபோ, இம்ரான் தாஹிர், கர்ன் சர்மா, பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் உள்ளனர். இது நடந்தால், புதிய பருவத்தில் சென்னை மிகவும் மாறக்கூடியதாக இருக்கும். பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய சீசனுக்காக வீரர்கள் ஏலம் விட உள்ளனர்.\nஇர்ஃபான் பதானின் படத்தின் டீஸர் யூடியூப்பில் நடக்கிறது, பார்க்க – வீடியோ\nநிலாமியில் புதிய வீரர்களை வாங்க சென்னை ரூ .0.15 லட்சம் மட்டுமே மீதமுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், சில வீரர்களை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவர்கள் அனைவரும் 2020 ஐ.பி.எல்லில் மிகச் சிறப்பாக செயல்படாத வீரர்கள். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பிளே-ஆஃப்களில் இடம் பெறத் தவறிவிட்டது.\nபந்த் மற்றும் ஜடேஜா காயமடைந்தவுடன், ரசிகர்கள் ரவி சாஸ்திரியை ட்ரோல் செய்தனர்\nஇந்த வீரர்களைத் தவிர, அனைவரின் கவனமும் சுரேஷ் ரெய்னா மீது கவனம் செலுத்துகிறது. அணி நிர்வாகம் இந்த ஆண்டு தங்கள் ஒப்பந்தத்தை அதிகரிக்குமா இல்லையா. ரெய்னா 2020 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர் ஐபிஎல் போது திடீரென இந்தியா சென்றார். அதன் பிறகு அவரைப் பற்றி எல்லாமே வெளிப்பட்டன. இருப்பினும், மும்பை மிரர் அறிக்கையின்படி, ரெய்னாவும் இந்த ஆண்டு சென்னையின் ஒரு பகுதியாக இருப்பார்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD 35 ஆண்டுகளுக்குப் பிறகு, போபால் எரிவாயு கசிவு தோல்விகள் விசாக் - இந்தியா செய்திகளில் மீண்டும் தோன்றின\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nபாந்த்ராவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கூடிவருவது தொடர்பாக மேலும் 2 எஃப்.ஐ.ஆர், 1 கைது – மும்பை செய்தி\nபூட்டப்பட்ட பிறகு, கோவிட் -19 வழக்கு இரட்டிப்பு விகிதம் 3 முதல் 6.2 நாட்கள் வரை குறைந்தது: அரசு – இ��்திய செய்தி\nகோவிட் -19: இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது – இந்தியாவிலிருந்து வரும் செய்திகள்\nகோவிட் -19 முறை உடற்தகுதி: மரியா கோரெட்டியின் சமையல் இருந்தபோதிலும், ஒரு மாதத்தில் அர்ஷத் வார்சி 6 பவுண்டுகளை எப்படி இழந்தார் என்பதைப் பாருங்கள் – அதிக வாழ்க்கை முறை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19: இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது – இந்தியாவிலிருந்து வரும் செய்திகள்\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/14136-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-19T08:21:54Z", "digest": "sha1:OOMMQU7WALPTMGGIWAGW5IQBKL7RQOGA", "length": 88851, "nlines": 622, "source_domain": "yarl.com", "title": "புலத்தில் புதிய மதம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு\n4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா\n5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா\n7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம்\nஇப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்���ில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அதிலு புத்திஜீவிகளின் பங்கு அளப்பரியது.\nஇங்கு அநேக வீடுகளில் பிள்ளையாரின் படங்களுக்கு பதிலாக இவரின் படங்கள் தான் வீடுகளை அலங்கரிக்கிறது முன்பு கல்யாணம் போன்ற சுப காரியங்களுக்கு விநாயகருக்கு பூசை செய்து தான் தொடங்குவார்கள் ஆனால் இப்போது இவருக்கு பஜனை வைத்து தான் எல்லாம் தொடங்குகிறார்கள்.இங்கு செல்லும் சில மக்கள் கோயிலிலும் பார்க்க இங்கு செல்வதி அமைதி கூட கிடைப்பதாக கூறுகிறார்கள்.\nமதங்கள் எப்படி மனிதனால் உருவாகுவது என்று எமது கால கட்டத்திலேயே பார்க்க கூடியதாக உள்ளது போற போக்கில் தமிழ் பேசும் மக்களின் வானோல்லி மேடை நிகழ்ச்சிகளில் மும்மத பிரார்த்தனை போய் நாலு மத பிரார்த்தினை வந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை.\nஇதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோ,அந்த டாக்டர்,எஞ்ஜினியர்,அக்கவுண்ட\nமடலுக்கு நன்றி புத்தன், சாயிபாபா வழிபாடு பற்றியோ அல்லது அவரை பின்பற்றுபவர்கள் பற்றியோ எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உரிமை. புலம் பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல தாயகத்தில் கூட சாயி பக்தர்கள் மத்திய தரமாகவோ அல்லது உயர் தரமாகவோ இருப்பர்கள். சாயிபாபா ஏழைகளின் கடவுள் இல்லை. அது மட்டுமல்ல பாபா லிங்கம், மோதிரம் கொடுப்பது எல்லாம் பிரபல்யமான நபர்களுக்கு மட்டுமே. எனக்கு தெரிந்து தொண்டமானின் பேர்த்தியின் திருமணத்திற்கு தங்கத்தாலி வாயிலிருந்து எடுத்து கொடுத்தார்.\nஒரு முறை சாயிபாபா தீடிரென்று \"நிறுத்து, உன் துப்பாக்கியை நான் எடுத்துக் கொண்டேன்\" என்று புட்டபர்த்தியில் இருந்து கொண்டு கத்தினார். பக்தர்களுக்கு விவரம் புரியவில்லை. காஸ்மீரில் உள்ள அவரது பக்தரான இராணுவ அதிகாரி துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றார் என்றும், அதை தான் தடுத்து விட்டதாகவும் சாயிபாபா பக்தர்களுக்கு விளக்கினார். கேட்ட பக்தர்கள் மிகவும் பரவசமானார்கள்.\nஇன்னொருமுறை சாயிபாபா \"உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்\" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத��தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.\nஒரு முறை சாயிபாபா ஒய்வெடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றார். (இடம் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. இதுவும் சாயிபாபாவின் திருவிளையாடலாக இருக்கும்) அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வைத்தியர் வந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.\nஒரு முறை சாயிபாபா ஒய்வெடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றார். (இடம் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. இதுவும் சாயிபாபாவின் திருவிளையாடலாக இருக்கும்) அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வைத்தியர் வந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.\nஇந்தத் தலைப்பே பிழையென நினைக்கிறேன்\nஇந்த புதிய மதமல்ல, நீண்ட காலங்களுக்கு முன் உருவாகிய மூடநம்பிக்கை அல்ல ஒரு மேல் தரப்பு மக்களிடையேயான நாகரீகம் என்றுதான் சொல்லலாம்\nதங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு நேரத்தை போக்குவதற்கு நாகரீகமாக மதத்தை மாற்றிய நிகழ்வுதான் இந்த பாபா மதம் என்றுதான் சொல்லலாம்\nஇதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண\nசாயி பாபாவுக்கு மூப்பு வந்த திண்டாடுறார். ஆள் இப்ப இண்டைக்கோ நாளைக்கோ கேஸ்.. இந்த டொக்டர்கள் போய் ஏதாவது செய்யலாமே ... ஒரு வேளை மற்றாக்களின் மூப்பை இவர் எடுத்துக்கொண்டாரோ\nஇன்னொருமுறை சாயிபாபா \"உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்\" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத்தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.\nசுனாமி போன்ற இயற்கை அழிவுகளையும் எடுத்து பல்லாயிரகணக்கான மக்களையும் காப்பாற்றி இருக்கலாம்.\nபுத்தன் அங்கிள் இன்னும் கொஞ்ச காலத்தில் சுண்டல் பாபாவும் பிரல்பயமாகி அவருக்கு கூட ஒரு மதம் இருக்கும் என்ன இருந்தாலும் நான் தான் அவரின் முதல் சிஷ்யை\nஎனி எல்லா தேவாரங்களின் முடிவிலும் இதை தான் போட்டு முடிக்க வேண்டும்\nமிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.\nமிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.\nஅதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்\nஉங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....\nஇங்க மாயத்திலேயே உலண்ட��த் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்.\nஉங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....\nஇங்க மாயத்திலேயே உலண்டுத் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்\nகீழுள்ள இணைப்பில் அழுத்துங்கள் அல்லது தரமிறக்கம் செய்து போட்டுப் பாருங்கள் (அதை சேமித்து வைத்து பின்பு யாருக்காவது போட்டும் காட்டலாம் - Right Click and 'Save Target As')\nபாபா சட்டையின் நீள கையில் இருந்து எடுத்து குடுக்கிற தங்க் சங்கிலிகளில் 916 அடயாளம் எல்லாம் போட்டு இருக்காம். கைக்கடிகாரம்கள் எல்லாம் குடுப்பாரம் அது 2 வருசத்துக்கு பிறகு வேலை செய்யுறது இல்லையாம். (கடையில் வாங்கின மணிக்கூடுகள் மாதிரி)\nஇதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண\nவைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:\nமாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:\nதங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.\nஇன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ\nகிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா :\nகடவுளுக்கு எது இனிக்கும் என்று இருவேறு அளவுகள்.\nமுன்னவனுக்கு மக்கள்நலப்பணியே கடவுள் வழிப்பாடாகிறது.\nபின்னவனுக்கு சுரண்டிவைத்திருக்கும் மாற்றான் வியர்வையின் ஒருபகுதியை கடவுளின் கைகளில் திணிக்க ஆசைப்படுகிறான்\nவையாதீர்கள் இது எனது தனிப்பட்ட கருத்து.\nகதம் கதம் (சாயி)பாபா கவுண்டவுன் ஆரம்பம்.\nபாவம் பாபாதான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.\nவேறவழி இல்லை... வேற யார் சொன்��ாலும் அவை கேக்கமாட்டினம்.\nவைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:\nமாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:\nதங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.\nஇன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ\nகிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா :\nஇதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்\nவைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:\nமாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:\nதங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.\nஇன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ\nகிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா :\nஇதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்\nInterests:நன்றே வாழ்வது... இன்றே வாழ்வது.. \nஅண்ணோய் இது தெய்வக் குத்தமாகப் போகுது... இந்த விளையாட்டுக்கு நான்வரேல்லை,\nஉங்களுக்கென்ட���லும் மனிசி பேசிப்போட்டு குசினிக்க போட்டுது, எனக்கு இங்க என்ட மனிசி சாப்பாட்டிலை கையைவச்சிடும்...\nநான் நினைக்கிறன் இது ஒரு பெரிய விசயம் (ஐஞ்சு சதத்திற்ககு பிரியோசனமில்லாத) உதப்பற்றி கதைக்க வெளிக்கிட்டா பிறகு மற்றமதங்களைப் பற்றியும் ஆராயவேண்டிவரும், அதுக்கு எங்கட வாழ்நாளே போதாது, அது தன்டபாதையில போகட்டும் அதுக்குப்பின்னால போறதுகளும் போகட்டும்.\nInterests:நன்றே வாழ்வது... இன்றே வாழ்வது.. \nஐpம் கிளப்பிற்குக் போறவனுக்கு நல்ல உடல்வலுவை எதிர்பார்த்து போகிறான் அவனுக்கு அது கிடைக்கிறது. சாய் சற்சங்கத்திற்க்கு போறவன் மனஅமைதியை நாடிப் போறான் அவனுக்கும் அது கிடைக்கிறதாம். அதனால் தான் அவன் திரும்பவும் போகிறான்.\nபாலர் பாடசாலையில் ஆசிரியர் ஒரு மட்டையினால் செய்த குதிரையின் உருவத்தை காட்டி இது குதிரை என்று சொல்லிக் கொடுக்கிறாறோ அது போலத்தான் சாயி பாபாவும் அவரவர் அறிவுக்கு ஏற்றாற் போல சில யுத்திகளை கையாளுகிறார் போல.\nஆசிரியர் காட்டிய குதிரையை பார்த்து இது உண்மையான குதிரையில்லை இது மட்டை என்று ஒரு பிள்ளை சொன்னால் அந்தப்பிள்ளை அந்த வகுப்பில் இருக்கத் தேவையில்லை என்கிறது எனது வாதம். அந்தப்பிள்ளைக்கு தகுதிக்கேற்றாற்போல வகுப்பேற்றம் கொடுப்பதுதான் முறை. அதனால தான் நாங்கள் (இப்ப) போறதில்லை.\nஅதற்காக அவர் செய்வது பிழையென்று சொல்ல முடியாது. அப்படி சொல்வதானால் அறியாமையாய் இருப்பதுவும் தவறே.\nஒவ்வொருவரும் தத்தமக்கென வௌ;வேறு அளவிலான வௌ;வேறு துறைகளில் அறிவை கொண்டிருப்பர். அவர்கள் அதன்பாற்பட்டு தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வர் அதில் திருப்தியும் அடைவர்.\nஅன்பே சிவம், அன்பே சாயி.\n(மன்றப் பெரியவர்களே நான் அதிகம் பேசியிருந்தால் மன்னிக்கவும், மனதில் பட்டதை சொன்னேன்)\nஅதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்\nஅப்பிடியே எனக்கு ஒரு காணியும் homebush இல்ல starthfeild ல தந்திங்கன்னா...இன்னும் நல்லா இருக்கும்பா.. :oops: :oops:\nமன அமைதிக்காக கஞ்சா அடிப்பது பற்றி சாணக்கியனின் கருத்து என்ன\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nதொடங்கப்பட்டது 21 hours ago\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப்\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி - வாக்குறுதி நிறைவேறுமா\nதொடங்கப்பட்டது 20 minutes ago\nதொடங்கப்பட்டது 26 minutes ago\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nதொடங்கப்பட்டது 30 minutes ago\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\n180 சுற்றுலாப் பயணிகளால் 42 மில்லியன்கள் அதாவது 4 கோடியே 20 இலட்சம் வருமானம் என்றால் 42,000,000/180= 233,333/= வருடாந்தம் 2 மில்லியன்கள் சுற்றிலாப்பயணிகளின் வருகையை கொண்ட சிறீலங்காவின் வருடாந்த வருமானம் எவ்வளவு இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப்\nBy கிருபன் · பதியப்பட்டது 21 minutes ago\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், \"நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்\" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க பாராளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், ட்ரம்ப் தான் வெற்றி பெற்றார் என்றும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர் கும்பல் பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணொளியில் தனது உரையை வெளியிட்ட மெலானியா மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்ப��ம் நெட்டிசன்களைக் கண்டித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, \"தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் \" நன்றி தெரிவித்தார். பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் மெலனியா ட்ரம்ப் கூறினார். பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால தலைமுறைக்காக போராடுவோம் என்றும் மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/98749\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி - வாக்குறுதி நிறைவேறுமா\nBy கிருபன் · பதியப்பட்டது 24 minutes ago\n -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் ���ருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்ல��� என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார் போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது ஆனையிறவில், பலாலியில், கிளிநொச்சியில், முள்ளிவாய்க்காலில் என்று ஏராளமான நினைவுச் சின்னங்கள் தமிழ்ப் பகுதிகளில்- ஆக்கிரமிப்பின் சின்னமாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் எதுவும் சட்டபூர்வமாக உள்ளூராட்சி சபைகளின் அனுமதிகளுடன் கட்டப்பட்டவையல்ல. பல்கலைக்கழத்தில் அகற்றப்பட்டது போல, சட்டபூர்வமற்ற கட்டடங்களை அகற்றுவதாயின், உள்ளூராட்சி சபைகளும் இந்த நினைவுச் சின்னங்களை அகற்றியிருக்க முடியும். போர் நினைவுச் சின்னங்களை அழிப்பதும், வரலாற்றை அழிப்பதும் ஒன்று தான். இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அனைத்தையும் அழித்து நினைவுகூரல்களைத் தடுக்கும் அராஜகத்தையே அரங்கேற்றியது. இப்போதும் அதே விதமாகத் தான் முள்ளிவாய்க்கல் நினைவுத் தூபியை அழித்திருக்கிறது, இது இந்தளவு பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விளைவுகள் விபரீதமாகும் என்ற அச்சத்தினால் தான், இடித்தவர்களே அதனை மீள அமைக்க இணங்கினார்கள். இந்தச் செயலுக்கு தமிழர்களிடம் இருந்து மட்டும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கவில்லை. முஸ்லிம்கள் எதிர்த்தார்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்த்தது, சில பௌத்த பிக்குகள், நியாயமாக சிந்திக்கும் சிங்கள மக்களும் கூட எதிர்த்தார்கள். பல வெளிநாடுகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பகையாளிகளாக நினைக்கும் அரசாங்கம் ஏன், போரில் கொல்லப்பட்ட மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும், சின்னத்தை அகற்ற முனைந்தது என்பது தான் கேள்வி. பெளத்த பிக்கு ஒருவர் தனது முகநூலில், இந்த நாட்டுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வெளிநாட்டவர்களின் நினைவுச் சின்னங்களையே அகற்றாத போது, இதனை மட்டும் ஏன் அகற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்தின் நியாயம், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையாளர்களுக்கு புரியவில்லை. நினைவுச் சின்னங்களை பேணுவது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு வழிமுறை என்பதை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்கள். “போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பது முக்கியம். இது கடந்த கால காயங்களை குணப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது” என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் குறிப்பிட்டிருந்தார். நினைவுச் சின்னத்தை அழிப்பது, ஐ.நா மனித உரிமைகள் கோட்பாட்டை மீறுகின்ற செயல் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். ஆனாலும் இலங்கை அரசுக்கு இதுபோன்ற விடயங்கள் எதுவுமே மீறல்களாகத் தெரிவதில்லை. அதனால் தான், திரும்பத் திரும்ப தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போது கூட, அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைப்பது என்பது இலகுவான காரியமாக இருக்கப் போவத���ல்லை. ஏனென்றால், அழிக்கப்பட்டதை கொண்டாடியவர்கள் இன்னும் தீவிரமாக அதனை எதிர்ப்பார்கள். இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஒரு நினைவுத் தூபி இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தவர்கள் கூட இப்போது அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆக, இனவாதிகளும், பேரினவாத சிந்தனையாளர்களும், இன்னும் தீவிரமாகவே அதனை எதிர்ப்பார்கள். அவர்களின் எதிர்ப்பையும், அமைதிச் சின்னத்தைக் கட்டியெழுப்பும் கனவுடன் உள்ள மானியங்கள் ஆணைக்குழுவினது நிலைப்பாட்டையும் மீறி துணைவேந்தர் எவ்வாறு தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி. எவ்வாறாயினும், இந்த விவகாரத்துக்கு சூட்டோடு சூடாக தீர்வு காண்பது தான் பொருத்தமானது. இதனை ஆறப் போட்டால், அது நீர்த்துப் போகச் செய்யும் உத்திகளின் மூலம், அரசாங்கம் தனது காரியத்தை சாதித்து விடும் ஆபத்து உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே, பெயருடனும், வடிவத்துடனும், பல்கலைக்கழத்தில் நாட்டப்படுவது மட்டும் தான் இதற்கான பரிகார நீதி. அந்தப் பரிகார நீதியை துணைவேந்தர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதில் தான் வரலாறு அவரை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்பதை உறுதிப்படுத்தும். https://www.virakesari.lk/article/98748\nBy கிருபன் · பதியப்பட்டது 30 minutes ago\nகிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவின் உதவியுடன் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனை துறைமுக தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன. அதுமட்டுமன்றி, கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றன. இது, கிழக்கு முனைய திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையக் கூடிய சாத்தியங்களையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அரசாங்கம் இன்னொரு புறத்தில், இந்தியாவின் கடுமையான அழுத்தங்கள் எதிர்கொண்டிருக்கிறது. கிழக்கு முனைய அபிவிருத்தியை, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு, முன்னைய ஆட்சிக்காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்பாட்டுக்கு அமைய, துறைமுக அதிகார சபை 51 வீத பங்குகளையும், இந்தியாவும், ஜப்பானும் எஞ்சிய 49 வீத பங்குகளையும் கொண்டிருக்கும் என்று இணங்கப்பட்டது. எனினும், கிழக்கு முனையத்தின் மீதான உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் தான், இதனை ஊதிப் பெருப்பித்து, நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக பிரசாரம் செய்தது. தேர்தல் வெற்றியை மையப்படுத்தியும், சீனாவை திருப்திப்படுத்தும் வகையிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இப்போது, அரசாங்கம், மீண்டும், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது. 49 வீதமான முதலீட்டை இந்தியா செய்யுமானால், முனையத்தின் மீதான நூறுசதவீத உரிமை இழக்கப்படும் என்பது, தொழிற்சங்கங்களின் வாதம். அரசாங்கமோ, 51 வீதமான உரிமை இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது. இந்த இடத்தில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், அல்லாடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது இலங்கை அரசாங்கம். கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது. இந்த விடயத்தில் சீன புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக, இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதுகுறித்து அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அ��ைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசின் உயர்மட்டச் சந்திப்புகளின் போது சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் தலையீடுகள், கிழக்கு முனைய விவகாரம் என்பன தொடர்பாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்த நிலையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பயணத்துக்கான முன்னறிவித்தல் கூட, 5 நாட்களுக்குள் தான், கொழும்புக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜெய்சங்கர் கொழும்பு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சீன தூதுவர் கீ சென்ஹோங் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயுடன் அவசர சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதனை விட, சீன புலனாய்வு அமைப்பின் தலையீடு குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்த அதேவேளை, இலங்கையின் இரண்டு பிரதான புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெய்சங்கர் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற கடந்த 7ஆம் திகதி, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் மற்றும், துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் புனீத் சுஷில் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதற்கு மறுநாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல், சுரேஸ் சாலேயுடனும் இவர்கள் இருவரும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகளுடன் இவ்வாறான சந்திப்புகள் நடப்பது வழக்கம். புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்புகள் வழமைக்கு மாறானவை. இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொழும்பின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே இவ்வாறான சூழல்கள் வெளிப்படுத்துகின்றன. ஜெய்சங்கரின் பயணத்தின் போது, கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, 13 ஆவது திருத்த விவகாரத்திலும் சரி, இந்தியாவுக்க��� கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, துறைமுக நகரை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, இந்தியா அதனை எதிர்த்தாலும், அவற்றைத் தடுக்க முனையவில்லை. அதுபோன்றே, கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியாவின் தலையீட்டை சீனா தடுக்க முனைவதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கு முனைய விடயத்தில் இந்திய அரசின் நேரடித் தலையீடு வலியுறுத்தப்படவில்லை. மாறாக, இந்திய நிறுவனத்தின் தனியார் முதலீடு தான் வலியுறுத்தப்படுகிறது. அதானி குழுமத்தின் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது. அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம், இந்த முனையத்தின் மூலமே இந்தியாவின், 70 சதவீதமான கொள்கலன்கள் கையாளப்படுகின்றன என்பது தான். இவ்வாறான முனையத்தை, விட்டுக்கொடுக்க இந்தியா தயாரில்லை. அதற்கு அப்பால், இதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவும் இந்தியா பார்க்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், அதாவது சர்வதேச கொள்கலன் முனையம், சீனாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இதன் உரிமையில் 85 சதவீதம் சீனாவிடம் கொடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை இப்போதும் சீனாவே முகாமைத்துவம் செய்து வருகிறது. இந்த முனையம் தான் கொழும்பு துறைமுகத்திலேயே ஆழம் கூடியது, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தக் கூடியது, இலங்கைக்கு வரும், சீன கடற்படைக் கப்பல்கள் இங்கு தான் தரித்து நிற்கின்றன. அத்துடன், 2014ஆம் ஆண்டு இந்த இறங்குதுறையில் தான், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன. அதற்குப் பின்னர் தான், இந்த முனையத்தின் ஆபத்தை இந்தியா புரிந்து கொண்டது. இந்த முனையத்தில் சீனாவின் பல்வேறு நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த முனையத்தில் டாங்கிகளை தரையிறக்கக் கூடிய அதிக திறன்கொண்ட பாரம்தூக்கிகளை சீனா பொருத்தி வைத்திருக்கிறது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், பாது��ாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து வருபவருமான மேஜர் மதன்குமார் கேசரிக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூட, குறிப்பிட்டிருந்தார். வழக்கமாக, வர்த்தக துறைமுகங்களில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாரம் தூக்கிகளின் திறனை விட அதிக திறன் கொண்ட பாரம் தூக்கிகளை இங்கு பொருத்தியிருப்பது, இராணுவ நோக்கங்களுக்காகத் தான் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவின் வலுவான பிரசன்னமும், அங்கு இருந்தால் மட்டுமே, இலங்கை அரசை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் என்று புதுடெல்லி கருதுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தான் புதுடெல்லியின் அழுத்தங்கள் கொழும்புக்கு அதிகரித்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்தின் மூலம் முதலீட்டு அபிவிருத்தியாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முயன்றாலும், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசுக்கு தலைவலியைத் தரக் கூடும். இந்தக் கட்டத்தில் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், செயற்படுத்தினாலும், கடுமையான நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாமல் தான் இருக்கப் போகிறது. https://www.virakesari.lk/article/98746\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nBy கிருபன் · பதியப்பட்டது 34 minutes ago\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிருந்தது. பிரித்தானிய நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட அவருக்கு தற்பொழுது மற்றுமொரு பதவி உயர்வு ���ழங்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் பதவி நிலையான ‘Director General General Staff (DGGS)’ பதவி வழங்கப்பட்டுள்ளது. https://www.meenagam.com/கழுத்தை-அறுப்பேன்-என்று/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6766&id1=84&issue=20201005", "date_download": "2021-01-19T09:07:19Z", "digest": "sha1:MGJSA54VBNHLDBTPSXMBTUVNH2DLHUAH", "length": 30225, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "சிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த பாடங்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த பாடங்கள்\n‘‘சிறைகள் தண்டனை கூடாரங்களாக இல்லாமல், குற்றவாளிகளை மனிதர்களாக்கும் சீர்திருத்த அமைப்பாக இருக்க வேண்டும்” என்கிறார் எலினா ஜார்ஜ். இவர் ப்ராஜெக்ட் அன்லெர்ன் (Project Unlearn) என்ற அமைப்பை உருவாக்கி, இதன் மூலம் 700க்கும் அதிகமான கைதிகளுக்கு கல்வியும், அறத்தையும் கற்பித்து வருகிறார்.\n‘‘இது குற்றம் என்று உணராத வரை, தவறை மனிதன் மீண்டும் செயல்படுத்துவான். இதனால், ஒரு பிரச்சனையை அதன் வேர்வரை சென்று மாற்ற வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள், திருத்தப்பட்டு அறத்துடன் வாழ்வார்கள். அதுவே இச்சமூகத்திற்கு வளர்ச்சியையும் வழங்கும்’’ என்கிறார் எலினா.‘‘கேரளாவில் பிறந்தாலும், தில்லியில் தான் வளர்ந்தேன். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பாக சமூகவியல் படிக்கும் போது, இண்டர்ன்ஷிப் பயிற்சி செய்யவேண்டி இருந்தது.\nஅதற்காகத் தீவிரமாகப் பல நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்த போதுதான், Turn Your Concern Into Action Foundation (TYCIA) என்ற அமைப்பிலிருந்து, தில்லி திகார் சிறை கைதிகளுடன் பணியாற்றி அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் வாய்ப்பு வந்தது. சிறைக்குச் சென்று கல்வி கற்பிப்பதா என்று ஒரு பக்கம் தயக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஆர்வமாகவும் இருந்தது’’ என்றவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.\n‘‘திகார் சிறை எண் 5ல், 18-21 வயது வரையிலான சிறைவாசிகளுக்கான கல்வித்திட்டத்தை முதலில் உருவாக்க முயற்சி எடுத்தோம். அதற்கான உதவிகளை கைதிகளைக் கொண்டே செய்தோம். சிறை அறைகளை வகுப்புகளாக மாற்றி, அதற்கு மேஜை தயாரிப்பதில் தொடங்கி, சுவரில் ஓவியங்கள் வரைவது வரை தங்கள் பள்ளியை அவர்களே உருவாக்கினர்.\nஇரண்டு மாதம் டைசியாவுடன் வேலை செய்ததில், பல அனுபவமும் சிறை கைதிகளுடன் நல்ல இணக்கமும் உருவானது. இந்த அனுபவத்தை பாதியிலேயே விட்டுச் செல்ல மனமில்லாமல், ஒரு வருடப் பயிற்சியாக Second Chance Fellowship ல் இணைந்து பணியாற்றினேன். அந்த ஒரு வருடத்தில், சிறைப் பள்ளிக்கான பிரத்தியேக பாடத்திட்டத்தை உருவாக்கினோம். இந்த முறை தினமும் சிறைக்குச் சென்று அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nவெளி உலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிறைக்குள் அடைந்திருப்பவர்களுக்கு, வெளியிலிருந்து ஒருவர் தினமும் அவர்களைச் சந்திக்க வந்தாலே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதில் கைதிகள் ஆர்வமாக இருப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுடன் நல்ல தோழமையை உருவாக்க முடிந்தது.\nதினமும் 9-5 மணிவரை சிறையில்தான் இருப்பேன். இதனால் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை உருவாக ஆரம்பித்தது. எந்த முகமூடிக்குப் பின்னும் மறைந்துகொள்ளாமல், என்னுடன் வெளிப்படையாக உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். அவர்கள் என்னுடன் பகிரும் ரகசியங்கள், என்னுடன் மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் பிறந்தது.\nஅங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை கல்வி கற்பவர்களாகவும், படிப்பைப் பாதியிலேயே விட்டவர்களாகவும்தான் இருந்தனர். அவர்களுக்குக் கல்வி மீது பெரும் அபிப்ராயம் இருக்கவில்லை. கல்வியின் முக்கியத்துவமும் தெரிந்திருக்கவில்லை. வெளியில் இருக்கும் போதே கல்வி கற்க முடியாமலும், கற்ற கல்வி உதவாமலும் போக, சிறைக்குள் என்ன வளர்ச்சியை அடையமுடியும் என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது.\nமேலும், கல்வியறிவுடன் படித்தவர்கள் கூட, தங்களைப் போன்ற அதே தவறை செய்துவிட்டு, சிறைக்கு வந்திருப்பதால், கல்வி கற்பதால் மாற்றம் உருவாகும் என்பதை அவர்கள் ஏற்க மறுத்தனர். இது நம் கல்வித்திட்டத்தில் இருக்கும் இடைவெளியையும் குறையையும்தான் சுட்டிக்காட்டுகிறது.\nஅங்குச் சிறையில் இருப்பவர்கள் 18 வயதிற்கு அதிகமானவர்கள் என்பதால், அவர்களுக்குப் பரிச்சயமான வார்த்தைகளை அறிமுகப்படுத்திப் பாடத்திட்டத்தை உருவாக்கினோம். அவர்கள் வயதிற்குத் தகுந்த மாதிரி பாடங்களை மாற்றியமைத்து, க என்றால் கோர்ட், ச என்றால் சட்டம் என அவர்களுக்குத் தெரிந்த வார்த்தைகளை பயன்படுத்தி புத்தகங்கள் உருவாக்கப்பட்டது.\nபல அதிகாரிகளின் உதவியும், அப்போது திகார் சிறைச்சாலையின் தலைமை இயக்கு���ராக இருந்த திரு. சுதிர் யாதவின் ஆதரவும் வழிகாட்டுதலும்தான் திகார் பள்ளி உருவாகக் காரணம். நாங்கள் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்தினாலும், சிறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வழக்கு குறித்தும், எப்போது விடுதலையாவோம் என்ற கவலை அதிகம் இருக்கும். அதனால், வழக்குகள் குறித்து வகுப்புகளில் பேச ஆரம்பித்தோம். சில விசாரணைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, அதில் யார் மீது குற்றம் இருக்கிறது, தவறு ஏன் நடந்தது, அதற்கான தண்டனை என்ன போன்ற விவரங்களைக் கலந்துரையாடல்களாக உருவாக்கினோம்” என்கிறார்.\nஅந்த ஒரு வருட அனுபவத்தில், இளைஞர்கள் பலரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அதிகம் ஈடுபட்டிருந்ததையும், அதை நல்ல வழிகாட்டுதல் மூலம் தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்பதையும் எலினா உணர்ந்தார். இதனால், ப்ராஜெக்ட் அன்லெர்ன் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் முக்கியமாகப் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, அவர்களின் உரிமைகள் குறித்தும் கற்பிக்க ஆரம்பித்துள்ளார்.\n‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இப்போது சிறையில் இருப்பவர்களுக்கு, அதற்கான சட்டரீதியான தண்டனை குறித்துத் தெரிந்திருக்கும். ஆனால், அறம் ரீதியாக, பெண் உரிமை, சமத்துவம் குறித்த புரிதலை அவர்களுக்குப் புகட்ட நினைத்தோம். பெண்கள் சம்மதத்துடன் அவர்களை அணுகவேண்டும், ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை வற்புறுத்தினால் ஏற்படும் மன உளைச்சலை அவர்களுக்குப் புரிய வைத்தோம். சிறையில் கைதிகள் குழுக்களாக சீட்டாட்டம் ஆடுவதில் ஆர்வம் காட்டுவதைக் கவனித்து, பாடங்களின் மேற்கோள்களை சீட்டுகளில் அச்சிட்டு அவர்களுக்கு விளையாட கொடுத்தோம். குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், குழந்தை கொடுமை போன்ற தலைப்புகளில், கைதிகளின் வழக்குகளை, காமிக்ஸ் புத்தகங்களாக வெளியிட்டோம்” என்கிறார்.\nப்ராஜெக்ட் அன்லெர்ன் கல்வித் திட்டம், மூன்று மாதங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்குகள் விசாரணையில் இருக்கும் கைதிகள் மூன்று மாதத்திற்குள் விடுதலையாகலாம்அல்லது வேறு அறைகளுக்கு மாற்றப்படலாம். இந்த 90 நாட்களுக்குள், கைதிகளின் மனதை மாற்றிப் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்க வேண்டும் என்பதே எலினாவின் நோக்கம். இதன் மூலம், கைதிகள் அதே குற்றத்திற்காக மீண்டும் சிறைக்கு வ��ும் விகிதம் குறைந்தது.\n”கொரோனா தொற்று ஆரம்பித்ததும், சிறையில் பலருக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால், வெளியில் சென்றவர்கள் மீண்டும் எங்களுடன் இணைந்து பணியாற்றி கல்வி கற்க விரும்பினர். தங்கள் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்துடன், தங்களைச் சுற்றியிருக்கும் இளைஞர்கள் இதே தவறைச் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். மேலும் சிறையில் இருந்த இளைஞர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ேசர்ந்தவர்களாக இருந்தனர். இதனால், மீண்டும் குற்றங்களைச் செய்ய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் குற்றம் செய்து சிறைக்கு வரும் வரை காத்திருக்காமல், குற்றம் நிகழும் முன்னரே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தோம்.\nஆபத்தான பகுதிகளை சேர்ந்த இளைஞர்களிடம், அவர்கள் குற்றம் புரிவதற்கு முன்பே உணர்வு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம். ஆனால் அதைச் செயல்படுத்துவதற்குள், கொரோனா தொற்று தீவிரமாகிவிட்டது” என்கிறார்.\nசிறையில் இளைஞர்கள் பலர் அறியாமையில்தான் குற்றங்கள் புரிவதாகக் கூறும் எலினா ‘‘அங்கிருக்கும் பலர், நல்ல தந்தையாக, கணவனாக, பொறுப்பும் அன்பும் நிறைந்த மனிதர்களாகவே இருக்கின்றனர். சூழ்நிலையும், அறியாமையும் அவர்களைக் குற்றவாளியாக்கியுள்ளது.\nநான் சந்தித்தவர்களில், பதினெட்டு வயது பூர்த்தியாகாத பெண்ணை திருமணம் செய்ததால் கைதானவர்களும் உண்டு. பெண்ணின் விருப்பப்படியே திருமணம் நடந்திருந்தாலும், அவள் சிறுமிதான். மூன்று மாதங்கள் காத்திருந்திருந்தால், பதினெட்டு வயது நிரம்பி அப்பெண்ணை சட்டப்படி திருமணம் செய்திருக்கலாம். ஆனால் அறியாமையால் குற்றவாளியாகிவிட்டனர். சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி அதனால் கைதாகியுள்ளனர். இதற்கு சமூகமும் முக்கிய காரணம்’’ என்கிறார் எலினா.\n“இங்கு யாருமே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. சமூகம், குடும்பம், சூழ்நிலை எனப் பல காரணங்கள் ஒரு இளைஞனைக் குற்றவாளியாக்க முடியும். அதனால், ஒரு கைதியை யாரோ போல பார்க்காமல், அவன் குற்றவாளியாக, இந்த சமூகத்தில் வாழும் நாமும் ஒரு விதத்தில் காரணம் தான் என்ற கண்ணோட்டத்தில் அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும். அறியாமையால், தவறான வழிகாட்டுதலால், செய்யும் தவறினை சுட்டிக்காட்டத் தவறியதால், இன்று ஒருவன் குற்றவாளியாகிறான்.\nஆய்வில், பெண்களை வன்புணர்வு செய்யும் ஆண்கள் பலரும் அந்த பெண்ணிற்கு நன்கு அறிமுகமானவர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவுமே இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும், ஒரு பெண் பாலியல் ரீதியாகத் தாக்கப்படும் போது, பொதுவெளியில் அவளது குணத்தை கொச்சப்படுத்துவதும், இந்த பண்புகளுடைய பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டால் அது தவறில்லை போன்ற எண்ணங்களை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறது. இது சமூகத்தின் தவறுதானே” எனக் கேள்வி எழுப்புகிறார்.\n‘‘பாலியல் உணர்வுகள் ஒரு வயதிற்கு மேல் இயற்கையாகவே உருவாகும். அந்த நேரத்தில் முறையான பாடங்களை அறிமுகப்படுத்தி விளக்கும் போது, மாணவர்களும் இதை சாதாரணமாகக் கடந்து போவார்கள். கொரோனா ஊரடங்கால், வீட்டில் அடைப்பட்டு இருக்கும் நமக்கே ம ன அழுத்தம் ஏற்படும் போது, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையே இல்லாமல், குடும்பத்தைப் பிரிந்து தண்டனை கைதியாக வாழ்பவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். தங்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது குடும்பம் எப்படி இருக்கிறது எனப் பல கவலைகளுடன் ஒவ்வொரு நாளும் கசப்பாக மாறியிருக்கும். அந்த தருணத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நம்பிக்கையான ஒருவரை நாடுகிறார்கள். இந்த தண்டனை காலம், உளவியல் ரீதியாக அவர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும். அதைக் கவனிக்காமல் விடும் போது, சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி அதிகரிக்கலாம்” என்று, கைதிகளுக்கு உளவியல் சிகிச்சையின் முக்கியத்துவத்தை எலினா குறிப்பிட்டார்.\n‘‘குற்றத்தைக் குறைக்க, சிறையில் அடைத்து விட்டால் நியாயம் கிடைப்பதாக நம்புகிறோம். ஆனால் சிறைத் தண்டனை அனுபவித்து தன் தவறுகளைத்\nதிருத்திக்கொண்டு மறுவாழ்வுக்குத் தயாராகி வரும் ஒருவரை இச்சமூகம் ஏற்கவோ மன்னிக்கவோ மறுக்கிறது. என்னைப் பொறுத்த வரை திகார் சிறைச்சாலை, அடர்ந்த மரங்கள் செடி கொடிகள் நிறைந்து கம்பீரமாக இருந்தாலும், உறைவிடப் பள்ளியைப் போலத்தான் நான் அதைப் பார்க்கிறேன். கைதிகள் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து உடற்பயிற்சி செய்து காலை உணவிற்குத் தயாராகுவார்கள். பின் அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் இருக்கும். அதில் இசை, கலை மற்றும் பல திறன் கல்வி சார்ந்த பாடங்கள் ��டக்கும்.\nசில சமயம், இங்கு திகார் ஒலிம்பிக்ஸ் கூட நடைபெறும். அதில் அனைத்து கைதிகளும் (ஆண்,பெண்) கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். பண்டிகை நாட்களை, ஒன்று கூடிக் கொண்டாடுவார்கள். சில சமயம் குடும்பத்தினரும் விழாவில் கலந்துகொள்வார்கள். கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படும். மேலும், சிறை வளாகத்தை பராமரிப்பதும் இவர்கள் தான். இப்படி திகார் சிறை வெறும் தண்டனை இடமாக இல்லாமல், குற்றவாளிகளை மனிதர்களாக்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் இடமாகவும் இயங்கி வருகிறது.\n‘‘சிலர் விடுதலையாகி, நல்வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர் ஒரு கும்பலில் சிக்கி, அதிலிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக்கொள்கின்றனர். சிலருக்கோ, சிறையை விட்டு வெளியே வந்தால், பாதுகாப்பு இருக்காது. இதனால் விடுதலையாகிச் சென்றாலும், அவர்களுக்கு ஒரு உதவி எண்ணைக் கொடுத்து, தேவையான வழிகாட்டுதலைச் செய்து வருகிறோம்.\nமூன்று வருடங்களில், பலர் விடுதலையாகியுள்ளனர். இருண்ட சிறை அனுபவத்தில், ஒரு ஒளியாக நம் வகுப்புகள் இருந்துள்ளன என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கு. இப்போது அவர்களில் பலர் நல்ல வேலையில் இருக்கின்றனர், சிலர் பள்ளிப் படிப்பை தொடர்கிறார்கள், மேலும் சிலர் தாங்கள் செய்த தவறை மற்றவர்கள் செய்யக்கூடாது என்ற சமூக அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். இந்த மாற்றத்தைத்தான் இந்தியா முழுவதும் உருவாக்க முயன்று வருகிறோம்” என்கிறார் எலினா ஜார்ஜ்.\nஇனி வரக்கூடிய சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்..\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nஇனி வரக்கூடிய சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்..\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nபெண் மைய சினிமா -C U SOON\nஅக்கா கடை-காசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்\nசிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த பாடங்கள்\nஉணவே மருந்து-இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nஎன் சமையல் அறையில்-இயக்குநர் சுகா05 Oct 2020\nஅகல் திமிறி-தேசிய அளவில் 16 விருதுகளைப் பெற்ற குறும்படம்05 Oct 2020\nபுரட்டாசி மாத மகிமைகள்05 Oct 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/job/namakkal-ariyalur-district-job/", "date_download": "2021-01-19T08:55:17Z", "digest": "sha1:7S6GHVWDT4ISHOSEGGJSI45GGSF3A3OH", "length": 6194, "nlines": 63, "source_domain": "thoothukudibazaar.com", "title": "நாமக்கல் அரியலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nநாமக்கல் அரியலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் மூலம் சமூக நலத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வு மற்றும் கட்டணமும் கிடையாது. தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.இந்த வேலை தற்போது இரண்டு மாவட்டத்திற்கு வெளியாகியுள்ளது.முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது அரியலூர் மாவட்டத்தில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டங்களுக்கு ஏற்ப பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nகடைசி நாள்:- 12.09.2020 அமர்த்தப்படுவார்கள்.இந்த வேலை தற்போது இரண்டு மாவட்டத்திற்கு வெளியாகியுள்ளது.முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது அரியலூர் மாவட்டத்தில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டங்களுக்கு ஏற்ப பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.\nகல்வித்தகுதி:- சமையல் தெரிந்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.\nஇந்த வேலைக்கு 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். ரூ.12,000/- சம்பளம் வழங்கப்படும்.\nஇந்த வேலைக்கு ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்\nதகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். இதற்கு கடைசி நாள் 12.09.2020 ஆகும்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/2012-11-20-04-00-27/64-53051", "date_download": "2021-01-19T08:09:14Z", "digest": "sha1:QO7EBNN5FJRZMLFKSFNZ7AST7NQ5KPZY", "length": 7643, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ். நல்லூர் ஆலயத்தில் சூரன் போர் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வழிபாட்டு தலங்கள் யாழ். நல்லூர் ஆலயத்தில் சூரன் போர்\nயாழ். நல்லூர் ஆலயத்தில் சூரன் போர்\nயாழ்ப்பாணம், நல்லூர் கந்துசுவாமி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை வெகு சிறப்பாக சூரன் போர் நடைபெற்றது. பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சூரன் போரைக் கண்டுகளித்தனர்.\nஇதேவேளை, தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலும் சூரன் போர் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிற்பாக நடைபெற்றுள்ளது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n50 வீதமானோருக்கு இலவச தடுப்பூசி\nகுறைந்தபட்ச சம்பளம் 25% அதிகரிக்கும்\nஐ.தே.கவில் இருந்து மூவர் வெளியேற்றம்\n118 பேருக்கு என்டிஜன் பரிசோதனை\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawyersuae.com/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T07:42:19Z", "digest": "sha1:MY3ESTIC25WR4O7CGARRMFW2S3JHZDV2", "length": 14807, "nlines": 118, "source_domain": "lawyersuae.com", "title": "பொறுப்பு வழக்கறிஞர்கள் | சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சரியான வழக்கறிஞரைக் கண்டறியவும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் / பிடிபட்டார்\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nமோசடி - குற்றவியல் சட்டம்\nதற்செயலான கொலை அல்லது கொலை\nசைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் விபத்து\nவணிகச் சட்டம் / சர்ச்சைகளைத் தீர்ப்பது\nரியல் எஸ்டேட் / சொத்து வழக்குகள்\nநீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\n10 கருத்துக்கள்\t/ வக்கீல்கள், வலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் பாதுகாப்பு, கடன் சேகரிப்பு, பொறுப்பு வழக்கறிஞர்கள் / மூலம் சாரா\nஉங்கள் கிரெடிட் கார்டு அல்லது பிற கடன்களை திருப்பிச் செலுத்துவதில் உங்களால் இயலாது அல்லது குறைக்க முடியாவிட்டால், அது நீண்ட காலத்திற்கு மிகவும் தொந்தரவாக இருக்கும், நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தால், உங்களுக்கு மிகவும் கடினமான நேரம் கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு நபர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​வழங்குதல்…\nநீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nதுபாய் அல்லது ஐக்கிய அரபு எமிரேட் உள்ள ஒப்பந்த தகராறுகளை எப்படி தவிர்க்க வேண்டும்\nஒரு கருத்துரையை\t/ வலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் பாதுகாப்பு, துபாய் சட்ட நிறுவனங்கள், பொறுப்பு வழக்கறிஞர்கள் / மூலம் சாரா\nஇன்றைய வணிக உலகில் மக்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்து அதை மீறுவதால் ஒப்பந்த தகராறுகள் மிகவும் பொதுவானவை. இது போன்ற சூழ்நிலைகளால் ஏற்படுகிறது; ஒரு ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் முறையற்ற திட்டமிடல் மற்றும் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பெரும் சம்மதமுள்ள பகுதிகளில் கட்சிகளுக்கு தெளிவாக இல்லை. இந்த விதிமுறைகளில் விவர��்குறிப்புகள் இருக்கலாம்…\nதுபாய் அல்லது ஐக்கிய அரபு எமிரேட் உள்ள ஒப்பந்த தகராறுகளை எப்படி தவிர்க்க வேண்டும் மேலும் படிக்க »\nUAE இல் கடன் மீட்பு தீர்வுகள்\nஒரு கருத்துரையை\t/ கடன் சேகரிப்பு, பொறுப்பு வழக்கறிஞர்கள் / மூலம் சாரா\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடன் மீட்பு தீர்வுகள் மற்றவர்களால் கடன் பெற்ற நபர்களுக்கு, கடன் நிபுணர்களின் உதவி தேவைப்படும் அளவிற்கு மிகவும் சவாலானவை. உங்கள் கடனாளியால் கடிதங்கள் புறக்கணிக்கப்படும்போது, ​​அவர் தவறான உத்தரவாதங்களை அளித்து, பல காரணங்கள் அல்லது சிக்கல்களைச் சரிபார்க்கிறார், உதவி பெற இது சரியான நேரம். கடன் மீட்பு வல்லுநர்கள்…\nUAE இல் கடன் மீட்பு தீர்வுகள் மேலும் படிக்க »\nஐக்கிய இராச்சியத்தில் தொழில்ரீதியான கடன்பத்திரத்தை எப்படி மீட்டெடுப்பது\nஒரு கருத்துரையை\t/ கடன் சேகரிப்பு, சட்டம் நிறுவனங்கள், பொறுப்பு வழக்கறிஞர்கள் / மூலம் சாரா\nஇந்த நாட்களில், ஐக்கிய அரபு எமிரேட் வசூல் நடைமுறைகளில் வணிகக் கடனை உள்ளடக்கிய ஏராளமான சட்டங்களை நீங்கள் காண்பீர்கள், கடன் வழங்குநர்களையும் கடனாளிகளையும் சமமாகப் பாதுகாக்கிறீர்கள். கடன் வசூல் வணிக ரீதியான அல்லது நுகர்வோர் கடனா என்பதைப் பொறுத்து சட்டங்கள் மாறுபடும். என்ன வித்தியாசம் நுகர்வோர் கடன் சேகரிப்பில் ஒரு நுகர்வோர், யார் கடனாளி, அத்துடன் வசூல்…\nஐக்கிய இராச்சியத்தில் தொழில்ரீதியான கடன்பத்திரத்தை எப்படி மீட்டெடுப்பது மேலும் படிக்க »\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nவிசா விதிகள் மற்றும் சட்டங்கள்\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில் படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிசினஸ் பே, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2021 சட்ட நிறுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\nநிபந்தனைகள் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=54765", "date_download": "2021-01-19T09:48:37Z", "digest": "sha1:5PXDUAMODMC2YX4R6DK7CD5F6DPAOVO5", "length": 14778, "nlines": 101, "source_domain": "m.dinamalar.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி! - உதயத்திற்கு பின் எழுவது பலவீனம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n - உதயத்திற்கு பின் எழுவது பலவீனம்\nபதிவு செய்த நாள்: டிச 05,2020 09:12\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து, டாக்டர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nசமூக வலைதளங்கள் போட்டி போட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றி விதவிதமாக கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது உணவு தான். ஆனால், உணவின் மூலம் ம��்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய முடியுமா என்றால், நிச்சயம் சாத்தியம் இல்லை.\nசத்தான உணவோடு சேர்ந்து, ஆறு - ஏழு மணி நேர துாக்கம், ஆரோக்கியமான மனநிலை இருந்தால் தான், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சத்தான உணவு சாப்பிடுவேன்... ஆனால், நான்கு மணி நேரம் மட்டுமே உறங்குவேன் என்றால், அந்த உணவு எந்த வகையிலும் சக்தி தரப் போவதில்லை. சரியான நேரத்திற்கு துாங்கி, விழிக்காத எந்த உடம்புமே ஆரோக்கியமான உடல் ஆகாது.\nவீட்டில் தானே இருக்கிறோம், சற்று நேரம் தாமதித்து எழலாம் என்ற மனநிலை. இந்த பூமி சந்திரன், சூரியன் அடிப்படையில் மட்டுமே இயங்கும். அதனால், நீங்கள் வீட்டில் இருந்தாலும், அலுவலகம் சென்றாலும் பிரபஞ்ச இயக்கம் மாறப் போவதில்லை. அதனால், சூரிய உதயத்திற்கு பின் எழுவது உடலுக்கு பலவீனம் தான்.\nகாலையில், 4.30 மணிக்குள் எழுவது சிறப்பு. எழுந்து உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி ஆகியவை மேற்கொள்வது நலம்.\nவீட்டில் இருப்பதால் பசி எடுப்பதில்லை. அதனால், ஒருவேளை உணவைத் தவிர்த்து விடுகிறேன் என்று சொல்கின்றனர். வீட்டில் இருந்து வேலை செய்தாலும், உடலுக்கு சத்து தேவை. பல மணி நேரம் லேப்டாப், மொபைல் பார்த்த படி இருப்பதால், உடலில் இருந்து வெளியேறும் வெப்பம் அதிகரிக்கும். அதனால் உணவைத் தவிர்க்கக் கூடாது.\nவீட்டில் இருப்பதால் நொறுக்குத் தீனி அதிகம் கொறிக்கத் தோன்றும். இதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல புது புது உணவை சாப்பிட்டு, ஜீரண மண்டலத்தை சிரமத்திற்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும்.\nசரியான நேரத்தில் செய்ய வேண்டும். இரவு முழுதும் கண் விழித்து, காலையில் உடற்பயிற்சி செய்யும் போது உடல் அதிகம் பலவீனமாகும்.\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், சிறு கட்டிகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.\nவீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால், பல பெண்களுக்கு வீடு, அலுவலகம் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை.\nகுழந்தைகளுக்கு தேவையானதை சரியாக செய்ய முடியவில்லையே என்ற கவலை, 12 - 14 மணி நேரம், அலுவலக வேலை, வீட்டு வேலைகள், இவையெல்லாம் சேர்ந்து ஒருவித குற்ற உணர்வு உருவாகி, அது மன அழுத்தமாக மாறுகிறது.\nதேவையற்ற இந்த மன குழப்பம் உடலளவில் அதிக���் பாதிப்படையச் செய்து, மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக்கும்.\n* சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடாமல், கிடைக்கும் நேரத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்\n* தினமும், 10 - 15 நிமிடங்கள் தெரிந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்\n* ஒரே இடத்தில், 30 - 45 நிமிடங்கள் உட்கார்ந்து இருக்க வேண்டாம். சிறிது நேரம் நடந்து விட்டு வருவதால், ரத்த சுழற்சி சீராகும்\n* எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். தினமும் உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரால் கண்களை கழுவி, நேரம் கிடைக்கும் போது தேங்காய் எண்ணெய் தடவி, சில நிமிடங்கள் கண்களை மூடி இருக்க வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» நலம் முதல் பக்கம்\nஇன்றைய சூழ்நிலையில் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்கள் நைட் ஷிஃப்ட் முடிந்து காலை நாலு மணிக்குத்தான் வீட்டுக்கே வருகிறார்கள். இரவு முழுவதும் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் எப்படி சூரிய உதயத்திற்கு முன் விழிக்க முடியும் விடியற்காலை எழுவது, நடைப்பயிற்சி செய்வது போன்றவை எல்லோருக்கும் தெரியும். இரவில் பணி புரியும் மக்களுக்கு உதவற மாதிரி ஏதாவது ஆய்வு செய்து யோசனை கூறவும்.\n - துளசி தரும் பாதுகாப்பு கவசம்\nமுழங்கால் வலி நீக்கும் அஸ்வகந்தா\n - மன அழுத்தம் போக்க கல் உப்பு குளியல்\nதடுப்பு மருந்து தரும் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-19T09:39:36Z", "digest": "sha1:5HIFHLSCWO66ZCZ4SVKARRRAVG33TDUM", "length": 4570, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பவுர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2013, 12:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன��� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/x", "date_download": "2021-01-19T08:36:48Z", "digest": "sha1:2CXTFHZJHRW6UDE4Q4YDJIN2AQZCXV33", "length": 3265, "nlines": 118, "source_domain": "video.maalaimalar.com", "title": "|1", "raw_content": "\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | ரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nமன்னிக்கவும், தகவல் ஏதும் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/World%20_3.html", "date_download": "2021-01-19T07:55:47Z", "digest": "sha1:HGOQ2DL776ZLZTB6PH7SV5GYDCMOKLVU", "length": 6102, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "நைகரின் இரு கிராமங்களில் துப்பாக்கிச்சூடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / நைகரின் இரு கிராமங்களில் துப்பாக்கிச்சூடு\nநைகரின் இரு கிராமங்களில் துப்பாக்கிச்சூடு\nஇலக்கியா ஜனவரி 03, 2021\nஆபிரிக்க நாடான நைகரின் இரு கிராமங்களுள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சரமாரியாகச் சுட்டதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாலி எல்லையுடனான மேற்கு நைகரிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. Tchombangou, Zaroumdareye ஆகிய கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நைகரின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇரு கிராமங்களிலும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படாத போதும் குறைந்தது 56 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nஉள்ளுர் செய்தியாளர் ஒருவர் ஏஎப்பி செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், Tchombangou கிராமத்தில் 50 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். அத்துடன் Zaroumdareye கிராமத்தில் 30 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nமாலியில் இருந்தே எல்லை தாண்டி குறித்த தாக்குதல்தாரிகள் வந்திருப்பதாக நைகரில் நிலைக���ண்டுள்ள அல் ஜெசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nநைகரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் வெளியான தினத்தில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/specials/93921-", "date_download": "2021-01-19T08:36:38Z", "digest": "sha1:ZIQV5OSP6EKTTMUEPMV5FIURZQVWTLCB", "length": 58393, "nlines": 298, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 May 2014 - சம்மர் ஸ்பெஷல்! | summer special", "raw_content": "\nஎண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்\nமருத்துவப் படிப்பு ஏராளம்... தேவையோ தாராளம்\nபித்தம் தணிக்கும் பழைய சோறு\nஆரோக்கியத்தின் காவலன் ஆன்டி ஆக்சிடன்ட்\nவலி என்பது எச்சரிக்கை மணி\nதொப்பையை குறைக்கும் வொர்க் அவுட்ஸ்\nஆசனங்களில் அசத்தும் அதிசயப் பாட்டி\nகிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்\nசீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பான ரெசிப்பி\nஅடுக்கடுக்கான தும்மலால் சைனஸின் அறிகுறியா\nஅம்மா ரெசிப்பி; நார்த்தங்காய் பச்சடி\nநலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை\nமாபெரும் இதயம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்\nநலம், நலம் அறிய ஆவல்\nநீர் மோர் முதல் ஜஸ் டீ வரை\n''ஸ்ஸ்ஸ்... அப்பாடா... என்னமா அடிக்குது வெயில் இந்த வருஷம் ரொம்ப அதிகம்தான். சித்திரையிலேயே வெயில் இப்படிச் சுட்டெரிக்குதே இந்த வருஷம் ரொம்ப அதிகம்தான். சித்திரையிலேயே வெயில் இப்படிச் சுட்டெரிக்குதே'' என்பது போன்ற வசனங்கள் வீடுகள், அலுவலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் என எல்லா இடங்களிலும் கேட்கத் தொடங்கிவிட்டன. இப்படி, வறுத்தெடுக்கும் வெயிலிலும், அலுத்துக்கொண்டே நம் அன்றாட வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறோம்.\nஆண்டுதோறும் கோடை வருவது வழக்கமானதுதான் என்றாலும், அதை எதிர்கொள்ளவும் அதன் கடுமையிலிருந்து தப்பிக்கவும் சில, பல சிம்பிள் வழிமுறைகளை���் கடைப்பிடித்தால் போதும் எரிச்சல் எட்டடி தள்ளியே இருக்கும். உஷ்ணம் உபத்திரவம் பண்ணாது\nஅந்த வழிமுறைகளில் மிகவும் முக்கியமானவை தண்ணீரும் உணவும்தான் தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவையே, கோடைக்கான சில மாற்றங்களுடன் சாப்பிடும்போது, உடலுக்குக் குளிர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைப்பதுடன், கோடையில் தாக்கும் சில நோய்களில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.\nதண்ணீர் குடிப்பதில் தொடங்கி, உண்ணும் உணவு வரை அனைத்தையும், கோடைக்கேற்ற வகையில் நெறிப்படுத்தித் தந்திருக்கும் இந்த இணைப்பிதழ், உஷ்ணத்தை விரட்டி, உடலைக் குளுமையாக வைத்திருக்க உதவும் என்பது நிச்சயம்\nசென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் மீனா ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை சங்கரா கல்விக் குழுமத்தின், கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவர் எஸ். பெர்னார்ட் எட்வர்டு ஆகியோர், சம்மர் ஸ்பெஷல் உணவு ரெசிப்பிக்களை இங்கே வழங்கியுள்ளனர். கொசுறாகச் சில குறிப்புகளையும் கொடுத்துள்ளார் மீனா.\nஇனி, 'ஜம்’மென்று கடக்கலாம் சம்மரை...\nதேவையானவை: தயிர் - அரை கப், தண்ணீர் - 2 கப், துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, வறுத்துப் பொடித்த சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை.\nசெய்முறை: ஒரு மண்பானையில், தயிர், தண்ணீர், உப்பு கலந்து நன்கு அடித்துக்கொள்ளவும் (தயிருடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அடித்தும், பானையில் ஊற்றலாம்). பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, மற்ற பொருள்களுடன் சேர்த்து (தாளிதம் தவிர்த்து) மோரில் கலக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.\nபலன்கள்: பானையில் நீர் மோர் கலந்து ஊற்றி வைத்துவிட்டால், தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீருக்கு பதிலாக மோரை அருந்தலாம். உடல் சூட்டைக் குறைத்துக் குளுமையாக்குவதுடன், செரிமானக் கோளாறு மற்றும் வயிற்றுப் பொருமலுக்கும் நல்லது.\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், புளித்த மோர் - 2 கப், உப்பு - சுவைக்கேற்ப, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, பொ��ியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: வாழைத்தண்டுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், மிளகுத்தூள், பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொத்துமல்லித் தழை சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.\nதேவையானவை: தயிர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - 2 டேபிள்ஸ்பூன், வறுத்த சீரகம் - அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - அரை கப், ஐஸ்கட்டிகள் - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப.\nசெய்முறை: தயிரை மிக்ஸி பிளெண்டரில் போட்டு, புதினா, ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும். மேலும், இதில் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, 'ஜில்’ என்று பரிமாறவும்.\nபலன்கள்: புதினா, உடலுக்குப் புத்துணர்ச்சி தரும். வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு, காபி, டீக்குப் பதிலாக இந்தப் புதினா லஸ்ஸியைக் குடிக்க கொடுக்கலாம்\nதேவையானவை: பொடித்த வெல்லம் - அரை கப், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - 3 கப், சுக்குப் பொடி - அரை டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, துளசி இலைகள் - 2.\nசெய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழச் சாறு, சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி எல்லாவற்றையும் நன்கு கலந்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.\nபலன்கள்: எளிமையான இந்தப் பானம், தாகத்தைத் தணிக்கும். இயற்கையான சர்க்கரை நிறைந்திருக்கும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். சுத்திகரிக்கப்படாமல் இருப்பதால், வெல்லத்தில் இயற்கையான வைட்டமின்களும் தாதுக்களும் கூட உள்ளன.\nஎனவே, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\n(ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ்)\nதேவையானவை: ஆப்பிள், பீட்ரூட் - தலா 1, கேரட் - 2, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: ஆப்பிள் மற்றும் காய்களைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, ஜூஸாகச் செய்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழச் சாறைச் சேர்க்கவும். விருப்பப்பட்டவர்கள், மிளகுத்தூள் சேர்க்கலாம். நன்றாகக் கலந்து அருந்தவும்.\nகுறிப்பு: பீட்ரூட்டில் இயற்கைச் சர்க்கரைகள் நிறைந்திருப்பதால், சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.\nபலன்கள்: குறிப்பிட்ட இந்தப் பானத்தில் உயிரைக் கா��்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதுடன், வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே, பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீஷியம் போன்ற சத்துகள் அபரிமிதமாக உள்ளன. உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், பார்வைக் கூர்மைக்கும், எடையைக் குறைப்பதற்கும் இந்தப் பானம் உதவுகிறது. சளியால் வரும் காய்ச்சல் மற்றும் தொண்டைத் தொற்றுக்கும் இந்தப் பானம் நல்லது. தினமுமே, பெயருக்கு ஏற்ற இந்த அற்புத பானத்தைத் தொடர்ந்து அருந்தி வந்தால், ஆரோக்கியத்துக்கும் அருமையான காவலனாக இருக்கும்.\nதேவையானவை: ஃப்ரெஷ் நெல்லிக்காய் - 4 அல்லது 5, தேன் - 3 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை கப், ஃப்ரெஷ் புதினா இலைகள் - சிறிதளவு.\nசெய்முறை: நெல்லிக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டவும். இதில் தேன் சேர்த்துப் புதினா இலைகளுடன் பரிமாறவும்.\nபலன்கள்: ஊட்டச்சத்து மிகுந்த பானம் இது. வைட்டமின் சி நிறைந்தது. சிறுநீரகக் கோளாறுகள், நீரிழிவு நோய், வயிற்றுப் புண், அசிடிட்டி, ஜலதோஷம், இருமல் மற்றும் கண் பிரச்னைகளைத் தீர்க்க நெல்லிக்காய் உதவுகிறது. மனம் மற்றும் உடல் பலவீனத்தைப் போக்குவதுடன் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் செய்கிறது.\nதேவையானவை: விதை நீக்கப்பட்டு, சதுரமாக நறுக்கப்பட்ட தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், பொடியாக நறுக்கப்பட்ட புதினா இலைகள், எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.\nபாகு வைக்க: சர்க்கரை - அரை கப், தண்ணீர் - கால் கப்.\nசெய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து, அடுப்பில் வைத்து இளம் பாகு வைத்து இறக்கி, ஆறவிடவும். இதில் புதினா இலைகளையும், எலுமிச்சம்பழச் சாறையும் கலந்து வைக்கவும். சின்ன கிண்ணங்களில், தர்பூசணி சதுரங்களைப் போட்டு, பரிமாறுவதற்கு முன்பு, எலுமிச்சை 'டிரெஸ்ஸிங்’-ஐ சேர்த்துப் பரிமாறவும்.\nதேவையானவை: மாங்காய் - 1, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, குளிர்ந்த தண்ணீர் - இரண்டரை கப், புதினா இலைகள் - சிறிதளவு.\nமசாலாத் தூளுக்கு: வறுத்த சீரகப் பொடி - 2 டீஸ்பூன், கருப்பு உப்பு - 2 டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: மாங்காயை வேகவைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு கூழாக்கவும். ஒரு ஜாடியில் மாங்காய் விழுதைப் போட்டு, மசாலாத் தூள், சர்க்கரை சேர்த��து நன்கு கலக்கவும். இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மீண்டும் நன்கு கலந்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பானம் இது.\nசப்ஜா விதை ரோஸ் மில்க்\nதேவையானவை: குளிரவைத்த பால் - 2 கப், தரமான ஆர்கானிக் பன்னீர் - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர் பிங்க் (தேவைப்பட்டால்) - 1 அல்லது 2 துளிகள், பன்னீர் ரோஜா இதழ்கள் (நன்கு கழுவியது) - சிறிதளவு, சப்ஜா விதைகள் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: சப்ஜா விதைகளை, கால் கப் தண்ணீரில் 10, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். விதைகள் நன்றாக ஊறி, பெரியதாக உப்பியிருக்கும். சர்க்கரை, பால், பன்னீர்... மூன்றையும் சேர்த்து நன்றாக அடித்துக் கலந்து வைக்கவும். (விருப்பப்பட்டால் பிங்க் ஃபுட் கலர் ஓரிரு துளிகள் சேர்க்கலாம்). உயரமான கிளாஸ்களில் ரோஸ் மில்க்கை ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மேலே சப்ஜா விதைகள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.\nபலன்கள்: டைப் 2 சர்க்கரை நோயில், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், சப்ஜா விதைகளுக்கு உண்டு. எப்போதும் எதையாவது கொரிப்பதைக் கட்டுப்படுத்தும். நார்ச்சத்து நிறைந்த இந்த விதைகள், மனநிலையை உற்சாகப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும்.\nதேவையானவை: வெட்டிவேர் - ஒரு சிறு கொத்து, தண்ணீர் - 4 டம்ளர், எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: 2 டம்ளர் தண்ணீரில், வெட்டிவேரைப் போட்டுக் கொதிக்கவைத்து, இறக்கி, அரை மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு, வடிகட்டி, மீதம் இருக்கும் 2 டம்ளர் தண்ணீர், பழச்சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். உயரமான கிளாஸ்களில் ஊற்றிப் பரிமாறவும்.\nபலன்கள்: வெட்டிவேருக்குத் தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் திறன் உள்ளது என்றும், ஆன்ட்டிபயாடிக் போல அது செயல்படுவதாகவும் அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. மனதை அமைதிப்படுத்தக்கூடிய சக்தி வெட்டிவேருக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.\nதேவையானவை: கசகசா - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சில இழைகள், ஜாதிக்காய் தூள் ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்.\nசெய்முறை: கசகசாவை 2 மணி நேரம் ���ண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்தெடுக்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யைச் சுடவைக்கவும். அரைத்த விழுதை நெய்யுடன் சேர்த்து, அதன் நிறம் மாறும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். சர்க்கரையைச் சேர்த்து, மீதி இருக்கும் நெய்யையும் விட்டு, நன்றாகச் சுருண்டு வரும் வரை கிளறவும். பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி, ஏலக்காய், ஜாதிக்காய்த் தூளைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.\nபலன்கள்: உடலைக் குளுமையாக்குவதில் கசகசா சிறந்தது. மனதை ஆசுவாசப்படுத்தும். வயிறு மற்றும் தொண்டைப் புண்களைக் குணமாக்கும்.\nகுறிப்பு: இந்த அல்வாவை 1 அல்லது 2 டீஸ்பூன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதேவையானவை: அவல் - ஒரு கப், துருவிய பூசணிக்காய் - அரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 1, மாங்காய்த் துண்டுகள் - கால் கப், கொத்துமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை.\nசெய்முறை: அவலைக் கழுவி, தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். பூசணிக்காய்த் துருவலைப் பிழிந்து அவல், மற்ற பொருள்களையும் சேர்த்துக் கிளறவும். விருப்பப்பட்டால், வறுத்த முந்திரி, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளை மேலே தூவி அலங்கரிக்கலாம்.\nபலன்கள்: மிகுந்த சத்தான ஸ்நாக்ஸ் இது. மிக எளிதாகச் செய்யக்கூடிய இந்த சாலட், வயிற்றுக்கு உகந்தது.\nதேவையானவை: சிறிய வெள்ளரிக்காய் - 2, எலுமிச்சம்பழச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழத் தோல் துருவல் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை/தேன் - முக்கால் கப், உப்பு - 3 அல்லது 4 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - சிறிதளவு.\nசெய்முறை: வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி, பெரிய ஸ்லைஸ் ஒன்றை வெட்டித் தனியே வைக்கவும் (அலங்கரிக்க). மீதியைத் துருவி சர்க்கரை சேர்த்து அரைத்து, வடிகட்டவும். இதனுடன், மீதி இருக்கும் தண்ணீரைச் சேர்த்து, ஐஸ் கட்டி, எலுமிச்சம்பழத் தோல் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உயரமான கிளாஸில் ஊற்றி, வெள்ளரிக்காய் ஸ்லைஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். சம்மருக்கு மிகச் சிறந்த விருந்து\nதேவையானவை: தண்ணீர் - அரை கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரைக் கட்டிகள் - அரை கப், நசுக்கிய அன்னாசித் துண்டுகள் - அரை கப், ஆரஞ்��ுப் பழச்சாறு - 2 கப்.\nசெய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கலந்து, அடுப்பில் வைத்துக் கரைய விடவும். அன்னாசிப் பழத்தைக் கூழாக்கி, அதனுடன் சர்க்கரைப் பாகு, எலுமிச்சம்பழச் சாறு, ஆரஞ்சு சாறு எல்லாவற்றையும் கலந்து வைக்கவும். இந்தக் கலவையை ஃப்ரீஸரில், பாதி அளவு திடமாகும் வரை (semi solid) வைத்திருக்கவும். மீண்டும், எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து, ஃப்ரீஸரில் வைத்துவிடவும். 2 மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறவும்.\nபலன்கள்: ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு இந்த 'ஸார்பெ’யை தாராளமாகச் செய்து கொடுக்கலாம். ஏனெனில், இதில் உடல் எடையைக் கூட்டும் கொழுப்பு சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.\nதேவையானவை: நல்ல தரமான மாம்பழங்கள் - 2, பிளாக் டீ பைகள் (tமீணீ தீணீரீs) - 2, தண்ணீர் - 4 கப், எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன், பனங்கல்கண்டு - தேவையான அளவு, புதினா இலைகள் - சிறிதளவு.\nசெய்முறை: மாம்பழங்களைத் தோல் சீவி, நறுக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ பைகளை அதனுள் போட்டு, பத்து நிமிடம் வைக்கவும். டீத்தூள் சாயம் இறங்கியதும், அந்த டீ தண்ணீருடன், மாம்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். எலுமிச்சம்பழச் சாறைச் சேர்த்து, உயரமான கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள், புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.\nதேவையானவை: பால் - அரை லிட்டர், பழுத்த, பெரிய மாம்பழம் - 1, ஊறவைத்த பாதாம் - 10, பனங்கல்கண்டு - 4 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சில இழைகள்.\nசெய்முறை: ஊறவைத்த பாதாமை விழுதாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரையையும் பாதாம் விழுதையும் சேர்த்து, சிறிது வற்றும் வரை கொதிக்கவிடவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து, பிறகு ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். மாம்பழத்தைத் தோல் சீவி, சிறு தூண்டுகளாக நறுக்கவும். பால் கலவையில் மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, குங்குமப்பூ இழைகளைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.\nதேவையானவை: உதிராக வடித்த சாதம் - 3 கப், மாங்காய்த் துருவல் - 3 கப், கீறிய பச்சை மிளகாய் - 2, காய்ந்த்த மிளகாய் - 1, நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 8, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், அரை உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய்துருவல் (விருப்பப்பட்டால்) - அரை கப், உப்பு - சுவைக்கே���்ப, கறிவேப்பிலை - சிறிதளவு.\nசெய்முறை: கடாயில் நெய்யை விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்துத் தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்கவும். பச்சை மிளகாய், மஞ்சள்தூள் போட்டுக் கிளறிவிட்டு, முந்திரிப்பருப்பைப் போட்டு வறுக்கவும். பிறகு, மாங்காய்த் துருவலைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும்படி வதக்கவும். அதில் உப்பையும் கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறவைத்த சாதத்தை, மாங்காய்க் கலவையில் சேர்த்து, உடையாமல் கிளறவேண்டும். விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறலாம். சுவையாக இருக்கும். சூடாக, துவையல், அப்பளம், வடகத்துடன் பரிமாறலாம். சம்மர் ட்ரிப்புகளுக்கு உகந்த சாதம்\nதேவையானவை: வேகவைத்து உதிர்த்த சோள மணிகள், வேகவைத்த மேக்ரோனி - தலா அரை கப், குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில்) - தலா 1, க்ரீம் - ஒரு கப், உப்பு - சுவைக்கேற்ப, மிளகுத்தூள் - காரத்துக்கு ஏற்ப.\nசெய்முறை: குடமிளகாய்களை மிகப் பொடியாக நறுக்கவும். எல்லாவற்றையும் கலந்து, குளிரவைத்துப் பரிமாறவும்.\nதேவையானவை: பனீர் துண்டுகள் - 10, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 75 கிராம், அரிசி மாவு - 100 கிராம், மிளகாய்த் தூள் - 25 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 50 கிராம், கரம் மசாலாத் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப.\nசெய்முறை: பனீர் துண்டுகளில் இஞ்சி பூண்டு விழுதைப் பிசறி வைக்கவும். கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசறி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு, எண்ணெயைக் காயவைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nதேவையானவை: உதிராக வடித்த சாதம் - 3 கப், பொடியாக நறுக்கிய கோவைக்காய் - 2 கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், நிலக்கடலை - அரை கப், காய்ந்த மிளகாய் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப்.\nசெய்முறை: கடாயில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும். சின்ன வெங்காயத்தையும் கறிவேப���பிலையையும் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். கீறிய பச்சை மிளகாயையும் கோவைக்காயையும் சேர்த்து வதக்கவும். தனியாக ஒரு கடாயில், துளி எண்ணெய் விட்டு, நிலக்கடலையை வறுத்து, கோவைக்காய் கலவையில் சேர்க்கவும். சாதத்தைக் கொட்டி, உதிராமல் கிளறி, சூடாகப் பரிமாறவும்.\nபயன்கள்: கோடைகாலத்தில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பது நல்லது. உடலைக் குளிர்ச்சியாக்கும். கறிவேப்பிலை, கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், இதய நோயில் இருந்து காக்கும்.\nதேவையானவை: தர்பூசணி பழச் சாறு - முக்கால் கப், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் புதினா இலைகள் - 5 அல்லது 6, சர்க்கரை (தேவைப்பட்டால்) - சுவைக்கேற்ப, சுக்குப் பொடி - ஒரு சிட்டிகை.\nசெய்முறை: புதினா இலைகளை நசுக்கி, கிளாஸில் போட்டு, அதனுடன் எலுமிச்சம்பழச் சாறைக் கலக்கவும். அதில் தர்பூசணி அரைத்த சாறையும் கலந்து, விருப்பப்பட்டால் சர்க்கரை சேர்த்து, சுக்குப் பொடியைத் தூவிப் பரிமாறவும்.\nதேவையானவை: இளநீர் - முக்கால் கப், தேன் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - சிறிதளவு.\nசெய்முறை: இளநீரில் தேன் சேர்த்து, புதினா இலைகளைக் கலந்து அருந்தவும்.\nதேவையானவை: பனங்கல்கண்டு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், கார்ன்ஃப்ளார் - 75 கிராம், சர்க்கரை - அரை கப், நெய் - 200 மி.லி, முந்திரிப் பருப்பு - 50 கிராம், திராட்சை - 25 கிராம்.\nசெய்முறை: கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி, பனங்கல்கண்டைச் சேர்த்துக் கரையவிடவும். கல், மண் இருந்தால் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, அரிசி மாவைச் சிறிது சிறிதாகத் தூவிக் கிளறவும். அதிலேயே, கார்ன்ஃப்ளாரையும், சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய் சேர்த்து, ஒரு மணி நேரம் கிளறவும். கடாயில் ஒட்டாமல் மாவு சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதன் மேல் அல்வாவைக் கொட்டிப் பரத்திவிட்டு, முந்திரி, திராட்சையை அதன் மேலே தூவவும்.\nதேவையானவை: நுங்கு - ஒரு கப், கெட்டியான பால் (கண்டன்ஸ்டு மில்க்) - அரை கப், காய்ச்சிய பால் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய் - 3.\nசெய்முறை: நுங்கு, கண்டன்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். இதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்துக் கலந்து, ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். நன்றாகக் குளிர்ந்ததும் எடுத்துப் பரிமாறவும். அடிக்கிற வெயிலுக்கு அசத்தலான டிஷ் இது.\nதேவையானவை: விரல் நீள கோவைக்காய் - கால் கிலோ, கார்ன்ஃப்ளார் - 75 கிராம், அரிசி மாவு - 100 கிராம், எலுமிச்சம்பழச் சாறு - 4 டீஸ்பூன், மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப, கரம் மசாலா தூள் - 3 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.\nசெய்முறை: கோவைக்காயை லேசாகக் கீறிவிட்டு, இஞ்சி பூண்டு விழுதைப் பிசறி வைக்கவும். அரிசி மாவு, கார்ன்ஃப்ளார், எலுமிச்சம்பழச் சாறு, கரம் மசாலா தூள், மிளகாய்தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து பிசறவும். கோவைக்காய்களை இந்த மாவுக் கலவையில் கலந்து பிசறி, எண்ணெயில் பொரிக்கவும். விடுமுறையில் வீட்டை அதகளம் செய்யும் வாண்டுகளுக்கு நல்ல ஸ்நாக்ஸ் இது.\nகோடை வெயில்... குளிர்விக்க சில குறிப்புகள்\n- ஊட்டச்சத்து நிபுணர் மீனா ராதாகிருஷ்ணன்\nஉடலில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க, சீரான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர்\nகுடிப்பதுடன், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சம்பழச் சாறு விட்டுக் கலந்து குடிக்கலாம். (வைட்டமின் சி இருப்பதால்) உடலின் உள்ளேயும், வெளியேயும் புத்துணர்ச்சியைத் தரும்.\nஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து அருந்துவது ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். மண்பானைத் தண்ணீர் உடலுக்கும் நல்லது. தாகமும் தணிக்கும்.\n100 சதவிகிதம் பருத்தி உடைகளும், கண்களுக்குக் குளிர் கண்ணாடியும் சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் காவலர்கள்.\nநிறையத் தண்ணீர், ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், சுத்திகரிக்கப்படாத கடல் உப்பு மற்றும் மருத்துவக் குணம் கொண்ட மசாலாக்கள் (இஞ்சி, பூண்டு, மிளகும் போன்றவை) அடங்கிய முழுமையான சரிவிகித உணவு அவசியம் தேவை.\nபுகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nநீர்ச்சத்து அதிகம் நிரம்பிய தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்கள் கோடைக்கு உகந்தவை.\nகாரம், மசாலா மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும். வெதுவெதுப்பான சீதோஷ்ணம் பாக்டீரியாக்கள் வளரத் தோதானது. பாக்டீரியாக்களால் ஏற்படும் 'ஃபுட் பாய்ஸனிங்’ என்பது, இந்த சீஸனில் பொதுவாகக் காணப்படும�� பிரச்னை. எனவே, உணவில் கவனம் தேவை.\nசுறுசுறுப்பான வேலைகளுக்கு இடையில் அவ்வப்போது நல்ல ஓய்வும் தேவை. உங்கள் உடலால் முடிந்த எல்லைக்கு மேலாக, வேலையோ அழுத்தமோ கொடுக்க வேண்டாமே\nஎப்போதெல்லாம் வெளியே சென்று வீடு திரும்புகிறீர்களோ, அப்போதெல்லாம் உடனே முகம் கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பது கூட கோடையில் நல்ல இதம் தரும்.\nமுதல் நாள் இரவே சிறிது வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் மோரில் கலந்து குடிக்கலாம். நம் கையில் இருக்கும் கண்கண்ட மருந்து அது. உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரும். மாதவிலக்குப் பிரச்னைகள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும். மேலும், முடி உதிர்தலைத் தடுக்கும். புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் சீராகப் பராமரிக்கும். வெந்தயத்தின் பலன்களில் இது மிகச் சிலதான் இவை. இன்னும் பல இருக்கின்றன. வெந்தயத்தை விடாதீங்க\nமற்றொரு மருந்து, விளக்கெண்ணெய். அதிக சூட்டினால் வலி ஏற்படும்போது, தொப்புள் பகுதியைச் சுற்றி விளக்கெண்ணெயைத் தடவிக்கொள்ளலாம். மேலும், கண் இமைகளின் மேலும் பாதங்களின் அடிப்பகுதியிலும் இதைத் தடவிக்கொண்டால் உடம்பின் உஷ்ணம் குறைந்துவிடும்.\nவியர்க்குருவைச் சமாளிக்க தூய சந்தன விழுதைத் தடவலாம். குளிர்ச்சி தருவதுடன், வியர்க்குருவும் மறையும்.\nகுளிக்கும்போது, வெட்டிவேர் தேய்ப்பான் உபயோகிக்கலாம். அழுக்கைப் போக்குவதுடன், உடலில் உண்டாகும் வியர்வை நெடியைப் போக்கி, மணமிகு குளியல் அனுபவத்தைத் தரும்.\nபடங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.குமரகுருபரன், ர.சதானந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive2.tamil.srilankamirror.com/news/item/8170-2016-07-21-05-25-37", "date_download": "2021-01-19T09:04:31Z", "digest": "sha1:FDULBL2RWYOIOTRUKEPVIN55JGIC46TQ", "length": 2834, "nlines": 35, "source_domain": "archive2.tamil.srilankamirror.com", "title": "சந்திரிக்காவுடன் ஆட்டம் போட்டத்தை நினைவு கூர்ந்த ரணில்", "raw_content": "\nஇத்தாலியில் நிலநடுக்கம் - Monday, 31 October 2016 18:01\nபூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் - Monday, 31 October 2016 17:52\nதீபாவளி கொண்டாடினார் ஒபாமா - Monday, 31 October 2016 17:41\nஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகல் - Monday, 31 October 2016 17:32\nமீண்டும், ஸ்பெய்ன் பிரதமராக மரியானோ ரஜோய் - Monday, 31 October 2016 17:20\nசந்திரிக்காவுடன் ஆட்டம் போட்டத்தை நினைவு கூர்ந்த ரணில் Featured\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஆட்டம் போட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளமன்றில் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.\nசந்திரிக்காவின் நண்பர் என விமல் வீரவன்ச ரணிலை கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தாம் சந்திரிக்காவுடன் நடனப் பள்ளியில் பயின்றதாகத் தெரிவித்துள்ளார்.\nMore in this category: « தொகுதிவாரி அடிப்படையில் 2017 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்- ஜனாதிபதி\tமுன்னாள் பொலிஸ் மா அதிபரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய ரங்கா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T08:01:55Z", "digest": "sha1:SILYDSMW6MK7ZSNZAHQFOCV7MQQ7FTSI", "length": 85440, "nlines": 841, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nசொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு (66 Views)\nஅன்னையர் தின தொடர்வு. 1 (4 Views)\nஉழவனே உலகின் உயிர்நாடி (4 Views)\nகைநிறையக் காசிருந்தக் கால் (3 Views)\nசாமானியன், 3 hours ago\nrramanisankar, இங்கு நீங்கள் தொகுத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், கார்ப்பரேட்டுகளுக்கு தங்களது விவசாய பொருட்களை விற்க முன்வரும், மற்றும் அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் பெரும் விவசாயிகளின் பிரச்சினைகளையே குறிக்கிறது.ஆனால் எனக்கு புரிந்த வரையில், விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும், தங்களது அரிசியையும், கத்தரிக்காய்,தக்காளிகளையும் இது போல் முறையில் விற்பதில்லை. அவர்கள் நேரடியாகவே தங்களது பொருட்களை மக்களிடம் விற்று வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா\nசிங்கப்பூரில் புதிய சமூக தொற்றுகள் தென்படுவதால் கூடுதல் பாதுகாப்பு விதிகள் பற்றி பரிசீலிக்கப்படுகிறது – லாரன்ஸ் வாங்\nசிங்கப்பூர்: நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் பாதுகாப்பு விதிகள் தேவைப்படுகிறதா\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் புதிய சமூக தொற்றுகள் தென்படுவதால் கூடுதல் பாதுகாப்பு விதிகள் பற்றி பரிசீலிக்கப்படுகிறது – லாரன்ஸ் வாங் ×\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர்: Sea – Air தடுப்பூசி இயக்கத்தின் (SAVE)ன் கீழ், ஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேற்பட்ட முன்னணி கடல்சார்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA ×\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூர்: கடல் – விமான ஊழியர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் சாங்கி விமான நிலைய முனையம் 4 (T4) ல்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS ×\nசிங்கப்பூரின் குழு ஒன்று விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தின் கள விசாரணையில் பங்கேற்பு\nஸ்ரீவிஜயா ஏர் SJ182யின் கள விசாரணையில் பங்கேற்க சிங்கப்பூரின் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு பணியகத்தின் (TSIB)\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரின் குழு ஒன்று விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தின் கள விசாரணையில் பங்கேற்பு ×\n19 நபர்கள் கூட அனுமதித்த பாசிர் ரிஸில் உள்ள விடுதிக்கு அபராதம் மற்றும் முன் பதிவுகள் இடைநிறுத்த உத்தரவு \nசிங்கப்பூர்: பாசிர் ரிஸில் உள்ள செர்ரிலோப்ட் ரிசார்ட்ஸ் மற்றும் விடுதி அதன் முன்பதிவுகளை ஜனவரி 17 முதல்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி��து – CAAS\n19 நபர்கள் கூட அனுமதித்த பாசிர் ரிஸில் உள்ள விடுதிக்கு அபராதம் மற்றும் முன் பதிவுகள் இடைநிறுத்த உத்தரவு \nஐனவரி 18 முதல் வேலை அனுமதி, S பாஸ் பெற்று புதிதாக சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள் வருகை சோதனைக்கு உட்பட வேண்டும் – MOM\nவரும் ஐனவரி 18 முதல் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து கட்டுமானத்துறை, மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறைகளுக்கு\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஐனவரி 18 முதல் வேலை அனுமதி, S பாஸ் பெற்று புதிதாக சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள் வருகை சோதனைக்கு உட்பட வேண்டும் – MOM ×\nபிப்ரவரி 1 முதல் இரண்டு திட்டங்களின் கீழ் சிங்கப்பூர் வரும் குறுகிய கால பார்வையாளர்கள் மருத்துவ காப்பீடு வாங்க வேண்டும் – MOH\nசிங்கப்பூர்: பிப்ரவரி 1 முதல் ஏர் டிராவல் பாஸ் (ATP) மற்றும் பரஸ்பர பசுமை வழித்தடங்கள் (RGL) ஆகியவற்றின் கீழ்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nபிப்ரவரி 1 முதல் இரண்டு திட்டங்களின் கீழ் சிங்கப்பூர் வரும் குறுகிய கால பார்வையாளர்கள் மருத்துவ காப்பீடு வாங்க வேண்டும் – MOH ×\nஅனைத்து பயணிகளும் ஜனவரி 25 முதல் சிங்கப்பூருக்கு வந்தவுடன் கோவிட் -19 சோதனை செய்ய வேண்டும் – MOH\nஜனவரி 25 முதல் அனைத்து பயணிகளும் சிங்கப்பூருக்கு வந்தவுடன் கோவிட் -19 சோதனை செய்ய வேண்டும் என்று எல்லை\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஅனைத்து பயணிகளும் ஜனவரி 25 முதல் சிங்கப்பூருக்கு வந்தவுடன் கோவிட் -19 சோதனை செய்ய வேண்டும் – MOH ×\nசிங்கப்பூரில் அடுத்த பதினைந்து நாட்களுக்கு மழை அதிகம் இருக்காது, வெப்பநிலை 34 ° C வரை இருக்கலாம் – MSS\nசிங்கப்பூர்: ஐனவரி 1 முதல் கடந்த பதினைந்து நாட்களில் பெய்த தொடர் மழையை போலில்லாமல் ஜனவரி இரண்டாவது பாதியில்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் அடுத்த பதினைந்து நாட்களுக்கு மழை அதிகம் இருக்காது, வெப்பநிலை 34 ° C வரை இருக்கலாம் – MSS ×\nSHNல் இருக்கும் போது வருங்கால மனைவியை விடுதியில் சந்தித்த பிரிட்டிஷ் நாட்டுக்காரர், இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது – ICA\nசிங்கப்பூர்: தங்கும் ஆணையை(SHN) மீறியது தொடர்பான குற்றங்களுக்காக ஒரு பிரிட்டிஷ் நாட்டுக்காரர் மற்றும் இரண்டு\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nSHNல் இருக்கும் போது வருங்கால மனைவியை விடுதியில் சந்தித்த பிரிட்டிஷ் நாட்டுக்காரர், இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது – ICA ×\nசுமார் 27,000 மெரைன் ஊழியர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது – MPA\nசிங்கப்பூரின் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA), தொடர்புடைய ஏஜென்சிகளுடன் சேர்ந்து, கடந்த ஜனவரி 2 முதல் 8 வரை ஒரே\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசுமார் 27,000 மெரைன் ஊழியர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது – MPA ×\nஆளில்லாமல் சாலை துப்புரவு செய்யும் வாகனங்களின் சோதனை தொடங்கியது – NEA\nதேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA), சாலைகளை சுத்தம் செய்வதற்காக இரண்டு தானியங்கி சுற்றுச்சூழல் சேவை வாகனங்களின்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஆளில்லாமல் சாலை துப்புரவு செய்யும் வாகனங்களின் சோதனை தொடங்கியது – NEA ×\nசிங்கப்பூரில் 6200 க்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – கேன் கிம் யாங்க்\nசிங்கப்பூரில் ஜனவரி 12ம் தேதி நிலவரப்படி, 6,200 க்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் 6200 க்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – கேன் கிம் யாங்க் ×\nஉணவு உட்கொண்ட 26 பேருக்கு இரைப்பை குடல் அழற்சி, உணவகத்தின் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது – SFA\nசிங்கப்பூர்: கடந்த ஜனவரி 7 முதல் 9 வரை யூஷனில் உள்ள நார்த் பாயிண்ட் சிட்டியில் இருக்கும் எங்ஸ் ஹெரிடேஜ்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஉணவு உட்கொண்ட 26 பேருக்கு இரைப்பை குடல் அழற்சி, உணவகத்தின் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது – SFA ×\nதடுப்பூசி போடும் பணிகளுக்காக நான்கு இடங்களில் கோவிட் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுகின்றன – MOH\nசிங்கப்பூரின் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணிகளுக்காக, அரசாங்கம் இந்த மாதத்தில் நான்கு தடுப்பூசி மையங்களை\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nதடுப்பூசி போடும் பணிகளுக்காக நான்கு இடங்களில் கோவிட் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுகின்றன – MOH ×\nஇந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் \nபிரேசிலுக்கு கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதற்காக பிரீசிசா மெடிக்கமெண்டோஸுடன் ஒரு ஒப்பந்தத்தில்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஇந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் \nசிங்கப்பூரில் மூன்று கதவுகளை கொண்ட புதிய இரண்டு அடுக்கு பேருந்துகள் அறிமுகம்\nசிங்கப்பூர்: இரண்டு படிக்கட்டுகள் மற்றும் கூடுதல் கதவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இரண்டு அடுக்கு\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் மூன்று கதவுகளை கொண்ட புதிய இரண்டு அடுக்கு பேருந்துகள் அறிமுகம் ×\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சிங்கப்பூரை சேர்ந்த சில ஊழியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை சிங்கப்பூர்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்\nசிங்கப்பூரில் உள்ள நர்சிங் ஹோம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது\nசிங்கப்பூர்: புக்கிட் படோக் தெரு 52ல் உள்ள ரென் சி நர்சிங் ஹோம் ஊழியர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி நேற்று\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் உள்ள நர்சிங் ஹோம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது ×\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 1 வயது மற்றும் 2 வயது பெண் குழந்தைகள் உட்பட 22 நபர்களுக்கு தொற்று – MOH\nசிங்கப்பூர்: நேற்று (ஐனவரி.11) அன்று இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 22 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டதாக MOH\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 1 வயது மற்றும் 2 வயது பெண் குழந்தைகள் உட்பட 22 நபர்களுக்கு தொற்று – MOH ×\nமுன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – MHA\nசிங்கப்பூர் ஹோம் டீமில் உள்ள முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி இன்று (ஜனவரி.11) காலை\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nமுன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – MHA ×\nகடந்த 30 வருடங்களில் அதிக மழை பெய்தது இந்த வருட ஜனவரி மாதத்தில் தான் \n2021 வருடத்தின் முதல் நாள் தொடங்கிய மழை சிங்கப்பூரில் அவ்வப்போது வழக்கமான மழையாக இல்லாமல் தொடர் மழையாக பெய்து\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nகடந்த 30 வருடங்களில் அதிக மழை பெய்தது இந்த வருட ஜனவரி மாதத்தில் தான் \nசிங்கப்பூரில் 2021ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை ஒளி ஏற்றி வரவேற்கப்பட்டது \n2021ம் ஆண்டுக்கான பொங்கல் ஒளி ஏற்றும் நிகழச்சி நேற்று மாலை லிட்டில் இந்தியாவில், சமூக, கலாச்சார மற்றும் இளைஞர்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் 2021ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை ஒளி ஏற்றி வரவேற்கப்பட்டது \nதொழிலாளர் தங்குமிடங்களில் கை சுத்திகரிப்பான் விநியோகம் – MOM\nதேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) மற்றும் டெட்டால் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் மனிதவள அமைச்சகமும் இணைந்து, 500\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nதொழிலாளர் தங்குமிடங்களில் கை சுத்திகரிப்பான் விநியோகம் – MOM ×\n‘ட்ரேஸ்டுகெதர்’ தரவுகளை கடுமையான குற்றங்களின் விசாரணைகளுக்கு பயன்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்\nசிங்கப்பூர்: ட்ரேஸ்டுகெதரிலிருந்து பெறப்படும் தரவுகள் குற்றவியல் நடைமுறை குறியீட்டிலிருந்து\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\n‘ட்ரேஸ்டுகெதர்’ தரவுகளை கடுமையான குற்றங்களின் விசாரணை��ளுக்கு பயன்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும் ×\nகிரவுன் ப்ளாசா விடுதியில் பணிபுரியும் 3 வது ஊழியருக்கு கோவிட் தொற்று – MOH\nசிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் ப்ளாசா விடுதியில் பணிபுரியும் மூன்றாவது ஊழியருக்கு\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nகிரவுன் ப்ளாசா விடுதியில் பணிபுரியும் 3 வது ஊழியருக்கு கோவிட் தொற்று – MOH ×\nசிங்கப்பூர் பிரதமர் லீ கோவிட் தடுப்பூசி முதல் டோஸை போட்டு கொண்டார்\nசிங்கப்பூர்: பைசர் / பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை இன்று, மருத்துவ சேவைகள் இயக்குநர் துணை\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூர் பிரதமர் லீ கோவிட் தடுப்பூசி முதல் டோஸை போட்டு கொண்டார் ×\nஇரண்டு ஊழியர்களுக்கு தொற்றுகள் ஏற்பட்டதையடுத்து சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் ப்ளாசா விடுதி 14 நாட்களுக்கு மூடப்படும் – MOH\nசிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் ப்ளாசா விடுதியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கு\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஇரண்டு ஊழியர்களுக்கு தொற்றுகள் ஏற்பட்டதையடுத்து சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் ப்ளாசா விடுதி 14 நாட்களுக்கு மூடப்படும் – MOH ×\nசிங்கப்பூரில் இருந்து ஜனவரி மாதம் வரும் நாட்களில் தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் அட்டவணை\nசிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு செல்ல ஏற்பாடு செய்யும்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் இருந்து ஜனவரி மாதம் வரும் நாட்கள��ல் தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் அட்டவணை ×\nநேற்று (ஜனவரி.6) உறுதி செய்யப்பட்ட கோவிட் பாதித்தவர்களில் ஒருவருக்கு UK வகை கோவிட் தொற்று\nசிங்கப்பூர்: நேற்று (ஐனவரி.6) அன்று இரண்டு சமூக தொற்றுகள் உட்பட மொத்தம் 31 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டதாக MOH\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nநேற்று (ஜனவரி.6) உறுதி செய்யப்பட்ட கோவிட் பாதித்தவர்களில் ஒருவருக்கு UK வகை கோவிட் தொற்று ×\nஎதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க தொழிலாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கப்படுகிறது – MOM\nவேலை அனுமதி(Work Permit) வைத்திருப்பவர்களின் தற்போதைய மருத்துவ காப்பீட்டு தொகையை அமைச்சகம் அதிகரிக்க\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஎதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க தொழிலாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கப்படுகிறது – MOM ×\nஜனவரி 6 முதல் சிங்கப்பூருக்கு வரும் தங்குமிட தொழிலாளர்கள் கூடுதலாக 7 நாட்கள் பிரத்யேக வசதிகளில் தங்க வேண்டும் – MOM\nஜனவரி 6 முதல், சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதி பெற்று வரும் தங்குமிட தொழலாளர்கள் அவர்களின் 14-நாள்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஜனவரி 6 முதல் சிங்கப்பூருக்கு வரும் தங்குமிட தொழிலாளர்கள் கூடுதலாக 7 நாட்கள் பிரத்யேக வசதிகளில் தங்க வேண்டும் – MOM ×\nட்ரேஸ்டுகெதர் தரவுகளை குற்றவியல் விசாரணைகளுக்கு சிங்கப்பூர் காவல்துறை பயன்படுத்த முடியும்\nகுற்றவியல் விசாரணைகளுக்கு ட்ரேஸ்டுகெதர் தரவு பயன்படுத்தப்படுமா என்றும், அப்படியானால், அத்தகைய தரவை\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nட்ரேஸ்டுகெதர் தரவுகளை குற்றவியல் விசாரணைகளுக்கு சிங்கப்பூர் காவல்துறை பயன்படுத்த முடியும் ×\nமூன்றாம் தளத்தில் ஜன்னல் விளிம்பில் நின்ற ஒரு குழந்தையை மீட்க உதவிய தொழிலாளி\nஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) காலை பிளாக் 243 ஹவ்காங்க் தெரு 22ல் ஹெச்டிபி வீட்டின் ஜன்னல் விளிம்பில் நின்ற குழந்தை\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nமூன்றாம் தளத்தில் ஜன்னல் விளிம்பில் நின்ற ஒரு குழந்தையை மீட்க உதவிய தொழிலாளி ×\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த இரண்டு குழந்தைகளுக்கு கோவிட் தொற்று\n4 ஜனவரி அன்று உள்நாட்டு நோய் தொற்று எதுவும் இல்லை என்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 24 நபர்களுக்கு மட்டும்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த இரண்டு குழந்தைகளுக்கு கோவிட் தொற்று ×\nபரவல் ஆபத்து அதிகம் உள்ள வேலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் – MOH\nசிங்கப்பூர்: பரவல் ஆபத்து அதிகம் உள்ள வேலையில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போட\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nபரவல் ஆபத்து அதிகம் உள்ள வேலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் – MOH ×\nசிங்கப்பூர், அவுட்ரமில் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டது\nசிங்கப்பூர் அவுட்ரமில் கடந்த சனிக்கிழமை (ஐனவரி 2) அன்று மண் சரிவு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது சில தினங்களாக\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூர், அவுட்ரமில் த��டர் மழையால் மண் சரிவு ஏற்பட்டது ×\n2020 ம் ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதாரம் 5.8% சுருங்கியது -MTI\n2020 ம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் 5.8% சுருங்கி அதன் மிக மோசமான மந்த நிலையை பதிவு செய்ததாக,\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\n2020 ம் ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதாரம் 5.8% சுருங்கியது -MTI ×\n20,000 க்கும் மேற்பட்ட மெரைன் தொழிலாளர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்படும்\nசிங்கப்பூர்: மெரைன் துறை ஊழியர்கள் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, 20,000 க்கு அதிகமான\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\n20,000 க்கும் மேற்பட்ட மெரைன் தொழிலாளர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்படும் ×\nசிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை, குறைந்தபட்ச வெப்ப நிலையாக 21.3 ° C பதிவானது\nசிங்கப்பூரில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையில் இன்று சாங்கி பகுதியில் அதிக மழை\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை, குறைந்தபட்ச வெப்ப நிலையாக 21.3 ° C பதிவானது ×\nகோவிட் தொற்றுகள் பற்றிய விசாரணை முடிந்தது, மாண்டரின் ஆர்ச்சர்ட் விடுதியை இன்று முதல் (ஜனவரி 1) திறக்க அனுமதி – MOH\nவிசாரணையின் முடிவில் வேறு தொற்றுகள் இல்லை என்பதால் டிசம்பர் 19 அன்று மூடப்பட்ட மாண்டரின் ஆர்ச்சர்ட்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nகோவிட் தொற்றுகள் பற்றிய விசாரணை முடிந்தது, மாண்டரின் ஆர்ச்சர்ட் விடுதியை இன்று முதல் (ஜனவரி 1) திறக்க அனுமதி – MOH ×\nராபிஸ்ஸ் பெண்கள் பள்ளி(RGS) மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று\nநேற்று (ஐனவரி 1) ஒரு மாணவி உ���்பட சமூகத்தில் 3 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் 1 தொடர்பு இல்லாதது\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nராபிஸ்ஸ் பெண்கள் பள்ளி(RGS) மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று ×\nசிங்கப்பூரில் 11 குடியிருப்பு பகுதிகளில் வான வேடிக்கை நடத்தி புத்தாண்டு வரவேற்கப்பட்டது\nசிங்கப்பூரில் 11 இடங்களில் நள்ளிரவு (ஜனவரி 1) வான வேடிக்கைகள் நடத்தப்பட்டு வழக்கத்தை விட வித்தியாசமாக\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் 11 குடியிருப்பு பகுதிகளில் வான வேடிக்கை நடத்தி புத்தாண்டு வரவேற்கப்பட்டது ×\nஜனவரி 1 முதல் சிங்கப்பூருக்குள் வரும் தொழிலாளர்களுக்கு 14 நாட்களுக்குள் கோவிட் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளுக்கு முதலாளிகளே பொறுப்பு – MOM\n2021 ஜனவரி 1 முதல் சிங்கப்பூருக்குள் வரும் புதிய மற்றும் ஏற்கனவே பெற்ற வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கும்,\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nஜனவரி 1 முதல் சிங்கப்பூருக்குள் வரும் தொழிலாளர்களுக்கு 14 நாட்களுக்குள் கோவிட் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளுக்கு முதலாளிகளே பொறுப்பு – MOM ×\n“சிரமமான காலகட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது”, நாட்டு மக்களுக்கான புத்தாண்டு செய்தியில் பிரதமர் லீ\nசிங்கப்பூர்: நாட்டு மக்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் 2021க்கான புத்தாண்டு செய்தியை வெளியிட்டுள்ளார். பிரதமர\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\n“சிரமமான காலகட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது”, நாட்டு மக்களுக்கான புத்தாண்டு செய்தியி��் பிரதமர் லீ ×\nசிங்கப்பூர் விமானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் சோதனை போன்ற புதிய விதிகள்\nசிங்கப்பூரின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) விமானங்களில் பணிபுரியும் ஊழியர்கள் (Air Crews) பாதுகாப்பு மற்றும்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூர் விமானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் சோதனை போன்ற புதிய விதிகள் ×\nவிதிகளை மீறிய கரோக்கி வணிகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு – MSE\nவிதிகளை மீறியதற்காக MZS பேமிலி கரோக்கி வணிகத்தை 20 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் ஏழு F&B\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nவிதிகளை மீறிய கரோக்கி வணிகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு – MSE ×\nசிங்கப்பூரில் ஜனவரி 1 முதல் புகையிலை பொருட்களுக்கான குறைந்தபட்ச வயதில் மாற்றம் – MOH\n2021 ஜனவரி 1 முதல், புகையிலை பொருட்கள் வாங்குவது, பயன்படுத்துவது, வைத்திருத்தல், விற்பனை செய்தல் மற்றும்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூரில் ஜனவரி 1 முதல் புகையிலை பொருட்களுக்கான குறைந்தபட்ச வயதில் மாற்றம் – MOH ×\nசிங்கப்பூர் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது \nசிங்கப்பூர்: 46 வயதான NCID யின் மூத்த செவிலியர் சாரா லிம் பைசர்-பயோன்டெக்கின் கோவிட் -19 தடுப்பூசியை சிங்கப்பூரில்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nசிங்கப்பூர் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது \nமூன்றாம் கட்ட மறு திறப்பு தொடங்கியதால், சிங்கப்பூர் நூலகங்களை பார்வையிட தளர்வுகள் – NLB\nசிங்கப்பூர் 3 ஆம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதால், சிங்கப்பூர் நூல���ங்கள் மற்றும் ஆவண காப்பகங்களில்\nஜனவரி மாத இறுதிக்குள் 10,000 க்கும் மேலான முன்னணி கடல்சார் ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் – MPA\nசிங்கப்பூர் விமானத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது – CAAS\nமூன்றாம் கட்ட மறு திறப்பு தொடங்கியதால், சிங்கப்பூர் நூலகங்களை பார்வையிட தளர்வுகள் – NLB ×\nStotrams/Slokams (29) SRi Valimiki Raamaayanam (29) JaffnaMuslim (26) திருமங்கை ஆழ்வார் (8) பொது (5) செய்திகள் (5) கவிதை (4) News (4) நகைச்சுவை (4) சினிமா (3) சிங்கப்பூர் செய்திகள் (3) mednote (3) கதைகள் (3) உலகம் (3) வாழ்வியல் சிந்தனைகள் (2) நாவல் (2) ஆன்மீகம் (2) ஆன்மிகம் (2) ஆரோக்கியம் (2) vegetarian (2) Food (2) vegan (2) வாழ்த்துக்கள் (2) திரை (2) Novels (1)\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\nஅதி உயர் தகவல் களஞ்சியம்\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nஹரன் பிரசன்னா - ஹரன் பிரசன்னா\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nயோகியின் தேடல்கள் - யோகியின் தேடல்கள்....\nமுனைவர். வா.நேரு - வா. நேரு\nமுனைவர் இரா.குணசீலன் - வேர்களைத்தேடி........\nபொன் மாலை பொழுது - பொன் மாலை பொழுது\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் - தேன் மதுரத் தமிழ்\nதுரை செல்வராஜூ - தஞ்சையம்பதி\nதமிழ்த்தேசன் இமயக்காப்பியன் - தமிழ்த்தேசன் TAMIZHDESAN\nதனிமரம் - தனிமரம் நேசன்\nசெல்வபாய் ஜெயராஜ் - Mumbai Tamil Teacher\nசின்னக்குட்டி - ஒளியும் ஒலியும்\nகே. பி. ஜனா... - கே.பி.ஜனா...\nகிருஷ்ண மூர்த்தி S - (சு)வாசிக்கப் போறேங்க\nகி. முத்துராமலிங்கம் - கடந்தவை, நடந்தவை\nகவிநயா - அம்மன் பாட்டு\nகம்பன் தமிழ் ஆய்வு மையம் - கம்பன் கழகம் காரைக்குடி\nஆர். அபிலாஷ் - மின்னற் பொழுதே தூரம்\nஅருணா செல்வம் - கவிஞர் அருணா செல்வம்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nadmin - மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nUnknown - மின்தமிழ் மேடை\nUnknown - கல்வி அமுது\nUnknown - நவக்கிரி பிள்ளையார் இணையம்\nShankarlaal - அதி உயர் தகவல் களஞ்சியம்\nS.Raman, Vellore - ஒரு ஊழியனின் குரல்\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ்\nDr.K.Subashini - மின்தமிழ் மேடை\nDesikan - சுஜாதா தேசிகன் பக்கம்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) - இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nAgnilingam Arunachalam - அகத்தியப் பெருமானின�� \"சித்தன் அருள்\"\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/sponsored/dialog-selfcare-app-sponsored", "date_download": "2021-01-19T09:31:01Z", "digest": "sha1:A2QVBHBBI3WUAB7CNI7OFDTTU2UVEWRV", "length": 20720, "nlines": 72, "source_domain": "roar.media", "title": "Dialog Self Care செயலி – அனைத்து சேவைகளும் ஓர் இடத்தில்", "raw_content": "\nDialog Self Care செயலி – அனைத்து சேவைகளும் ஓர் இடத்தில்\nமிகவேகமாக கணப்பொழுதுகளை கழிக்கும் நம் வாழ்க்கையில் தொடர்பாடல் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த வேகத்திற்கு நடுவில், தொடர்பாடலை எப்படி கையாளுகிறோம் எப்படி அதுசார்ந்த தொழில்நுட்பத்தையும், செயலிகளையும் நிர்வகிக்கிறோம் என்பதில்தான் நம் வெற்றியும், தொடர்புகளும் தங்கியுள்ளது என்றே சொல்லலாம். அப்படி, தொடர்பாடலில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் நிர்வகிக்க கூடியதாகவும், மிக இலகுவாக அனைத்தையும் கையாளக்கூடியதாகவும் உருவாக்கம் பெற்றதே Dialog Self Care செயலியாகும். முதன்முதலில் 2013ம் ஆண்டு இந்த செயலியை Dialog நிறுவனமானது அறிமுகம் செய்திருந்தது. இதன்போது நிறுவனத்தினதும், செயலியினதும் முதன்மையான நோக்கமாகவிருந்தது, வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்து தொடர்பாடல்சார் தொழிற்பாடுகளையும் மேற்கொள்வதன் மூலம் அவர்களது தேவைகளை இலகுவாக நிர்வகித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். இலங்கையில் இது முதன் முதலில் Dialog நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டபோது, தொடர்பாடலின் முக்கிய பாய்ச்சலாக இது பார்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு சேவைகளை ஒரே செயலியைக் கொண்டு செய்து முடிக்கக் கூடியதாகவிருப்பது இதன் விஷேட அம்சமாகும். இது அறிமுகபடுத்தப்பட்ட காலவோட்டத்தில், இந்த செயலியின் பயன்பாடும், அதன் பிரபலத்தன்மையும் இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற செயலியாக இதனை மாற்றியிருக்கிறது.\nDialog Self Care செயலியானது இலங்கையினர் அதிகம் பயன்படுத்தும் செயலியாக அமைந்துள்ளதுடன், அண்மையில் இது மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட இலங்கையின் மிகச்சில செயலிகளிலொன்று என்கிற பெருமையும் தன்னகத்தே சேர்த்துக் கொண்டுள்ளது. இந்த ���ெயலியானது தற்சமயம் சுமார் 300 சேவைகளை ஒரே தளத்தில் மிக இலகுவாகவும், நேர்த்தியாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக வடிவமைக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த செயலின் திறனுக்கும், பயன்பாட்டுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக 2016ம் ஆண்டு பார்சிலோனா நகரில் இடம்பெற்ற Mobile World Congressல் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தொடர்பாடல் தீர்வை வழங்கும் செயலிக்கான விருது Dialog Self Careக்கே கிடைக்கப் பெற்றது.\nDialog Self Careயின் அம்சங்கள்\nஇந்த செயலி இலங்கையில் உள்ளவர்களுக்கேன பிரதானமாக வடிவமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் இந்த செயலியை கையாளக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nDialog Self Care செயலியானது முதன்மையாக வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கவே எதிர்பார்க்கிறது. குறிப்பாக, கொடுப்பனவை மேற்கொள்ளல், அழைப்பு இசையை (Ring tones) தரவிறக்கம் செய்தல், பாவனை தொடர்பான அறிவுறுத்தல் என்பவற்றை வழங்குவதுடன், முடிந்தவரை பாவனையாளர்களை காகித பாவனையிலிருந்து விலக்கி சுற்றுசூழல் (Ecosystem) பொறுப்புணர்வுடன் செயற்பட ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்லாது, இந்த ஊக்குவிப்புக்கு வலுசேர்க்கும் விதமாக பாவனையாளர்கள் இந்தச் செயலியை பயன்படுத்தும்போது அதன் பாவனைக்காக பிரத்தியேகமாக எந்த கட்டணமோ, இணைய அளவோ அறவிடப்படுவதில்லை. முற்றிலும் இலவசமாகவே பயன்பாட்டளர்களுக்கு வழங்கப்படுகிறது.\nDialog Self Care செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள்:\nதொலைபேசி அழைப்புக்கான கடனை கோரவோ, பெறவோ முடியும். (Request/Share call credit)\nClub Vision உறுப்பினர்களுக்கு விஷேட சேவைகளை பெற முடியும்.\nDialog சேவைகளின் மிகுதியை அறிய முடிதல்.\nDialog சேவைக்கான கொடுப்பனவை செய்தல்.\nமேலதிகசேர் சேவைகளை (Value added services) தொழிற்படுத்தல் அல்லது நீக்கம் செய்தல்.\nஅழைப்பு இசையை (Ringtones) தரவிறக்கம் செய்தல்.\nDialog தொலைக்காட்சியின் அலைவரிசையை செயற்படுத்தல் அல்லது நீக்குதல்.\nDialog வைபைகளை (WIFI) இனம் காணுதல்.\nDialog Self Care செயலியானது Dialog வாடிக்கையாளர்களது செயல்பாடுகளையும், அனுபவத்தையும் எளிமைப்படுத்துவதை நோக்காகக் கொண்டே உருவாக்கபட்டதாகும். இந்த செயலிக்குள் உள்நுழையும்போதே வாடிக்கையாளர்கள் இலகுவாக தொலைபேசி சேவை, இணைய சேவை , தொலைகாட்சி சேவை உட்பட இதர அனைத்து சேவைகளையும் கை��ாளக்கூடியவகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் தேவைக்கு உகந்த குறியீட்டை (Icon / Symbol) அழுத்துவதன் மூலமாக தேவையான சேவைப்பகுதிக்குள் உள்நுழைந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.\nஉதாரணமாக, தொலைபேசி சேவையின் பாவனையை அறியவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும், முன்புபோல Dialog வாடிக்கையாளரொருவர் வீட்டிலிருந்து சென்று நேரத்தை செலவிடவோ அல்லது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு முழிக்கவோ தேவையில்லை. மாறாக, Dialog Self Care செயலியின் மூலமாக பாவனையின் அளவை அறிந்துகொண்டு, அதற்க்கு தகுந்தால்போலகட்டணத்தை செலுத்தவோ அல்லது பயன்பாட்டை மேம்படுத்திக் கொள்ளவோ முடியும். அதிலும், கட்டணங்களை உங்களது கடனட்டை அல்லது வரவட்டையை பயன்படுத்தி இலகுவாக செலுத்தக்கூடிய வசதிகளை Dialog Self Care செயலி தன்னகத்தே கொண்டுள்ளதன் காரணமாக, உங்கள் வேலை மேலும் இலகுவானதாகிறது.\nDialog இணையத்தை உங்கள் தொலைபேசிக்கும், வீட்டுக்கும் பயன்படுத்துமொருவராக நீங்கள் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். நீங்கள் எந்தவொரு மூலையிலிருந்தாலும் உங்கள் தொலைபெசியினதும், வீட்டினதும் இணைய பாவனையையும் Dialog Self Care செயலி மூலமாக அறிந்துகொள்ள முடிவதுடன், வீட்டுக்கான இணையப் பொதியின் அளவு தீர்ந்துவிட்டால் மிக இலகுவாக செயலியின் மூலமாகவே பாவனை அளவை நீடித்துக் கொள்ளவும் முடியும். இவை அனைத்தையுமே மிகக்குறைவான நேரத்தில், வினைத்திறனாக செய்து முடிக்கும் வசதியை Dialog Self Care செயலி உங்கள் கைகளுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது.\nமேலதிகமாக, வாடிக்கையாளர் சேவையை தொலைபேசியின் வழியாக தொடர்பு கொண்டு பெறுவது சிரமம் எனக் கருதினால், அதனையும் Dialog Self Care செயலியின் ஊடாக தேவையான விடயத்தைக் குறிப்பிட்டு கோரிக்கையை வழங்குவதன் மூலம், அனைத்துவகை Dialog சார் பிரச்சனைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் மேலதிகமாக ஏதேனும் தேவைப்படின் Dialog பிரதிநிதிகளே உங்களை தொடர்புகொண்டு பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை வழங்குவார்கள்.\nDialog Self Care செயலியின் மிகமுக்கிய பயன்பாடுகளிலொன்று, பயன்பாட்டாளர்களின் நிதிசார் தேவைகளை eZ Cash சேவை மூலமாக பராமரிக்கவும் , நிர்வகிக்கவும் வழியமைத்து கொடுக்கிறது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தவாறே வேண்டியவர்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடிவதுடன், தத்தமது பட்டியல்களுக்கான (Bills) கொடுப்பனவை செலுத்தவும் அனுமதிக்கிறது.\neZ Cash சேவையின் சிறப்பம்சங்கள்\nகணக்கு மீதியை பார்வையிட முடியும்.\neZ Cashயின் பாதுகாப்பு குறியீட்டை பராமரிக்க முடியும்.\nசேவை கட்டணம் தொடர்பான தகவலை அறிய முடிதல்.\nDialog சேவையின் மற்றுமொரு கிளையான Star Points சேவையையும் Dialog Self Care செயலியின் ஊடாக நிர்வகிக்க முடிவது சிறப்பம்சமாகும். Dialog Self Care செயலியானது Star Points மிகுதியை பார்வையிட, Star Points புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள, Star Points பரிமாற்ற நிரலை பார்வையிட மற்றும் Star Points புள்ளிகளை நன்கொடையாக வழங்கவோ, பரிமாற்றம் செய்யவோ அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாது, இந்த செயலியானது வாடிக்கையாளர்களின் தொலைபேசி GPS உதவியுடன் மிகத்துல்லியமாக Wi-Fi hotspotsகளை இனம்கண்டு வாடிக்கையாளர்களுக்கு மிகசிறந்த இணையபாவனை கிடைப்பதை உறுதி செய்கிறது. அதுமட்டுமல்லாது, மேற்கூறிய GPS உதவியுடன் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தை இனம்காணவும் உதவி புரிகிறது.\nDialog Self Care செயலியானது வாடிக்கையாளர்களின் கைகளிலேயே பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தை கொண்டு சேர்த்துள்ளது என சொல்லலாம். பாவனையாளர்கள் கணப்பொழுதிலேயே தமது சேவைகள் தொடர்பான தகவலை பெறவோ, சேவைகளை மாற்றியமைக்கவோ, புதிய சேவைகளை பெற்றுக்கொள்ளவோ, வாடிக்கையாளர் பிரதிநிதியுடன் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவோ வழியமைத்து கொடுத்திருக்கிறது. Dialog வாடிக்கையாளர் எந்தமூலையிலிருந்தாலும், தமக்கான சேவையை தாமே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய அல்லது சேவை தொடர்பான தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை இந்தச் செயலி உருவாக்கியிருக்கிறது. உண்மையில், Dialog Self Care தொலைத்தொடர்பு சேவையை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகளுக்கான முழுநிறைவான தீர்வு எனக் குறிப்பிட முடியும்.\nஇந்த Dialog Self Care செயலியை நீங்கள் iOS, Android, மற்றும் Windows Phone தொலைபேசிகளில் இலகுவாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். அத்துடன், இந்த செயலி Star Points மற்றும் eZ Cash சேவைகளை உள்ளடக்கி உள்ளதால், Dialog சேவை வழங்குனர் தவிர்த்து ஏனைய சேவை வழங்குனர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக்கூடியவாறே வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் இதனை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/45", "date_download": "2021-01-19T09:28:51Z", "digest": "sha1:2AEATRX2T7GNJ3TQHV6HQTFC3QZVIEQZ", "length": 4587, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/45\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/45\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அன்பு அலறுகிறது.pdf/45 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அன்பு அலறுகிறது.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volkswagen/t-roc/it-seems-the-booking-for-the-car-is-closed-now-will-the-booking-be-open-again-in-near-future-if-so-when-really-interested-to-own-one-2329283.htm?qna=postAns_0_0", "date_download": "2021-01-19T07:50:15Z", "digest": "sha1:3A7JJEMHTDT2PT5AHGW4W57RA3VLP6RQ", "length": 5471, "nlines": 173, "source_domain": "tamil.cardekho.com", "title": "It seems the booking for the car is closed now Will the booking be open again in near future If so when really interested to own one | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடி-ர் ஓ சி இ‌எம்‌ஐ\nடி-ர் ஓ சி காப்பீடு\nsecond hand வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடி-ர் ஓ சி படங்கள்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n20 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.19.99 லட்சம்* get சாலை விலை\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா டி-ர் ஓ சி வகைகள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=15587", "date_download": "2021-01-19T08:58:08Z", "digest": "sha1:CBBRENNRQXMGIIFQZAQ5QZEMV4PQFNRY", "length": 7011, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "A collection of rare photographs of India's only female Prime Minister, the late Indira Gandhi!|இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nபுதுக்கோட்டை அருகே வன்னியன் விடுதியில் ஜன.23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு\nசென்னையில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை\nநம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்..\nசீரான வாழ்வருளும் சத்திய விரதேஸ்வரர்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பெரிதும் கண்டிராத அரிய புகைப்படங்களை இதில் காணலாம்.\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு : வெண் போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/05/blog-post_18.html", "date_download": "2021-01-19T08:43:51Z", "digest": "sha1:I6WCAZVAANAAB3J6SKBJIAEI6A33V3U5", "length": 11217, "nlines": 363, "source_domain": "www.kalviexpress.in", "title": "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழக அரசு கைவிட வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை", "raw_content": "\nHomeபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழக அரசு கைவிட வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழக அரசு கைவிட வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை\nசூன் முதல் நாள் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழக அரசு கைவிட வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை.\nபத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வினை எதிர் வரும் சூன் முதல் நாள் முதல் நடத்திடுவதற்கு முயற்சிப்பதை முற்றிலுமாக கைவிடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொறுப்பாளர்கள்ஙதமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர்முனைவர்மன்றம் நா.சண்முகநாதன்,துணைப்பொதுச்செயலாளர் இலா.தியோடர் ராபின்சன்,\nமாநிலப்பொருளாளர் அம்பை .ஆ.கணேசன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டு செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகொரோனா தொற்று நோய்க்காலத்தில் பெற்றோர்களும்,மாணவர்களும்,\nபொதுமக்களும் பேரச்சத்தின் பிடியில் சிக்கி உழன்றுவரும் இக்காலத்தில்,\nசமூகஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என எவர் கருத்தையும் செவிகொடுத்து கேளாது அதிவிரைவாக பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல் வித்துறை மேற்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.\nதமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் கொரோனோ நோய்த்தொற்று பரவல் அச்சத்தை - ஐயப்பாட்டினை மேலும் அதிகரிக்கவே செய்யும் வாய்ப்பினை உருவாக்குகிறது.\nஇவைமட்டுமின்றி ,வெளியூரில் தங்கி உள்ள ஆசிரியப்பெருமக்கள் 21.05.2020க்குள் பள்ளிப்பணிக்கு திரும்பிட வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது ஆசிரியப்பெருமக்களை பெரிதும் மனக்கலக்கம் அடையச்செய்துள் ளது.\nகொரோனா நோய் தொற்றுக்காலத்தில் ஆசிரியர்களும்,\nமாணவர்களும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதும்,இவ்வாறு நீண்டதூரம் பயணித்தவர்கள் பொதுத்தேர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் பொருத்தமான செயலாகாது.\nகொரோனா தொற்றுநோய் காலத��தில் ,பொதுத்தேர்வுக்கு மனரீதியாக மாணாக்கர்கள் தயாராகாத நிலையில், பேரச்சத்தின் பிடியில் சிக்கி உள்ளனர்.\nஎனவே பொதுநலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அதிவிரைவு நடவடிக்கைகளை தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nPG –TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்க வாய்ப்பு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Selb+de.php", "date_download": "2021-01-19T08:19:10Z", "digest": "sha1:MVQDHGX3VIBPPVPTHINLE2ODQRPXHWVR", "length": 4302, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Selb", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Selb\nமுன்னொட்டு 09287 என்பது Selbக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Selb என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Selb உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9287 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசை���ைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Selb உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9287-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9287-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30825/", "date_download": "2021-01-19T09:22:12Z", "digest": "sha1:WLLAM5BKZCBSYDTX62KVZDHLU6PZ4OUH", "length": 10864, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை - GTN", "raw_content": "\nஅற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்திய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அற்புதம்மாள் தனது மகன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பலரும் முயற்சி எடுத்தனர் எனவும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.\nபத்திரிகைகளும், தொலைக்காட்சி, சமூக ஊடகங்களும் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறதென தெரிவித்த அவர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எதனது மகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் காக கடும் முயற்சி எடுத்தார் எனவும் தெரிவித்தார்.\nதற்போது தனது னது கணவரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவரை பார்ப்பதற்கு தனது மகனுக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.\nTagsஅற்புதம்மாள் கோரிக்கை பரோல் பேரறிவாளனை ராஜீவ்காந்தி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் சட்டங்களை அமுல்ப்படுத்த தடை\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nநாகை மாவட்டம் கோயிலுக்குள் பெண்மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நஷனல் விமின்ஸ் (F)புரண்ட் கடும் கண்டனம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் தமிழக கட்சிகள் வலியுறுத்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரியில் ஏற்���ட்ட பாாிய தீவிபத்து – 66 கடைகள் எரிந்து அழிவு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களின் உணர்வை ரணப்படுத்தும் இனவெறியினரின் இழிசெயல் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்\nபி.எஸ்.எல்.வி சி-38 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது:-\nமயிலாப்பூரில் மதுபானக் கடைகளை அகற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்\nஇந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்டது\nமேஜர் அஜித் பிரசன்னவும் பிணையில் விடுதலை\nஉடுவில் குடும்பத்திற்கு காலாற்படை ரெஜிமண்டின் புதிய வீடு\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவா் விலகல் January 19, 2021\nபாரிஸில் “பறக்கும் றக்சி” சேவை, பரீட்சார்த்த பறப்பு ஜூனில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/parthiban-aaipu-movie-download-watch.html", "date_download": "2021-01-19T08:58:16Z", "digest": "sha1:HIIFG5PLNS3YTDM6DNVH2JVXLKPX6Q4I", "length": 9245, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பார்த்திபனின் ஆப்பு யாருக்கு பாஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சி��ிமா > பார்த்திபனின் ஆப்பு யாருக்கு பாஸ்.\n> பார்த்திபனின் ஆப்பு யாருக்கு பாஸ்.\nஎடக்கு மடக்காக படம் எடுப்பதில் மட்டுமில்லை பெயர் வைப்பதிலும் பார்த்திபன் எக்ஸ்பர்ட். வித்தகன் என்று பெயர் வைத்து கீழே வித் ஏ கன் என்று உப தலைப்பு வைத்தவர் இவர். இவ‌ரின் அடுத்தப் படம் ஆப்பு, உப தலைப்பு அவுட் சோர்ஸிங்.\nஉள்ளே வெளியே டைப்பில் இருக்குமோ என்று அனைவரையும் ஏகத்துக்கும் பயப்பட வைக்கும் இந்தப் படத்தில் ஐடி மற்றும் பிபிஓ கம்பெனிகளை சகட்டுமேனிக்கு வாரப் போகிறாராம். படத்தை தயா‌ரிப்பது பார்த்திபனேதான்.\nஅப்போ ஆப்பு யாருக்கு பாஸ்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/89222/tamil-cinema-latest-gossip/Gossips.htm", "date_download": "2021-01-19T08:18:09Z", "digest": "sha1:6CXBY42DK4EWJMID2XVHFETBLFB6VQHW", "length": 9751, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒட்டுமொத்த வில்லனாக மாறிய தயாரிப்பாளர் - Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nஒட்டுமொத்த வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகலை குடும்பத்து வாரிசு நடிக்கும் குத்துச் சண்டை படத்தில் அவருக்கு பவர்புல் கேரக்டர். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் சென்று பயிற்சி எடுத்த வந்தார். படத்தில் நடிக்க பவர்புல்லான பாலிவுட் வில்லன் நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் படத்தோட தயாரிப்பாளர் திடீரென நான்தான் வி��்லன் என்று களத்தில் குதித்து விட்டார். அதோடு இயக்குனரை அழைத்து தனக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி கதையையும் மாற்றச் சொல்லிவிட்டாராம். இதனால் ரொம்பவே ஷாக் ஆயிட்டாராம் வாரிசு நடிகர். \"இவருகூட மோதுறதுக்கா நான் வெளிநாட்டுக்கெல்லாம் பயிற்சிக்கு போனேன். அடபோங்கப்பா\" என்று இப்போது படத்தில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறாராம்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகரை அலற வைத்த கடிதம் புதிய காதல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான்\nலைகர் அறிவிப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி\nசோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது\nசொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு\nஜான்வி படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்\nமேலும் சினி வதந்தி »\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalnanayam.com/news/?p=3874", "date_download": "2021-01-19T08:49:18Z", "digest": "sha1:6GB2YSOS4TFKK56T6RXA6DMZYNZCJVWB", "length": 11458, "nlines": 95, "source_domain": "makkalnanayam.com", "title": "வெல்லத்தின் பயன்கள்:* – Makkalnanayam", "raw_content": "\nசான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் எஸ்,முருகேசன்\nபரந்த குறிக்கோளுடன் செயல்படும் தமிழக அரசின் வருவாய்த்துறை\nபொதுவெளியில் அநாகரிக உரையாடல் டம்மி பத்திரிக்கையாளார் பாபு.\nசுஜிஸ் மகளிர் தையல் நிலையம் தியாகராய சட்ட மன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்யா திறந்து வைத்தார்\nமக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு .\nசென்னை தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பாக கலைஞர் நகர் பகுதி இராணி அண்ணா நகர் வாசிகளுக்கு பொங்கல் பரிசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு.\nதமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் மாநில மாநாடு\nயுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி .\nசான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் எஸ்,முருகேசன்\nபரந்த குறிக்கோளுடன் செயல்படும் தமிழக அரசின் வருவாய்த்துறை\nபொதுவெளியில் அநாகரிக உரையாடல் டம்மி பத்திரிக்கையாளார் பாபு.\nசுஜிஸ் மகளிர் தையல் நிலையம் தியாகராய சட்ட மன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்யா திறந்து வைத்தார்\nமக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு .\n*இன்றைய 31-07-2020 மருத்துவக் குறிப்பு\nவெல்லம் கரும்புச் சாறு அல்லது பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வெல்லம் இரும்பு சத்து மிகுந்தது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக உள்ளன. முற்றிலும் சுத்தப்படுத்த படாத வெல்லம் கருப்பட்டி என்பர்; நன்கு சுத்தம் செய்து இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை, ‘பணங்கற்கண்டு’ எனப்படும். பாலில் பனங்கற்கண்டை சேர்த்து, காய்ச்சி, காலை மாலை என இரு வேளை குடித்ஹ்டு வந்தால், தொண்டை கரகரப்பு, மார்புச்சளி இளகும். கருவுற்ற பெண்களுக்கும், மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை வெல்லத்தால் குணப்படுத்துகிறது. வெல்லத்தில் இருக்கும் இரும்புச் சத்து நீக்கி, சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய் குணப்படுகிறது. கருப்பட்டி இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். இதில் சுண்ணாம்பைக் கலந்து, உண்டு வந்தால் உடல் சுத்தம் அடையும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், வறட்டு இருமல் தொல்லையும் , நாள்பட்ட சளித்தொல்லையும் நீங்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு எலும்பு வலுப்பெருவதுடன் கருப்பையும் ஆரோக்க��யமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து உண்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து, வெல்லத்தை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது. தேநீர் அருந்தும் போது, சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்தி வந்தால், உடலிற்கு சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு குடித்து வந்தால், உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும் காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும்; சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும்; அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும். ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் சிறந்த வரப்பிரசாதம். இதை நாள்தோறும் பயன்படுத்தி வர,விரைவில் பயனளிக்கும்.\n← மத்திய அரசு குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது.- கே.எஸ்.அழகிரி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்ன மலை உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை . →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/47", "date_download": "2021-01-19T09:54:05Z", "digest": "sha1:2NZR25XQRQNKLMPIS6EUNMIMRVVPTU3K", "length": 6661, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/47\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்\nஅரசாங்க அங்கங்களும், சட்ட நிர்வாகமும் மட்டும் அரசிய, சமூகத்திற்குப் பெருமையுண்டாக்க முடியாது. இ டேனியல் வெப்ஸ்ட ஒரு நகரம், நல்ல சட்டங்களால் ஆளப்பெறுவதை காட்டிலும், ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் மேலாகும் அ அரிஸ்டாட்ட ஆட்சி செய்வதை மிகச்சிலருடைய வசத்தில் விட்டு விடக்கூடாது சட்டம் இயற்றுவதை மிகப்பலருடைய கையி. ஒப்படைக்கவும் கூடாது. 2 ஸ்விஃப்ட் அஞ்சாமை, ஈகை, அறிவு.ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. ைதிருவள்ளுவரி அறனிழுக்காது அல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடையது அரசு. அ. திருவள்ளுவ: அரசியல் 女 அரசியலைப் போன்ற சூதாட்டம் வேறில்லை. டிஸ்ரேலி ஒழுக்க முறைப்படி தவறாயுள்ளது. அரசியல் முறையில் சரியானதாக ஆகிவிடாது. அ ஓ கானல் சமுதாய வாழ்க்கையில், ஒழுக்க முறைப்படியுள்ள வாழ்க்கையில், அரசியல் மிகவும் சுருக்கமான அளவிலேயே பாதிக்கின்றது. தனியான ஒரு நல்ல புத்தகம் இதைவிட அதிகமாக மக்களிடத்தில் ஆதிக்கம் பெற்று விளங்குகின்றது அ. கிளாட்ஸ்டன், நாட்டுக்குச் சிறந்த சேவை செய்பவனே தன் கட்சிக்குச் சிறந்த சேவை செய்பவனாவான். அ. பி. ஹேய்ஸ்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 17:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/131700?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:40:07Z", "digest": "sha1:6GT7AKQAGSUO4H4JZJZTU5BZMBKJTZZO", "length": 9474, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தைத்திருநாளில் வன்னி மக்களின் அவல நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதைத்திருநாளில் வன்னி மக்களின் அவல நிலை\nபொங்கல் படைத்து, புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நன் நாளை மகிழ்வுடன் கொண்டாட முடியாத நிலைக்குள் வன்னி மாவட்ட விவசாயிகள் என மாகாண சபை உறுப்பினர் மயூரன் தெரிவித்தார்.\nபொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் இன்று(14) விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபொங்கல் படைத்து, புத்தாடை அணிந்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் நாளை மகிழ்வுடன் கொண்டாட முடியா��� நிலைக்குள் வன்னியின் விவசாயப் பெருங்குடிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் இருக்கின்ற வளத்தினைக் கொண்டு எளிமையான, ஆரவாரமற்ற பொங்கலை பொங்கி மகிழ்ந்திட வாழ்த்தி நிற்கின்றேன்.\nஏமாற்றங்கள் எங்களை சூழ்ந்து வரினும் புதிய ஆண்டில் மேலும் நம்பிக்கை வைத்து, தடைகள் தாண்டி முன்னோக்கி பயணிக்க திடசங்கற்பம் கொள்வோம். கடினமான பாதையின் பயணம் விடியலுடன் நிறைவு செய்திட நம்பிக்கை கொண்டு உழைத்திடுவோம். ஏமாற்றங்கள், சவால்கள், தடைகள் எமது துன்பியல் அனுபவங்களாகவும் வரலாறாகவும் கடந்து சென்றாலும் ஒற்றுமையுணர்வுடன் உழைத்திட்டால் ஓரடியேனும் கடந்து செல்ல முடியும்.\nகட்சி, மத, பிரதேச வேறுபாடுகள் களைந்து அரசியல் உரிமைக்கான அவசியம் உணர்ந்து, ஓரணியாக நின்று ஓங்கி குரல் எழுப்ப இப்பொங்கல் தினத்தில் இறைவன் அனைவருக்கும் ஆத்ம பலத்தை வழங்கி அருள் பொழிய பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=54768", "date_download": "2021-01-19T09:48:07Z", "digest": "sha1:55NXEYPGNXJTRTWUMDIWNG2HZHBSKJAQ", "length": 6945, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "களம் இறங்கிய லம்பர்கீனி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 05,2020 09:12\nலம்பர்கீனி நிறுவனம், பிரபல ஹெட்போன் தயாரிப்பு நிறுவனமான, 'மாஸ்டர் அண்டு டைனமிக்' உடன் கைகோர்த்துள்ளது. லம்பர்கீனி ஸ்போர்ட்ஸ் காரின் வடிவமைப்பு மற்றும் அதன் பொருட்களால் ஈர்க்கப்பட்டதை அடுத்து, இந்த ஆடியோ சாதனத்தை தயாரிக்க முன்வந்தது, மாஸ்டர் அண்டு டைனமிக்.\nஇவ்விரு நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பாக, ஹெட்போன் மற்றும் ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன் ஆகிய இரண்டும் அறிமுகம் ஆகியுள்ளன. ஹெட்போன், 'எம்.டபுள்யு.65' என்ற பெயரிலும், ஒயர்லெஸ் இயர்போன், 'எம்.டபுள்யு 07' என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» டெக் டைரி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவாட்ஸ்ஆப் வேண்டாமா... இவற்றை முயற்சியுங்கள்\nஇரண்டு கண்கள்; நான்கு காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/ajith-kumar-viswasam-first-look-poster-released", "date_download": "2021-01-19T09:02:11Z", "digest": "sha1:YXSYRMTJIUPHSHLCJL2UBKTQPLYKJWU3", "length": 4943, "nlines": 19, "source_domain": "tamil.stage3.in", "title": "தல அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு", "raw_content": "\nதல அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதல அஜித் நடிப்பில் விவேகம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படம் உருவாகி வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் நான்காவது முறையாக மீண்டும் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nவீரம் படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து பின்னணியில் அஜித், இரட்டை வேடங்களில் அண்ணன், தம்பியாக அசத்த உள்ளார். இந்த படத்தை எம் மகன், பாணா காத்தாடி, தொடரி, விவேகம் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nடி இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கர், கோவை சரளா, தம்பி ராமையா, என்னை அறிந்தால் படத்தில் நடித்த சிறுமி அனிகா, விவேக், கலைராணி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தல தீபாவளியை ரசிகர்களால் கொண்டாட முடியவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு தல பொங்கலாக தெறிக்க உள்ளது.\nதல அஜித்தின் விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Find", "date_download": "2021-01-19T08:23:31Z", "digest": "sha1:7QBEUOFKJXM44ZQX4YUATHLEAUF4TYPF", "length": 11152, "nlines": 286, "source_domain": "www.cos.youth4work.com", "title": "மேல் நிறுவனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பாளர்கள் | இளைஞர் 4 வேலை", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nகண்டுபிடி & முதலாளிகள் பின்பற்றவும்\nநிறுவனங்கள் உங்களுக்குத் தெரிவதைத் தொடங்குக���ன்றன, நீங்கள் அவர்களின் சொந்த திறமை சமூகத்தின் அங்கமாக மாறி வருகிறீர்கள்\nநிறுவனத்தின் முழுமையான சுயவிவரத்தை நீங்கள் காணலாம் மற்றும் அணுகலாம் மற்றும் வேலைக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்\nநிறுவனத்திற்குள் சமீபத்திய செய்தி மற்றும் திறப்புகளை நீங்கள் முதலில் அறிந்துள்ளீர்கள்\nநீங்கள் தங்கள் சுவர்களில் உள்ள நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் மற்றும் அவற்றை அறிந்து கொள்ளலாம்.\nஉங்கள் சொந்த திறமை சமூகத்தை உருவாக்குங்கள், பிராண்ட், இடுகை வேலைகள், சுதந்திரமாக தொடர்பு கொள்ளுங்கள், குறுகிய காலப்பகுதி விண்ணப்பதாரர்கள் வசதியாகவும் சரியான திறமையைக் கண்டறியவும்.\nநேரடியாக நிறுவனங்களுடன் இணைக்கவும், சுதந்திரமாக ஒருங்கிணைக்கவும், சரியான வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/why-nomination-important-mutual-funds-and-what-process-it", "date_download": "2021-01-19T09:15:19Z", "digest": "sha1:OAPW2FKIRN3BZRQFO5SIA3AEMVMEEHVD", "length": 10401, "nlines": 54, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "மியூச்சுவல் ஃபண்டுகளில் வாரிசுரிமை ஏன் முக்கியமானது, அதற்கான செயல்முறை என்ன?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nமியூச்சுவல் ஃபண்டுகளில் வாரிசுரிமை ஏன் முக்கியமானது, அதற்கான செயல்முறை என்ன\nமன்னர்களின் கதைகள் மற்றும் வரலாறு மற்றும் கதை புத்தகங்களில் பொருத்தமான வாரிசுக்கான அவர்களின் பெரும் விருப்பத்தைப் பற்றி நாம் அனைவரும் படித்திருக்கிறோம். மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தை சரியான வாரிசுக்குக் கொடுத்தது போலவே, உங்கள் ஒவ்வொரு சொத்துக்கும் ஒரு வாரிசை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய உயில் மூலம் பெயரிடுவது நல்லது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு உயிலை உருவாக்க மாட்டார்கள். இதில் ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு யார் சொத்துக்களைப் பெறுவார்கள் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கும். இங்குதான் வாரிசுரிமை முக்கியத்துவம் பெறுகிறது மியூச்சுவல் ஃபண்டுகளின் விஷயத்தில் வாரிசுரிமை என்பது ஒரு தனிநபர் முதலீட்டாளருக்கு, முதலீட்டாளர் காலமானால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு அலகுகளை உரிமை கோரவோ அல்லது அதில் வரக்கூடிய வருமானத்தைக் கோரவோ ஒரு நபரை பரிந்துரைக்க உதவுகிறது. ஒரு முதலீட்டாளர் அவர் / அவள் கணக்கில் ஒரு வாரிசுரிமைப் பெயரரைக் குறிப்பிடவில்லை எனில், முதலீட்டாளரின் சட்டபூர்வமான வாரிசு (கள்) மூலமாக மட்டுமே முதலீடுகளை கோர முடியும், இது அவர்களின் சட்டபூர்வமான வாரிசுரிமையை நிரூபித்தபின்னரே நடக்கும்.\nஇது நீண்டகால செயல்முறையாகும். எனவே ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது சொத்துக்களை சீராகப் பரிவர்த்தனை செய்வதற்கு உங்களது அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலும் வாரிசுரிமை பரிந்துரைக்கப்பட்டிருப்பது நல்லது. மியூச்சுவல் ஃபண்டில் உங்களுக்கு ஆன்லைன் கணக்கு இருந்தால், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்டிங்கில் இருக்கும் வாரிசுரிமைப் பெயர்களை சேர்ப்பது அல்லது புதுப்பிப்பது ஆகியவற்றை ஆன்லைனில் செய்யலாம். உங்கள் கணக்கில் லாக் இன் செய்து, நீங்கள் பரிந்துரைக்கும் நபர்களைச் சேர்க்க / புதுப்பிக்க விரும்பும் ஃபோலியோவைத் தேர்வுசெய்க. ஒவ்வொரு வாரிசுரிமைக்கும் கிடைக்கும் உரிமையின் சதவீதத்துடன் பெயர் மற்றும் முகவரி போன்ற வாரிசுரிமைகளின் விவரங்களை நிரப்பவும். எந்த சதவீதமும் குறிப்பிடப்படவில்லை என்றால், ஒவ்வொரு வாரிசுரிமையும் சம சதவீதத்திற்கு தகுதியுடையவர்களாவர். உங்களுக்கு ஆன்லைனில் வசதியாக இல்லாவிட்டால், உங்கள் ஃபோலியோவில் பரிந்துரைக்கப்பட்ட விவரங்களைச் சேர்க்க / புதுப்பிக்க, அருகிலுள்ள கிளை அல்லது ஃபண்ட் ஹவுஸின் முதலீட்டாளர் சேவை மையத்திற்குச் செல்லலாம்.\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பொது விண்ணப்ப படிவத்தின் தொடர்புடைய பகுதியை நிரப்ப வேண்டும். நீங்கள் பரிந்துரைக்கப்பட்டவர்களின் வாரிசுரிமை பெயர்களையும் சேர்க்க / புதுப்பிக்க அதற்கான கணக்கு / ஃபோலியோவை நீங்கள் குறிப்பிட வேண்டும். ஒரு கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுரிமைகளை சேர்க்க வேண்டி இருந்தால், அனைத்து வாரிசுரிமைகளுக்கும் இடையில் உங்கள் முதலீடுகளின் சதவீத ஒதுக்கீட்டை நீங்கள் குறிப்பிட வேண்டும். உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு கணக்குகள் அனைத்தையும் பரிந்துரைக்கப்பட்ட விவரங்களுடன் புதுப்பித்து, ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது உங்கள் குடும்பத்தை உங்கள் முதலீடுகளுக்கு உரிமை கோர சட்டப்பூர்வ வாரிசுரிமையை நிரூபிப்பதின் சிக்கல்களில் இருந்து காப்பாற்றுங்கள்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nமுதலீட்டாளர் இறந்து போகும் நிலையில், அவரின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் என்ன ஆகும்\nமியூச்சுவல் ஃபண்ட்ஸில் நான் எவ்வாறு முதலீடு செய்யத் தொடங்கலாம்\nமுதலீட்டாளரின் நிலையை மைனரிலிருந்து மேஜராக மாற்றுவதற்கான செயல்முறை என்ன\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Strassburg+at.php", "date_download": "2021-01-19T08:34:46Z", "digest": "sha1:2CEQCSFYRZAFBM5IIVBYBWRVRJVNRWO4", "length": 4379, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Straßburg", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Straßburg\nமுன்னொட்டு 4266 என்பது Straßburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Straßburg என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Straßburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 4266 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் கு��ியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Straßburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 4266-க்கு மாற்றாக, நீங்கள் 0043 4266-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/is-80-crore-people-in-india-are-poor", "date_download": "2021-01-19T08:57:11Z", "digest": "sha1:256PLN537MXVQVHHFQXPYISJTQGEB2YV", "length": 25749, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியாவில் 80 கோடி ஏழைகள்?' - பிரதமரும் நிதியமைச்சரும் சொல்வது என்ன கணக்கு? | Is 80 crore people in India are poor?", "raw_content": "\n`இந்தியாவில் 80 கோடி ஏழைகள்' - பிரதமரும் நிதியமைச்சரும் சொல்வது என்ன கணக்கு\nஇந்தியாவில் வாழும் 130 கோடி மக்களில், 80 கோடிப் பேர் ஏழைகளா நிதியமைச்சர் சொல்லும் ஏழை மக்களின் கணக்கை எப்படி எடுத்துக் கொள்வது நிதியமைச்சர் சொல்லும் ஏழை மக்களின் கணக்கை எப்படி எடுத்துக் கொள்வது\n'''பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தை' நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறேன். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்\" என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பேசிய உரையில் சொல்லியிருந்தார்.\nஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றால், இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களில், 80 கோடி பேர் ஏழைகளா... என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அப்படியே சற்று ரீவைண்ட் செய்து கடந்த மார்ச் 26-ம் தேதிக்குச் செல்வோம்... அன்று, இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரடங்கு காலத்துக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்துக்கொண்டிருந்தார். அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் பிரதமர் மோடி குறிப்பிட்ட 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம்.'\nஇந்தியாவில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு, `பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம்' மூலம் இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும்.\nஇந்தியாவின் நிதியமைச்சரே, இந்தியாவில் 80 கோடி ஏழைகள் இருப்பதாக அந்த அறிவிப்பின்போது சொல்லியிருந்தார்.\nநம்நாடு ஏழை நாடு அல்ல; அரசியல் லாபத்துக்காகவே, மக்கள் ஏழைகளாக வைக்கப்பட்டுள்ளனர���. எனக்கு, 60 மாதங்கள் வாய்ப்பு கொடுங்கள்; மக்களுக்கு அமைதியான, மகிழ்ச்சியான, வறுமை இல்லாத வாழ்க்கையைத் தருவேன்.\n2014 தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி\n2014-ம் ஆண்டின் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, 60 மாதங்களில் அதாவது 5 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையை ஒழிப்பேன் என்று உறுதியளித்தார். அப்படியே அங்கிருந்து, 2019-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்துக்கு வருவோம்... இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சவுதி அரேபியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. அந்த சுற்றுப் பயணத்தின்போது ஒரு கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி 'இந்தியாவில், இன்னும் சில ஆண்டுகளில் வறுமை ஒழிந்துவிடும் என நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.\n2014-ம் ஆண்டில் 60 மாதங்களில் வறுமையை ஒழிப்பேன் என்று உறுதி கூறிய பிரதமர் மோடி, 2019-ம் ஆண்டில் 'வறுமை இன்னும் சில ஆண்டுகளில் ஒழியும் என நம்புகிறேன்' என்று கூறியிருந்தார். தொடக்கத்தில் வறுமையை ஒழிப்பேன் என்றவர் கடந்த ஆண்டு வறுமை இன்னும் ஒழியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும்படி பேசியிருந்தார். இவற்றுக்கெல்லாம் மேலாகக் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் பேசியபோது 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம்' மூலம் இந்தியாவில் உள்ள 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று சொன்ன செய்தி, 'இந்தியாவில் 80 கோடி பேர் ஏழைகளா' என்ற பேரதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.\nஇந்தியாவில் யார் ஏழைகள்... அதற்கான வரைமுறை என்ன\n2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் பட்ஜெட் அறிவிப்புக்கு முன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையிலான திட்டக் கமிஷன் குழு வறுமைக்கோடு குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 36.3 கோடி பேர். அதற்கு முன்பாக 2012-ம் ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் என்பவரின் தலைமையிலான திட்டக் கமிஷன் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 29.6 கோடி என்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு 47 ரூபாயும் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும் செலவிட முடியாதவர்கள்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரங்கராஜன் கமிட்டியின் இந்த அளவீடுகள் அந்தச் சமயத்தில் பெரும் கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டது.\n`ஒரு லிட்டர் பாலின் விலையே 40 ரூபாய். அப்படி இருக்கையில் கிராமப்புறத்தில் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுபவர்களையும் நகரத்தில் 47 ரூபாய்க்கு மேல் செலவிடுபவர்களையும் எப்படி வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்களாகக் கருத முடியும்' என்று பொருளாதார வல்லுநர்களால் அந்த அளவீடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.\nஇந்தியாவைப் பொறுத் வரையில், ரங்கராஜன் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைதான் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் அதிகாரபூர்வ மக்கள் தொகை. ஆனால், பல அரசு சார அமைப்புகள் இந்தியாவின் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் தொகையைக் கணக்கிட்டிருக்கிறது. சமீபத்தில் 'National Council for Applied Economic Research' என்கிற அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவில் மொத்தம் 8.4 கோடி பேர்தான் ஏழைகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கனடா நாட்டைச் சேர்ந்த அரசு சார நிறுவனமான 'SOS CHILDREN'S VILLAGE' என்ற அமைப்பு இந்தியாவில் 80 கோடிக்கும் மேல் ஏழை மக்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.\nஇந்தியாவில் ஆண்டாண்டு காலமாக வறுமை ஒழிப்பு பேச்சளவிலேயே இருப்பதற்கான காரணத்தைப் பார்ப்பதற்கு முன், வறுமையின் வகைகளைப் பார்த்துவிடுவோம்.\n`ஒப்பீட்டு வறுமை' (Relative Poverty), `அப்பட்டமான வறுமை' (Absolute Poverty) என்று வறுமையில் இரண்டு வகைகள் உள்ளன.\n'ஒப்பீட்டு வறுமை' என்ற பிரிவின் கீழ் வருபவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள். தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஓரளவாவது செய்துகொள்ளக் கூடியவர்கள் இவர்கள். அதுவே 'அப்பட்டமான வறுமை' என்ற பிரிவின் கீழ் வருபவர்கள், வசிப்பதற்கே சரியான இடமில்லாமல் தவிப்பவர்கள். வீடு மட்டுமல்ல எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாதவர்கள்தான் அப்பட்டமான வறுமையைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.\nஇந்தியாவின் மக்கள் தொகையில், வெறும் 10 சதவிகித மக்களிடம் 80 சதவிகித சொத்துகள் இருக்கின்றன.\nஇந்த ஏற்றத் தாழ்வு காரணமாகத்தான் இந்தியாவில் வறுமையானது தலை விரித்து ஆடுகிறது என்ற கருத்தைப் பல பொருளாதார நிபுணர்கள் முன் வைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலா��வர்களின் தனிநபர் வருவாய் என்பது 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது அல்லது மிகக் குறைந்த அளவிலேயே உயர்ந்திருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசியோ மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையானது, ஒப்பீட்டு வறுமை என்ற பிரிவின் கீழுள்ளவர்களை அப்பட்டமான வறுமை என்ற பிரிவின் கீழ் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது.\nபணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகிய மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவில் உள்ள சிறு குறு தொழிலாளர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் கொண்டு சென்றுவிட்டதாக ஒரு கருத்து நிலவியது. இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது. பலரும் வேலைவாய்ப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் செல்லப்போகிறவர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்றே தெரியவில்லை.\n2014-ம் ஆண்டு ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையில், இந்தியாவில் 36.3 கோடி ஏழை மக்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2020-ல், ஊரடங்குக்கான நலத் திட்ட அறிவிப்பு உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதாவது, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஏழைகள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது கடந்த 6 ஆண்டுகளில், 36 கோடியாக இருந்த ஏழைகளின் மக்கள் தொகை 80 கோடியாக உயர்ந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.\n83 டன் போலித்தங்கம்; 2.8 பில்லியன் டாலர் கடன்பெற்ற நிறுவனம்... சீனாவை உலுக்கிய தங்க ஊழல்\nரங்கராஜன் திட்டக் கமிஷன் அறிக்கையில் சொல்லும் படி, நாளொன்றுக்கு நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் கிராமப்புறத்தில் 32 ரூபாயும் செலவழிக்க முடியாதவர்கள் அப்பட்டமான வறுமையை எதிர்க் கொண்டுள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். அதற்கு மேல் செலவழித்து ஓரளவாவது தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருபவர்கள் ஒப்பீட்டு வறுமை வகையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு வகையான வறுமையையும் சந்தித்துக்கொண்டிருப்பவர்களின் மக்கள் தொகைதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட 80 கோடிப் பேராக இருக்க வேண்டும்.\nமேற்கண்ட ஏழை மக்களின் எண்ணிக்கையோடு, ஊரடங்கு காலத்தில் வேலையின்மை, வருமானமின்மை என்று தொடர்ந்து வரும் செய்திகளைத் தொடர்புப் படுத்திப் பார்த்தால் இனி வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள ஏழைகளின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.\nகண்ணுக்குத் தெரியாத சிறிய வைரஸான கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பின்னடைவிலிருந்து இந்தியா எப்படி மீளப்போகிறது என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அதே சமயத்தில் இந்தக் கொடிய வைரஸ் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களின் மக்கள் தொகையையும் அதிகரிக்கப் போகிறது என்பது வருத்தமளிக்கிறது.\nஊரடங்கு காலத்துக்குப் பின் இந்திய மக்கள் எப்படி வறுமையிலிருந்து மீளப்போகிறார்கள் என்பதும் இந்திய அரசு வறுமையை ஒழிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பதும் இந்தச் சமயத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39990", "date_download": "2021-01-19T09:25:39Z", "digest": "sha1:T3SD5NVXFPDF4U5I42T2MBEVFBYPCAWP", "length": 18860, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "இனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்.\nசென்னையின் வானிலை எப்போதுமே HOT, HOTTER, HOTTEST என்று சொல்வார்கள்.\nஅதுவும் மார்ச் ஆரம்பத்திலிருந்து ஜூன் முடிய வெய்யிலின் தாக்கம் ஏறிக்கொண்டே போகும்.\nஇந்த நாட்களில்மனிதர்களிடையே நிறைய சண்டை-சச்சரவுகள், கைகலப்புகள் எழுவது வழக்கம். அரசுப் பேருந்துகளில் பயணமாகும்போது இதைப் பார்த்தி ருக்கிறேன். பங்கெடுத்திருக்கிறேன்; அனுபவித்திருக்கிறேன்.\nஉலகப்புகழ் பெற்ற ஓவியர் VAN GAUG இன் வாழ்க்கை யைப் பேசும் புனைவான THE LUST FOR LIFE நூலில் பஸிஃபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தாஹிதி என்ற தீவில் வாழ்வோருக்கு வெயிலால் மனச்சிதைவே ஏற்படுவதுண்டு என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.\nஇந்த வெயிலும் கண்ணுக்குத் தெரியாத கொரா னாவால் நம் மனதில் ஏற்படும் பீதியும் நம் தனிமைப் படுத்தலுமாக நமக்கு கோபம் அதிகமாகவும், மனநிலை மாற்றங்கள் நேரவும் வாய்ப்புண்டு. அது நேராமலிருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்த தெளிவோடு நாம் செயல்பட வேண்டும்.\nஉதாரணமாக, மாற்றுக்கருத்துகளை முன்வைக்கும் போது தடித்த, எகத்தாளமான வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்தாமலிருக்கலாம். உலகிலுள்ள அத்தனை அரசாங்கங்களுக்கும் இல்லாத அறிவு தனக்கிருப்பதாக சிலர் ஒரேயடியாக குறைகூறிக் கொண்டிருக்கிறார்கள். உலகிலுள்ள மற்றவர்களெல்லாம் முட்டாள்கள், சுயநலவாதிகள் என்பதாக ஏசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் நினைத்தால் தவிர்க்க முடியும்.\nஒருவருடைய கடவுள் நம்பிக்கை என்பது மற்ற வர்களை ஏமாற்றுவதாக, அதிகாரம் செய்வதாக, மதிப்பழிப்பதாக இல்லாதவரை அது மோசமான விஷயமல்ல. கடவுள் நம்பிக்கை, கடவுளிடம் பிரார்த்தித்துக்கொள்ளுதல் ஒருவருக்கு மன நிம்மதியும் தைரியமும் அளிக்குமென்றால் அதைச் செய்வதில் என்ன தவறு அதைப் பழித்து பரிகசிக்கத் தான் வேண்டுமா அதைப் பழித்து பரிகசிக்கத் தான் வேண்டுமா\nஇங்கே கோயில்களுக்கு தினசரி போய் ஒன்றிரண்டு மணிநேரம் அங்கே அமர்ந்து தெரிந்தவர்களோடு கொஞ்சம் பேசி, நடைப்பயிற்சியாய் பிராகாரத்தைச் சுற்றி வந்து, மாலைவேளைகளைக் கழிக்கும் எத்தனையோ பேர், குறிப்பாக முதியவர்கள் இப்போது கோயிலை ஏக்கத்தோடு பார்ப்பதைக் காண அவலமாக உணர்கிறது மனம்.\nஒவ்வொரு பேரழிவிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். இன்று வெளியே சென்றபோது வீதியின் இருமருங்கும் நிறைந்திருக்கும் குப்பை கூளங்களெல்லாம் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. தெருவோரம் பிச்சை யெடுத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இனி இருபது நாட்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கிடைக்கும். இத்தகைய செயல்பாடுகளெல்லாம் எப்போதுமே இதே முனைப்போடு மேற்கொள்ளப்பட்டால் எத்தனை நன்றாயிருக்கும்\nஅதேபோல் ஐந்து நிமிடங்கள் முழுப்பிரக்ஞையோடு நாம் கைதட்டியிருந்தால் அந்தத் தூய்மைப் பணியாளர்களை அவர்களுடைய அத்தியாவசியப் பணியின் மேன்மையை உணர்ந்து அவர்களை எல்லா நாட்களிலும் உரிய மரியாதை யோடு நடத்துவோம்;\nபெரியவர்களின் கவலை, கலவரம் கோபம், குழப்பம் எல்லாம் எப்போதுமே குழந்தைகளைத்தான் பெருமளவு பாதிக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. முன்பு கேள்விப்பட்ட ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. குழந்தை பிறந்த பின் விரைவிலேயே கணவனைப் பறிகொடுக்க நேர்ந்த ஓர் இளம்பெண்ணின் குழந்தை உரிய வயது வந்தும் பேசாமல், சர��யான இயக்கங்கள் அற்று இருந்ததால் அந்தப் பெண் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவரிடம் எல்லா விவரங்களை யும் கேட்டறிந்த மருத்துவர் “உங்கள் துக்கத்தில் நீங்கள் குழந்தையோடு பேசாமலேயே அழுதுகொண்டிருந்திருக்கிறீர்கள். அதனால்தான் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. இனி தினமும் காலை, மாலை இரண்டுவேளையும் சிறிதுநேரம் குழந்தையோடு பேசுங்கள். எல்லாம் சரியாகிவிடும்”, என்றாராம். அதேபோல் செய்ததில் இரண்டே மாதங்களில் குழந்தை நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டதாம்\nசாதாரண நாட்களிலேயே ”சாப்பிடு, ஸ்கூலுக்குக் கிளம்பு, ஹோம்வர்க் பண்ணு என்பதைத் தாண்டி நிறைய பெற்றோர்கள் வேறெதுவும் குழந்தைக ளிடம் பேசாமலிருப்பதைப் பார்க்கும்போது வருத்த மாக இருக்கும். சாலையில் வாகனங்கள் வரும் பக்கமாய் குழந்தையின் கையை ஏனோதானோ வென்று பிடித்தபடி அலைபேசியில் அதையும் இதையும் பேசியபடி போய்க்கொண் டிருக்கும் பெற்றோர்களைப் பார்த்தால் பயமாக இருக்கும். அவர்களெல்லாம் தங்கள் குழந்தைகளுக்காக நாளும் கடுமையாக உழைத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனாலும், குழந்தைக்கு என்ன தேவை என்று இன்னும் கொஞ்சம் கவனமாக, நிதானமாக அவர்கள் யோசித்துப்பார்த்தால் எத்தனை நன்றாயிருக்கும்\nநம் குழந்தைகள் என்றில்லை. இத்தகைய இக்கட் டான காலகட்டத்தில் பொதுவாகவே குழந்தை களைப் பற்றிய கூடுதல் அக்கறையோடு நாம் இருக்கவேண்டியது அவசியம்.\nஅதேபோல், முதியவர்கள் ஒருகாலத்தில் தங்கள் குடும்பங்களுக்காகவும், சமூகத்திற்காகவும் கணிசமாக உழைத்தவர்கள். அவர்களை இப்போது சமூகத்திற்குத் தேவையற்றவர்களாக, குடும்பத்தின் அநாவசிய உறுப்பினர்களாக உணரச்செய்துவிடலாகாது.\nஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தில் மூன்று பெரும் கொள்ளைநோய்கள் சமூகத்தைப் பீடித்தன என்று கூகுளில் விவரம் கிடைக்கிறது. 1563-64இல் வந்த கொள்ளைநோய் அவர் வாழ்ந்த ஸ்ட்ராட் ஃபோர்ட் பகுதியின் மக்கள்தொகையில் கால்பங்கை அழித்து விட்டது. பின்னால், கொள்ளைநோய் அரங்குகளை யெல்லாம் மூடும்படி செய்து அவரு டைய தொழிலையும் பாதித்தது. மாக்பெத், கிங்லியர் ஆகிய நாடகங்களை அவர் கொள்ளை நோயால் தனிமைப்படுத்தப் பட்ட காலங்களில் எழுதியதாகக் சில விவரக்குறிப்புகள் குறிப்பிடுகின்றன . பால்வினை நோய் வேறு அப்போது பரவ���யதாம்.\nபால்வினை நோய் ஊசி மூலமும் பரவும், உதிரமேற் றுதல் மூலமும் பரவும் என்பதை நினையாத வர்களாய் பால்வினை நோய் பாதித்தவர்களை ஆரம்பத்தில் மிகவும் புறமொதுக்கிப் புண்படுத்தியது சமூகம். கொரோனா பாதிப்போ முற்றிலும் நம்மை மீறிய செயலாக நம்மை பாதிப்பது. இதில், கொரானோ தொற்று ஏற்பட்டிருப்பவரோடு உடல்ரீதியாக விலகி யிருக்க வேண்டுமே தவிர மனரீதியாக அவர்களிடமிருந்து விலகுவதும் அவர்களை அவமானப்படுத்துவதும் மனிதநேயமற்ற செயல்.\nமுந்தைய நூற்றாண்டுகளில் இல்லாத தகவல் தொடர்பு வசதிகள் இன்று நமக்கு இருக்கின்றன.\nஅதை நினைத்து ஆறுதலடைந்து இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தை முடிந்தவரை நமக்கும் பிறர்க்கும் தீங்கு செய்யாமல் மனதால் பயணங்கள் மேற்கொண்டபடி, கழித்துவிடலாம் என்று உறுதியெடுத்துக்கொள்வோம். மனம் பலவீனமடையாமல் பார்த்துக்கொள்வோம்.\nSeries Navigation ஸிந்துஜா கவிதைகள்‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nபேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு\nஇனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்.\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nநன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்\nPrevious Topic: இந்த மரம் போதுமா\nNext Topic: ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90374/Accident--CCTV--Chennai--Thenkasi---------------------------------------------------------------------------.html", "date_download": "2021-01-19T09:59:23Z", "digest": "sha1:45SUZNTTCIB7CDRXT7YV22QZFHKEDV4T", "length": 5901, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இருவேறு இடங்களில் சாலை விபத்து - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்! | Accident, CCTV, Chennai, Thenkasi, விபத்து, சிசிடிவி, தென்காசி | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇருவேறு இடங்களில் சாலை விபத்து - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nசென்னையில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றின் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. தென்காசி அருகே தறிகெட்டு ஓடிய கார், சாலையில் சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஅமித் ஷாவின் ச��ன்னை வருகை ரத்து\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: தலைமறைவான நபர் சென்னையில் கைது\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமித் ஷாவின் சென்னை வருகை ரத்து\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: தலைமறைவான நபர் சென்னையில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/aanmegam", "date_download": "2021-01-19T09:09:31Z", "digest": "sha1:X3T34B52YMNH7P37JDWZKWYB3NK4KHXQ", "length": 21708, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள்(31-ந்தேதி) முதல் ...\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி தந்திரி கண்டரு ராஜீவரு ...\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதிருமலையின் பாறை சூழ்ந்த பகுதிகளை கண்டறிந்து பைலட் திட்டத்தின் மூலம் பசுமையாக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி ...\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட அனுமதி\n7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழி���ட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அனுமதி ...\nதொடர் மழை: திருப்பதியில் பக்தர்கள் கடும் அவதி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் ...\nசபரிமலை மகரவிளக்கு பூஜை; கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு துவங்கியது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நேற்று ...\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் 37 பேருக்கு கொரோனா தொற்று\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் விசே‌ஷமாகும். மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி ...\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ...\nசபரிமலையில் 5,000 பக்தர்களுக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரளம் மனு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ...\nசபரிமலை கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கலாம்: கேரள ஐகோர்ட் உத்தரவு\nசபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல ...\nமார்கழி மாதத்தையொட்டி சுப்ரபாத சேவைகள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதி கோவிலில் வரும் 17-ம் தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ...\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை ...\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nகர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது ஸ்ரீமலை மாதேஸ்வரன் சாமி கோவில் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் ...\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு ...\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னை பார்வதிக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக ...\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு ...\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nமதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது. கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ...\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் ...\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கணக்கு மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.திருப்பதி ...\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஜம்மு-காஷ்மீரில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைய உள்ள இடத்தை அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி ஆய்வு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஅருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா\nநீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட மாணவி கைது\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் ��ன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\nபிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nமின்சாரத்தின் தேவை குறைந்து உள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு: எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்\nபைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்\nஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி- கலக்கத்தில் இங்கிலாந்து\nசூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே மோதல்: 83 பேர் பலி\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதந்தையின் ஆசீர்வாதத்தால் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்: முகமது சிராஜ்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nஅகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமிபூஜை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை ...\nஎடியூரப்பாவை தவிர்த்து கர்நாடக முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை\nபெங்களூரு : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு ...\nஉத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்\nமும்பை : மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ...\nசட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகொல்கத்தா : தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்���ல் நடைபெற உள்ளது. இதற்கான ...\nமுதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா சொல்கிறார்\nமைசூரு : மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் மானச கங்கோத்ரி வளாகத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/10/10/sani-pradosha-periyava/", "date_download": "2021-01-19T08:54:46Z", "digest": "sha1:YWQJNL62BXWSQUQOHFXDMMY6LBV2KQHE", "length": 25652, "nlines": 88, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sani Pradosha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nஎன்ன சொல்லி நான் அழைத்தால் வருவீரோ – இன்னும்\nஎத்தனை நாள் பக்தி செய்தால் காட்சி தருவீர் குருவே ( என்ன )\nசங்கர ரூபா சந்த்ர சேகரா\nசங்கரர் உம்மை பாடி பணிந்திட\nசந்ததம் தந்து அருள்வீரே (2) ( என்ன )\nஎந்தனுக்கும் உங்களுக்கும் காத தூரமோ – நான்\nஇங்கிருந்து கூப்பிடும் குரல் காதில் விழுமோ (2) ( சங்கர )\nஅன்னையை காணா கன்றாய் அலைகின்றேன் – அன்புருவே\nஎன் கண் முன்னே ஓடி வருவீர் (2) (சங்கர )\nகண்ணார உம் தரிசனம் காண அருள் செய்வீரே\nகண்கண்ட தெய்வமே காம கோடி குருவே (2) ( சங்கர )\n( மனம் உருகி நான் பாடும் பாடல் இது)\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு த���கம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/appaa/pystrhn9", "date_download": "2021-01-19T08:00:55Z", "digest": "sha1:5SPBT2WC3LWDMUJ7FJ7VPDZTBLPQSKDP", "length": 11945, "nlines": 241, "source_domain": "storymirror.com", "title": "அப்பா | Tamil Abstract Story | anuradha nazeer", "raw_content": "\nஅப்பா என்றால் நம்பிக்கை வலிமை வாழ்க்கை அப்பா ஒரு போதும் தன் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளவே மாட்டார் மிகவும் திடமாக இருப்பது போல் குடும்பத்துக்காக\nசதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருப்பார்.\nகிமு 334 அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது போர் தொடுத்தார் அப்போது சிப்பாய்கள் எல்லாம் படுகாயமடைந்து எதிரி மன்னன் ஓடிவிட்டான். அலெக்ஸாண்டரின் அரண்மனை வைத்தியனும் கைவிரித்து விட்டார் இவர்களை எல்லாம் தன்னால் காப்பாற்ற முடியாது என்று.\nஅப்போது எதிரி நாட்டு வைத்தியன் தன்னால் இந்த போர் வீரர்கள் எல்லாம் காப்பாற்ற முடியும் என்று சொல்லி அலெக்சாண்டர் இடம் வந்தால் அப்போது அலெக்சாண்டர் உன் பெயர் என்ன என்று கேட்டான்.\nவைத்தியன் சொன்னான் பிலிப் என்றுடனே .அலெக்சாண்டரும் எல்லோருக்கும் மருந்து கொடுத்து காயத்தை போக்குங்கள் என்று சொல்லிவிட்டான்.\nஅப்போது அலெக்சாண்டரின் நம்பத்தகுந்த ஒரு அமைச்சர் ஒரு கடிதம் கொடுத்து இருக்கிறார் அவ்வைத்தியரை நம்பாதே அவன் எதிரி நாட்டு மன்னனின் வைத்தியன்.\nஆகவே அவன் விஷம் கொடுத்து நமது காவலாளிகளைப் படை வீரர்களைக் கொன்று விடுவான் என்று கடிதத்தில் எழுதியிருக்கிறது.\nமருந்தில் விஷம் கொடுத்து நமது நாட்டு வீரர்களை கொன்று விடுவான்.\nஅதைப் படித்த அலெக்சாண்டர் நம்பவே இல்லலை. அவரும் அக்கடிதத்தை வைத்தியரிடம் காண்பித்து படிக்கச் சொன்னான்.\nஎன்னிடம் காண்பித்து மருந்தை எல்லோருக்கும் கொடுத்தார் வைத்தியன் அதைப்பார்த்த அலறி இல்லை இதில் நான் விஷம் வைக்கவே இல்லை உண்மையான மருந்துதான் என்றான்\nஅலெக்ஸாண்டரும் நான் சொன்னேன் ஆனால் சந்தேகப்பட்டேனா என்று கேட்டார் .\nஅதற்கு அந்த வைத்தியன் எப்படி என்னை நம்புகிறீர்கள் என்று கேட்டபோது உன் பெயர் என்ன என்று கேட்டேன்.\nபிலிப் என்று கூறினாய் என் அப்பாவின் பெயர் கொண்ட ஒருவன் ஏதும் செய்ய மாட்டான் என்பது எனது சிந்தனை. நம்பிக்கை. என்றா ன் .இதுதான் அப்பா மீது இருக்கும் நம்பிக்கை.\nகுடும்பத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நான் பல நாள் வரை வீட்டு நினைவால்அவதியுற்றேன்.\nசூரியனுக்கும் பூமியின் மேல் காதல். ஆனால் பூமி சூரியனை லட்சியம் பண்ணவே இல்லை\nகும்பகர்ணன் சொல்லும் பதில் அவனது உள்ளத்தை நமக்குப் புலப்படுத்துகிறது\nஅவர்கள் தனியாகவும் உறைந்துபோகவும் இறக்க ஆரம்பித்தார்கள்\nஒவ்வொரு நாளும் விதைக்கு தண்ணீர் ஊற்றி, அதை வளர எல்லாவற்றையும் செய்தார்\nஎன் கட்டுரை - 1\nதன்னம்பிக்கை எவ்வளவு அழகான வார்த்தைல\nபூவுலகிற்குச் செல்லும்போது இப்படியா போவது\nசிறிய பாராட்டு - ...\n��ிராமப் புற பெற்றோர்கள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் மாணவர்களுக்கு உணவு கிடைக்கும்\nஉன் மகனை என் ஆசிரமத்திற்கு அனுப்பு என்றார். வியாபாரி அனுப்பிவைத்தார்\nநீங்கள் ஆழமான நீரில் மீன்பிடிக்கச் சென்று இன்னும் அதிகமான மீன்களைப் பிடித்து இன்னும் அத\nமணமகள் இன்னும் கழுதை மீது அமர்ந்தாள். கழுதை பயந்து, அவர் தனது எஜமானரின் வீட்டிற்கு ஓடின\nஅவளுடைய ஆடம்பரம் அவளுக்கு முன்னால் அந்த நாட்களில் கலவரத்தை நடத்தி வந்தது.\nதிருமணம் என்ற கட்டமைப்பில் அவளுக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும், குடும்ப வாழ்க்கை\nவயசான காலத்துலே இந்த தாத்தாவை சும்மா இருக்க சொல்லும்மா\nஉங்களுக்கு என்ன லூஸா பிடித்திருக்கிறது. எனக்கு என் விட்டிலிருந்து வர வேண்டிய நகைகளை\nஉங்க இருக்கையையே குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரொம்ப சிரமப் பட்டீங்க.. ஏன்னு தெரிஞ்சிக்கல\nசுக்ரபதி அந்த அம்மாவிடம் வந்தார். இருபத்தைந்து ரூபாய் எடுத்து நீட்டினார்\nராமுவுக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அந்த உறவினர் ஒரு வழியாக திட்டிக் கொண்டே\nதெளிவான சிந்தனையும், பகுத்தறிவையும் கொடுக்காத கல்வி முழுமையானதாக இருக்க முடியாது. முழுமை பெறாத நிகழ்விற்கு அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T09:13:51Z", "digest": "sha1:P6FQBW4P5ZFRYY6Z4NU54DQBFICLSSZX", "length": 4809, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொழி வாரியாக கலைத் தொழில்களில் உள்ளவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மொழி வாரியாக கலைத் தொழில்களில் உள்ளவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கலைத் தொழில்களில் இந்தி நபர்கள்‎ (2 பகு)\nதொழில் மற்றும் நாடு வாரியாக மக்கள்\nநாடு வாரியாக கலைத் தொழில்களில் உள்ளவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2019, 19:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Duliajan/cardealers", "date_download": "2021-01-19T10:03:20Z", "digest": "sha1:5ONFZL4IFDAHWYE57GFDBWK7VA6OYOU2", "length": 6551, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "துலியாஜன் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் துலியாஜன் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை துலியாஜன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து துலியாஜன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் துலியாஜன் இங்கே கிளிக் செய்\nதுர்கேஷ் ஹூண்டாய் கமலபரி சாலை, Boragadhoi, கமலபரி நம்கர் அருகில், துலியாஜன், 786602\nகமலபரி சாலை, Boragadhoi, கமலபரி நம்கர் அருகில், துலியாஜன், அசாம் 786602\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/513/", "date_download": "2021-01-19T07:49:33Z", "digest": "sha1:VPJT56ELONMF2FGUJVEYZWN3ZHWFFTE4", "length": 42295, "nlines": 85, "source_domain": "www.savukkuonline.com", "title": "பட்டுக்கோட்டையிலிருந்து இரா.சரவணன். – Savukku", "raw_content": "\nபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் தெரியும். இது என்னடா இது. பட்டுக்கோட்டையிலிருந்து சரவணன், அதுவும் இரா.சரவணன் என்று பார்க்கிறீர்களா வேறு யார். ஜுனியர் விகடனில் உள்ள ஜாபர் சேட்டின் அடிமை சரவணன் தான்.\nபத்திரிக்கையாளர்களின் உலகம் வித்தியாசமானது. இங்கே, நீங்கள் ரவுடியிடமும் பழக வேண்டும், காவல்துறை அதிகாரிகளிடமும் பழக வேண்டும். இரண்டு பேரிடமும் பழகா விட்டால் நீங்கள் நல்ல பத்திரிக்கை���ாளராக இருக்கவே முடியாது. ரவுடியானாலும் சரி, காவல்துறை அதிகாரியானாலும் சரி, பத்திரிக்கையாளனின் தயவு வேண்டும் என்பதால், அளவுக்கு அதிகமாகவே பழகுவார்கள், கொஞ்சுவார்கள், கெஞ்சுவார்கள், ‘கவனி‘ப்பார்கள், மிரட்டுவார்கள், விரட்டுவார்கள், வேகப்படுவார்கள், விசனப்படுவார்கள். ஆனால் ஒரு நல்ல பத்திரிக்கையாளன், இவர்களோடு பழகி, இவர்களின், கொஞ்சல், கெஞ்சல் அனைத்துக்கும் ஆட்படாமல் தாமரை இலை தண்ணீர் போல இருக்க வேண்டும்.\nபழகாமல் இருந்தாலும் தவறு, தேவைக்கு அதிகமாக பழகினாலும் தவறு. இந்தக் கலையில் நேர்த்தியாக தேர்ச்சி பெற்று, தகவல் அளிக்கும் சோர்சுகளையும் நல்ல முறையில் பேணி, அவர்களோடு, அன்யோன்யமாக ஆகாமல், நல்ல செய்திகளையும் மக்களுக்குத் தரும் பத்திரிக்கையாளர்கள் வெகு குறைவு.\nஇந்த இரா.சரவணன் இரண்டாவது வகை. தேவைக்கு அதிகமாக பழகத் தொடங்கி, கடைசியில் ஜாபர் சேட்டுக்கு அடிமையாகவே மாறிப் போனார்.\n‘எங்கெங்கு காணிணும் ஏடிஜிப்பிக்கள் என்ற ஜுனியர் விகடன் கட்டுரைக்கு, சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அச்செய்தி பொய் செய்தி, ஏகக் காலத்தில் 13 பேர் ஏடிஜிபிக்கள் ஆகவே முடியாது என்று எழுதியிருந்தது. சவுக்கு சொன்னபடியே முதலில் 5 பேரும், பிறகு 8 பேரும் ஏடிஜிபி ஆனார்கள். ஆனால், இரா.சரவணன், தான் முதலில் எழுதிய கட்டுரையே சரி என்பது போல, கடந்த இதழ் ஜுனியர் விகடனில் எழுதியுள்ளார். ஜாபர் சேட்டுக்கு கிடைத்த பதவி உயர்வு, அதில் உள்ள சட்டவிரோதம், ஜாபர் சேட் நேற்றைக்கு முன்தினம், காவல்துறை உயர் அதிகாரிகள் கிளப்பில், அவரோடு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளோடு சேர்ந்து, நன்றாக சரக்கடித்து விட்டு, டான்ஸ் ஆடியது முதற்கொண்டு, சவுக்கு அனைத்து விபரங்களையும் சேகரித்து வருகிறது. அது பற்றித் தனியே எழுதப் படும். இந்தப் பதிவு இரா.சரவணனைப் பற்றியது. சரவணன் மீதான தனி நபர் தாக்குதலை சவுக்கு தொடங்கவில்லை. ஆனால், இரா.சரவணனைப் பற்றிய அடுத்த பதிவு, தனி நபர் தாக்குதலாகவே அமையும்.\nஜாபர் சேட், சட்டவிரோதமாக அவரது மனைவி பெயரிலும், பின்னர் மகள் பெயரிலும் வீட்டு மனை வாங்கி ஊழல் புரிந்தது தொடர்பாக ஜுனியர் விகடனில் செய்திக் கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கும் போது இரா.சரவணன் என்ன செய்தார் தெரியுமா அடுத்த அறைக்குச் சென்று, ஜாபர் சேட்டுக்கு போன் செய்து, ‘சார் உங்களப் பத்தி மேட்டர் பண்றாங்க சார்‘ என்று உளவு சொன்னவர். ஜுனியர் விகடன் இதழ் தான் சரவணனுக்கு சோறு போடுகிறது, அவர் குடும்பத்தை வாழ வைக்கிறது. அப்படிப் பட்ட நிறுவனத்துக்கு இப்படி ஒரு துரோகத்தை இழைக்கலாமா \nஇப்போது சமீபத்தில் நடந்த ஒரு டெவலப்மென்ட்டை பார்த்து விடுவோம். ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு முன், செம்மொழி மாநாட்டை ஒட்டி, விழுப்புரம் தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பை பற்றி படித்திருப்பீர்கள். இந்த சம்பவத்தை ஒட்டி ஜுலை 21 நாளிட்ட ஜுனியர் விகடன் இதழில் “உடைந்தது தண்டவாளம்…. உடைகிறதா வண்டவாளம் “ என்ற தலைப்பில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றவாளிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை, அரசே இந்த வழக்கை மறந்து விட்டதா, அல்லது ஊத்தி மூடப்பட்டு விட்டதா என்று கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. மேலும், சிலரிடம் கருத்து கேட்கப் பட்டு, செம்மொழி மாநாடு பிரச்சினை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த குண்டு வெடிப்பு நடத்தப் பட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது என்று கூறப் பட்டது.\nஇந்த இதழ் வெளியானது ஜுலை மாதம். இப்போது தமிழக அரசு சார்பில் ஜுனியர் விகடன் இதழ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முதல் குற்றவாளி, அந்த கட்டுரையை எழுதிய இரா.சரவணன். மற்றவர்கள், ஜுனியர் விகடனின் ஆசிரியர் அசோகன் மற்றும் விகடன் குழுமத்தின் பிரின்டர் மற்றும் பப்ளிஷர் சீனிவாசன்.\nமுதலில் இந்த வழக்கு குறித்துப் பார்ப்போம். தமிழக அரசு சார்பாக இந்த வழக்கை தொடுத்திருப்பவர் அரசு வழக்குரைஞர். அந்த மனுவில் என்ன குறிப்பிடப்படடிருக்கிறது தெரியுமா \n“ அந்த செய்தித் தாளில் வந்த செய்தி அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளையும் வாக்கு மூலங்களையும் அவமானப்படுத்தும் நோக்கோடு அமைந்துள்ளது. அந்த கட்டுரை முதலமைச்சரின் உயர்ந்த புகழுக்கு களங்கம் கற்பித்ததோடு அல்லாமல், அவர் கட்சித் தொண்டர்கள், சகாக்கள், பொதுமக்கள் மத்தியில் அவருக்கு இழுக்கை தேடித் தந்திருக்கிறது. முதலமைச்சரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த செய்திக் கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது\nமுதலமைச்சருக்கு பொதுமக்கள் மத்தியில் மிகச் சிறந்த நிர்வாகி என்ற பெயர் இருப்பது மட்டுமல்லாமல், அவர் சர்வதேச தமிழ்ச் சமூகத்தின் தலைவர். இந்த கட்டுரையை படித்து விட்டு டிகேஎஸ் இளங்கோவன், பலராமன், எஸ்ஏஎம் உசேன் ஆகியோர் நேரிலும் தொலைபேசியிலும் முதலமைச்சரைப் பற்றி வைத்திருந்த உயர்ந்த கருத்தை மாற்றிக் கொண்டு விட்டோம் என்று தெரிவித்தார்கள்.”\nமுதல் வரியை படியுங்கள். “அந்த செய்தித் தாளில் வந்த செய்தி” ஜுனியர் விகடன் எப்போதிருந்து செய்தித் தாளானது மேலும் அந்த கட்டுரை வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இது வரை ஒருவரையும் கைது செய்யாதது ஏன் \nஇதையெல்லாம் விட முக்கியமான விஷயம், மான நஷ்ட ஈடு வழக்கை மானமுள்ளவர்கள் தானே தொடுக்க வேண்டும் கருணாநிதி போல மானங்கெட்ட மனிதர் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வதே நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணாக்குவதல்லவா \nகருணாநிதி சர்வதேச தமிழ்ச்சமூகத்தின் தலைவர் என்று எந்த முட்டாப்பயல் சொன்னான் முதலில் கருணாநிதி இதை நிரூபிக்கட்டும். பிறகு வழக்கை மேற்கொண்டு தொடரலாம். அப்புறம் டிகேஎஸ் இளங்கோவன், உசேன் ஆகியோர் இக்கட்டுரையை படித்து விட்டு, கருணாநிதி மீது இருந்த உயர்ந்த மதிப்பை மாற்றிக் கொண்டு விட்டார்களாம் முதலில் கருணாநிதி இதை நிரூபிக்கட்டும். பிறகு வழக்கை மேற்கொண்டு தொடரலாம். அப்புறம் டிகேஎஸ் இளங்கோவன், உசேன் ஆகியோர் இக்கட்டுரையை படித்து விட்டு, கருணாநிதி மீது இருந்த உயர்ந்த மதிப்பை மாற்றிக் கொண்டு விட்டார்களாம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊரே காறித் துப்புகிறது. அதைப் பார்த்து விட்டு மதிப்பு குறையவில்லையாம். இந்தக் கட்டுரையை படித்து விட்டு கருணாநிதி மீது இருந்த மதிப்பு குறைந்து விட்டதால், உசேனும், இளங்கோவனும் எம்எல்ஏ, எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊரே காறித் துப்புகிறது. அதைப் பார்த்து விட்டு மதிப்பு குறையவில்லையாம். இந்தக் கட்டுரையை படித்து விட்டு கருணாநிதி மீது இருந்த மதிப்பு குறைந்து விட்டதால், உசேனும், இளங்கோவனும் எம்எல்ஏ, எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே இன்று வரை ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று இளங்கோவன் தானே பேசி வருகிறார்.\nராசாத்தி அம்மாள் கருணாநிதியை திட்டுவதை கேட்டீர்கள் என்றால் காது கூசும். அதை ஜாபரை வைத்து தொலைபேசியில் ஒட்டுக் கேட்ட கருணாநிதி 15 நாட்களுக்கும் மேலாக சிஐடி க��லனி பக்கம் போகாமல் இருந்தார். அதற்கு பிறகு இன்று வரை தினமும் அங்கே போய் வந்து கொண்டுதானே இருக்கிறார். இவரை விட ஒரு மானங்கெட்ட மனிதரை உலகில் எங்காவது பார்க்க முடியுமா தமிழனின் மானத்தை இத்தாலி காலடியில் அடகு வைத்தவர் தானே இவர் \nஇந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை பற்றி தினமணி எழுதிய தலையங்கத்தை சவுக்கு மறு பிரசுரம் செய்கிறது\n“அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை.\nவிழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல.\nசனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது.\nதண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது.\nஇந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றால் அவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக் கூடாது. மேலும், பல அப்பாவி உயிர்களைப் பலி கொண்டு தங்களது பழியைத் தீர்த்துக்கொள்ள முயலும் யாரையும், அவர்களது லட்சியம் நல்லதாகவே இருந்தாலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஅதேநேரத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.\nசம்பவம் நடந்த இடத்தில் காணப்படும் சில துண்டுப் பிரசுரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவசர ஆத்திரத்தில் சாதாரண பொதுஜனம் முடிவு எடுப்பது சகஜம். பத்திரிகையாளர்கள்கூட பல சந்தர்ப்பங்களில் கண்ணில் தெரியும் தடயங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதிவிடுவதும் உண்டு. அப்படி நடக்கும்போதெல்லாம், காவல்துறையினர் அதை வன்மையாகக் கண்டிப்பதுடன், முழுமையான விசாரணை இல்லாமல் முடிவுக்கு வருவதும், கருத்துத் தெரிவிப்பதும் தவறு என்று பத்திரிகையாளர்களைக் கடிந்து கொள்வதும் உண்டு.\nஆனால், விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல்துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.\nமுன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்திருந்தால் அவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதம் எந்தவகையினது ஆனாலும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதுதான். ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதாவது சக்திகள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.\nஎல்லா நாடுகளும் அண்டை நாடுகளில் தங்களது உளவுத்துறையின் மூலம் செயல்படுவது புதியதொன்றும் அல்ல. இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சர் என்கிற போர்வையில் தனது குழுவுடன் அழைத்துவந்து இந்தியப் பிரதமருடன் கைகுலுக்க வைத்து தனது தாயகம் திரும்பியிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபட்ச. இதனால் எழும்பியிருக்கும் சர்ச்சையும், இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமும் கொஞ்சநஞ்சமல்ல.\nசமீபகாலமாக தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஈழத்தம���ழர் பிரச்னை இப்போது தேசிய அளவிலான ஊடகங்களில் முன்னுரிமை தரப்படுகின்றன. பிரச்னையைத் திசைதிருப்ப இலங்கை அரசின் உளவுத்துறையேகூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்னையை மூடி மறைக்க முற்பட்டிருக்கக்கூடாது\nதுண்டுப் பிரசுரத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுப்பது சிறுபிள்ளைத்தனம். யாரும் யார் பெயரிலும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு சம்பவம் நடந்த இடத்தில பார்வையில்படுவதுபோல போட்டிருக்கலாம். பொறுப்பான காவல்துறை அதிகாரிகள், முழுமையான விசாரணையை மேற்கொண்டு துப்புத்துலக்கி தக்க ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்வதுதான் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும். தவறு இழைத்தது, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இலங்கை அரசின் கைப்பாவைகளாக இருந்தாலும், வேறு தீவிரவாத இயக்கத்தவர்களாக இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.\nசதிகாரர்கள் யாராக இருந்தாலும், அப்பாவி மக்களைப் பழி வாங்காதீர்கள். இந்த நாசவேலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அதற்கு ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும், ராமனுக்கு சடாயு சொன்னதைத்தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சீதையை ராவணன் கவர்ந்து செல்ல, துக்கம் தாளாமல் காணும் அனைத்தின்மீதும் கடும்கோபம் கொள்ளும் ராமனிடம் சடாயு தன் உயிர் பிரியும் முன் சொல்கிறார்: “ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை; உள்ளம் ஆறுதி’.\nதனிப்பட்ட ஒருவரின் துயரத்தை அனைவருக்குமாக மாற்றுகிற, பழி வாங்கும் படலத்துக்கும், திசைதிருப்பும் முயற்சிக்கும், வெறிச்செயல்களுக்கும் எங்கள் தமிழகம் களமாவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது”\nதினமணி தலையங்கத்தில் இந்த வரிகளை மீண்டும் படித்துப் பாருங்கள்.\n“அதேநேரத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.\nவரலாற்றிலேயே இல்லாத வகையில், உளவுத் துறையின் தலைவர் விழுப்புரம் சென்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவதற்கான காரணம் என்ன இந்த வழக்கின் புலனாய்வுக்காக அமைக்கப் பட்ட 8 ஸ்பெஷல் டீம்களை புலனாய்வு முடியும் முன்பாகவே கலைத்த மர்மம் என்ன \nஇப்போது சவுக்கு நேரடியாகவே, இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு முழுக் காரணம் ஜாபர் சேட் என்று குற்றம் சாட்டுகிறது. ஈழத் தமிழரின் பிணங்களின் மீது நடக்கும் செம்மொழி மாநாட்டில் மானமுள்ள தமிழன் யாராவது எதிர்ப்புத் தெரிவித்து விடப் போகிறானோ என்று அவர்களை கைது செய்து மாநாடு முடியும் வரை சிறையில் வைப்பதற்காக ஜாபர் சேட் மூளையில் உதித்த திட்டம் இது என்று சவுக்கு நேரடி குற்றச் சாட்டை முன் வைக்கிறது. இது தொடர்பாக மான நஷ்ட ஈடு வழக்கு ஜாபர் தொடர்வாரானால், சவுக்கே அந்த வழக்கில் வாதாடும். இந்த வழக்கை தொடர்வதற்கு ஜாபருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. சூடு, சொரணை, போன்ற விஷயங்கள் துளியும் இல்லாத காண்டாமிருகத்தின் தோலை உடைய ஒரு நபர் எப்படி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரலாம் என்று உரிய ஆதாரங்களோடு (அவருக்கு காண்டாமிருகத் தோல்தான் என்பதற்கு) சவுக்கு நீதிமன்றத்தில் வாதாடும்.\nஇப்போது விஷயத்திற்கு வருவோம். ஜுனியர் விகடன் கட்டுரையை விட, மிகுந்த வலிமையாகவும், கூர்மையாகவும் இருப்பது தினமணி தலையங்கம். அரசு ஏன் தினமணி மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரவில்லை இவ்வழக்கு தொடர்பாக உண்மை அறியும் குழு, பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் அமைக்கப் பட்டு காவல்துறை மீது சந்தேகம் இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது. அந்தக் குழு மீது ஏன் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை \nசரி ஜுனியர் விகடன் மீது ஏன் மான நஷ்ட வழக்கு இப்போது தொடரப் பட்டுள்ளது அதுவும், அவருக்கு மிகவும் நெருக்கமான இரா.சரவணன் மீது ஏன் வழக்கு அதுவும், அவருக்கு மிகவும் நெருக்கமான இரா.சரவணன் மீது ஏன் வழக்கு இங்கேதான், ஜாபரின் கயமையை கவனிக்க வேண்டும்.\nசவுக்குக்கு வந்த நம்பகமான தகவல்கள் என்ன கூறுகிறதென்றால், இந்த வழக்கு விசாரணை நடக்கும் சமயத்தில் நான் இந்தக் கட்டுரையை எழுதவேயில்லை, ஆசிரியரும் மேலாண் இயக்குநரும் இதை எழுதி விட்டு என்னுடைய பெயரை போட்டு விட்டார்கள் என்று இரா.சரவணன், வ��க்குமூலம் கொடுத்து, ஜுனியர் விகடன் இதழுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளன.\nஇந்த சதித் திட்டத்தை ஜுனியர் விகடன் நிறுவனம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை… ஆனால் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே சவுக்கு இதை பார்க்கிறது. கருணாநிதிகளும் ஜெயலலிதாக்களும் வந்து போவார்கள். அவர்களுக்கான மக்களின் ஆதரவு இன்று இருக்கும், நாளை மறையும். ஆனால், ஜுனியர் விகடனுக்கான மக்களின் ஆதரவு எப்போதும் இருக்க வேண்டும் என்றே சவுக்கு விரும்புகிறது. அதனால் இந்த நேர்வில் மட்டும் பயன்படுத்தக் கூடாத ஒரு நபர் பயன்படுத்தும் வாசகத்தை ஜுனியர் விகடன் மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.\n“அடங்க மறுப்போம். அத்து மீறுவோம். திருப்பி அடிப்போம்.”\nNext story சென்னை சங்கமம்.\nPrevious story கலைஞரின் இளைஞன் கதை.\nஇலங்கையின் கொலைவெறி… பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம்.\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 10\nஅனாதையாக 560 பேர் .. .. ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/usa/01/131748?ref=archive-feed", "date_download": "2021-01-19T09:35:58Z", "digest": "sha1:ZXFM3CBMCWXM5VZ2JIPRAL2LKRDCUPOT", "length": 8071, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ட்ரம்பின் மறுமுகம்: ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்க்க விருப்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nட்ரம்பின் மறுமுகம்: ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்க்க விருப்பம்\nரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.\nஅனைத்து விதங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்குமாயின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை தகர்த்த முடியும் என ட்ரம்ப் கூறினார்.\nஅந்தவகையில் தீவிரவாதத்திற்கு எதிராகவும் ஏனைய போர் நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்கினால் இது சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமிர் புட்டினுடன் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/110830?ref=category-feed", "date_download": "2021-01-19T09:49:21Z", "digest": "sha1:XD6XK3HYWTILQTN4WIVD4WKRIW4EX5LI", "length": 7870, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "நாளை முதல் காலநிலையில் மாற்றம் - மக்களே அவதானம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாளை முதல் காலநிலையில் மாற்றம் - மக்களே அவதானம்\nநாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.\nநாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.\nகுறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் ��ாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது.\nநாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2010/05/blog-post_02.html", "date_download": "2021-01-19T08:47:10Z", "digest": "sha1:3TFCGNVJACWK5LBL3F6XRKD6B67JP24R", "length": 37231, "nlines": 816, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: யானை.... தெரிந்ததும்... தெரியாததும்...", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nயானை நாம் எல்லாரும் நேசிக்கும் விலங்கு. பெரிய கால்கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், 'மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள்,சிவப்பான காது மடல்கள் இருக்கும்.வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை.\n'பேச்சலர்' யானைகள்: கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை(15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும். இப்படி விரட்டப்பட்ட 'பேச்சலர்கள்' தனிக்கூட்டமாக வாழும்.வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப் புடன் வளர்க்கக்கூடியவை.\nஅடுத்த 'சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு 'பதவிக்கு' வரும். யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத ஆண் யானைகளை 'மக்னா' என்கின் றனர். யானையின் வால் அடிப் பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், 'வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\nதொடர்பு கொள்வதில்கில்லாடிகள்: இயற்கையாகவே பார்க்கும்திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது பிளிறும். கோபமாக இருக்கும் போது 'கிரீச்... கிரீச்...' என்ற சத்தத்தை எழுப்பும். ஒரு கி.மீ., வரை 'வாசம்' பிடிக்கும்.\nதோலின் எடை 1,000 கிலோ: உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக் கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை சுற்றி வரும். இயற்கையாகவே யானைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புற்கள் தேவை. இதில் 45-50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும்.இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.\nகாலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் 'டென்ஷன்' ஆகும்.மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் 'எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.\nதும்பிக்கையே நம்பிக்கை: வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்து, சாப்பிடும். மூக்கும், மேல் உதடும் சேர்ந்த துதிக்கை 60,000 தசை நார்களால் ஆனது. ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். தண்ணீர் கிடைக்காத போது, தொண்டை பகுதி, வயிற்று பகுதியிலிருந்து ஒரு லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து சமாளிக்கும்.\nகாதை ஆட்டுவதன் ரகசியம்: யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங் களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும்.இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.\nதவிர, உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. முரடாக தெரியும் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும் போது சுருங்கும்.\nமதம் மூன்று மாதம்: ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் 'மதம்' என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும்.மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். அரைமணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பெண் யானையுடனே 'ஹனிமூன்' செல்லும்.\n பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.\nபாலித்தீனால் பலியாகும் யானை: பரவலான மலைப்பகுதிகள் இல் லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.\nசமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.\nஅதை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது.காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானை களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.\nயானையை பாதுகாப்பது முக்கியம்: யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும்.அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.\nயானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. இதை பாதுகாப்பது நமது கடமை.\nயானைகளின் பரிணாம வளர்ச்சி:குரங்கில் இருந்து மனிதர் தோன்றியதாக வரலாறு. அதுபோல தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.\nபல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. இவற்றின் பூர்வீகம் ஆப்ரிக்கா.\nஆசியா யானைகளின் மொத்த எண்ணிக்கை:50,000 இந்தியா:27,500 - 28,500 தென்மாநிலங்கள்: 15,000 -16,000 தமிழகம்:3500 - 4000\nஇரட்டையர்களும் உண்டு:யானைகள் சராசரியாக 70 வயது வரை வாழும். பெண் யானைகள் 15 வயதில் 'மேஜராகி' விடும். 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டிப் போடும்.தனது வாழ்நாளில் 8-12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18-22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90-125 கிலோ எடை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும். அரிதாக ஒரே சமயத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கும்.\nஆப்ரிக்கா, ஆசியா யானைகள் ஒப்பீடு:உலகில் ஆசியா, ஆப்ரிக்கா யானைகள் என இரு வகைகள் உண்டு. அதில் ஆப்ரிக்கா யானைகள் சவன்னா, ஹர்ச் என இரு வகைப்படும். ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உள்ளன.\nஆசியா யானைகள் பொதுவாக 11 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகள் 13 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகளில் ஆண், பெண்ணுக்கும் தந்தம் இருக்கும். ஆசியா யானைகளின் தும்பிக்கையில் பொருட்களை கையாளும் வகையில் மேல் பகுதியில் சிறு மடிப்பு உண்டு. ஆப்ரிக்க யானைகளில் தும்பிக்கையில் மேல் மற்றும் கீழ்புறமும் மடிப்புகள் இருக்கும்.ஆசிய யானைகளின் கால்களில் 4 மற்றும் 3 நகங்களும், ஆப்ரிக்க யானைகளின் கால்களில் 5 மற்றும் 4 நகங்களும் இருக்கும்.\n வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87659/Canada-Will-Always-Defend-Rights-of-Peaceful-Protest-says-canadian-Prime-Minister-Justin-Trudeau.html", "date_download": "2021-01-19T09:31:27Z", "digest": "sha1:U3QK5NXTEMORH4DQSR4FDTPSR7TOAH5P", "length": 9990, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்... கனடா பிரதமர் கருத்து | Canada Will Always Defend Rights of Peaceful Protest says canadian Prime Minister Justin Trudeau | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெல்லியில் தீவிரமடையும் விவசாயிக���் போராட்டம்... கனடா பிரதமர் கருத்து\nஅமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்\nவேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியை அதிரவைத்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள். கொட்டும் பனியிலும் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர். புராரி, காஜிபூர், திக்ரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் உத்தரபிரேதசம், பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தடைகளை உடைத்து விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி எல்லையில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளது.\nஇந்நிலையில் டெல்லி போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். குரு நானக்கின் பிறந்தநாளுக்காக ஆன்லைனில் பேசிய ஜஸ்டின் டெல்லி போராட்டம் குறித்தும் பேசினார். அதில், இந்தியாவில் இருந்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. நாங்கள் எல்லாம் குடும்பத்தினரை பற்றியும், நண்பர்களை பற்றியும் கவலை கொள்கிறோம். அது தான் உங்களது மனநிலையாகவும் இருக்கும். எங்களது கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். டெல்லி போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இன்று மாலை 3 மணியளவில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஒருவேளை இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க டி20 கிரிக்கெட் தொடர்: நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்பு\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே டிச.4-ல் கரையை கடக்க வாய்ப்பு\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சு���ில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்க டி20 கிரிக்கெட் தொடர்: நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்பு\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே டிச.4-ல் கரையை கடக்க வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90095/covaxine-covishield-Vaccines-approved-by-the-Chief-Drug-Control-Agency-of-India.html", "date_download": "2021-01-19T08:21:54Z", "digest": "sha1:6OJLNHGSRR2MZIBY6XKDPJXOAUB5WW7X", "length": 10054, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி | covaxine covishield Vaccines approved by the Chief Drug Control Agency of India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\nகோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது\nகொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட்டை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதை அடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது\nகொரோனா தடுப்பூசிகளின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு, நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கியது. அந்த மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்த மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்துவதற்கு நேற்றுமுன்தினம் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது.\nஇதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆருடன் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் நிபுணர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது. தடுப்பூசியை உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது.\nஇதனையடுத்து, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று கோவிஷீல்ட், கோவாக்சின் கோரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது\n’பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், கோவிஷீல்ட் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்றும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.\nகோடிக்கணக்கில் குவிந்த பயனர்கள்.. 2021ஐ மகிழ்ச்சியுடன் தொடங்கிய மார்க் ஸூக்கர்பெர்க்\nகாணாமல்போன நாயை 8 வருடங்களுக்குப் பின் கண்டுபிடித்த பெண்\nRelated Tags : கோவாக்சின், கோவிஷீல்ட், தடுப்பூசிகள், கொரோனா, அனுமதி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு,\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்�� எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோடிக்கணக்கில் குவிந்த பயனர்கள்.. 2021ஐ மகிழ்ச்சியுடன் தொடங்கிய மார்க் ஸூக்கர்பெர்க்\nகாணாமல்போன நாயை 8 வருடங்களுக்குப் பின் கண்டுபிடித்த பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019_08_18_archive.html", "date_download": "2021-01-19T07:38:44Z", "digest": "sha1:VZPKPHK56H7QUZJHXKUXDBF3DBDRPFEB", "length": 78142, "nlines": 831, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2019/08/18", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nஇந்திய சுதந்திரத்தைப் பெற்றெடுக்க எத்தனையோபேர்\nஇன்னுயிரை மாய்த்ததை எண்ணியே பார்க்கவேணும்\nதம்முயிரை மாய்த்தவர்கள் தமையெண்ணி வாழாமல்\nதம்நாட்டில் வாழ்வோரை தனையெண்ணி அர்ப்பணித்தார் \nஅர்ப்பணித்தார் அனைவருமே அவ்வுலகில் இருக்கின்றார்\nஅர்ப்பணித்த அவர்வாழ்வு அர்த்தமுடன் இருக்கிறதா\nஎன்றெண்ணி நாமெல்லோம் எம்மனதை கேட்டுவிடின்\nநின்றுழைத்தார் உழைப்பதனை நிர்மூலம் ஆக்குவமா \nசாதிமதம் பாராமல் சமத்துவத்தை பேணுதற்கு\nசோதனைகள் பலகண்டு சோர்வின்றி பாடுபட்டார்\nவேதனையால் பெற்றெடுத்த வெற்றியெனும் சுதந்திரத்தை\nபாதுகாக்க முனையாமால் பரிகசிக்க வைக்கலாமா \nமூலைக்கு ஒருசாதி முளைவிட்டு எழுகிறது\nமுக்கியமாம் விடயங்கள் முடங்கியே கிடக்கிறது\nஆதிக்க வெறியோங்கி அரசியலில் அமர்கிறது\nஅவர்களது தியாகத்தின் அர்த்தமெல்லாம் அழிகிறதே \nபாரதத்தை தாயெனவே மதித்துநிற்கும் திருநாட்டில்\nபாதகங்கள் அரங்கேறி பாரினையே குலுக்கிறது\nநீதியினை வேண்டிநின்றால் நெஞ்சினிலே குத்தும்நிலை\nபாரதத்தில் பரவிடுதல் பார்ப்பதற்குப் பொறுக்கவில்லை \nஇலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்\nகொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும்.\nபலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும் 35 ஏ பிரிவையும் ஜனாதிபதியின் உத்தரவொன்றின் ஊடாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி செல்லுபடியற்றதாக்கியது. ஜனாதிபதியின் அந்த உத்தரவு ஜம்மு -- காஷ்மீர் ' மாநிலத்தை ' மிகவும் குறைந்தளவு சுயாட்சியுடைய இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியிருக்கிறது.\nஇந்த நடவடிக்கை மூன்று இலக்குகளை மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட்டது ; ஜம்மு -- காஷ்மீரில் பாகிஸ்தானின் அனுசரணையுடனான பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்த்துப் போராடுதல், ஜம்மு -- காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒன்றிணைத்தல், அந்த மாநிலத்துக்கு இந்திய சட்டங்களை பிரயோகிப்பதற்கும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களும் மூலதனமும் வருவதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளின் விளைவாக இதுகாலவரை அடையமுடியாதிருந்த பொருளாதார அபிவிருத்தியை காஷ்மீரிகளுக்கும் கிடைக்கச்செயதல்.\n17/08/2019 பவ­ளங்கள் போல மின்னும் பனிச்­சி­க­ரங்கள், துலிப் மலர்கள் நிறைந்த ஆசி­யாவின் மிகப்­பெ­ரிய பூந்­தோட்டம் உள்­ளிட்ட பல்­வேறு பூங்­காக்கள், உலக புகழ்­பெற்ற காஷ்மீர் ரோஜாக்கள்,அப்­பிள்கள், வற்­றாத நீல நிற ஏரிகள், பசுமை படர்ந்த உயர்ந்த மலைகள், அதன் இடுக்கில் பல ஆறு­களும் அரு­வி­களும் பாயும் அழகும் வளமும் நிறைந்த பள்­ளத்­தாக்­குகள் என மொத்த இயற்கை அழ­கையும் தன்­ன­கத்தே கொண்­டுள்ள அழ­கிய பிர­தே­சமே இந்­தி­யாவின் வட­கோ­டியில் அமைந்­துள்ள காஷ்மீர் ஆகும்.\n17ஆம் நூற்­றாண்டில் முக­லாய மன்னர் ஜகாங்கீர் காஷ்மீர் பள்­ளத்­தாக்­கிற்கு வந்த போது 'பூமியில் சொர்க்கம் என்ற ஒன்று எங்­கா­வது இருக்­கு­மானால் அது இதுதான்' என்று தால் ஏரியில் இருக்கும் போது சொன்­னாராம். ஆனால் காலம் இந்தச் சொர்க்­க ­பூ­மியின் நிலையை மாற்­றி­விட்­டது. பேரா­சை­���ளும் அதி­கார மோகங்­களும் காஷ்மீர் ரோஜாக்­களை உதிரத்­தில் மூழ்­க­டித்து உதி­ர­ச் செய்து விட்­டன. போராட்டம், குண்­டு ­வெ­டிப்­புகள், துப்­பாக்­கிச்­சூடுகள், படு­கொ­லை கள் என வன்­முறை தேச­மாக காஷ்மீர் மாறி­விட்ட நிலையில் காஷ்­மீ­ருக்­கான சிறப்பு அந்­தஸ்து இந்­திய அரசால் தற்போது நீக்­கப்­பட்­டுள்­ளமை பல்­வேறு சர்ச்­சை­களை உரு­வாக்­கி­யுள்­ள­தோடு உலக அளவில் பெரும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. இது தொடர்பில் நாம் நோக்­க­ வேண்­டு­மாயின் இந்­திய சுதந்­திரம் மற்றும் அது இரண்­டாகப் பிரிந்த காலத்துக்குச் செல்ல வேண்டும்.\nஆம் கால­னித்துவ ஆட்­சியின் கீழ் பாரதம் கட்­டுண்டு கிடந்த நிலையில் சுதந்­திரப் போராட்­டங்­களின் எதி­ரொ­லியாய் 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி முடி­வுக்கு வந்து, இந்­துக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பகுதி இந்­தியா என்றும், முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பகுதி பாகிஸ்தான் என்றும் பிரி­வினை ஏற்­பட்­டது.\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் முறுகல் நிலை அதிகரிக்குமா\n17/08/2019 இந்திய பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு மக்களின் பேராதரவினால் மீண்டும் லோக்சபா தேர்தல்களில் வெற்றிபெற்று உலகம் போற்றும் ஜனநாயக நாட்டின் பிரதமராக பவனிவந்து கொண்டிருக்கிறார். இவ்வேளை, இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவார் என அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் பலவிதமான ஊகங்களை வெளியிட்டன. இம்ரான்கான் கிரிக்கெட் உலகில் சாதனைகள் நிகழ்த்தி அரசியலிலும் சாதனையாளராக பாகிஸ்தான் மக்களின் மனங்களை வென்று பிரதமரானார். மேற்கத்தைய செல்வாக்கினால் சிந்தனைப்போக்கிலும், அரசியல் சித்தாந்தத்திலும் முற்போக்கானவர் என எதிர்பார்க்கப்பட்ட இம்ரான், பிரதமரானதும் இந்திய – பாகிஸ்தான் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் ஊகங்கள் தெரிவித்தன. ஆனால் அந்த நம்பிக்கையில் பேரிடி விழுந்துவிட்டது. ஆவணி முற்பகுதியில் இந்திய அரசாங்கம் ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் காஷ்மீர் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விசேட அந்தஸ்தினை ரத்து செய்து ஜம்மு–காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாயின. இந்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்தினர். இந்திய அரசியல் அமைப்பை ஏற்கமாட்டோம் என முழக்கமிட்டார்கள். தொடர்பாடல் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. உண்மையான செய்திகள் அறிவதில் இடர் பாடுகள் காணப்படுவதால் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nஒரு லட்சததிற்கு மேற்பட்ட இந்திய படைவீரர்கள் தெருக்களில் இறங்கி நிலை மையைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. முகநூல், டுவிட்டர் உள்ளடங்கலாக தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் வெள்ளிக்கிழமை, அதாவது ஆவணி 9 ஆம் திகதி மக்கள் நடத்திய போராட்டம் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை வேறொரு தளத்தில் மனித உரிமைப் பிரச்சினையாகவும் காட்டப்படுகிறது. காஷ்மீரில் ஸ்ரீநகரின் மையப்பகுதி இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிரபலம் பெற்றது. 24 மணிநேர ஊரடங்கு அமுலில் இருந்தது. அப்பகுதியை கடந்து செல்வதற்கு 10க்கு மேற்பட்ட வீதித்தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது என பிபிசி நிருபர் தெரிவித்தார். கடைகள், பாடசாலைகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடிக்கிடந்தன. முன்னாள் முதல்வர்கள் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அரசியல் செயற்பாட்டாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது காஷ்மீர் பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். இந்திய அரசாங்கம் விசேட அந்தஸ்தை ரத்து செய்தமையை மீள வாபஸ் பெற வேண்டுமென்பதே மக்களில் பெரும்பாலானோரின் விருப்பமாகத் தோன்று வதாக இன்னொரு ஊடகவியலாளர் கூறினார்.\nகாஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்பற்றும் மோடியும் ஷாவும்\n15/08/2019 காஷ்மீரின் நவீன வரலாற்றை பற்றி மூன்னு மறுதலிக்கமுடியாத உண்மைகள் இருக்கின்றன. முதலாவது, பாகிஸ்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் காஷ்மீரைச் சாட்டாக பயன்படுத்தி இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக தூண்டிவிட்டுவருகிறது. இரண்டாவது, காஷ்மீர்ம���்களை தாங்களே தலைமைதாங்கி வழிநடத்துவதாக நினைத்துக்கொள்கிறவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிற்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டமைக்காக கழிவிரக்கப்படுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை.மூன்றாவதாக, ( என்னால் காணக்கூடியதாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ) இந்திய அரசாங்கங்கள் அந்த மாநிலத்தில் தேர்தல்களில் தங்களுக்கு அனுகூலமான முறையில் முடிவுகள் அமையக்கூடியதாக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடுகளைச்செய்து ஊழலை ஊக்கப்படுத்துவதுடன் வேறு பல வழிகளிலும் பள்ளத்தாக்கில் ஜனநாயகத்துக்கு மாறான நடைமுறைகளை வளர்த்திருக்கின்றன.\nதமிழ் மக்­களின் உரிமைக்குர­லாக செயற்­பட்ட குமார் பொன்­னம்­பலம்\n12/08/2019 அண்ணல் குமார் பொன்­னம்­பலம் என்னும் உரிமைக்­குரல் எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­ப­டாமல் வாழ்ந்­தி­ருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவ­ருக்கு 81 வய­தாகும்.\nஅர­சியல் கார­ணங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் சார்பில் நீதி­மன்­றங்­களில் வாதா­டினார். எவ்­வி­டத்­திலும், தமிழ் மக்­க­ளுக்குச் சார்­பான கருத்­துக்­களைத் துணி­வாக வெளி­யிட்டு வந்தார். இதனால், இதன் உச்சக் கட்­ட­மாக இன­வா­தி­களால் குமார் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.\nதமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­களை இடித்து வலி­யு­றுத்­தி­யவர் அவர். திம்­புக்­கோட்­பா­டு­களையே தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­க­ளாக கொண்­டி­ருந்தார். எந்த ஒரு சிங்­கள தலை­மையும் வடக்கு கிழக்கு எனும் தமிழர் தம் பூர்­வீக நிலத்­தையும் பிறப்­பு­ரி­மை­யான சுய­நிர்­ணய உரி­மை­யையும் ஏற்று கொள்­வார்­க­ளானால் அர­சியல் தீர்­வைத்­தர வல்­ல­வர்­க­ளாவர் அன்றேல் இல்லை என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருந்­தது. ஒன்றுபட்ட இலங்­கைக்­குள்­ளான சக வாழ்வு சாத்­தி­யப்­ப­டு­மென நம்­பினார். அதுவே அவர் அடிப்­படை அபி­லா­சை­களை என்று வலி­யு­றுத்த கார­ண­மா­னது.\nசிட்னியில் கத்திக்குத்து சம்பவங்களால் பெரும் பதற்றம்\n13/08/2019 அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் பெண்ணொருவரை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பிட்ட நபர் வேறு பலரையும் கத்தியால் குத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.\nமற்றொரு பெண்ண���ன் சடலத்தை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாரிய கத்தியுடன் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.\nகாயமடைந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் வைத்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பிட்ட பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்தேகநபரை கைதுசெய்வதற்காக பொதுமக்கள் கதிரைகள் உட்பட பல பொருட்களை பயன்படுத்துவதையும் பின்னர் காவல்துறையினர் அந்த நபரை கைதுசெய்வததையும் காண்பித்துள்ளன.\nகுறிப்பிட்ட பகுதியை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமழைக்காற்று - தொடர்கதை - அங்கம் – 02 - முருகபூபதி\nகாலை ஆறு மணிக்கு வைத்த அலார்ம் சிணுங்கத்தொடங்கியது. ஜீவிகா வாரிச்சுருட்டி எழுந்தாள். அவள் கண்ட விடிகாலைக்கனவு நீண்டிருந்தது. முதல்நாள் நடுஇரவு கடந்தும் கண்விழித்து, கணினியில் செய்திக்கட்டுரை ஒன்றை பதிவுசெய்துவிட்டு உறங்கச்சென்றவள்.\nமேசையில், கோப்பி அருந்திய கப்பில் எறும்புகள் மொய்த்திருந்ததை பார்த்துவிட்டும், எடுத்துக்கழுவி வைக்காமல் சோம்பல் முறித்துக்கொண்டு படுக்கையில் விழுந்தவள்தான்.\nபக்கத்து அறைகளில் தங்கியிருக்கும் கற்பகம் ரீச்சர், மஞ்சுளா, சுபாஷினி அவரவர் நேரத்திற்கு நித்திராதேவியுடன் சங்கமித்திருப்பர்.\nநான்கு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டுக்கு ஜீவிகாதான் எஜமானி. இடுப்பில் சாவிக்கொத்து இல்லாத எஜமானி.\nஜீவிகாவின் பெரியப்பாவின் வீடு அது. அவரது குடும்பம் லண்டனில். அவர்கள் அங்கிருக்கும்போதுதான், அவளுக்கு கொழும்பில் பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியர் வேலை கிடைத்தது.\nபல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை சார்ந்து கற்று பட்டம் பெற்றதனால் கிடைத்த சந்தர்ப்பத்தை அவள் தவறவிடவில்லை. “ கொழும்பிலே உன்னால் தனியே சீவிக்கமுடியாது, எதற்கும் நிகும்பலையிலிருக்கும் பெரியப்பாவிடம் கேட்டுப்பார் “ என்று அம்மா சொன்னதனால் சுண்டுக்குளியிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் வந்து சேர்ந்தவள்.\nசகல வசதிகளும் கொண்டிருந்த அந்த வீட்டை, முன்பின் தெரியாதவர்களிடத்தில் வாடகைக்கு விடுவதற்கு தயங்கிய பெரியப்பா சண்முகநாதன், ஜீவிகாவிடத்தில் ஒப்படைத்துவிட்டு, லண்டனிலிருக்கும் பிள்ளைகள் அழைத்ததும் புறப்படவேண்டியதாயிற்று.\nபெரியப்பா மனைவி ராஜேஸ்வரி பெரியம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இறந்ததும் பெரியப்பா தனிமரமானார். அவர் நிகும்பலைக்கு அருகிலிருந்த கட்டுநாயக்காவில் ஏயார்ஃபோஸில் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தவர். ஊர்ச்சங்கங்களில் அங்கம் வகித்தவர். அவருக்கு கூட்டங்களில் பேசுவதற்கு எழுதிக்கொடுத்ததும், அவர் தரும்செய்திகளை தான் பணியாற்றும் பத்திரிகையில் வெளியிட்டு, அவருக்கு பிரமுகருக்கான இருப்பை உருவாக்கிக்கொடுத்ததும் ஜீவிகாதான்.\nஜீவிகா, கற்பகம் ரீச்சர், மஞ்சுளா, சுபாஷினி வேலைக்குச்சென்றுவிட்டால், வாரவிடுமுறையில்தான் வீட்டுச் சுத்திகரிப்பு , ஆடைகளை துவைத்தல், ஷொப்பிங் என்று பல வேலைகளையும் கவனிக்கநேரம் இருக்கும். பெரியப்பாவும் பெரியம்மாவும் அங்கிருந்த காலத்தில் பல வேலைக்காரிகள் வந்து வந்து போய்விட்டார்கள்.\nகொட்­ட­க­லையில் வெள்­ளப்­பெ­ருக்கு ; 22 பேர் உற­வினர் வீடு­களில் தஞ்சம்\nமங்களவின் கருத்துக்கள் கவலையளிக்கின்றது - நாமல்\nகோத்தபாயவின் தெரிவு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - முன்னாள் ஜனாதிபதி\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார் இராணுவ தளபதி\nவேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nநீங்கள் கோத்தபாயவை பாதுகாக்கின்றீர்கள் - லசந்தவின் மகள் ரணிலிற்கு கடிதம்\nகனடாவிலிருந்து வந்தோரின் வீட்டில் 15 பவுன் நகை, 10 இலட்சம் பணம் கொள்ளை\nநல்லூரில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட ஸ்கேனர்கள் அகற்றப்பட்டன\nநாடுகடத்தப்பட்டனர் ஆஸிக்கு சட்டவிரோதமாக சென்ற 13 இலங்கையர்\nபிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்\nகொட்­ட­க­லையில் வெள்­ளப்­பெ­ருக்கு ; 22 பேர் உற­வினர் வீடு­களில் தஞ்சம்\n13/08/2019 நுவ­ரெ­லியா மற்றும் ஹட்டன், கொட்­ட­கலை ஆகிய பகு­தி­களில் பெய்­து­வரும் தொடர்­மழை கார­ண­மாக நேற்று காலை கொட்­ட­கலை கிறிஸ்­லஸ்பாம் தோட்டப் பகு­தியில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கினால் 5 வீடுகள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­துடன் இப்­ப­கு­தியில் உள்ள விவ­சாய நிலங்­களும் முற்­றாக அழி­வ­டைந்­துள்­ளன.\nஇந்திய அரசாங்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டார் இம்ரான்கான்\nஆர்ப்பாட்டத்தால் இரத்தான ஹொங்கொங் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை\nமறைந்த சுஷ்மா சுவராஜுக்கு ஆயிரம் தீபங்கள் ஏற்றி பூட்டான் மன்னர் அஞ்சலி\nஹொங்கொங் ஆர்ப்பாட்டங்கள்- படையினரை நகர்த்துகின்றது சீனா- டிரம்ப்\nஅமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தை தீப்பற்றி எரிவதற்குத் தயாராகவுள்ள தீப்பெட்டியாக மாற்றுகிறது ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு\nபறவைகள் மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் - 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nஇந்திய அரசாங்கத்தை நாஜிகளுடன் ஒப்பிட்டார் இம்ரான்கான்\n12/08/2019 இந்திய அரசாங்கத்தை ஜேர்மனியின் நாஜிகளுடன் ஒப்பிட்டுள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஸ்மீர் குறித்து உலகநாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது ஹிட்லரை திருப்திப்படுத்துவது போல ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.\nஇம்ரான் கான் தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.\nகாஸ்மீரின் இனப்பரம்பலை இனச்சுத்திரிகரிப்பு மூலம் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள இம்ரான்கான் ஹிட்லர் விடயத்தில் வேடிக்கை பார்த்ததை போல உலகநாடுகள் இந்த விடயத்திலும் வேடிக்கை பார்க்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்து மேலாதிக்கவாத கொள்கை நாஜிகளின் மேலாதிக்கவாத கொள்கை போல ஒருபோதும் முடிவுறாது என தெரிவித்துள்ள அவர் இது இறுதியில் இந்தியாவில் முஸ்லீம்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதற்கு வழிவகுத்து பாக்கிஸ்தானிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 7\n1969ம் ஆண்டு நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ஒள்பது படங்கள் வெளிவந்தன. இன்றைய நட்சத்திர நடிகர்கள் ஆண்டிற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் காலத்தில் ஆண்டிற்கு ஒன்பது படங்கள் நடிப்பது ஒரு சாதனைதான். இந்த ஒன்பது படங்களிலும் ஒன்பது விதமான கதாபாத்திரங்களில் நடிகர் திலகம் நடித்திருந்தார். அனுபவமிக்க இயக்கனர்களின் படங்களில் மட்டுமன்றி அறிமுக இயக்குனர்களின் படங்களிலும் நடிக்கத் தயங்கவில்லை சிவாஜி.\nஅவ்வாறு அறிமுக இயக்குனரான டி என் பாலுவின் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம்தான் அஞ்சல்பெட்டி520. குமரிப்பெண் நான் அதே கண்கள் மூன்���ெழுத்து என்று தொடர்;ந்து வெற்றிப் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் டி என் பாலு.\nவெற்றிப் படக்கதாசிரியரான டி என் பாலுவின் திறமையைப் பயன்படுத்தி அவரை டைரக்டராக்க ஒரு தயாரிப்பாளர் முன் வந்தார். அவர்தான் வாசுமேனன். ஏற்கனவே கைராசி பூவும் பொட்டும் வெற்றிப் படங்களை தயாரித் வாசு அஞ்சல்பெட்டி520 என்று தூயத்தமிழில் பெயரிடப்பட்ட படத்திற்கு டைரக்டராக்கினார்.\nவாணி பால்பவுடர் கம்பனியில் மனேஜரான கதாநாயகனுக்கு ஜெனரல் மனேஜர் பதவியை வழங்கப் போவதாக கம்பனி உரிமையாளர் உறுதியளிகிறார். ஆனால் அவரின் நண்பர் மூலம் பதவி வேறொருவருக்குப் போகப் போவதாக கதாநாயகன் அறிய வந்து ஆத்திரப்படுகிறான். தன் நண்பர்கள் உதவியுடன் முதலாளியை திட்டி கடிதம் எழுதி தன் மனேஜர் பதவதியையும் ராஜினாமா செய்வதாக அஞ்சல்பெட்டி520க்கு, கம்பனிக்கு கடிதம் அனுப்புகிறான். ஆனால் சற்று நேரம் கழித்து அவனுக்கு வரும் தந்தியில் பதவி அவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிந்து அதிர்ச்சியடைகிறான். அனுப்பிய கடிதத்தை எப்படியாவது எடுத்துவிட நண்பர்களுடன் முயற்சி செய்கிறான். துபால் நிலையத்தில் பணி புரியும் கதாநாயகியின் உதவியையும் நாடுகிறான்.\nஇவ்வாறு போகும் கதையில் பால் பவுடரில் விஷம் கலக்க திட்டமிடும் வில்லன், பணத்திற்காக அலையும் கதாநாயகின் தந்தை, என்று பலர் சம்பந்தப்படுகிறார்கள்.\nதான் இயக்கிய முதல் படத்திலேயே ஏராளமான நடிகர்களை இயக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. சிவாஜி சரோஜாதேவி நம்பியார் சுந்தரராஜன் செந்தாமரை இவர்களுடன் நாகேஷ், தேங்காய் சீனிவாசன் கே ஏ தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி சுருளிராஜன் மனோரமா என்று ஒரு நகைச்சுவைப் பட்டாளமும் நடித்திருந்தது. இவர்களுடன் பர்மாவை பூர்வீகமாகக் கொண்ட முத்தையா என்ற காலொன்றை இழந்த நடிகரும் முதல்முறையாக நடித்திருந்தார். இதில் நடித்ததன் மூலம் அஞ்சல்பெட்டி முத்தையா என்ற பெயரையும் அவர் பெற்றார்.\nகால் இழந்தவர் என்பதினால் படத்தில் ஒரு காட்சியில் வில்லன் கே ஆர் ராம்சிங் அவர் காலை வெட்டுவதாக ஒரு காட்சி அமைத்து அதனால்தான் படத்தில் அவர் ஊனமுற்றதாக பாலு சாமர்த்தியமாக கதையை அமைத்திருந்தார்.\nஎன்னுடைய அவசரப் புத்தியை மெதுவா போற கடிதத்திலே நான் அனுப்பினேன். துன்னுடைய நிதானப் புத்தியை வேகமாக வாரதந்தியிலே முதலாளி காட்டிவிட்டார் போன்ற பொருள் பொதிந்த வசனங்களை பாலு எழுதியிருந்தார்.\nVANNI HOPE நிதி உதவிக்காக இராப்போசன விருந்து 24/08/2019\nசைவ மன்றத்தின் வருடாந்த இராப்போசனம் - 24/08/2019\nதமிழ் சினிமா - கோமாளி திரை விமர்சனம்\nஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி செய்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இத்தகைய முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்ததா\nபடத்தின் கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை ரவி காதலிக்கின்றார்.\nஅவரிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார்.\nரவி காதலை சொல்ல, அதற்கிடையில் ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு ரவி, சம்யுக்தாவிற்கு பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக ரவி மீது லாரி மோதி அவர் 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார்.\nகோமாவில் இருந்து 16 வருடங்கள் கழித்து ரவி எழ, அதன் பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறுகின்றது, அந்த நேரத்தில் ரவிக்கு மிகப்பெரிய பணத்தேவை ஒன்று வர, ரவிக்குமார் ஜெயம்ரவியிடம் திருடி சென்ற சிலை, விலைமதிப்பற்றது.\nஅதை கைப்பற்றிவிட்டால், எப்படியாவது பணத்தேவையை பூர்த்தி செய்துவிடலாம் என ரவி ப்ளான் போடுகின்றார், அதன் பின் அவருடைய ப்ளான் நிறைவேறியதா\nஜெயம் ரவி கண்டிப்பாக வித்தியாசமான கதையை தான் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று உறுதியாக உள்ளார், அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களம் தான் இந்த கோமாளி, கோமாவில் இருந்து எழுந்து, டிவியை பார்த்துவிட்டு இன்னும் சித்தி சீரியல் ஓடுகிறதா என்று கேட்பது, உன் கண் முன்னே ஒரு பெண்ணை கவர்கிறேன் என பள்ளிக்கூட பெண்ணிடம் பேசுவது என அலும்பு செய்துள்ளார்.\nஇவருக்கு பக்க பலமாக படம் முழுவதுமே யோகிபாபு கொடுக்கும் கவுண்டர் சிக்ஸர் தான், அதிலும் ஒரு மொக்கை ஜோக் நான் சொன்னது என சொல்லி அவர் கைத்தட்டல் வாங்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி.\nஇந்த கோமாளி கான்��ெப்ட்-ஆகவே ஏதோ ஒரு எக்ஸைட்மெண்ட் வரக்கூடியவை தான், நம் வாழ்க்கையில் திடீரென்று 16 வருடம் போக, தற்போதுள்ள வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு குழந்தை போல் தான் நம் மனநிலை இருக்கும், அதே நேரத்தில் அந்த குழந்தை மனம் பலருக்கும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்பதை காட்சிகள் வடிவில், அதுவும் காஜல் பேண்ட் கிழிந்துள்ளது என மறைப்பது, அவருக்கு முத்தம் கொடுப்பது என ஜெனேரேஷனை புரிந்துக்கொள்ளாமல் ரவி தவிக்கும் காட்சியும் செம்ம.\nஆனால், ஒரு சில இடங்களில் இவை கொஞ்சம் க்ளிஷேவாகவும் மாறுகின்றது, 90ஸ் கிட்ஸ் ஓகே என்றாலும், தற்போதுள்ள 2கே கிட்ஸிற்கு அவர்கள் தாத்தா சொல்லும் ‘நாங்கெல்லாம் அந்த காலத்துல’ என்று கதை சொல்லும் மனநிலையில் தான் இருந்திருப்பார்கள்.\nரவிக்குமாரிடம் அந்த சிலையை திருட முயற்சிக்கும் காட்சி ஏதோ நானும் ரவுடி தான் படம் போல மாறுகின்றது என பார்த்தால், எந்த ஒரு அடிதடி இல்லாமல், கிளைமேக்ஸ் 10 நிமிடம் எமோஷ்னலாக கொண்டு சென்றது சூப்பர்.\nபடத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை, பாடல்களும் துள்ளல் தான், ரிச்சர்ட் ஒளிப்பதிவு செம்ம கலர்புல்.\nபடத்தின் கான்செப்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது.\nயோகிபாபுவின் ஒன் லைன் காமெடி கவுண்டர் நல்ல ரீச் ஆகின்றது.\nகிளைமேக்ஸ் எமோஷனலாக கொண்டு சென்ற விதம்.\nகாஜல் எல்லாம் படத்தில் எதற்கு என்று கேட்கும் நிலை தான், வருகிறார், ஆடுகிறார், பாடுகிறார் அவ்வளவே.\nதிரைக்கதையில் பெரிய திருப்பம் சுவாரஸ்யம் இல்லை.\nமொத்தத்தில் கோமாளி டைட்டிலுக்கு ஏற்றது போல் கண்டிப்பாக சிரிக்க வைப்பார், கொஞ்சம் கருத்தையும் கூறி கிளைமேக்ஸில் கலங்க வைப்பார். நன்றி CineUlagam\nAjith Sir எல்லாருகிட்டயும் மன்னிப்பு கேட்டார் - Ar...\n - மகாதேவ ஐயர் ஜெயராம...\nஇலங்கையில் அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை ம...\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் முறுகல் நி...\nகாஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்ப...\nதமிழ் மக்­களின் உரிமைக்குர­லாக செயற்­பட்ட குமார் ப...\nசிட்னியில் கத்திக்குத்து சம்பவங்களால் பெரும் பதற்றம்\nமழைக்காற்று - தொடர்கதை - அங்கம் – 02 ...\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்...\nVANNI HOPE நிதி உதவிக்காக இராப்போசன விருந்து 24/0...\nசைவ மன்றத்தின் வருடாந்த இராப்போசனம் - 24/08/2019\nதமிழ் சினிமா - கோமாளி திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/approaching-burevi-what-is-the-speed-at-which-the-storm-is-moving/", "date_download": "2021-01-19T08:19:03Z", "digest": "sha1:GZZR3VXYVDUYU5NPVYLHIDENL2N2ZTZS", "length": 5880, "nlines": 122, "source_domain": "dinasuvadu.com", "title": "நெருங்கும் \" புரெவி \" ! புயல் நகர்ந்து வரும் வேகம் என்ன ? -", "raw_content": "\nநெருங்கும் ” புரெவி ” புயல் நகர்ந்து வரும் வேகம் என்ன \nபுரெவி புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரெவி புயலாக வலுப்பெற்றது. இன்று பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் ” புரெவி புயல்” நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்காக நகர்ந்து மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் 100 கிமீ வேகம் வரை புயல் காற்று வீசக் கூடும். இன்று மாலை அல்லது இரவில் மேற்கு நோக்கி நகர்ந்து,டிசம்பர் 3-ஆம் தேதி காலை மன்னார் வளைகுடா பகுதியை அடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி இரவு அல்லது டிசம்பர் 4-ஆம் தேதி அன்று அதிகாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையில் கரையை கடக்கும் என தெரிய வருகிறது.\nதன்னலம் இன்றி பணியாற்றிய டாக்டர் வி.சாந்தா அவர்களின் இறப்பு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாதது – துணை முதல்வர்\nபிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் பதவிட்ட மாணவர் கைது.\nசசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா \nபெண் கைதொழிலார்களுக்கு ரூ .1 கோடி மானியம் அறிவித்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்.\nதன்னலம் இன்றி பணியாற்றிய டாக்டர் வி.சாந்தா அவர்களின் இறப்பு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாதது – துணை முதல்வர்\nபிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் பதவிட்ட மாணவர் கைது.\nசசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா \nபெண் கைதொழிலார்களுக்கு ரூ .1 கோடி மானியம் அறிவித்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/kendriya-vidyalaya/", "date_download": "2021-01-19T07:35:41Z", "digest": "sha1:OJUQZU66NY2Z6EDFJV2HZS3HHXE544PS", "length": 3649, "nlines": 104, "source_domain": "dindigul.nic.in", "title": "Kendriya Vidyalaya | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி கடந்த 4 வருடங்களாக 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% விழுக்காடும் 7 வருடங்களாக 10ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்று உள்ளது. இவ்வருடம் (2018-19) 12ஆம் வகுப்பு மாணவர் யு.கிருத்திக் விஷ்ணு 500க்கு 465(93%) மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். அதேபோல 10ஆம் வகுப்பு மாணவி ஜெனிபர்கிறிஸ்டி 500க்கு 460(92%) மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அயராது உழைத்த ஆசிரியப் பெருமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-01-19T09:52:38Z", "digest": "sha1:AIBY7VY44LPDM4ZHNHO2GBAFETSJODTV", "length": 32586, "nlines": 130, "source_domain": "ta.wikisource.org", "title": "கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/வேதநாயகம் பிள்ளை - விக்கிமூலம்", "raw_content": "கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/வேதநாயகம் பிள்ளை\n< கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்\nகிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் ஆசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை\nH. A. கிருஷ்ண பிள்ளை→\n434503கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் — வேதநாயகம் பிள்ளைடாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை\nதமிழ் நாட்டிலே தோன்றிய நல்லியற் கவிஞருள் ஒருவர் வேதநாயகர். அவர் நகைச்சுவை நிரம்பிய நூல்களால் தமிழ் மொழியை அழகு செய்தவர். இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனங்களால் நாட்டியவர். தமிழில் நாவல் என்னும் நவீனக் கதை இயற்றுவார்க்கு நல்வழி காட்டியவர்.\nஇத்தகைய வித்தகர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள குளத்தூரிலே பிறந்தார். அவர் பிறந்த குலமும், பெற்ற நலமும் ஒரு சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். [1]\"கொங்குராய கோத்திரம் அதனில், வந்தவதரித்த செந்தமிழ்க் குரிசில்“ என்று அவரைப் பாராட்டினர் மகா வித்வான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை.\nஇளமையிலேயே வேதநாயகரிடம் விளங்கிய ஆங்கிலப் பயிற்சியையும், ஆன்ற பண்பினையும் அறிந்த அரசியலாளர் அவரை ஜில்லாக் கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளராக அமைத்தனர். அப்பணியில் அவர் காட்டிய திறமை துரைத்தனத்தாரது கருத்தைக் கவர்ந்தது; அதன் பயனகத் தரங்கம்பாடியில் முனிசீயாக அவர் நியமிக்கப்பெற்றர். அப் பணியை ஏற்று நீதி பரிபாலனம் செய்யுங்கால் உற்றார் என்றும் மற்றார் என்றும் அவர் உணர்ந்ததில்லை; கீழோர் என்றும், மேலோர் என்றும் கருதியதில்லை இச்சகம் பேசும் கொச்சை மாக்களுக்கு இடங் கொடுத்ததில்லை. வழக்கின் தன்மையை உள்ளவாறுணர்ந்து தீர்ப்புச் செய்வதே அவர் வழக்கம். இத்தன்மை வாய்ந்த வேதநாயகரை நீதிமான் என்று எல்லோரும் புகழ்வாராயினர்.\nதரங்கம்பாடியிலிருந்து வேதநாயகர் சீர்காழிக்கு முனிசிபாக மாற்றப்பட்டார். அப்போது நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம்சேர்ந்தாற்போல் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அங்குப் போந்து சில காலம் தங்கியிருந்தார். உணர்ச்சி யொத்த அறிஞர் இருவரும் சிலநாளில் சிறந்த நண்பர் ஆயினர். அவ்வூர்ப் பெரியோர் விரும்பிய வண்ணம் மகா வித்வான் சீகாழிக் கோவை என்னும் பிரபந்தம் இயற்றினார். அக் கோவை சீர்காழிச் சிவன் கோயிலில் உள்ள வலம்புரி மண்டபத்தில் வாசித்து அரங்கேற்றப்பட்டது. வேதநாயகர் நாள்தோறும் வந்து கேட்டு இன்புற்று அக்கோவையின் நயங்களையும், பிள்ளையவர்களின் புலமைத் திறத்தையும் பாராட்டிப் பல கவிகள் பாடினர்.\nநன்னெறியில் நாட்டம் உடைய வேத்நாயகர் அவ்வப்போது தம் மனத்தில் அரும்பிய கருத்துக்களைப் பாட்டாகப் பாடி ���ைத்திருந்தார் : அப் பாடல்களை மகா வித்வானிடம் படித்துக் காட்டி அவர் அளித்த சிறப்புப் பாயிரத்தோடு நீதிநூல் என்னும் பெயரால் வெளியிட்டார். அந் நூலில் வேதநாயகர் பரோபகாரம் முதலிய அறங்களைப் பாராட்டுகின்றார் ; பஞ்சமா பாதகங்களைக் கடிந்துரைக்கின்றார் ; பரிதானம் பெறுவோரையும், பற்றுள்ளம் உடையோரையும் பரிகசிக்கின்றார். நல்லரசின் நீர்மையையும் வல்லரசின் தன்மையையும் அவர் நீதிநூலில் விளக்கிக் காட்டும் பான்மை நன்கு அறியத் தக்கதாகும். நன்னெறி வழுவாத மன்னர்க்கு நாடெல்லாம் அரண்மனை ; மன்னுயிர் எல்லாம் அவர் நற்படை : அன்னார் மனமெல்லாம் அவர் வீற்றிருக்கும் அரியாசனம். ஆனால் கொடுங்கோல் மன்னர்க்குக் குடிகளே பகைவர் ; அவர் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி ; மாளிகையே மயானம் என்னும் பொருள்பட வேதநாயகர் பாடியுள்ளார்.\nசீர்காழியில் வாழ்ந்த காலத்தில் வேதநாயகர் இசைப் பாட்டிலே விருப்பம் உற்றார். தென்னாட்டு இசைத் தமிழின் வரலாற்றில் சிறந்ததோர் இடம் பெற்று விளங்குவது சீர்காழிப் பதியாகும். \"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்“ பிறந்த ஊர் சீர்காழியே. கம்பர் அருளிய இராமாயணத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடி அழியாப் புகழ்பெற்ற அருணசலக் கவிராயர் வாழ்ந்ததும் அப்பதியே. தில்லை மன்றத்தில் திருநடம் புரியும் இறைவனத் தெள்ளிய தமிழ்ப் பாட்டாற் போற்றிய முத்துத் தாண்டவரை ஈன்றதும் அவ்வூரே. இத்தகைய சீர்காழியின் மருங்கே யமைந்த ஊர்களும் இசை மணம் வாய்ந்தனவாகும். \"பண்ணோடு இசை பாடும் அடியார்க்கு இம்மை யின்பமும் மறுமை இன்பமும் தரும் மணிகண்டன் மருவும் இடம்“ என்று திருஞானசம்பந்தர் போற்றிப் புகழ்ந்த [2]புள்ளிருக்குவேளூர் சீர்காழிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இன்னும், நற்றமிழ்ப் பாடல்களை ஒற்றறுத்துப் பாடும் வண்ணம் ஞானசம்பந்தருக்கு ஈசன் பொற்றாளம் ஈந்தருளிய கோலக்காவும் சீர்காழியை அடுத்துள்ள சிவப்பதியாகும்.\nஇத்தகைய சீர்காழியிலிருந்து மாயூரத்திற்கு முனிசீபாக மாற்றப்பட்டார் வேதநாயகர். பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இசைப் பாட்டில் ஆசையுற்றிருந்த வேதநாயகர்க்கு மாயூரத்தில் சிறந்த இசைவாணர் பழக்கம் ஏற்பட்டது. 'நந்தனர் கீர்த்தனம்' பாடிப் புகழ்பெற்ற கோபால கிருஷ்ண பாரதியார் அப்போது அவ்வூரில் இருந்தார��. அவர் பாடிய கீர்த்தனம் வேதநாயகர் உள்ளத்தைக் கவர்ந்தது. இசைப் பாட்டில் ஈடுபட்ட இருவரும் நாளடைவில் நண்பராயினர்.\nமாயூரத்தில் வேதநாயகர் நீதிபதியாக இருந்த போது வல் வழக்குகள் நீதி மன்றத்திலே வரக்கண்டு மனம் வருந்தினார். அவ் வழக்குகளின் தன்மைக்கு அவரே ஒரு சான்று காட்டியுள்ளார். \"கரமிலான் ஒருவன் வாதியைப் பிடித்தான் ; காலிலான் அவனை உதைத்தான்; வாயிலான் அவனைக் கடித்தான் ; இப்படிப் பிடித்து, உதைத்து, கடித்தவர்கள் மீது வாதி வழக்குத் தொடுத்தான். அவனுக்காக விறு விறுப்புடன் வாதாடி வம்பு செய்தார்கள் வக்கீல்கள். இவ்வாறு,\nஆண்டவனை நினைப்ப தெப்போது நெஞ்சே\nஐயன் பதத்தை நினைப்பதெப்போது நெஞ்சே”\nதெய்வ சாட்சியாக நீதிபரிபாலனம் செய்து வேதநாயகர் அடைந்த பெரும் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சிறியோர் சிலர் மேலதிகாரிகளிடம் கோளும் பொய்யும் சொல்லிக் குழப்பம் விளைவித்தார்கள். அன்னார் சிறுமையை ஒரு பாட்டாகப் பாடி ஆண்டவனிடம் முறையிட்டார் வேதநாயகர். \"நல்லவர்களெல்லாம் நாட்டை விட்டு அகன்றார் ; ஞான சூனியரெல்லாம் நமக்கு அதிபதி என்றார். ஆகாத காலம் இது; அசடர் தலையெடுத்தார். பூவிற்ற கடையிலே புல் விற்கத் தொடங்கி விட்டார். என்ன வந்தாலும் மனமே-ஐயன் இருக்கையில் என்ன விசனமே என்னும் கீர்த்தனம் பாடிக் கவலையற்றிருந்தார். இறுதியில் அறம் வென்றது; அழுக்காறு வேரற்று வீழ்ந்தது[3].\nஅப்பொழுது தஞ்சை நாட்டில் கடும் பஞ்சம் வந்துற்றது. அதன் கொடுமையைக் கண்ட வேத நாயகர் நெஞ்சுருகிப் பாடினார். \"ஐயோ மண்ணில் அநேகர் என் கண்முன்னே மாய்ந்தார்; எண்ணிறந்தவர் சருகுபோல் காய்ந்தார் : கண்ணிருண்டு களைத்து உடல் ஓய்ந்தார்; ஆண்டவனே உன்னையன்றி யாரே துணையாவார்“ என்று முறையிட்டார். ஒல்லும் வகையால் பசியின் கொடுமையைத் தணிப்பதற்குத் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் செலவிட்டு மாயூர நகரின் பல பாகங்களில் கஞ்சிச் சாலைகள் அமைத்தார். அங்கு வார்த்த கஞ்சியைப் பருகி மனங்குளிர்ந்து அவரை வாயார வாழ்த்திய ஏழை மாந்தர் பல்லாயிரவர். அவ்வறப் பணியைக் கண் குளிரக் கண்ட கோபாலகிருஷ்ண பாரதியார் வேத நாயகரை வியந்து 'நீயே புருஷ மேரு' எனத் தொடங்கும் கீர்த்தனம் பாடினர். பாரதியார் இயற்றிய கீர்த்தனங்களுள் இதுவொன்றே நரஸ்துதி[4] என்றால் வேதநாயகர் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ\nஅக்காலத்தில் மாயூரத்துக்கு அண்மையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் சீலர் தலைவராக விளங்கினார். கற்றவரும், பொருளற்றவரும் அவர் ஆதரவை நிரம்பப் பெற்றனர். கலையின் கோயிலாகவும், கருணையின் நிலையமாகவும் திகழ்ந்த தேசிக மூர்த்தியிடம் வேதநாயகர் மிகவும் ஈடுபட்டார்.\n\"ஏனென்று கேட்பவர் இல்லாத் தமிழை இனிதளிக்க\nநானென்று கங்கணம் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே“\nபஞ்சக் காலத்தில் அத்தேசிக மூர்த்தி பசித்தோர் முகம் பார்த்துப் பரிவுடன் உணவளித்தார். இவ்வாறு வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே' என்னும் வாசகத்தை மெய்ப்பித்த பெரியாரை வேதநாயகர் மனமாரப் போற்றினார்[5].\nகிருஸ்தவ மதத்தில் வேதநாயகர் சிறந்த பற்றுடையவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளுதல் தவறு என்பது அவர் கொள்கை. பாரத நாட்டிலுள்ள பல சமயவாதிகளும் சமரச உணர்ச்சியோடு பணி செய்தல் வேண்டும் என்பது அவர் ஆசை. இக் கருத்துக் கொண்டு அவர் பாடிய கீர்த்தனங்கள் பலவாகும்; அவற்றைத் தொகுத்துச் 'சர்வசமய சமரச கீர்த்தனம்' என்னும் பெயரால் வெளியிட்டார்.\nபிறசமயத்தாருடன் வேதநாயகர் வேற்றுமையின்றிப் பழகினர். சைவ சமயத்தைப் போற்றி வளர்ப்பதற்காகத் தோன்றிய திருவாவடுதுறை மடத்திற்கு வேதநாயகர் அடிக்கடி சென்று வந்தார். இன்னும், சைவ சமயத்தில் சிறந்த ஆர்வமுடையவரும், திருவாவடுதுறை ஆதீன மகா வித்வானும் ஆகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகரின் ஆருயிர் நண்பர். வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்து அம் மகா வித்வான் ஒரு [6]கோவை பாடினார். குளத்தூர் வேதநாயகர் மீது பாடப்பட்ட கோவையாதலால் அது குளத்தூர்க் கோவை என்று வழங்குகின்றது. அக் கோவையில் தன்னேரிலாத தமிழ்வேத நாயகன் என்றும், நூல் ஆய நோற்ற மதிவேத நாயகன் என்றும் அவர் பெருமையை மகா வித்வான் பாடியுள்ளார்.\nதமிழ் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர் வேதநாயகர். நல்ல எண்ணங்கள் இளமையிலே நங்கையர் மனத்திற் பதிதல் வேண்டும் என்பது அவர் கொள்கை. அக் கருத்துக்கொண்டு எழுந்தது 'பெண்மதிமாலை' என்னும் நூல். வேதநாயகர் தம் பெண் குழந்தைகள் படிப்பதற்காக அதனை எழுதினார் என்று தெரிகின்றது. பிறந்த மனையிலும், புகுந்த மனையிலும் பெண்கள் சோம்பலின்றி வேலை செய்தல் வேண்டும் என்றும், வாழ்க்கைப்பட்ட பெண் இல்லாள் என்று சொல்லப்படுவதால் அவளே வீட்டுக்கு அதிபதி என்றும், இல்லறம் நடத்தும் பெண்கள் நாள்தோறும் அறஞ்செய்தல் வேண்டுமென்றும், மாதா பிதா குரு தெய்வம்-இவர்களிடம் அன்பும் பணிவும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்றும் [7]பெண்மதி மாலை கூறுகின்றது.\nபெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்பதைப் பல கட்டுரைகளாலும் எடுத்துரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண்மானம் முதலிய கட்டுரைகள் பெண்மதி மாலையிற் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதற்குள்ள நியாயங்களைப் பெண் மானம் என்னும் வியாசம் விளக்குகின்றது.\nவேதநாயகர் கதை நூல்களும் சில இயற்றினார். அவற்றுள் தலை சிறந்தது பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் கற்பனைக் கதையே யாகும். அதுவே தமிழில் எழுந்த முதல் நவீனக் கதை (நாவல்) என்று சொல்லப்படுகின்றது. பிரதாபன் கதை நகைச் சுவை நிரம்பியது; படிப்போர் மனத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் பண்புடையது ; மூடப்பழக்க வழக்கங்களே ஒழிப்பது; நல்ல பழக்கங்கள் பரவ வழிகாட்டுவது; கதாநாயகனாகிய பிரதாபனது கள்ளங் கபடமற்ற உள்ளம் நம் கருத்தை அள்ளுகின்றது. அவன் தாயாகிய சுந்தரமும், மனையாளாகிய ஞானாம்பாளும் மதிநலம் வாய்ந்த மங்கையர் குலத்திற்கு அணிகலன்களாக விளங்குகின்றார்கள். சுருங்கச் சொல்லின் அந் நவீனம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் கதையாகும். அக் கதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது[8].\nபதினைந்து ஆண்டுகள் வேதநாயகர் முனிசீபாக வேலை பார்த்தார் ; அவ்வேலையின் கடுமையால் உடல் தளர்ந்தார்; அரசியலார் அனுமதி பெற்று வேலையினின்று விலகினார் ; பின்பு தமிழ்க் கலைகளிலே பொழுது போக்கினார். மாயூரம் நகர சபைத் தலைவராக அமர்ந்து நற்பணிகள் பல செய்தார்; ஞானசுந்தரி என்னும் நாவலும் இயற்றி வெளியிட்டார்; கடைசியாக \"சத்திய வேத கீர்த்தனை“ என்னும் இசைப் பாட்டியற்றி அறுபத்தைந்தாம் வயதில் ஆண்டவன் அருளிலே கலந்தார்.\n↑ நீதி நூலின் சிறப்புப்பாயிரம் - மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியது.\n↑ புள்ளிருக்குவேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும்.\n↑ கோபாலகிருஷ்ண பாரதியர்-டாக்டர், சாமிநாதய��யர் எழுதியது. பக். 81.\nநேரொன்று மில்சுப் பிரமணி யாதிப நின்னைப்பல்லோர்\nகாரென்று சொல்வர் அக் காரும் வஞ்சித்த இக் காலத்திலே\nஊரென்றும் வாழ அறுசுவை யுண்டி உதவி உன்தன்\nபேரென்றும் நிற்கச் செய்தாய் உனக் காரெனல் பேதைமையே\n↑ இக்கோவை நானுற்று முப்பத்தெட்டுச் செய்யுட்களை உடையது.\nவதியல்ல வோநல்ல மகராஜி கண்ணே\nமூலக்குள் புகுந்து நீ-முணுமுணுக்காதே⁠ —மதி\nநாட்டுக் கதிபதியுன்-நாயகன் சேயே⁠ — மதி\nபுண்ணியம் செய்யலாம் நாளை என\nஎண்ணி யிராதே—இது நல்ல வேளை⁠ —மதி\nஇப்பக்கம் கடைசியாக 29 சூன் 2020, 02:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/m5/price-in-noida", "date_download": "2021-01-19T07:47:36Z", "digest": "sha1:U4YLQW43FQSOWBVJYJLTRHQVOKEG4FDJ", "length": 11011, "nlines": 241, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம்5 நொய்டா விலை: எம்5 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எம்5\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎம்5road price நொய்டா ஒன\nநொய்டா சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எம்5\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in நொய்டா : Rs.1,77,63,793*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எம்5 விலை நொய்டா ஆரம்பிப்பது Rs. 1.54 சிஆர் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எம்5 போட்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எம்5 போட்டி உடன் விலை Rs. 1.54 சிஆர். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எம்5 ஷோரூம் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை நொய்டா Rs. 1.41 சிஆர் மற்றும் பேண்டம் விலை நொய்டா தொடங்கி Rs. 8.99 சிஆர்.தொடங்கி\nஎம் 5 போட்டி Rs. 1.54 சிஆர்*\nஎம்5 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநொய்டா இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nநொய்டா இல் Rolls Royce Phantom இன் விலை\nநொய்டா இல் கொஸ்ட் இன் விலை\nநொய்டா இல் Rolls Royce Dawn இன் விலை\nநொய்டா இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக எம்5\nநொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எம்5 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எம்5 பயனர் மதிப்புரைக��்\nஎல்லா எம்5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எம்5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநொய்டா இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எம்5 இன் விலை\nஃபரிதாபாத் Rs. 1.77 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.77 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.77 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.79 சிஆர்\nசண்டிகர் Rs. 1.74 சிஆர்\nலுதியானா Rs. 1.79 சிஆர்\nகான்பூர் Rs. 1.77 சிஆர்\nலக்னோ Rs. 1.79 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/madurai-hc-orders-kushboo-surrender-in-court-aid0128.html", "date_download": "2021-01-19T09:42:27Z", "digest": "sha1:TV7W27OA7U5AULS3LIGYLNHXTCKDSRIS", "length": 14947, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் குஷ்பு சரணடைய வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madurai HC orders Kushboo to surrender in court | ஆண்டிப்பட்டி கோர்ட்டில் குஷ்பு சரணடைய உத்தரவு - Tamil Filmibeat", "raw_content": "\nநிறைய நம்பிக்கை துரோகங்கள்.. பிக்பாஸ் பாலாஜி உருக்கம்\n9 min ago எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்\n53 min ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n1 hr ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n1 hr ago பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nNews கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்\nSports 33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை... முறியடித்த இளம் இந்திய அணி... வேற லெவல் சாதனை\nAutomobiles 2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது\nEducation ரூ.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nFinance இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் குஷ்பு சரணடைய வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: தேர்தல் விதிமீறல் வழக்கில் நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார். அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டி ஆகிய ஊர்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nகுஷ்பு, அனுமதி பெறாமலேயே ஆண்டிப்பட்டி, பழனிச்செட்டிபட்டியில் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது இரண்டு ஊர்களின் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.\nஆண்டிப்பட்டி போலீசார் தேனி நீதிமன்றத்தில் குஷ்பூ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அப்போது குஷ்பு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து குஷ்பூ முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி குஷ்பு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணைடந்த பின்னர் ஜாமீ்ன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.\nபழனிச்செட்டிப்பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு குஷ்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.\nஅப்படின்னா தியேட்டருக்கு வராதீங்க-குஷ்பு.. மக்களை பத்தி கவலைப்படறேன்-கஸ்தூரி.. ட்விட்டர் டிஷ்யூம்\nஉடம்பை வில்லாக வளைத்து… அசால்டாக யோகா .. குஷ்புவா இது.. வாய்பிளந்த ரசிகர்கள் \nடவுசரில் ஊர் சுற்றிய பிரபலங்கள்..பழைய நினைவை பகிர்ந்தார் குஷ்பூ \nஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென விசிட் கொடுத்த நடிகை குஷ்பூ\n'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' உட்பட டிவி சீரியல்கள் ஷூட்டிங் தொடங்கியது.. அனைவருக்கும் இன்சூரன்ஸ்\n 50 வயதிலும் அள்ளும் அழகு.. வைரலாகும் குஷ்புவின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nஅவங்களை மட்டும் வச்சுக்கிட்டு சின்னத்திரை ஷூட்டிங்கை எப்படி நடத்த முடியும்\nஓய்வின்றி உழைக்கும் தேவதைகள்.. இல்லத்தரசிகளுக்கு நன்றி கூறிய குஷ்பு\nமறந்த ஒரு வார்த்தை.. அர்த்தமே மாறியது.. மன்னிப்பு கேட்டார் குஷ்பு\nமே 11 ம���தல் ஆன் ஏர்.. 5ம் தேதி முதல் சீரியல் ஷூட்டிங் தொடங்குகிறதா.. நடிகை குஷ்பு விளக்கம்\nஅழகோ அழகு.. பேரழகு.. குஷ்புவின் எழில் கொஞ்சும் புகைப்படம்\nநான் சிரித்தால் படம் மூலம் ஹாட்ரிக்காக காத்திருக்கிறோம் - குஷ்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nகடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்\nசில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம் அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/master-special-emoji-unveiled-by-actor-vijay-078934.html", "date_download": "2021-01-19T10:02:56Z", "digest": "sha1:XK3S42S5UK2WPQN233GQKBX5K4JHVXJD", "length": 19068, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசு கொடுத்த விஜய்.. மாஸ்டர் எமோஜியால் உற்சாகமான தளபதியன்ஸ்! | Master special emoji unveiled by Actor Vijay! - Tamil Filmibeat", "raw_content": "\nநிறைய நம்பிக்கை துரோகங்கள்.. பிக்பாஸ் பாலாஜி உருக்கம்\n30 min ago எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்\n1 hr ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n1 hr ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n1 hr ago பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nSports இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு\nEducation ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance 91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nNews கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசு கொடுத்த விஜய்.. மாஸ்டர் எமோஜியால் உற்சாகமான தளபதியன்ஸ்\nசென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் எமோஜியை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.\nசென்னை: விஜய்யின் மாஸ்டர்.. வந்தாச்சு புது போஸ்டர்.. புத்தாண்டு ஸ்பெஷலால் ஹேப்பியான ரசிகர்கள்..\nநடிகர் விஜய் ட்வீட் செய்தால் தான் மாஸ்டர் எமோஜி ரிலீசாகும் என ட்விட்டர் அறிவிக்க, தளபதி விஜய் ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசை கொடுத்துள்ளார்.\nவரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் #MasterPongal, #MasterFilm உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nஒரே ஒரு நாட்… ரசிகர்களை கட்டி போட்ட பிக்பாஸ் நாயகி… திணறும் இஸ்டா \nவரும் ஜனவரி 13ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. வரும் பொங்கல் விஜய் ரசிகர்களுக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் மாஸ்டர் பொங்கல் தான்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், 100 சதவீத இருக்கைக்கு நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். நடிகர் விஜய்யின் கோரிக்கையை சீக்கிரமே பரிசீலிப்பதாகவும், பொங்கலுக்கு 100 சதவீத இருக்கைகள் கோரிக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.\nதனது படத்திற்காக மட்டுமின்றி, தளபதி விஜய் ஒட்டுமொத்த சினிமா உலகுக்காகவும் தான் தன்னிடம் பேசினார் என்றும், கூடிய சீக்கிரம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி ஓப்பனாகவே பேசிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்���டத்தின் அதிகாரப்பூர்வ எமோஜியை ட்விட்டர் இந்தியா தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் ட்வீட் போட்டால் மட்டுமே அந்த எமோஜி வெளியாகும் என ட்விட்டர் இந்தியா பதிவிட்ட ட்வீட் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றது.\nதனது ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் விதமாக மாஸ்டர் எமோஜியை ரிலீஸ் பண்ண #MasterFilm @TwitterIndia என ட்வீட் போட்டுள்ளார் நடிகர் விஜய். 2021ம் புத்தாண்டு அதுவுமாக நடிகர் விஜய்யின் ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள் அந்த ட்வீட்டையும் ரெக்கார்ட் செய்ய ரீட்வீட் மற்றும் லைக்குகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.\nபுத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் டிரைலர் வெளியாகவில்லை. இன்னும் 13 நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், டிரைலர் வெளியிடாமல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்கிற கேள்வியும் எழுகிறது.\nகுளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\nமாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி\n3 நாட்களில் 100 கோடி.. கொரோனா காலத்திலும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்.. டிரெண்டாகும் #Master100CRin3days\nதேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்\nவசூல் ரெய்டு ஆரம்பம்.. இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வசூல் எவ்வளவு தெரியுமா\nவிஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி நன்றி சொன்ன விநியோக நிறுவனம்\nகொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு\nஎக்ஸ்க்ளூசிவ்.. 96, மாஸ்டர், கர்ணன் பட நடிகை கெளரி கிஷன் மாஸ்டர் பத்தி என்ன சொல்றாங்க பாருங்க\nவாத்தி கபடி ரெய்டு.. பார்க்க ரெடியா.. வெளியானது மாஸ்டர் படத்தின் வாத்தி கபடி லிரிக் வீடியோ\n ட்விட்டரில் வைரலாகும் மாஸ்டர் பட மீம்கள்.. என்ன காரணம்\n முதல் நாளில் முதல் ஷோவை பார்த்த நடிகர் சூரி.. என்ன சொல்றாரு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: master vijay மாஸ்டர் தளபதி விஜய் விஜய்\nபத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டிவிட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nகடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/hansika-injured-a-telugu-shooting-aid0136.html", "date_download": "2021-01-19T09:41:58Z", "digest": "sha1:6EQWAMOR4GYD4UTBQ2VIG5QWYU7ECAYS", "length": 14321, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா காயம் | Hansika injured in a Telugu shooting | தெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா காயம் - Tamil Filmibeat", "raw_content": "\nநிறைய நம்பிக்கை துரோகங்கள்.. பிக்பாஸ் பாலாஜி உருக்கம்\n9 min ago எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்\n53 min ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n1 hr ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n1 hr ago பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nNews கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்\nSports 33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை... முறியடித்த இளம் இந்திய அணி... வேற லெவல் சாதனை\nAutomobiles 2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது\nEducation ரூ.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nFinance இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n��ெலுங்குப் படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா காயம்\nதெலுங்குப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது.\nமாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும்,வேலாயுதம் படங்கள் மூலம் பிரபலமான ஹன்சிகா இப்போது, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடந்த மஸ்கா என்ற தெலுங்குப் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்கினார். இதில் ஹன்சிகாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nஉடனடியாக படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். விபத்து குறித்து ஹன்சிகா கூறுகையில், \"படப்பிடிப்பில் நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். இதில் கேமரா உடைந்துவிட்டது. ஒளிப்பதிவாளரின் உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. எனக்கும் லேசான காயம்தான். நல்லவேளை, யாருக்கும் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை,\" என்றார்.\nகாஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்\n'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nகுட்டி குஷ்பு ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் விவேக்.. என்ன காரணம்னு பாருங்க\nவிநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nஅமுல்பேபி ஹன்சுவுக்கு ஹேப்பி பர்த்டே.. குவிகிறது வாழ்த்து மழை.. டிரெண்டாகும் #HappyBirthdayHansika\nஇன்னும் இரண்டு நாட்களில் ஹன்சிகாவுக்கு திருமணம்.. அட பாவிங்களா.. ஆனா இது ஹன்ஸுக்கே தெரியாது\nநாங்க தயங்கினோம்... ஆனா சிம்புவை நடிக்க அழைச்சதே நடிகை ஹன்சிகாதான்... போட்டுடைத்த இயக்குனர்\nஇன்னும் 7 நாள் ஷூட்தான் பாக்கியாம்... மீண்டும் தொடங்குகிறது சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' படப்பிடிப்பு\nசிம்பு-ஹன்சிகா நடிக்கும் 'மஹா'வில் இந்த ஹீரோதான் போலீஸ் கமிஷனர்... காதலை பிரிப்பாரோ\nஆஹா... சொல்லவே இல்லை... இதுக்காகத்தான் சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' லேட்டாம்\nசிம்பு நிஜமாவே உடம்பை குறைச்சிட்டார்.. பாருங்க அதுக்கு சாட்சி இந்த போஸ்டர் தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகுடம் சூடிய ஆரி.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வேற லெவல்\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nகப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/189290?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:58:15Z", "digest": "sha1:I4DUWVT5DYUMSLEGOOORIWR3I2J55S3Q", "length": 7134, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "முக்கிய இடத்தில் ரஜினி பட சாதனையை முறியடித்து முதல் இடத்தில் விஜய்யின் மாஸ்டர் - Cineulagam", "raw_content": "\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரம்யா பாண்டியன்... அதிருப்தியில் ரசிகர்கள்\nநிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nஈஸியான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\nபிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா- யாரும் பார்த்திராத புகைப்படம்\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிக்பாஸில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா ஷாக்கான ரசிகர்கள்\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி வெளியிட்ட முதல் கருத்து... கொண்டாடும் ரசிகர்கள்\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ப��கழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\nமுக்கிய இடத்தில் ரஜினி பட சாதனையை முறியடித்து முதல் இடத்தில் விஜய்யின் மாஸ்டர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது. பல மாதங்களாக சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நாள் என்றே கூறலாம்.\nநாயகி மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ் அட்லீ என பல பிரபலங்கள் பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.\nஅந்த புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் மாஸ்டர் படம் ஆஸ்திரேலியாவில் செய்த சாதனை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.\nஅதாவது படம் முதல்நாள் ஓபனிங்கில் அதிக வசூல் செய்து ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துவிட்டதாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/suthanthira-thagam-10002553", "date_download": "2021-01-19T09:29:13Z", "digest": "sha1:S73CFVBSHEB4ISVGPXGNVL3LJJRTTD6N", "length": 13143, "nlines": 194, "source_domain": "www.panuval.com", "title": "சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) - சி.சு.செல்லப்பா - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nசுதந்திர தாகம் (பாகம் 1,2,3)\nசுதந்திர தாகம் (பாகம் 1,2,3)\nசுதந்திர தாகம் (பாகம் 1,2,3)\nCategories: நாவல் , இந்திய வரலாறு , சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10000 பேர் கொல்லப்பட்டார்கள், ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனாமாக நடந்தன. இப்படுக��லைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு.செல்லப்பா தான் அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள் யாரும் இவ்வளவு நேரடியாக - ஏன் மறைமுகமாகவும் கூட சுதந்திரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை இதனாலேயே சி.சி.செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுதந்திரதாகம்” நாவலின் கதை. போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது, இவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற கதை அன்றைய வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது.\nஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..\nபிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது...\n1921 - 1939 காலகட்டத்தில் வ. வே. சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, சங்கு ஸுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ. சுந்தரராஜன், ந. சிதம்பர சுப்ரமண்யன், தி. ஜ. ரா., மௌனி, லா.ச. ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள்..\nநாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்���்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு..\nஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ர..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/261807?ref=archive-feed", "date_download": "2021-01-19T09:15:52Z", "digest": "sha1:R57OCIY4LOHWLYAQCM2VKJFCJG72MGP4", "length": 10001, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "சுமந்திரனும், ரணிலும் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுமந்திரனும், ரணிலும் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் நியாயமான கோரிக்கை. அந்த கோரிக்கை ஏற்கப்பட வேண்டிய ஒன்று.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என கடந்த ஆண்டு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது போராட்ட இடத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சென்றிருந்தார். ஒரு மாத காலத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக உறுதி வழங்கியிருந்தார்.\nஇதனை நம்பி அந்த போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் இறுதியில் அந்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅட்டழுகம போன்று மாறிய நாடாளுமன்றம் - PCR பரிசோதனைகளை நிராகரிக்கும் உறுப்பினர்கள்\nரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்தவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி\nநாடாளுமன்றம் நாளை மற்றும் நாளை மறுதினம் கூடவுள்ளது\nநாடாளுமன்ற பணியாளர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/261718?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:56:16Z", "digest": "sha1:OOMVQEICM3ZVIKV5KDLILUBHRRNBMRG7", "length": 10205, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "விமர்சனத்தை ஏற்ற���க்கொள்ள பழகுங்கள்! மனம் திறந்தார் மைத்திரி - முக்கிய செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மனம் திறந்தார் மைத்திரி - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nசில விடயங்கள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக ஊடகவியலாளர்களும், சமூக ஊடகப் பயனாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கடந்த சில நாட்களில் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இருக்குமாயின் ஊடகவியலாளர்கள் மீதும் கைவைக்க வேண்டாம் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாட்டின் வறுமை ஒழிப்புக்கு ஆரம்ப புள்ளியாகும். இந்த வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக வரவேற்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்களால் ஒருமணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்\nஇலங்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் முக்கிய பொது அறிவிப்பு\nதொற்று நோய் பரவுதலை தடுக்க இதுவே வழி தொற்று நோயியல் தலைமை நிபுணர்\nஅட்டழுகம போன்று மாறிய நாடாளுமன்றம் - PCR பரிசோதனைகளை நிராகரிக்கும் உறுப்பினர்கள்\nஎதிர்வரும் பெப்ரவரியில் இலங்கைக்கு வரவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் நாக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல ���ங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/actor-vijay-fans-helps-pattukkottai-officials-in-corona-fighting", "date_download": "2021-01-19T09:31:43Z", "digest": "sha1:ZJ6K2TNNVNCA6DM67LGXHLXI5JWH7MX2", "length": 12083, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊர் கூடாமல் கொரோனாவை விரட்டியடிப்போம்!’ - களத்தில் இறங்கிய பட்டுக்கோட்டை விஜய் ரசிகர்கள் | Actor vijay fans helps pattukkottai officials in corona fighting", "raw_content": "\n`ஊர் கூடாமல் கொரோனாவை விரட்டியடிப்போம்’ - களத்தில் இறங்கிய பட்டுக்கோட்டை விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் ( ம.அரவிந்த் )\n``தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்தோம்.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பட்டுக்கோட்டையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் நகராட்சிக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஸ்பிரேயர் இயந்திரம் வழங்கியதுடன், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினியும் தெளித்தனர். இதை அதிகாரிகள் உட்பட அனைவரும் பாராட்டினர்.\nஉலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தை மிரட்டி வருகிறது. கொரோனாவைத் தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக செயலாற்றி வரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் பணிகள் அளப்பறியது. அவர்களின் தன்னலமில்லா பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் நகரத் தலைவர் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கக் கூடிய 10 ஸ்பிரேயர் இயந்திரத்தை வழங்கியதுடன், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து பல இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர். அவர்களைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nகிருமி நாசினி தெளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஇது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆதி.ராஜராமிடம் பேசினோம். ``இன்று கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முனைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், அடிப்படையிலேயே உதவும் எண்ணம் கொண்ட தளபதி விஜய்யின் வழியில் வந்த நாங்கள் மக்களுக்கு உதவக்கூடிய பணிகளைச் செய்ய நினைத்தோம். அதன்படி ரூ.20,000 மதிப்பு கொண்ட 10 கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தை ஒன்றியத்தலைவர் மதனுடன் இணைந்து வழங்கினோம்.\nஅத்துடன் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் முன்னிலையில் கிருமி நாசினி தெளித்தோம். இதற்கு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பாராட்டினர். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. `விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் தினமும் வந்து தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியைச் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.\n`இதுகுறித்து ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு’ கூறுவதாகத் தெரிவித்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காக்கும் வகையில் அரசுக்கும் மக்களுக்கும் உதவியாக நாங்க செயல்படத் தயாராக இருக்கிறோம். அந்த வகையில் அரசு என்ன சொல்கிறதோ, அதைச் செய்ய நாங்கள் இப்போதே ரெடி. ஊர் கூடாமல் கொரோனாவை விரட்டியடித்து மக்களைக் காக்க வேண்டும்'' என்றார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sleeping-direction/", "date_download": "2021-01-19T07:31:45Z", "digest": "sha1:IEKQXTUWUDTGEMQ7VZ5KAF5GU2VIIPBW", "length": 12941, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "சரி���ாக தூங்கும் முறை | How to sleep position at night", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பெண்கள் கட்டாயம் இப்படி படுத்து தூங்கக் கூடாது தேவையில்லாத கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nபெண்கள் கட்டாயம் இப்படி படுத்து தூங்கக் கூடாது தேவையில்லாத கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nபொதுவாக பெண்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்ற பல சாஸ்திர முறைகள் உள்ளது. ஆனால், தூங்குவதற்கு கூடவா சாஸ்திரம் என்று நினைத்துக் கொண்டே இந்த பதிவினை தயவு செய்து படிக்க வேண்டாம். பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டினால் ஏற்படும் பாதிப்பும், அவளோடு முடிந்து போவதில்லை. அந்த குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் தான் பெண்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள். ஆக, ஒரு பெண்ணாக பட்டவள் இரவு நேரத்தில் எப்படி தூங்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஎப்போதுமே பெண்கள் ஒரு பக்கமாக ஒருக்கழித்து தூங்குவது மிகவும் நல்லது. வானத்தைப் பார்த்தவாறு மல்லாந்து படுக்கக் கூடாது. சிலபேர் மல்லாந்து படுத்து தங்களுடைய இரு கைகளை இறுக்க கட்டிக் கொண்டு தூங்குவார்கள். இப்படி தூங்கினால் பெண்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஒரு பெண் முழுமையாக கவிழ்ந்து படுக்கவே கூடாது. வீட்டிற்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தேடித்தரும் என்று சொல்லப்படுகிறது. சாஸ்திர குறிப்புகளில் பெண்களின் மார்பகங்கள் தரையில் படுவது பாவச் செயலாக சொல்லப்பட்டுள்ளது. மெத்தையில் படுத்து உறங்கினாலும், பாயில் படுத்து உறங்கினாலும், பெண்களின் மார்பகங்கள் தரையைப் பார்த்தவாறு இருக்கக் கூடாது என்பதுதான் இதன் அர்த்தம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து பெண்கள் இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள். குடும்பத்திற்கு நல்லதல்ல.\nஇதேபோல் உங்களுடைய குழந்தைகளின் படுக்கை விரிப்புகளை, அவர்களையே விரித்துக் கொள்ளும்படி சொல்லக்கூடாது. அதாவது குழந்தைகளின் படுக்கை விரிப்பை அந்த குழந்தைகளின் பெற்றோர் தான் கட்டாயம் விரித்து தரவேண்டும். இதுவும் ஒரு சாஸ்திரம் தான். அப்படி செய்யும் பட்சத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்பட்டுள்ளத��. பொதுவாகவே அவரவர் படுக்கும் படுக்கையை, அவரவரே விரித்துக் கொள்ளாமல், அடுத்தவர் விரித்து தருவது மிகவும் சிறப்பானது.\nஆனால் இந்த காலகட்டத்தில் கூட்டுக்குடும்பம் எல்லாம் மிகவும் குறைவாக உள்ளதால் மனைவியும், கணவரும் தங்களுடைய படுக்கையை ஒருவரை ஒருவர் மாறி மாறி விரித்துக் கொள்வது மிகவும் சிறப்பானது.\nபெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் முடிந்தவரை குப்புற படுத்து தூங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அறிவியல் ரீதியாக குப்புறபடுத்து தூங்கும் போது உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. உடம்பில் இருக்கும் உள் உறுப்புகளுக்கு அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால்கூட, ஆன்மீகத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த விஷயங்களை நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nநீங்கள் செய்யும், இப்படிப்பட்ட சின்ன சின்ன தவறுகளுக்கும் பாவக் கணக்கு எழுதப்படும். இப்படிப்பட்ட பாவங்களை நீங்களும் கண்டிப்பா செஞ்சிருப்பீங்க செய்த பாவத்தை எப்படி குறைப்பது\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசிக்கலான பிரச்சனைக்கு, சுலபமான தீர்வை கொடுக்கும் குருபகவான் வழிபாடு 13 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் அத்தனையும் நீங்கும்.\n1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்\nகேட்டதெல்லாம் கொடுக்கும் முருகனுக்கு மாதத்தில் இந்த ஒரு விரதத்தை வீட்டிலேயே இப்படி மேற்கொண்டால் நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கும் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalnanayam.com/news/?p=3878", "date_download": "2021-01-19T07:48:34Z", "digest": "sha1:EEV3IZB5U5EDJRWNWTBAKWK3RMIQZ2M2", "length": 7418, "nlines": 90, "source_domain": "makkalnanayam.com", "title": "சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்ன மலை உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை . – Makkalnanayam", "raw_content": "\nசான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் எஸ்,முருகேசன்\nபரந்த குறிக்கோளுடன் செயல்படும் தமிழக அரசின் வருவாய்த்துறை\nபொதுவெளியில் அநாகரிக உரையாடல் டம்மி பத்திரிக்கையாளார் பாபு.\nசுஜிஸ் மகளிர் தையல் நிலையம் தியாகராய சட்ட மன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்யா திறந்து வைத்தார்\nமக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு .\nசென்னை தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பாக கலைஞர் நகர் பகுதி இராணி அண்ணா நகர் வாசிகளுக்கு பொங்கல் பரிசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு.\nதமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் மாநில மாநாடு\nயுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி .\nசான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் எஸ்,முருகேசன்\nபரந்த குறிக்கோளுடன் செயல்படும் தமிழக அரசின் வருவாய்த்துறை\nபொதுவெளியில் அநாகரிக உரையாடல் டம்மி பத்திரிக்கையாளார் பாபு.\nசுஜிஸ் மகளிர் தையல் நிலையம் தியாகராய சட்ட மன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்யா திறந்து வைத்தார்\nமக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு .\nசுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்ன மலை உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை .\nசுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்ன மலை உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நி கழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைத் சர் டி. ஜெய குமார் , மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.\n← வெல்லத்தின் பயன்கள்:* மக்கள் நீதி மையம் சென்னை வட மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி 95வது வட்டம் மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி சார்பில் , உறுப்பினர் சேர்க்கை முகாம் . →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/05/04/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-19T09:45:49Z", "digest": "sha1:3AASZECA5N34RYSHRFGBIFDDWSBYFESU", "length": 31845, "nlines": 188, "source_domain": "senthilvayal.com", "title": "உங்க பிளட் குரூப் என்ன ? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்க பிளட் குரூப் என்ன \nரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.\nஇது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல்டோனர்’ என்று பெயர்.\nரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது\nரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், Aகுரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன்இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.\nஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா\nசெலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனிஅவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.\nஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nகர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோஅல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.\nகர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை\nகணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன்கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.\nஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது\nரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்;இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.\nதாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன\nதாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.\nதாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி –விளைவைத் தடுப்பது எப்படி\nநெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக்காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும்.இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.\nரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்\nவயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.\nயார் ரத்த தானம் செய்யக்கூடாது\nஉயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organtransplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.\nமருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா\nஇல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.\nதானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா\nபுண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியைநான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.\nரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா\nநன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது.தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும்நேரத்தைவிடக் குறைவுதான்.\nரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா\nரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.\nரத்தம் உறைவதற்கு எது அவசியம்\nரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்இது இல்லாவிட���டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா\nகழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nஇதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..\nவெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nவடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட் – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்\nநாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் \n” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tamil-nadu-today-corona/", "date_download": "2021-01-19T09:10:08Z", "digest": "sha1:7RUYNURCRAIOKZ7LNNNYFFN4JJJ2CIJQ", "length": 6735, "nlines": 116, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் 4,280 பேருக்கு கொரோனா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் 4,280 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 4,280 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் சனிக்கிழமை 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 4,280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 4000-ஐ தாண்டி உள்ளது.\nஒரே நாளில் 65 பேர் பலி\nதமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்துள்ளனர்.\nமாநிலம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,450 ஆக அதிகரித்துள்ளது.\nமாவட்டவாரியாக சென்னையில் ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,538 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரையில் 352, திருவள்ளூரில் 251, செங்கல்பட்டில் 215, ராமநாதபுரத்தில் 149, காஞ்சிபுரத்தில் 134 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஜூலை 6-ல் பிறந்தநாள்; ஜூலை 4-ல் தாயால் கொலை செய்யப்பட்ட குழந்தை – கடலூர் சோகம்\nகுளிக்கும்போது வீடியோ – 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை – சுடுகாட்டில் தங்கி சகோதரர் போராட்டம்\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2019/10/30/navic-indian-gps-navic-in-mobile-by-qualcomm-snapdragon/", "date_download": "2021-01-19T08:51:00Z", "digest": "sha1:3JHPY7H77HH3L6QAWBPMDBTD7EGRA2BM", "length": 24148, "nlines": 245, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "NavIC Indian GPS - NavIC in Mobile by Qualcomm snapdragon | அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 17, 2021 - ஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்January 17, 2021 - மழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்January 16, 2021 - சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்January 15, 2021 - ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றதுJanuary 15, 2021 - ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றதுJanuary 14, 2021 - இளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானைJanuary 14, 2021 - இளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள் இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்January 13, 2021 - வானில் பறக்கும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் விமான ஓட்டிகள் – வைரல் வீடியோ\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய��வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nஇளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்\nவானில் பறக்கும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் விமான ஓட்டிகள் – வைரல் வீடியோ\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nசெல்பி மோகத்தால் கைபேசியை பறிகொடுத்த செல்பி தோழிகள் – காணொளி உள்ளே\nயானை கொடுத்த பதிலடியை காண உள்ளே செல்லவும்\nகொலைநடுங்க வைக்கும் பல அடி நீளமுள்ள ராஜ நாகத்தை இலாவகமாக தன் கைகளால் தூக்கி விளையாடும் மனிதர் – காணொளி உள்ளே\nதீப்பிடித்த பராச்சுட்டில் பறந்த நபர் – அடிவயிற்றை கலங்க வைக்கும் காட்சிகள் உள்ளே\nவிழுங்கிய 6 கோழி முட்டைகளை உடையாமல் வாந்தி எடுத்த நல்லபாம்பு\nREAD ALSO THIS மலையின் மேல் இருந்து உருண்டு கீழே விழுந்த சுற்றுலா பஸ்\nஇஸ்ரோவிலிருந்து NavIC வழிசெலுத்தல் அமைப்பு.\nவிரைவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சில்லுகள் ஸ்மார்ட்போன்களுக்கான இந்திய வழிசெலுத்தல் அமைப்பு ஐஆர்என்எஸ்எஸ் நாவிக்கை ஆதரிக்கின்றன.\nஐஆர்என்எஸ்எஸ் என்பது இந்தியா உருவாக்கிய ஒரு சுயாதீன பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டு பெயர் NavIC.\nஇஸ்ரோவின் NavIC க்கான ஆதரவு நவம்பர் 2019 முதல் OEM களுக்கான குவால்காம் ஸ்னாப்டிராகன் இயங்குதளங்களில் கிடைக்கும்.\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெ���்றது\nஇளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்\nஇளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்\nவானில் பறக்கும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் விமான ஓட்டிகள் – வைரல் வீடியோ\nவானில் பறக்கும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் விமான ஓட்டிகள் – வைரல் வீடியோ\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nபயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கியதால், கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் – நிரூபித்த இந்தியா – இம்ரான் கான் அதிரடி\nபயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கியதால், கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் – நிரூபித்த இந்தியா – இம்ரான் கான் அதிரடி\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யாருக்கு\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யாருக்கு\nசினிமா திரையரங்குகளுக்கு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி – நீதிமன்றன் அதிரடி ஆணை\nசினிமா திரையரங்குகளுக்கு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி – நீதிமன்றன் அதிரடி ஆணை\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும் கண்டனம்\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும் கண்டனம்\nஅதிவேகம் எடுக்கும் லண்டன் வைரஸ் – முழுவதுமகா முடங்கியது ஜெர்மன்\nஅதிவேகம் எடுக்கும் லண்டன் வைரஸ் – முழுவதுமகா முடங்கியது ஜெர்மன்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nஇளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட��டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்\nவானில் பறக்கும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் விமான ஓட்டிகள் – வைரல் வீடியோ\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nசெல்பி மோகத்தால் கைபேசியை பறிகொடுத்த செல்பி தோழிகள் – காணொளி உள்ளே\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nதிரைத்துறை ஆசையைகாட்டி மாடலிங் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம்\nதிரைத்துறை ஆசையைகாட்டி மாடலிங் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம்\nபிக்பாஸில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு\nபிக்பாஸில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம் January 17, 2021\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன் January 17, 2021\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nஇளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள் இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்\nவானில் பறக்கும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் விமான ஓட்டிகள் – வைரல் வீடியோ\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nஹைதராபாத் நிஜாமின் கோடிக்கணக்கான பணம் எங்கே போனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etr.fm/news/show/830857d6-19be-46a9-bbc3-9400925671e6", "date_download": "2021-01-19T08:02:06Z", "digest": "sha1:VMVY77FTPQ25SACAYLNWGKZQYDYHAJNX", "length": 8660, "nlines": 26, "source_domain": "www.etr.fm", "title": "அரசியல்யாப்பு வரைவு கொண்டு வரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nஅரசியல்யாப்பு வரைவு கொண்டு வரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.\nஅண்மையில் நீதி அமைச்சினால் பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்புபற்றிய கருத்துக்களைக் கோரிய போதும் தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசிலிக்கப்படமாட்டாதென அம்பலப்படுத்தியுள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.\nஅவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் படித்த பெரியோர்கள் உங்கள் நிபுணத்துவ குழுவை அலங்கரித்துக் கொண்டிருப்பினும் எங்களுடைய அதுவும் முக்கியமாக தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசிலிக்கப்படமாட்டாது என்பது எமது பார்வைபாற்பட்ட கருத்தாகும்.\nஎமது சந்தேகப்படி பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த வரைவை ���ெளிவிடுவதே உங்கள் எண்ணம் என்று நாம் கருதுகின்றோம்.\nஎம்மிடம் கருத்துக்கள் கோரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தமைக்கு காரணம் எல்லோரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்தோம் என்று உலகத்திற்குப் பறை சாற்றவே என்று நாம் எண்ணுகின்றோம்.\nஇவ்வாறான எமது கருத்துக்கு வலுச்சேர்ப்பது என்னவென்றால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எம்மிடம் இருந்து தமிழ்ப் பெயர்களைப் பெற்றபின் முதலில் முற்றிலும் சிங்கள மக்களைக் கொண்ட ஆணைக்குழுவையே நீங்கள் நியமித்ததீர்கள். அதுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறான பெரும்பான்மையினரை மட்டுமே நியமித்தீர்கள். பொதுமக்கள் தமது ஏமாற்றத்தை வெளியிடப் போய் பின்னர் ஒரு தமிழரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\nஆகவே பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல்வேறு வகைபாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்தில் எடுத்து அதற்கேற்ப ஒரு அரசியல்யாப்பு வரைவு கொண்டு வரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.\nஏழு மாகாண பெரும்பான்மையினர் தமக்கு இயைபான சட்டத்தை இயற்றி மற்றைய இரு மாகாண பெரும்பான்மையினரின் உரிமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பாதிக்கும் வண்ணம் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக நாம் கணிக்கின்றோம்.\nகடந்த 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பேசும் பெரும்பான்மையிரே இவ்விரு மாகாணங்களிலும் இருந்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை.ஆனால் புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அவச்சொல் வராதிருக்கவே நாம் எமது கருத்துக்களை பிறிதொரு ஆவணத்தில் உள்ளடக்கி இத்துடன் இணைத்துள்ளோம்.\n11 விடயங்கள் பற்றி எமது கருத்துக்களைக் கோரி 12வதாக மேற்படி 11ல் உள்ளடங்காதவற்றைப் பற்றி குறிப்பிடலாம் என்று கூறியுள்ளீர்கள்.ஆனால் நாம் முன்னுரையாக சில விடயங்களைக் கட்டாயமாக எடுத்துக்கூறவேண்டியுள்ளது. இதில் நாம் கடந்த கால உண்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ளோம். அரசாங்கம் வேண்டுமெனில் முன்னர் செய்த அதே தவறுகளை இம்முறையும் இழைக்காது இந்தப் புதிய முயற்சியின் போது இந் நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புக்களையும் அரசியல் அபிலாசைகளையும் நிறைவு செய்யும் விதத்தில் ஒரு தகுந்த அரசியல் யாப்பை வரைந்து பாராளுமன்றத்தில் பதிந்து நிறைவேற்றலாம் எனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20621", "date_download": "2021-01-19T08:02:04Z", "digest": "sha1:GUN5HCBZHROPD46YNWIB2DSM4TPPXB44", "length": 7346, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் – Eeladhesam.com", "raw_content": "\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nநாளை மாலை 6.05 க்கு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள்\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு – கவிபாஸ்கர்\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்\nசெய்திகள் ஜனவரி 8, 2019ஜனவரி 15, 2019 இலக்கியன்\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரா என்பது குறித்து, விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கோரியிருந்தன.\nஇதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் மகிந்த ராஜபக்சவா, இரா.சம்பந்தனா என்ற கேள்வி இருந்து வந்தது.\nஇந்த நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரா என்பதை கண்டறிவது சபாநாயகர் பணியகத்தில் பணியல்ல என்றும், இதுகுறித்து விசாரிக்க தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சபாநாயகர், தேவைப்பட்டால் இதுகுறித்���ு நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nவல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு\nஸ்டாலினை கடுமையாக தாக்கிப்பேசிய டிடிவி தினகரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36617-2019-02-08-09-50-39", "date_download": "2021-01-19T07:55:30Z", "digest": "sha1:IIFOJ4EUBUC5FJSU7QPAUMPAR7HLMSTM", "length": 27525, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "நாம் போராட வேண்டியது சின்னதம்பியை காக்கவா? கார்ப்ரேட்டுகளை விரட்டவா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகொரோனாவை மையப்படுத்தும் விளம்பரங்களின் நம்பகத்தன்மை\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு... பொருளாதார மந்த நிலையை சரி செய்யுமா\nஇலக்கியங்களில் இடம்பெற்ற செம்மூதாய் - வெல்வெட் பூச்சி\nதிருவண்ணாமலையில் ஜிண்டால் சுரங்கம் - தோண்டத் தோண்ட ஊழல்\nபார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித் துடிப்பு\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nவெளியிடப்பட்டது: 08 பிப்ரவரி 2019\nநாம் போராட வேண்டியது சின்னதம்பியை காக்கவா\nஇயற்கை & காட்டு உயிர்கள்\n‘சின்னதம்பி’ யானை தான் இன்று ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்த பெயராக இருக்கின்றது. ‘வழக்கமாக ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்’ என செய்தி வெளியிடும் ஊடகங்கள் இந்த முறை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சின்னதம்பி யானையைக் காப்பாற்ற ஏற்பட்டிருக்கும் செல்வாக்கைப் பார்த்து, வழக்கத்திற்கு மாறாக சின்னதம்பிக்கு ஏற்பட்ட அவலநிலையை எண்ணி கண்ணீர் விடுகின்றன. எப்போது எந்த செய்திக்கு செல்வாக்கு உள்ளதோ, அப்போது அதைப் பயன்படுத்தி TRP ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வதுதான் கார்ப்ரேட் ஊடகங்களின் தந்திரம். காட்டுயானை சின்னதம்பி பிரச்சினையானது கார்ப்ரேட் கொள்ளையால் ஏற்பட்டது என்பதில் இருந்து மடை மாற்றி, சின்னதம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்விற்கு கொண்டுவந்து ஊடகங்கள் நிறுத்தி இருக்கின்றன. சின்னதம்பிக்காக கண்ணீர் வடித்த ஊடகங்களில் ஒன்றுகூட யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த அயோக்கியர்களின் பெயர்களை வெளியிடவில்லை. ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கிக் கொண்டு அதற்கு ஆதரவாக பொய்யான செய்தியை வெளியிடும் விபச்சார ஊடகங்களிடம் இருந்து நாம் என்ன கார்ப்ரேட் எதிர்ப்புக் குரலையா கேட்க முடியும்\nநிலம், நீர் , காற்று, காடுகள், மலைகள் என அனைத்தையும் கார்ப்ரேட் லாப வெறி கபாளிகரம் செய்து வருகின்றது. ஆளும் வர்க்கத்தின் துணையில்லாமல் நிச்சயம் ஒரு பிடி மண்ணைக் கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்பதுதான் உண்மை. உள்ளூர் அரசு அதிகாரிகளில் இருந்து மேல் மட்ட அரசியல்வாதிகள் வரை அத்தனை கூட்டுக் களவாணிகளும் ஒன்றாக சேர்ந்துதான் இந்த வன அழிப்பை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். சமவெளிப்பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளை, கார்பைட் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை செய்து, நிலத்தையும், நீரையும் நாசம் செய்து நஞ்சாக்கிய கும்பல்கள் தங்களது லாபவெறி அடங்காமல் பல்லுயிர்களின் புகலிடமாக விளங்கும் வனங்களையும் அழித்து ஒட்டுமொத்த உலகத்தையே அழிக்கத் துணிந்திருக்கின்றார்கள்.\nஇந்தியாவின் மழைவளக் காடுகளாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 2005 ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டுவரை காடுகளின் பரப்பு பெரிய அளவில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் வனப்பகுதியும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் 58 ஆயிரம் ஹெக்டர் பரப்பும், வயநாட்டில் 9 ஆயிரத்து 700 ஹெக்டர் பரப்பளவும், க��்நாடகாவில் குடகு மலையில் 10 ஆயிரத்து 600 ஹெக்டர் பரப்பளவும் குறைந்திருக்கின்றது. தொடர்ச்சியாக தேயிலைத் தோட்டங்கள் அமைக்கவும், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் மரங்களுக்காகவும் கணக்கு வழக்கற்று காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டுகளை 48 மணிநேரத்தில் இடித்துத் தள்ள உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது நம் நினைவில் இருக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் மசினகுடி, மாயார், மாவல்லா, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவை யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அதே போல கோவை பள்ளவாரி நீர்வழித்தடங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான பகுதிகளில் யானை வழித்த‌டத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன‌. நொய்யல் ஆற்றில் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனமும், ஆர்.எஸ்.எஸ் காவி சாமியார் ஜக்கிவாசுதேவும் தங்களுடைய ராஜ்ஜியத்தை காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துமே பெருமளவு விரிவுபடுத்தியுள்ளனர். இது போன்று ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டே தங்களது அத்துமீறலை நிகழ்த்தி இருக்கின்றார்கள். ஈசா யோகா மையம் நடத்திய ஆதியோகி சிலை திறப்பு விழாவுக்கு நாட்டின் பிரதமரில் இருந்து மாநிலத்தின் முதலமைச்சர் வரை கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது நீங்கள் யாரிடம் சென்று சின்னதம்பியைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட முடியும் மனித உயிர்களையே மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அவர்களைக் கொல்லும் இரக்கமற்ற பேர்வழிகள் யானைகள் சாவதைப் பற்றியா கவலைப்படுவார்கள்\nஇன்றுதான் ஏதோ யானைகள் மீதான தாக்குதல் நடப்பதுபோல ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. ஆனால் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி கடந்த பத்தாண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 97 யானைகள் இறக்கின்றன. யானைகள் மட்டும் அல்ல, இன்னும் காடுகளில் உள்ள பல விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. பெருமளவு காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பசி, பட்டினி, பேரிடர் போன���றவற்றால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றன. இங்கே எல்லா இந்துக்கடவுள்களும் தங்களுடைய வாகனமாக ஏதோ ஒரு விலங்கைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே விலங்குகள் வேட்டையாடப்படும்போது அந்த மதத்திற்காகப் பேசுகின்றோம் என்று சொல்லும் ஒருவனும் குரல் கொடுப்பது கிடையாது. உண்மையிலேயே அப்படி ஓர் எண்ணம் இருந்தால் நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி கலவரம் மட்டுமே செய்ய கற்றுக்கொடுக்கும் கும்பல்கள், ஈசா யோகா நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கமாட்டார்கள். இவர்களுக்கு அப்பாவி மக்களை ஏமாற்றி பொறுக்கித் தின்பதற்கு மட்டுமே மதம் தேவைப்படுகின்றது.\nமனிதர்கள் தான் விலங்குகளைச் சார்ந்து வாழ்கின்றார்களே ஒழிய விலங்குகள் ஒரு போதும் மனிதர்களைச் சார்ந்து வாழ்வது கிடையாது. இயற்கை சமநிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை அவை இயல்பாகவே பெற்றிருக்கின்றன. யானை வழித்தடங்களை அழித்து அதன் பாதையைத் துண்டாக்காமல் இருந்திருந்தால் ஒருபோதும் சின்னதம்பி, மக்கள் வாழும் பகுதிக்கு வந்து விளை நிலங்களை அழித்திருக்க மாட்டான். உங்களின் வீடுகளும், ரிசார்ட்டுகளும், ஓட்டல்களும், பொறுக்கி சாமியார்களின் ஆன்மீக வியாபாரக் கூடங்களும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகள் ஆண்டு அனுபவித்துவந்த இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால்தான் அவை உணவுக்காக வர நிர்பந்திக்கப்படுகின்றன.\nமனிதன் எல்லாவற்றையும் தன்னுடைய பேராசையால் கபாளிகரம் செய்துகொள்ளத் துடிக்கின்றான். இந்த உலகத்தில் தானும் தன்னுடைய குடும்பமும் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று முடிவு செய்து அதற்காக அனைத்தையும் அழித்து காசாக்க வழி தேடுகின்றான். சின்னதம்பியைக் காக்க வேண்டும் என இரக்க மனது படைத்தோர் போராடுகின்றார்கள். ஆனால் சின்னதம்பி போன்ற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான விலங்குகளை அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் துணையுடன் அழித்துக் கொண்டிருக்கும் கார்ப்ரேட் ரவுடிகளுக்கு எதிராக அவர்கள் வாய்திறக்காமல் இருக்கின்றார்கள். கும்கி யானைகளின் துணையுடன் நம்மால் சின்னதம்பியை அடக்கி, அதையும் ஒரு கும்கியாக மாற்ற முடியும். மனிதனால் செய்ய முடியாதது என்ன இருக்கின்றது கும்கியாக மட்டுமல்ல, கோயிலில் பிச்சை எடுக்கும் யானையாகக் கூட நம்மால் அதை மாற்ற முடியும். நாமே சுயமரியாதையற்றவர்களாய், பேராசை பிடித்தவர்களாய் இருக்கும்போது விலங்குகளின் நலத்தைப் பற்றியோ, சுயமரியாதையைப் பற்றியோ நாம் கவலைப்பட போகின்றோமா என்ன கும்கியாக மட்டுமல்ல, கோயிலில் பிச்சை எடுக்கும் யானையாகக் கூட நம்மால் அதை மாற்ற முடியும். நாமே சுயமரியாதையற்றவர்களாய், பேராசை பிடித்தவர்களாய் இருக்கும்போது விலங்குகளின் நலத்தைப் பற்றியோ, சுயமரியாதையைப் பற்றியோ நாம் கவலைப்பட போகின்றோமா என்ன அப்படி கவலைப்பட்டிருந்தால் இந்நேரம் யானைவழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஈசா யோகா மையக் கட்டிடங்களும், பணக்கார பன்றிகள் கொட்டமடிக்க கட்டப்பட்ட ரிசார்ட்டுகளுக்கும், ஓட்டல்களுக்கும் எதிராக அல்லவா நம்முடைய போராட்டத்தை நாம் கட்டமைத்து இருப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநமக்கே சுயமரியாதை என்றால் என்னவென்று மறந்து விட்டது, நாம் எப்படி பிறரை பற்றியோ, பிற உயிரனங்களைப் பற்றியோ சிந்திக்கப் போகிறோம். உயிர்வழிச் சூழலை அளித்து தனி இனமாக காகிதத்தை மட்டும் உண்டு வாழ்வதற்கு மனிதன் தலைப்பட்டான் போலும். சிறப்பான பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/karthi-19/", "date_download": "2021-01-19T08:47:16Z", "digest": "sha1:6VCIEWATFKZVMHT3SUTFCSK5D347T5CL", "length": 3198, "nlines": 85, "source_domain": "kollywoodvoice.com", "title": "Karthi 19 Archives - Kollywood Voice", "raw_content": "\nபரபரப்பான படப்பிடிப்பில் ‘கார்த்தி 19’ படம்\nபடங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி, தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. கொம்பன், தோழா,…\n‘கார்த்தி 19’ – பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\n'தேவ்' படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் அப்செட்டாகி உட்காராமல் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி விட்டார் நடிகர் கார்த்தி. ஏற்கனவே வித்தியாசமான கதையம்சத்தோடு தயாராகி வரும்…\nசிறிய படங்கள் வெற்றிபெற ஆதரவு தர வேண்டும் – இயக்குநர்…\n‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி…\nவிவசாயம் பற்றி ராஜ்கிரணின் அதிரடி பதிவு\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/04/19/sri-adi-sankara-jayanthi-greatest-of-all-jayanthis/", "date_download": "2021-01-19T08:42:17Z", "digest": "sha1:GG2F4CJY27PQDHQLRYATAMP6CYQXLG7O", "length": 30632, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Adi Sankara Jayanthi – GREATEST OF ALL JAYANTHI’S – Sage of Kanchi", "raw_content": "\nவைசாக சுக்கிலபக்ஷ பஞ்சமி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்குறிய திருவாதிரையாகவோ, அல்லது ஸ்ரீ ராமனுக்குறிய புனர்வஸுவாகவோ அமையும்.\nஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணியகாலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீ சங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த்திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் என்கிறேன்.\n ஸ்ரீ சங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள் வேத தர்மத்துக்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்தால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீ சங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.\nதனி மனிதராக இருந்துகொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவத��லும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அநுக்கிரகத்தைச் செய்தார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்ததுதான் ‘திக்விஜயம்’.\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்ப���ிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://service-public.in/category/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T08:04:15Z", "digest": "sha1:XYVT5HWQLSWPENMCTRX7FSZ5EOKH2QTO", "length": 14394, "nlines": 84, "source_domain": "service-public.in", "title": "டி.வி. செய்திகள் – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category *பொதுவானவை (11) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உடற்பயிற்சிகள் (3) உணவுப்பொருட்கள் (2) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (5) ஊழல் (1) எலக்ரானிக்ஸ் (2) கட்டுமான பொருட்கள் (1) மர வகைகள் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (3) கொரோனா வைரஸ் (32) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) சட்டம் சொல்வதென்ன (1) சந்தை / மொத்த விற்பனை (2) சமையல் கலை (17) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) சுயதொழில் (8) புடவைகள் (1) சுயதொழில் நுட்பம் DIY (7) டி.வி. செய்திகள் (8) தயாரிக்கும் இயந்திரம் (1) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) தோட்டக்கலை (3) நாட்டு வைத்தியம் (10) கருஞ்சீரகம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (10) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) வாஷிங் பவுடர் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பண்டைய நாணயம் (10) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) பேய் பிசாசு ஆவி ஜின் (2) பேஸ்-புக் (1) ப்ரோஜக்ட்ஸ் (1) மண்ணில்லா விவசாயம் (5) மீன் வளர்ப்பு (1) ராமர் கோயில் பற்றி (1) ரிப்பேர் செய்வது எப்படி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) வியாபாரம் (1) விழுப்புணர்வு (1) விவசாய உபகனங்கள் (1) விவசாயம் (19) மீன் வளர்ப்பு (2)\nஹிட்லரின் நாசி மாடல் இனஒழிப்பு இந்தியாவில் ஆரம்பம். வே.மதிமாறன்.\nஇசுலாமியர்களுக்கு எதிரி இந்துக்கள் இல்லை. போலீசும் ப.ஜ க. வினரும் இதர கைக்கூலிகளும் சேர்ந்து நடத்தியதுதான் இந்த கலவரம். டெல்லி கலவரத்தில், சீக்கியர்கள், இசுலாமியர்களை பாதுகாத்துள்ளனர். டெல்லி கலவரத்தில், உண்மை இந்துக்கள், பள்ளிவாசல்களை பாதுகாத்துள்ளனர். டெல்லி கலவரத்தில், பல முஸ்லிம்கள், கோவில்களை பாதுகாத்துள்ளனர். செய்யும் குற்றச்செயல்களை தானாகவே வீடியோ எடுத்து ஆதாரமாக்குகின்றனர், காரணம், கூலிப்படைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரிவர செய்தாகிவிட்டது என்பதற்கு எடுக்கும்…\nContinue Reading… ஹிட்லரின் நாசி மாடல் இனஒழிப்பு இந்தியாவில் ஆரம்பம். வே.மதிமாறன்.\nPosted in கலவரம், சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், டி.வி. செய்திகள், பேட்டி, விதி மீறல்கள், வே. மதிமாறன்\nடெல்லி கலவரம் காவல் துறையும் சேர்ந்து நடத்தியதா\nPosted in கலவரம், டி.வி. செய்திகள், தாக்குதல், பேட்டி, விதி மீறல்கள்\nடெல்லி கலவரத்திற்கு காரணமானவர் யார் யார்\nPosted in கலவரம், டி.வி. செய்திகள்\nடெல்லி கலவரம் ஒரு இனப் படுகொலையின் துவக்கம். பி.பி.சி.\nPosted in கலவரம், டி.வி. செய்திகள்\nமுஸ்லீம்களை தீவிரவாதிகளாக கட்டமைக்கிறதா NIA\nPosted in இந்தியாவில் இசுலாமியர்கள் யார், டி.வி. செய்திகள்\nபாசிசத்தின் 7 அடையாளங்கள் மஹுவா மொய்த்ரா பேச்சு.\nPosted in டி.வி. செய்திகள், மஹுவா மொய்த்ரா, விதி மீறல்கள்\nமனிதத்தை வேட்டையாட வந்த இரண்டு டைனோசர்கள் அமிட்ஷாவும், மோ டியும். கேரளம் கலங்கியது.\nPosted on January 19, 2020 January 19, 2020 by admin.service-public.in Leave a Comment on மனிதத்தை வேட்டையாட வந்த இரண்டு டைனோசர்கள் அமிட்��ாவும், மோ டியும். கேரளம் கலங்கியது.\nPosted in சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர், டி.வி. செய்திகள், ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ்\nதலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்\nதலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல். 200\nPosted in டி.வி. செய்திகள், தாக்குதல்\nபுகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா\nமாட்டு சாணம் மற்றும் மூத்திரத்தால் உயிர்கொல்லி வைரஸ்களை கொள்ள முடியுமா\nவேப்பிலை மற்றும் மஞ்சல் கொரோனா வைரசை கொள்ளும் சக்தி கொண்டதா\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஅசைவம் அடுப்பு அல்வா இஞ்சி இண்டக்ஷன் இந்திய நாணயம் இன்டக்ஷன் ஹீட்டர் இயற்க்கை விவசாயம் உடற்பயிற்சி உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி எலக்ட்ரானிக்ஸ் கடுகுக்கீரை கடுக்காய் கரலாக்கட்டை கருஞ்சீரகம் காய்ச்சல் சட்டை சளி சித்த வைத்திம் சுக்கு சுயதொழில் சைவம் ஜலதோஷம் டாக்டர் சிவராமன் டாக்டர் சுப்பிரமணியன் டி-சர்ட் தேனீ வளர்ப்பு நைட்டி பழைய நாணயங்கள் பால்கோவா பால் பவ்டர் புல் வளர்ப்பு பேய் மல்லி செடி மீன் வளர்ப்பு மூக்கடைப்பு மொத்த விற்பனை ரைஸ் புல்லிங் லிபோ காயின் லுங்கி விஷக்கல் வெந்தயக்கீரை ஸ்பான்ச் கேக் ஹைட்ரோபோனிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2019/06/17102134/Adithya-Varma-Official-Teaser.vid", "date_download": "2021-01-19T08:46:20Z", "digest": "sha1:FY2BLDZ77SR47WODXX3HGXCLJNE3FBRC", "length": 3568, "nlines": 111, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஆதித்யா வர்மா - டீசர்", "raw_content": "\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆதித்யா வர்மா - டீசர்\nஆதித்யா வர்மா - டீசர்\nபத���வு: அக்டோபர் 22, 2019 15:41 IST\nஆதித்யா வர்மா - டிரைலர்\nபதிவு: அக்டோபர் 22, 2019 12:42 IST\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/03/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-47-2/?replytocom=551", "date_download": "2021-01-19T08:00:08Z", "digest": "sha1:6UJBEHC6ZFKOQYZ23LDBEAI77QHOZGIF", "length": 13980, "nlines": 219, "source_domain": "vithyasagar.com", "title": "பிரிவுக்குப் பின் – 47 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பிரிவுக்குப் பின் – 46\nபிரிவுக்குப் பின் – 48 →\nபிரிவுக்குப் பின் – 47\nPosted on மார்ச் 29, 2010 by வித்யாசாகர்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← பிரிவுக்குப் பின் – 46\nபிரிவுக்குப் பின் – 48 →\n2 Responses to பிரிவுக்குப் பின் – 47\n10:46 பிப இல் மார்ச் 30, 2010\nநாங்களுமென்றே வைத்துக் கொள்ளுங்கள் வித்யா\n10:59 பிப இல் மார்ச் 30, 2010\nமிக்க நன்றி மனோ. தொடர்ந்து வரும் உங்களின் விமர்சனங்கள் என் மிச்சம் மீதி பரிமாற்றத்திற்கும் பாலமமைத்துத் தருகிறது. தொடர்ந்து படியுங்கள். கண்டதையும் கற்பவர் பண்டிதனாவாரோ இல்லையோ; படித்த ஞானம் முகத்தில் ஜொலிக்க காண்பர்.\nவித்யாசாகர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொ���ும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kumbakonam-father-throws-daughter-mother-suicide.html", "date_download": "2021-01-19T08:23:11Z", "digest": "sha1:PYPLQTQEFTHIJ55AS5JQLNJJXAPBG65D", "length": 7362, "nlines": 151, "source_domain": "www.galatta.com", "title": "Kumbakonam father throws daughter mother suicide", "raw_content": "\nபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபாலத்தின் அருகில் சென்றதும், தனது 2 மகள்களையும் கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றில் தள்ளி உள்ளார். ஆற்றில் விழுந்த லாவன்யா, சத்தம் போட்டுக் கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, ஆற்றில் குதித்து லாவண்யாவை மீட்டுள்ளனர்.\nபோதையில் மகள்களைத் தந்தை ஆற்றில் வீசி சென்றதால், தாய் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தைச் சேர்ந்த பாண்டி - ரேணுகா தேவி தம்பதியினருக்கு 3 பெண்கள் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகள் இருந்தனர்.\nஇந்நிலையில், கணவன் - மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகள்களான லாவன்யா, ஸ்ரீமதி ஆகிய இருவரையும் தந்தை பாண்டி, அருகில் உள்ள அரசலாற்றுப் பாலம் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅப்போது போதையிலிருந்த பாண்டி, பாலத்தின் அருகில் சென்றதும், தனது 2 மகள்களையும் கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றில் தள்ளி உள்ளார். ஆற்றில் விழுந்த லாவன்யா, சத்தம் போட்டுக் கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, ஆற்றில் குதித்து லாவண்யாவை மீட்டுள்ளனர். ஆனால், ஆற்றில் விழுந்த ஸ்ரீமதியின் நிலை தற்போது என்னவென்று தெரியவில்லை.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், ஆற்றில் விழுந்த திருமதியைத் தேடி வருகின்றனர்.\nஇதனிடையே, மகளை இழந்து மன உளைச்சலுக்கு ஆளான தாய் ரேணுகா தேவி, வீட்டைப் பூட்டி விட்டு தீ குளித்துள்ளார். வீட்டில் தீ பற்றி எரிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்துக்கொண்டு வந்து, ரேணுகா தேவியை மீட்டு, கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, போதையில் 2 மகள்களைத் தந்தை ஆற்றல் தூக்கிய வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபணத்திற்காக நண்பனைக் கொன்ற நண்பன்\nவிஜய் தேவர்கொண்டா படத்தின் போஸ்டர் வெளியீடு \nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சென்சார் குறித்த தகவல் \nசூப்பர் டூப்பர் படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது\nசாண்டியிடம் மன்னிப்பு கேட்ட கவின் \nபள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vijaysethupathi-sangathamizhan-official-trailer.html", "date_download": "2021-01-19T09:06:41Z", "digest": "sha1:XO4TKWZNR6HVXKVQQDPYYNQBGXTF7XCR", "length": 5167, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Vijaysethupathi SangaThamizhan Official Trailer", "raw_content": "\nசங்கத்தமிழன் படத்தின் செம ரகளையான ட்ரைலர் இதோ \nசங்கத்தமிழன் படத்தின் செம ரகளையான ட்ரைலர் இதோ \nதமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சங்கத்தமிழன் படத்தை வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.\nவிவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ்,ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.சூரி,ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\nவிஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக��ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமூளையைத் தனியாக எடுத்து கொடூர கொலை\nபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபணத்திற்காக நண்பனைக் கொன்ற நண்பன்\nவிஜய் தேவர்கொண்டா படத்தின் போஸ்டர் வெளியீடு \nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சென்சார் குறித்த தகவல் \nசூப்பர் டூப்பர் படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T09:32:45Z", "digest": "sha1:EUY2DGQHHMJDLBK2DKUJWLYNUUIIYMYH", "length": 8063, "nlines": 129, "source_domain": "www.updatenews360.com", "title": "மின்சார ரயில் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமின்சார ரயில்களில் பயணிக்க அனைத்து பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு….\nசென்னை: அத்தியாவசிய பணிகளின் பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்சார ரயில்களில் பயணிக்கலாம்…\n“பொய் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்”.. ராகுல் காந்தி முன் 10 கேள்விகளை முன்வைத்த ஜே.பி.நட்டா..\nதேசிய பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தொடர்பாக மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி…\n22ம் தேதி அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு : ஜெ., நினைவிடம் திறப்பு குறித்து ஆலோசனை\nவரும் 22ம் தேதி தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…\nபண்ட் அதிரடி….இந்திய அணி சரவெடி.. பிரிஸ்பேனில் ஆஸி.,யின் 31 ஆண்டு கால சாதனை தகர்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், பண்ட்டின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை வென்றது. இந்தியா…\nஇந்து மத உணர்வை புண்படுத்திய வெப் சீரீஸ்களுக்கு எதிராக வழக்கு பதிவு..\nஅமேசான் இந்தியாவின் ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரீஸ்களில் ந���ிக்கும் நடிகர்கள் சைஃப் கான் மற்றும் ஜீஷன் அய்யூப் மற்றும் பிறர்…\n பிரியாவிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி வலியுறுத்தல்..\nஅமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த மோசமான கலவரத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலனியா டிரம்ப் தனது பிரியாவிடை உரையில், மக்களை எல்லாவற்றிலும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-magazines/kanaiyaazhi/", "date_download": "2021-01-19T08:44:06Z", "digest": "sha1:33N45SS6IVDINUK5GQKY33LLUB2JW2BI", "length": 3497, "nlines": 49, "source_domain": "vaguparai.com", "title": "Kanaiyaazhi - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=113829", "date_download": "2021-01-19T09:29:29Z", "digest": "sha1:HYWODDODFVQVEWM6VE7QI4B4HORZBGZ6", "length": 1877, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "சாம்சங்கிற்கு $1 பில்லியன் அபராதம் கட்டிய ஆப்பிள்!", "raw_content": "\nசாம்சங்கிற்கு $1 பில்லியன் அபராதம் கட்டிய ஆப்பிள்\nஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்கள் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகப் பல காலமாக இருந்துவருகிறது சாம்சங். உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் சாம்சங்கின் டிஸ்ப்ளேவையே அதன் போன்களில் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவான OLED டிஸ்ப்ளே பேனல்களை மட்டுமே வாங்கியதால், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து 950 மில்லியன் டாலர் வரை சாம்சங் நிறுவனம் அபராதம் ��சூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_02_05_archive.html", "date_download": "2021-01-19T08:39:25Z", "digest": "sha1:Q44A63VFN64MK5BSSJDHIN4X3RDV7EAB", "length": 90407, "nlines": 865, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/02/05", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஏழாலையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ராதா குமாரநாயகம் 02-02-2012 வியாழனன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார் திரு. திருமதி இரத்தினம் - செல்லம்மா தம்பதியரின் சிரேஸ்ட மகளும்இ திரு. திருமதி முத்துக்குமாரசுவாமி –பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகளும்இ திரு. முத்துக்குமாரசுவாமி குமாரநாயகம் (ஏழாலை) - பொறியியலாளர்- (Balfour Beatty Ltd. U.K) அவர்களின் பாசமிகு மனைவியும் Dr.கிருஷ்ணி குமாரநாயகம், சன்ஜீவ் குமாரநாயகம் (Investment Banker, Goldman Sach), Dr. தர்ஷினி குமாரநாயகம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.\nரவீந்திரன் (Australia), மகேந்திரன் (Australia), திருமதி ரஜனி மகேஸ்வரன் (Australia), ஆகியோரின் அன்புச் சகோதரியும், விஜி ரவீந்திரன், நிரஞ்சனா மகேந்திரன், மகேஸ்வரன் (Australia), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nராகுல், வைஷ்ணவி, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும, சரவணன், சரண்யா, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக-ASIAN FUNERAL SERVICE, 209 KENTON ROAD, HARROW HA3 OHD (Near Sainsburys),என்ற முகவரியில் 07-02-2012 செவ்வாய்க்கிழமை இரவு 6.30க்கும் 8.30க்குமிடையில் வைக்கப் பட்டு, 08-02-2012 புதன்கிழமை பிற்பகல் 2மணியிருந்து 5 மணிவரை St. MARYLEBONE CREMATORIUM, EAST END ROAD, FINCHELY, LONDON N2 ORZ என்ற முகவரியில் ஈமக்கிரிகைகள் நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் வேண்டப்படுகின்றனர்.\nதகவல்: திரு. குமாரநாயகம் (கணவர்): 07949 009 514\nதொடர்புகளுக்கு: கிருஷ்ணி குமாரநாயகம்: 07904 786 941\nசன்ஜீவ குமாரநாயகம்; : 07866 991 742\nதர்ஷினி குமாரநாயகம் : 07878 796 855\nகிழக்கு அவுஸ்திரேலியாவில் தென் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து பகுதிகள் வெள்ள அனர்த்தத்தால் மோசமான பாதிப்புக���களை எதிர் கொண்டுள்ளன.\nஅப்பிராந்தியத்தில் வெள்ளத்தால் 10000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமூரியில் தென் நியூ சவுத்வேல்ஸில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமூரி பிராந்தியமானது கடந்த 35 வருட காலத்தில் இல்லாத மோசமான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது. அங்கு 2000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். __\nஇருவகை மக்களை இவ்வுலகில் பார்க்கின்றோம். பிறருடைய மகிழ்ச்சியான வாழ்வையும் சீர்சிறப்புக்களையும் பார்த்து தாமும் மகிழ்ந்து உவகையுறுகின்றார்கள் ஒருவகையினர். பிறருடைய சிறப்புக்களைக் கண்டு மனம் புழுங்கி அவர்களில் வெறுப்புக் கொண்டு பொறாமைப்படுகின்றார்கள் இன்னொரு பகுதியினர்.\nஇவர்களில் பிறராக்கம் கண்டு மகிழ்வோரே சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் வாழ்கின்றார்கள். பிறராக்கம் கண்டு பொறாமைப்படுவோர் மன அமைதி அற்றுஇ மன உறுத்தலுடன் வாழ்கின்றார்கள். மற்றவர் உயர்வைக் கண்டு பொறுக்க முடியாத குணத்தை அழுக்காறு என்பர். அவர்கள் மனமும் வாழ்வும் அழுக்கு நிறைந்ததாய்த் தீமையே விளைவிப்பதாய் இருக்கும். இதனையே திருவள்ளுவர்,\nதங்கநிலவு - மேரி ஆன் - கவிதை\nமார்கழி மாத முன் பனிக் காலம்\nமா மன்னவர் மழலை வடிவில்\nஅவுஸ்திரேலியா மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா”\nவங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவான ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nவருடந்தோறும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 - 01 - 2012 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன் றிசேவ் (J.W. Manson Reserve, Wantirna)மைதானத்தில் நடைபெற்றது.\nமௌனம் கலைகிறது....2 - நடராஜா குருபரன்\nமகிந்த ராஜபக்ஸ அன்றன்றே கொல்வார் றணில் நின்று கொல்வார்.\nஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்கிறேன். மகிழ்ச்சியுடன் அல்ல வலி சுமந்த வேதனையோடு. காரணம் நீண்ட யுத்தத்தின் பின், பெருக்கெடுத்த ரத்தத்தின் பின் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை பலருக்கும் நின்மதிப் பெருமூச்சை கொடுத்தது. ஆனால் அது கானல் நீராக அமைதிக்குப் பிந்தைய சுனாமியாக மாறும் என பெரும்பான்மையோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலவிய அமைதிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே திரைமறைவில் எதிர்மறையான செயற்பாடுகளையே மேற்கொண்டனர். அந்த வகையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததோடு றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சர்வதேச காய்நகர்த்தல்களும் ஆரம்பித்திருந்தன. இந்த புதிய அத்தியாயத்தில் நானும் மெதுவாக உலகைநோக்கி ஒரு செய்தி சேகரிப்பாளனாக நகர்ந்தேன். அதில் மிகப் பிரதானமானது அமெரிக்க வெள்ளை மாளிகை விஜயம்.\nஅந்தமான் நிகோபார் தீவுகள் வங்கக் கடலில் அமைந்துள்ள அற்புதமானஇயற்கை அழகு நிறைந்த பசுமைத் தீவுகள். அந்தமான் தீவுகள் இயற்கைவிரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.அருமையான சுற்றுலாத்தலம்.அந்தமானின் கடற்கறைகள் மிகத்தூய்மையானவை. அழகானவை.அந்தமான்,நிகோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் 36தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.இங்குள்ளமக்களில் தமிழர்களும் கணிசமாக வசிக்கிறார்கள். தீவுத்தலைநகர்போர்ட் ப்ளேயர்அந்தமான், நிகோபார் தீவுகள் நமது தாய் தமிழ் நாடில்இருந்து 1200 கி.மீ. தூரத்தில் இருந்தாலும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்குமான உறவு 11ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. 2ம்ராஜேந்திர சோழ மன்னர் அந்தமான், நிகோபார் தீவுகளைக் கைப்பற்றிஅங்கு தமது படைகளை விட்டு சென்றார் என வரலாற்று நூல்கள்குறிப்பிடுகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டின்தொடர் கல்வெட்டு ஒன்று இங்குள்ள பிலோ பாபித்தீவில்இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.\nகச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் - முதல்வர் ஜெயலலிதா\nமீதிக் கடனைப் பெறுவதா இல்லையா கொழும்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது\nதண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை\nவிடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில் ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் சென்னையில் கைது\nகச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் - முதல்வர் ஜெயலலிதா\nசென்னை, பிப்.3: கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிய���ன் உறுப்பினர் ஆறுமுகம் (வால்பாறை) வெள்ளிக்கிழமை பேசியது: \"\"தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கச்சத் தீவை மீட்க முதல்வர் தலைமையில் அனைவரையும் திரட்ட வேண்டும். கச்சத் தீவை மீட்க மத்திய அரசு தடையாக இருந்தால் மக்கள் மத்தியில் அதை அம்பலப்படுத்த வேண்டும்'' என்றார். அதற்கு முதல்வர் அளித்த பதில்: \"\"இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதைப் பற்றி உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இலங்கைக் கடற்படையினரால் எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி இடங்களில் தொழிலை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கான நிரந்தரத் தீர்வு, தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்டெடுப்பதுதான். இதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். இந்த வழக்குக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ஆவணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைக் கட்டிக்காக்க, கச்சத் தீவை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன் என தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார் முதல்வர் ஜெயலலிதா.\nஈழத்தமிழர் கழகத்தின் உணவுடன் ஒன்றுகூடல் 12.02.2012\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nகாக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த, சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது. எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான். தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.\nதுரோகி - பூமாறங் - - யதீந்திரா\nஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.\nஎனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன.அப்போது இணக்கம் என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’ என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா, நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.\nகடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி சத்தியதேவி மனம் திறந்து பேசுகிறார்\nசூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் என்றழைக்கப்படும் அதன் அதன் கடற்படைப் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார் .வடமராட்சியி���் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 – 18 ல் மரணமடைந்தார்.\nமூழ்கும் உண்மைகள் - ஞாநி\nஇந்திய அரசின் வல்லரசுக் கனவில் இன்னொரு அத்தியாயம் நனவாகிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் அணு உலைகளிலும் நீர்மூழ்கிகளிலும் மூழ்கும்போது கூடவே பல கசப்பான உண்மைகளையும் சேர்த்து மூழ்கடிக்க்ப் பார்க்கிறது அரசு.\nஅணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைத் தன் கடற்படையில் வைத்திருக்கும் உலக நாடுகள் இதுவரை ஐந்துதான். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா.ஆறாவதாக இந்தியாவும் இந்த அணுகுண்டர்கள் க்ளப்பில் சேர்கிறது. இந்தப் ‘பெருமை’ இப்போதைக்கு வாடகைப் பெருமைதான். ஏனென்றால் இந்தியா இந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டவில்லை. ரஷ்யா கட்டிய நெர்ப்பா என்ற கப்பலை வாடகைக்கு வாங்கி ஐ.என்.எஸ் சக்ரா-2 என்று பெயர் மாற்றிவிட்டது. வாடகை ரொம்ப அதிகமில்லை ஜெண்ட்டில்மன். ஐயாயிரம் கோடி ரூபாய்கள்தான். பத்து வருடத்துக்கான வாடகை.\nகையடக்கத்தொலைபேசியை உபயோகித்தால் போர்க் குற்றவாளி\nவடகொரியாவில் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜொங் Il இற்கு 100 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு யாரும் கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்ககூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.\nகையடக்கத்தொலைபேசிகள் உபயோகிப்பதினை அந்நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சி \"போர்க் குற்றமாக\" அறிவித்துள்ளது.\nகையடக்கத்தொலைபேசிகளை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய ஜனாதிபதிகளுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகாசாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு\nஎம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா\nஎகிப்திய நாட்டு உதைபந்தாட்ட மைதானத்தில் கலவரம் : 74 பேர் பலி; 150 பேரின் நிலை கவலைக்கிடம்\nகாசாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு\nஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர்.\nஅவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தி, \"இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது போதும்...\" என்று எழுதப்பட்டிருந்த போஸ்டர்களை பான்கீமூனிடம் காண்பித்தனர்.\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 7)\nஅது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு அவர்களின் தலைமேல் வைக்கப்பட்ட பணங்காய் போல் எண்ணி விருது வாங்கவந்த அநேகம் பேர் வருந்தியிருக்கலாம்.\nஜானகிராமனுக்கு உள்ளே ஒரு பயம், ஒரு பரவசம், உலகம் உற்றுநோக்கும் இந்திய தேசத்தின் முதல் குடிமகன் சிரித்தமுகத்தோடு நின்று கைகூப்பி படைப்பாளிகளை வணங்கி வரவேற்று ஒவ்வொரு துறை சார்ந்தவருக்குமாக விருதினை வழங்கிக் கொண்டிருப்பதை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தாலும், நினைவெல்லாம் தன் மனைவி ஜானகியிடமே இருந்தது.\n'சோக்கவுட்’ 'நிசப்தம்' ஈரானியச் சினிமா\nநிசப்தம் எனும் நாத வெள்ளம் ‘சோக்கவுட்’ (The Silence)\nகண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.\nஇருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அ��ரவரால்தான் முடியும்.\nவீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.\nஅடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா\nநித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.\nகண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.\nகுர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.\nகாலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது.\nபும் பும் பூம்… பும் பும் பூம்…\nஇசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது. ஆனாலும் ஒருவளது பிரட் ச���்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.\n10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல் இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.\nஅவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான். ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.\nவேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான்.\nஇவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான். அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண்.\nஅவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலைய���ிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.\nஅவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான்.\nகுர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன்.\nஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.\nநெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம்.\nஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.\nபடம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம். ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்\nஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.\nஎமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.\nஅவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.\nஅதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.\nமிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.\nஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும்.\nஇவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.\n25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.\nஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.\nகுர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.\nஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள். தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாச+க்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.\nபடம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.\nமங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது.\nவேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன.\nஅவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது.\nஇசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.\nதங்கநிலவு - மேரி ஆன் - கவிதை\nஅவுஸ்திரேலியா மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா”\nமௌனம் கலைகிறது....2 - நடராஜா குருபரன்\nஈழத்தமிழர் கழகத்தின் உணவுடன் ஒன்றுகூடல் 12.02.2012\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\nதுரோகி - பூமாறங் - - யதீந்திரா\nகடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி சத்தியதேவி மனம்...\nமூழ்கும் உண்மைகள் - ஞாநி\nகையடக்கத்தொலைபேசியை உபயோகித்தால் போர்க் குற்றவாளி\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 7)\n'சோக்கவுட்’ 'நிசப்தம்' ஈரானியச் சினிமா\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/113", "date_download": "2021-01-19T09:53:59Z", "digest": "sha1:QO3GGTTCORJUUHHFY2HX3ATDIUE3PRVH", "length": 7299, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/113 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநலமே நமது பலம் 111\nஅதைத்தவிர மற்றவைகளுக்காகக் கொண்டு செல் வதில் காயங்களுக்கு ஏற்பவே கருத்தில் கொள்ள வேண்டும்.\n3. உங்களுடன் மற்றவர்களின் உதவியையும் கேட்டுப் பெற்றுக் கொள்வது பத்திரமாகத் தூக்கிச் செல்ல உதவும்.\n4. சாலையில் ஆட்டோ ரிக்ஷா, மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் ஏற்படுகிற சாலை விபத்துகளின்போது, மற்ற வாகனங்கள் அந்தப் பக்கம் வந்து விடாமல் முதலில் தடுத்துவிடும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\n5. விபத்துக்களில் காயம்பட்டவர்களை அப்புறப்படுத்து கிற முறைகள் எல்லாம், காயங்களின் பயங்கரத்திற்கேற்ப, உதவிக்கு வருகிற ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எவ்வளவு தூரத்தில் மருத்துவமனை இருக்கிறது என்பதற் கேற்ப, போகும் சாலைப் பகுதிகளின் தகுதிக்கேற்பவே\n6. இவற்றையெல்லாம், எண்ணிப் பார்த்து முடி வெடுத்து, அவர்களைத் தூக்கிச் செல்கிற சமயத்தில், அடிக்கடி அவர்கள் உடல்நிலை, சுவாசத்தில் ஏற்படும் நிலை போன்றவற்றைக் கண்காணித்துக் கொண்டே வரவேண்டும். மூர்ச்சை அடையாமல் இருக்கிறாரா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.\n7. ஒருவரே தூக்கிச் செல்வதா இருவர் சேர்ந்தால்தான் முடியும் என்றால் சேர்த்துக் கொள்வதா இருவர�� சேர்ந்தால்தான் முடியும் என்றால் சேர்த்துக் கொள்வதா படுத்தபடிதான் தூக்கிச் செல்ல முடியும் என்றால் தூக்குக் கட்டில் (Stretcher) கிடைக்கும் வாய்ப்பு உள்ளத்ா படுத்தபடிதான் தூக்கிச் செல்ல முடியும் என்றால் தூக்குக் கட்டில் (Stretcher) கிடைக்கும் வாய்ப்பு உள்ளத்ா என்பதையெல்லாம் ஏற்படுகிற காயங்களின் தன்மையை வைத்தே ஏற்பாடு செய்ய வேண்டும்.\n8. தொட்டில் போல தூக்குதல் (Cradle lift) காயம் பட்டவர் கனமில்லாதவராக இருந்தால், மருத்துவ மனையும்\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 11:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/addition-of-4-languages-including-tamil-in-amazon-processor/", "date_download": "2021-01-19T07:33:49Z", "digest": "sha1:Z5GZNQVNFV5WUTZV3TGB77ZTB4DBGXUW", "length": 8520, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "அமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nHome/உலக செய்திகள்/அமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nஅருள் September 23, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 5 Views\nஅமேசான் செயலியில் தமிழ் உள்பட 4 மொழிகள் சேர்ப்பு\nஇணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செயலியில் தமிழ் உள்பட 4 இந்திய மொழிகளை புதிதாக இணைத்துள்ளது.\nபண்டிகை காலம் வருவதை கருத்தில் கொண்டும், இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.\nஅமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வ���்தன.\nஇந்நிலையில் அந்த செயலியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.\nசீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது – அதிபர் டிரம்ப்\nTags அமேசான் செயலியில் இந்தியா உள்பட 4 மொழிகள் சேர்ப்பு தமிழ்\nPrevious சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது – அதிபர் டிரம்ப்\nNext Today rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-19T09:06:52Z", "digest": "sha1:ATM5RSA6B24ZUFJL2GN26SHMZR5RTVCF", "length": 14812, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் | Latest ஏ.ஆர்.ரஹ்மான் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரவிந்த்சாமியுடன் ஜோடி சேர ஏங்கிய பிரபல நடிகை இதை செய்து தனது ஆசையை தீத்து கொண்டாராம்\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படமான ‘ரோஜா’ படமானது 90களில் வெளியான மிகச்சிறந்த படங்களில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜில்லுனு ஒரு காதல் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட நடிகை இப்ப பீல் பண்ணி என்ன ஆக போகுது\nதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியராக வலம் வரும் சூர்யா-ஜோதிகா, முதல்முறையாக கணவன் மனைவியாக நடித்து மெகா ஹிட் கொடுத்த படம்தான் ‘சில்லுனு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n8 வருடங்களுக்கு முன்பே 300 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிக்க இருந்த படம்.. திடீரென டிராப் ஆக காரணம் என்ன\nதமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் மணிரத்தினம் முக்கியமான இடத்தில உள்ளார். இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என பல முகங்களைக் கொண்டவர். மணிரத்தினம்...\nபிரபலங்களின் கோடி சம்பளங்களுக்கு முடிந்தது சோலி.. கொஞ்சநஞ்சமா ஆடுனீங்க வச்சான் பாரு ஆப்பு\nகோடி கோடியாய் தொழில் முதலீட்டில் முதன்மை பெற்றிருக்கும் சினிமாத்துறை தற்போது முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இதனால் 1000 கோடிகள் இழப்பு ஏற்பட்டு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகோச்சடையான் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இவர்தான்.. அட\nதமிழ்சினிமாவில் அனிமேஷன் படங்களில் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக கோச்சடையான் தோல்வி...\nகண்ணீரை வரவழைக்கும்.. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட புகைப்படமும் வரிகளும்\nஆஸ்கர் நாயகன், இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நம்பிக்கை நட்சத்திரம் உலகப் புகழ் பெற்ற தமிழன், அநீதிகளை கண்டு பயம் கொள்ளாது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்.. ஒரு வேடத்துக்கே விடை தெரியல, இதுல மூணு வேறயா.\n‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇறுதிக்கட்டத்தில் மாட்டிக்கொண்ட கோப்ரா.. கடுப்பில் விக்ரம்\nதமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் தன்னை ரசிக்க வைத்த பெருமை விக்ரமுக்கு உண்டு. அனைவருக்குமே விக்ரமை பிடிக்கும். இவரது நடிப்பில்...\nமுதல்முறையாக மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் பாடிய பாடல்.. வைரல் வீடியோ\nஇசை புயல் ஏ.ஆர். ரகுமான் சினிமாவில் பல ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். இப்போது தனது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி வெறித்தனம்: அட்டகாசமான அப்டேட் கொடுத்த பிகில் தயாரிப்பாளர்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு\nதளபதி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்த பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி செப்டம்பர்-19 என படத்தின் தயாரிப்பாளர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிகில் – வெறித்தனம் பாடல் செய்த மொத்த சாதனை.. இணையதளத்தை தெறிக்க விட்ட.. வைரலாகும் ட்விட்டர் விமர்சனம்\nஇளையதளபதி விஜயின் பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ பாடல் வெளிவந்தது. இணையதளத்தை தெறிக்க விட்ட இளைய தளபதியின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கத்...\nபிகில் படத்தின் ‘வெறித்தனம்’ பாடல்.. விஜய் குரலில் அட��ா\nஅட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவர காத்துக்கொண்டிருக்கும் பிகில் படத்தின் இரண்டாம் பாடல் வெளிவந்துள்ளது. இந்தப் பாடல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதியின் பிகில் ரிலீசை பார்த்து தெறித்து ஓடிய 2 முக்கிய படங்கள். தீபாவளி ரேஸில் தனுஷ்,விஜய் சேதுபதி இல்லையாம்\nஇயக்குனர் அட்லி உடன் சேர்ந்து தளபதி விஜயின் பிகில் படத்தை கிட்டத்தட்ட 95% முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த படம் வரும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிகில் புதிய போஸ்டருடன் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி. பிகில் போடலாமா \nதளபதி 63 – அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரசியல் தூக்கலாக கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான். பட தலைப்பே இவ்வளவு மாஸா என சிலாகிக்கும் நெட்டிசன்கள்.\nமக்கள் நீதி மைய்யம் தொடங்கி கமல் அரசியலில் செம்ம பிஸி. அதுமட்டுமன்றி மனிதர் பிக் பாஸ் 3 வரை வந்துவிட்டார். ஏற்கனவே...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய்க்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. ரசிகர்கள் காத்திருந்தது வீண்போகவில்லை\nநடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்கள் இப்படத்தை திரையில் காண...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசித் ஸ்ரீராம் எடுக்கும் அடுத்த அவதாரம்.. இதிலும் வெற்றி கிடைக்குமா\nதமிழ் சினிமாவின் எஸ்பிபி, ஜானகி, யேசுதாஸ் போன்ற முன்னணி பாடகர்களின் வரிசையில் தற்போது இளம் பின்னணிபாடகராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம்....\nஅப்பா இசையில் அறிமுகமான ஏ ஆர் அமீன் – “சகோ வா” வீடியோ பாடல் உள்ளே.\n7 UP Madras Gig - Season 2 வின் கடைசி பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோட்டோவுடன் தளபதி 63 அப்டேட்டை அசால்ட்டாக வெளியிட்ட பிரபலம். 40000 லைக்குகள் கடந்து ட்ரெண்டிங் ஆகுது ஸ்டேட்டஸ்.\nAGS தயாரிப்பில் அட்லீ – விஜய் கூட்டணியில் ரெடியாகும் ஸ்போர்ட்ஸ் படம்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசொகுசு கார் வாங்கிய ரசிகர். ரஹ்மான் ரெபிரன்சுடன் நம்பர் பிளேட். போட்டோவை பார்த்த இசை புயலின் க��ெண்ட் என்ன தெரியுமா \nஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கென்று உலகெங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=7280", "date_download": "2021-01-19T09:57:09Z", "digest": "sha1:A4G7BQFVVE67DO4U6YSL7DJSSGLKISF6", "length": 6688, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "முருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு | Drumstick Spinach joint - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கிராமத்து விருந்து\nமுருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு\nபாசிப்பயர் - 100 கிராம்\nமுருங்கைக்கீரை - 5 கப்\nமுருங்கைப்பூ - 50 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nசீரகம் - 1 டீஸ்பூன்\nவரக்கொத்துமல்லி - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nநல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி\nகடுகு - அரை டீஸ்பூன்\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nதண்ணீர் - தேவையான அளவு.\nகுக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து பாசிப்பயர், முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கொத்தமல்லி, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த பருப்பு, கீரை கலவையை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான சாதத்துடன் கூட்டை சேர்த்து\nகுறிப்பு : முருங்கைப்பூவை நெய்யில் வதக்கி அதனுடன் வெல்லம் (அ) பொடித்த பனங்கற்கண்டைச் சேர்த்து சாப்பிடலாம். முருங்கை இலையில் கால்சியம், புரதச்சத்து, வைட்டமின் சி, ஏ நிறைந்துள்ளது. கூடுமானவரை முருங்கைக்கீரையை உணவில்\nஅவ்வப்போது சேர்த்துக் கொள்வது நல்லது.\nமுருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிற���ாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/gv-prakash-next-movie-director/102609/", "date_download": "2021-01-19T08:21:59Z", "digest": "sha1:S6XN2VXBMXISAUVSNHPF2PFRWGACKVEH", "length": 7468, "nlines": 135, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Gv Prakash Next Movie Director | சினிமா செய்திகள் | Cinema News", "raw_content": "\nHome Latest News வெற்றி மாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகும் ஜிவி பிரகாஷ் – வில்லனாக நடிக்கப்...\nவெற்றி மாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகும் ஜிவி பிரகாஷ் – வில்லனாக நடிக்கப் போவது யார் தெரியுமா\nவெற்றிமாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nGv Prakash Next Movie Director : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.\nஇந்தப் படத்தை தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன.\nமன அழுத்தத்தில் தவித்த இயக்குனர், ஒரு மெசேஜில் மீள் வைத்த சாய் பல்லவி அப்படி என்ன நடந்தது தெரியுமா\nஇந்தப் படங்களைத் தொடர்ந்து இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nமேலும் இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு வில்லனாக முன்னணி இயக்குனரும் தற்போது நடிகராகவும் பல படங்களில் கலக்கி வரும் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.\nPrevious articleதலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இது தானா\nNext articleஇனி லாக் டவுன் இல்லைன்னு மட்டும் சொல்லட்டும்.. இப்படித்தான் ஆட்டம் போடுவேன் – வலிமை பட ஹீரோயின் வெளியிட்ட வீடியோ\nNews Channel-ஐ கிழித்து தொங்க விட்ட.., மூன்றாவது கண் படக்குழு – Exclusive Interview\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\nலிப் லாக் கிஸ் அடித்தது உண்மை தான்.. ஆனால் – எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி ஓபன் டாக்.\nமாளவிகா மோகனன் வெளியிட்ட நியூ போட்டோஷூட்.. வைரலாகும் பு��ைப்படம்\nஉ*ளாடையில் உச்சக்கட்ட அலப்பறை இணையத்தை சூடாக்கும் பூனம் பாஜ்வா புகைப்படம்.\nபொறந்தது இரண்டும் ஆம்பளப் புள்ளையா போயிடுச்சே.. வேலவன் ஸ்டோர்ஸில் குக் வித் கோமாளி தீபாவின் கலக்கலான ஷாப்பிங்.\nதல அஜித்தின் ரீல் தம்பிக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்.\n தொடங்கப் போகிறது தளபதி 65 சூட்டிங்.. எப்போது தெரியுமா\nகமல்ஹாசனுக்கு நடந்து முடிந்தது அறுவைசிகிச்சை.. வெளியான அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/led-linear-fixture/57223075.html", "date_download": "2021-01-19T08:21:14Z", "digest": "sha1:EFRL2MRXXRK26SUGLNWKWGCNYLPU5RUH", "length": 16485, "nlines": 202, "source_domain": "www.ledlightinside.com", "title": "0.9M 2700K-6000K CCT 30w தலைமையிலான நேரியல் பதக்க ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nவிளக்கம்:Ip65 லெட் லீனியர் லைட்,லீனியர் லெட் பெண்டண்ட் லைட்,லெட் லீனியர் சீலிங் லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் >\nகஞ்சா கிரீன்ஹவுஸ் எல்இடி க்ரோ லைட்\nமொத்த விற்பனைக்கு லைட் க்ரோ லைட்\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஎல்.ஈ.டி கார்டன் லைட் >\nசோலார் லெட் கார்டன் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nபுற ஊதா கிருமி நீக்கம் விளக்கு\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி லீனியர் லைட் > எல்.ஈ.டி லீனியர் பொருத்துதல் > 0.9M 2700K-6000K CCT 30w தலைமையிலான நேரியல் பதக்க ஒளி\n0.9M 2700K-6000K CCT 30w தலைமையிலான நேரியல் பதக்க ஒளி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: நுரை + காகித அட்டைப்பெட்டி, ஏற்றுமதி தரநிலை\nபிராண்ட்: RYGH தொழில்நுட்பம்; OEM அல்லது ODM கிடைக்கிறது\n0.9M 2700K-6000K CCT 30w தலைமையிலான நேரியல் பதக்க ஒளி\nஒரு வகையான எல்.ஈ.டி உள்துறை விளக்கு, இந்த வகை விளக்கு லெட் பெண்ட���்ட் லைட் என்றும் அழைக்கப்படுகிறது. நிறுவலின் தொங்கும் வழியைப் பயன்படுத்துதல்.\nதலைமையிலான நேரியல் விளக்குகள் தொழில்ரீதியாக வடிவமைக்கப்பட்டன, பாரம்பரிய வெள்ள விளக்குகளிலிருந்து மேம்படுத்தல், உயர்தர பாகங்களைக் கொண்ட அசெம்பிளி, விஞ்ஞான கட்டமைப்பைக் கொண்ட குறைந்தபட்ச வடிவமைப்பு, இலவச கலவையை உருவாக்கலாம், விருப்ப கற்றை கோணத்துடன் ஆப்டிகல் வடிவமைப்பை நிபுணத்துவம் பெறலாம்.\nஸ்பாட்லைட்டிங் மற்றும் வெள்ள விளக்குகளின் சிறப்பான கலவையுடன் நேரியல் விளக்கு வடிவமைப்பு, சரியான கலவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், அதிக வெளிச்சம் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றது.\nஅலுமினியம் நேரியல் விளக்கு, ஒளி மற்றும் நீடித்த, சுற்றுச்சூழல் நட்பு, வேகத்தன்மை, ஒரு சவ்வுடன் மூடப்பட்டிருக்கும் மேற்பரப்பு, கீறல், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, சிதைப்பது போன்றவற்றின் வெப்ப மடு சுயவிவரமாக பயன்படுத்தப்படுகிறது.\nதலைமையிலான ஒளி மூலமானது நீண்ட ஆயுட்காலம், சீரான நிறம் மற்றும் பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. காப்புரிமை ஒளி செய்முறையானது பொருளின் நிறத்தை சிறப்பாக மீட்டெடுக்க முடியும்.\nபயன்பாடுகள்: லீனியர் லெட் லைட், நூலகம், ஷாப்பிங் மால், ஹோட்டல், மியூசியம், கேலரி, அனுபவ மையம், வணிக கட்டிடம் போன்ற வெளிச்சம் அதிகம் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றது.\nபி ரோட் அளவுரு :\nஎல்.ஈ.டி லீனியர் லைட்டிங் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது i n அலுவலகம், ஸ்டுடியோ, ஜிம், சூப்பர் மார்க்கெட், ect.\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி லீனியர் லைட் > எல்.ஈ.டி லீனியர் பொருத்துதல்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n80W லீனியர் எல்இடி உயர் விரிகுடா ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n3 வருட உத்தரவாதத்தை இடைநிறுத்தியது லெட் லீனியர் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n0.9 மீ 40W தலைமையிலான நேரியல் பதக்க ஒளி சாதனங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n1.2 மீ 40W தலைமையிலான நேரியல் பதக்க ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅலுமினியம் 1.2 மீ 60 டபிள்யூ லீனியர் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n510W தலைமையிலான க்ரோ ஸ்ட்ரிப் விளக்குகள்\n510W வர்த்தக தலைமையிலான வளரும் ஒளி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் 301 பி\n700W ஹைட்ரோபோனிக் லெட் க்ரோ லைட் சாம்சங் எல்எம் 281\n110W எல்இடி க்ரோ லைட் போர்டு\n115W சாம்சங் வழிநடத்தும் ஒளி\n230W டெய்ஸி செயின் லெட் க்ரோ விளக்குகள்\nமலிவான கிரீன்ஹவுஸ் 115W முழு ஸ்பெக்ட்ரம் லெட் க்ரோ லைட்\nதனியார் மாடல் யுஎஃப்ஒ வடிவம் நுண்ணறிவு நடவு எல்இடி க்ரோ லைட்\n600W முழு ஸ்பெக்ட்ரம் வழிவகுத்தது\nஅமேசான் ஹாட் சேலிங் 10W எல்இடி க்ரோ டேபிள் லைட்டிங்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட் உட்புற 300W\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nஹை பவர் ஃபுல் ஸ்பெக்ட்ரம் 300W எல்இடி க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் எல்இடி உட்புறத்தில் வளரவும்\nசூடான விற்பனை உயர் தரமான குறைந்த விலைகள் கிரேடனில் 50W எல்இடி க்ரோல் லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nIp65 லெட் லீனியர் லைட் லீனியர் லெட் பெண்டண்ட் லைட் லெட் லீனியர் சீலிங் லைட் 0.9 மீ லெட் லீனியர் லைட் லெட் லீனியர் சைன் லைட் 0.9 மீ லீனியர் லைட் Ip66 லெட் ஃப்ளட் லைட் ஹை பே லீனியர் லைட்\nIp65 லெட் லீனியர் லைட் லீனியர் லெட் பெண்டண்ட் லைட் லெட் லீனியர் சீலிங் லைட் 0.9 மீ லெட் லீனியர் லைட் லெட் லீனியர் சைன் லைட் 0.9 மீ லீனியர் லைட் Ip66 லெட் ஃப்ளட் லைட் ஹை பே லீனியர் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Riyueguanghua Technology Co.,Limited அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2015/01/land-for-sale-real-estate.html", "date_download": "2021-01-19T07:50:38Z", "digest": "sha1:VDJKWSRIYKNHZH2YWWMEC5APGK4HMP2V", "length": 9053, "nlines": 75, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தவனைமுறையில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்", "raw_content": "\nHomeவீட்டுமனைதவனைமுறையில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்\nதவனைமுறையில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்\n\"சென்னைக்கு மிக அருகில்\" என்பது மிக பிரபலான வார்த்தையாக மாறிபோனதிற்கு காரணம், சாத்சாத் தினம் தினம் புதிது புதிதாக ரியலெஸ்டேட் தொழில் துவங்குபவர்கள் உருவாகுவதே ஆகும். இப்படி மிக இலாபகரமான தொழிலாக வீட்டுமனை விற்கும் தொழில் உருவாகி இருப்பதால் போலிகளிடம் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டும்.\nசுலப தவனையில் வீடு அல்லது க��லி மனை வாங்குவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய விசயங்களாவது,\nபொதுவான விசயங்களாக கவனிக்க வேண்டியது என்றால் டிடிசிபி அப்ரூவல், குடிநீர், மின்சார வசதி என்பனவற்றையும் தவிர,\nஉங்களுக்கு காட்டப்பட்டிருக்கும் மனைக்கு முறையான வழித்தடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். பெரும்பாலான நிலதரகர்கள் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கும்பொழுது பூர்வீக பட்டா, சிட்டா வில்லங்களை பற்றியெல்லாம் கவலைபடாமல் உங்களுக்காக காண்பிக்கும் இடத்தை மட்டும் புல்டோசர் விட்டு நிரவி விட்டு, மனை பிரிவுகளை காண்பிப்பதற்கான தற்காலிக வழித்தடத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். காலப்போக்கில் அத்தகைய வழித்தடங்களில் வீடுகள் உருவாகும் போது தான் உண்மையில் அது வழித்தடம் இல்லை என்பதை அறிவோம். சாலைக்கான வழித்தடம் முறையாக உள்ளாட்சி அமைப்பிடம் பதியப்பட்டிருக்கிறதா என்ற தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.\nசராசரிக்கும் குறைவான விலையை விளம்பரத்தில் காண்பித்துவிட்டு நேரில் சென்ற பிறகு சைட்டின் முன்பகுதியில் இந்த விலை, நடுவில் இந்த விலை என்று ஏகத்துக்கும் விலைமாற்ற டேரிஃப் வைத்திருப்பார்கள்.\nமாதம் இவ்வளவு என்று கட்டி வாங்கும் போது பிரைவேட் பேங்க் லோன் வசதி செய்திருப்பார்கள். அவ்வாறன வங்கிகளின் அல்லது தனியார் நிறுவனங்களின் வட்டி விகிதங்களை தெரிந்துகொள்ளுங்கள். சராரியாக 2 இலட்சத்திற்கு லோன் இருந்தாலும் கூட வட்டியுடன் சேர்த்து 2.50 இலச்சத்திற்கும் அதிகமாக அவர்களுக்கு அழ வேண்டியிருக்கும்.\nஅருகில் வசிப்பிடங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறியுங்கள். அவர்களின் வாழ்வாதரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.\nபொதுவாக நகருக்கு வெளியில் அமைக்கப்படும் மனைகள் இருக்கும் இடத்தில் முன்பு நீர்வழித்தடம் இருந்திருக்கிறதா என்பதை சுற்றி தெரிந்துகொள்ளுங்கள். பின்னாலில் ஒருவேளை அரசு ஆக்கிரம்ப்பிற்கு உள்ளாக நேரிடும். எச்சரிக்கையாக இருங்கள்.\nஎச்சரிக்கை நிலம் வாங்க பத்திர பதிவு முதலீடு வீட்டுமனை\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்\nஅமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்றே தன்னை ஆன்லைன் வணிகத்த…\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனு���ா\nகுலதெய்வம் வழிபாடு ஏன் முக்கியம் எவ்வாறு செய்வது குடும்பத்திற்கு பலன் தரும்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nஅரசியல், சினிமா, ஆன்மீகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், ஜோதிடம்,கல்வி,வணிகம் மற்றும் விளையாட்டு என பல்துறை செய்திகளையும் தெரிந்துகொள்ள தொழிற்களம் மின்னிதழை subscriber பன்னுங்க\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/farmtrac-tractor/60-powermaxx/", "date_download": "2021-01-19T09:45:30Z", "digest": "sha1:TCEPQ7ZFEQBNYUPFP6H4PNN7VOB4P7O2", "length": 30225, "nlines": 274, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் 60 PowerMaxx 4WD ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பார்ம் ட்ராக் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\n4.0 (2 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் பார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD சாலை விலையில் Jan 19, 2021.\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD இயந்திரம்\nபகுப்புகள் HP 55 HP\nதிறன் சி.சி. 3510 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD பரவும் முறை\nமுன்னோக்கி வேகம் 2.4 - 31.2 kmph\nதலைகீழ் வேகம் 3.6 - 13.8 kmph\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD பிரேக்குகள்\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD ஸ்டீயரிங்\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD சக்தியை அணைத்துவிடு\nவகை ந / அ\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD எரிபொருள் தொட்டி\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2850 KG\nசக்கர அடிப்படை 2150 MM\nஒட்டுமொத்த நீளம் 3865 MM\nஒட்டுமொத்த அகலம் 1920 MM\nதரை அனுமதி 340 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 4300 MM\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 2500 Kg\n3 புள்ளி இணைப்பு Live, ADDC\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 4 WD\nமுன்புறம் 9.5 x 24\nபின்புறம் 16.9 x 28\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD மற்றவர்கள் தகவல்\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் சூப்பர்மேக்ஸ் வி.எஸ் பார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\nசோனாலிகா 50 ஆர்.எக்ஸ் சிக்கந்தர் வி.எஸ் பார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ வி.எஸ் பார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\nஒத்த பார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD\nஇந்தோ பண்ணை 3055 NV\nசோனாலிகா DI 750 சிக்கந்தர்\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6065 4WD\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பார்ம் ட்ராக் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பார்ம் ட்ராக் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பார்ம் ட்ராக் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத���ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/855-fe-27064/31434/", "date_download": "2021-01-19T08:46:36Z", "digest": "sha1:EU64UDEVV43X246GGIFHWOHHK5IO7OK3", "length": 26988, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 855 FE டிராக்டர், 2017 மாதிரி (டி.ஜே.என்31434) விற்பனைக்கு கங்காநகர், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ���சி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 855 FE\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 855 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 855 FE @ ரூ 6,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2017, கங்காநகர் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 41\nபார்ம் ட்ராக் 50 ஸ்மார்ட்\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 855 FE\nஜான் டீரெ 5042 D பவர்ப்ரோ\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nசோனாலிகா DI 55 DLX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபக��ணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/16.html", "date_download": "2021-01-19T07:44:06Z", "digest": "sha1:Z2QGEMCEFZFUPE4AKPK25TKCJLTR4JNM", "length": 6829, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கிரிக்க��ட் வீரர் டோனியின் 16 ஆண்டுகள் பூர்த்தி - யாழில் ரசிகர்கள் ரத்ததானம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் டோனியின் 16 ஆண்டுகள் பூர்த்தி - யாழில் ரசிகர்கள் ரத்ததானம்.\nDhoni 16 years, டோனி 16, டோனி, ரத்ததானம்\nஇந்திய முன்னாள் அணித்தலைவர் எம் எஸ் டோனியை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி டிசம்பர் 23 திகதியோடு பதினாறு ஆண்டுகளாகிறது.\nஅதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்றத்தினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடினர்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்பினர் பல சமுக பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: கிரிக்கெட் வீரர் டோனியின் 16 ஆண்டுகள் பூர்த்தி - யாழில் ரசிகர்கள் ரத்ததானம்.\nகிரிக்கெட் வீரர் டோனியின் 16 ஆண்டுகள் பூர்த்தி - யாழில் ரசிகர்கள் ரத்ததானம்.\nDhoni 16 years, டோனி 16, டோனி, ரத்ததானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2021-01-19T09:29:10Z", "digest": "sha1:4KGT6I65JLEPZZ6VHK3ARBQXF6EXHCPL", "length": 13612, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "பேரழிவுகளிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விட��தலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,960 முறை படிக்கப்பட்டுள்ளது\nதலைப்பு: பேரழிவுகளிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள்\nஉரை: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி\nஇடம்: அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் அரங்கம், சவூதி அரேபியா\nநாள்: 17.03.2011 வியாழன் இரவு\nசில நாட்களுக்கு முன்பு தொழில் நுட்பத்தில் தலைசிறந்து விளங்கி வரும் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அனு உலைகளிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு தொழில் நுட்பத் அறிவால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை\nஇதன் மூலம் நாம் அறிவது என்ன இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை தெளிவாக மெளலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் விளக்குகின்றார்கள் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை தெளிவாக மெளலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் விளக்குகின்றார்கள் வாசகர்கள் இதனை வீடியோ – ஆடியோ மூலம் கேட்டு பார்க்க கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கணிணியில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nஹஜ் புனிதப் பயணம் (2011) விண்ணப்பங்கள் »\n« ஓர் ஈமானிய‌ப் ப‌ய‌ண‌ம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nவளமான வாழ்விற்கு வழிகள் பத்து\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nஅடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nகண்கள் பல நி���ங்களில் ஏன்\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/07/", "date_download": "2021-01-19T08:57:54Z", "digest": "sha1:YSSUDIXDEMEPP5IAAPSCISIUILAU3EIK", "length": 13964, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "2015 July « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,777 முறை படிக்கப்பட்டுள்ளது\nமது போதையில் சிக்கும் மாணவியர்\nபள்ளி மாணவியரும் மது போதையில் சிக்கும் விபரீதம், தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. கோவையில், பள்ளிச் சீருடையில் மாணவி நடத்திய ரகளையால், இது அம்பலமாகியுள்ளது. கலாசார சீரழிவைத் தடுக்க, பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி, அரசும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளின் வரவு, இளைஞர்களை மது போதைக்கு அடிமையாக்கி வருகிறது. அதையும் தாண்டி, பள்ளி மாணவியரும் போதை பழக்கத்துக்கு ஆளாகும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. கோவையில் நடந்த சம்பவமே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,268 முறை படிக்கப்பட்டுள்ளது\nலைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\n‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nகொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் \nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/media-reports/", "date_download": "2021-01-19T09:18:49Z", "digest": "sha1:6IREM4AM2EW7JPKMUNYHFZWZEQY24HWA", "length": 5451, "nlines": 96, "source_domain": "manimozhian.com", "title": "ஊடகச் செய்திகள் - மணிமொழியன்", "raw_content": "\nமதுரையில் உலக திருக்குறள் பேரவை விழா – தினமலர் நாளிதழ் – மார்ச் 25, 2019\n‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியனார் 74 ஆம் பிறந்த நாள் விழா மாலைமுரசு நாளிதழ்- மார்ச் 25, 2019\n‘திருக்குற���் செம்மல்’ ந.மணிமொழியனார் 74 ஆம் பிறந்த நாள் விழா \n – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – மே 2018\n“வழிகாட்டும் வாழ்வியல் நூல்” – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – ஏப்ரல் 2018\nதமிழை விரும்பிப் படித்த “உலக உத்தமர் காந்தியடிகள்” – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – மார்ச் 2018\nஇலக்கியச் சிந்தனைகள் “இசைபடவாழ்” – திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – புதினம் – பிப்ரவரி 2018\nதிருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முத்தமிழ் ஆயம் தொடக்கவிழா – வெற்றிமுனை – டிசம்பர் 2017\nநெஞ்சில் நிறைந்தவர் நினைவில் வாழ்கிறார் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் – வெற்றிமுனை – நவம்பர் 2017\nதிருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் அறக்கட்டளை தொடக்க விழா – தினமணி – 21 நவம்பர் 2017\nதிருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – தினமணி – 14 நவம்பர் 2017\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87738/Struggle-in-Tamil-Nadu-in-support-of-the-Delhi-formers-struggle.html", "date_download": "2021-01-19T09:10:19Z", "digest": "sha1:BRNF22C647S3SDPPLBFBLA4UG5I3XPF3", "length": 35874, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்! | Struggle in Tamil Nadu in support of the Delhi formers struggle | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'டெல்லி சலோ' விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் களத்தில் முன்நிற்கும் தமிழகம்\nடெல்லி சலோ' போராட்டத்திற்கு ஆதரவாக, தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் களத்தில் நின்று விவசாயிகள் அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து பரவலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தொகுப்பு இதோ...\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்து வந்தாலும், கார்பரேட் நிறுவனங்களின் ஊடுருவலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படு��ார்கள் என எதிர்ப்புக்குரலும் போராட்டங்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.\nஅத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020: அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020. சட்டத்தின் படி பொதுமக்களின் உணவுத் தேவைக்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது அந்த பொருட்களை பதுக்கி வைக்கவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ இந்தச் சட்டம் தடைவிதிக்கிறது. அதன்படி விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கக் கூடிய பொருட்களை குறைவான விலைக்கு வாங்கும் வியாபாரிகள் அதிக லாபமடைய பதுக்கி வைப்பதோ அல்லது ஏற்றுமதி செய்யவோ தடைவிதிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டதுதான் அத்யாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020.\nவிலையுறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்: விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களின் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும்போது விவசாய பொருட்களின் விலையை உறுதிப்படுத்துவதோடு விவசாயிகளை பாதுகாக்கவும் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறது மத்திய அரசு. அதன்படி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்வதோடு தாங்கள் விளைவிக்கும் பொருட்களை அந்த நிறுவனத்திடமே விற்பனை செய்து கொள்ளலாம் என்கிறது இந்த சட்டம்.\nவேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாடு சட்டம்: இந்த சட்டத்தின்படி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை இந்தியா முழுவதிலும் உள்ள எந்த மாநில வியாபாரிகளிடம் வேண்டுமானலும் விற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் அதிகம் லாபம் பெற முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த மூன்று சட்டத்தின் மூலம் விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் என மூன்று தரப்பினரும் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவேளாண் சட்டம் எதிர்ப்புக்கான காரணம் என்ன\nமாநில அரசின் கீழ் இருக்கும் விவசாயத்தை, புதிதாக இயற்றப்பட்டுள்ள இந்த மூன்று சட்டங்களும் மாநில உரிமையை பறிக்கும் விதமாக அமைந்துள்ளதாக எதிர்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எந்த பயனையும் கொடுக்கப் போவதில்லை. மாறாக பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் பயனடையும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள��ளனர்.\nவிவசாயிகளின் டெல்லி போராட்டம்: எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள விவசாய சங்கங்களும் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளை பாதிக்கக் கூடிய மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென்றும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென்றும் தலைநகர் டெல்லியில் கடந்த ஒருவார காலமாக கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த வீரர்கள் பெற்ற அர்ஜூனா விருதுகளை திரும்பித் தருவோம் நாங்க விவசாயிகளின் பிள்ளைகள் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியிpல் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்களும், பல்வேறு அமைப்பினரும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு வருவதோடு ரயில் மறியல் சாலை மறியில் தர்ணா போராட்டமென பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் இங்கே நான்கு நாள்களாகத் தொடர்கின்றன.\nதர்மபுரி: தருமபுரி தபால் நிலையம் எதிரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.\nநாகப்பட்டினம்: டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் குடை பிடித்தவாறு விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.\nவேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைமை அஞ்சலகம் எதிரே விவசாயிகளை பாதிக்கும் மூன்று அவசர சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கனமழையில் ���ுடைபிடித்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட சிறை அருகே இருந்து பேரணியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பூர்: திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் நாற்றுகளை ஏந்தியவாறு இரண்டாவது நாளாக இன்று மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரில் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை எனில், 4 ஆம் தேதி சிவகங்கைக்கு ஆய்வுக்காக வரும் தமிழக முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க போவதாகவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம்: விவசாயிகளையும், விவசாயத்தையும் முற்றிலும் அழிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்ட மசோதா 2020ஐ திரும்பப் பெறக் கோரியும், தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை பாதுகாத்திடவும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்��� ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் மக்கள் அதிகாரம், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.\nசெஞ்சி: தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nவிருத்தாசலம்: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாhரம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, ஜனநாயக விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபழனி: பழனியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி பழனி இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர். இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது முன்னால் நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலரும் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ய வந்த போலீசாருடன் ஒத்துழைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.\nஅப்போது பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் வேளாண் சட்ட நகல்களை எரிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர். போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nசத்தியமங்கலம்: இந்திய கம்யூ கட்சியினர் பேரணியாக புறப்பட்டு சத்தியமங்கலம் பஸ்நிலையம் முன் வந்தனர். பின்பு விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்ட திருத்த மசோதா 2020 திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் செயல்பா��ுகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர். இதில் சத்தியமங்கலம்,பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nதிருத்தணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தபால் நிலையம் முன்பு வட்ட செயலாளர் அப்சல் அகமத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் டி.ரவீந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அந்த போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.\nகோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உணவு பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமான அத்யாவசிய பொருட்கள் திருத்தச்சட்டதை திரும்பப் பெறவேண்டும் விவசாய விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்வதை தவிர்க்கும் வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் ஒப்பந்த விவசாயம் மூலம் கார்ப்பரேட்டுக்கு விவசாயிகளை அடிமையாக்கும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரியலூர்: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் மீத போடப்படும் வழக்குகளை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி ஜீயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஜீயபுரம் கடைவீதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வினோத் மணி தலைமையில் ஊர்வலமாக வந்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சி செய்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். தடுப்பு வேலிகளை தாண்டி மறியலில் ஈடுபட முயற்சி செய்தபோது காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு குண்டுகட்டாக அவர்களை தூக்கிய காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nமதுரை: மதுரை ரயில் நிலையம் முன்பாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். சுமார் அரை மணி நேரம் நீடித்த போராட்டத்தினால் பெரியார் மற்றும் சிம்மக்கலில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇதேபோல் தமிழகம் முழுவதுமே பரவலாக களத்தில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு நாளை வரை மிக கனமழை\nஜப்பானில் அனைத்து மக்களும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - நாடாளுமன்றத்தில் நிறைவேறியது சட்டம்\nRelated Tags : டெல்லி, விவசாயிகள், போராட்டம், ஆதரவாக, தமிழகத்தில், Tamil Nadu, formers struggle, Delhi,\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு ��ன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவானிலை முன்னறிவிப்பு: தென்தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு நாளை வரை மிக கனமழை\nஜப்பானில் அனைத்து மக்களும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - நாடாளுமன்றத்தில் நிறைவேறியது சட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/cinema", "date_download": "2021-01-19T08:39:22Z", "digest": "sha1:GY2II4HO3SX6DXVDYBZXAVMTTYX77LLC", "length": 29790, "nlines": 117, "source_domain": "www.tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் ' சித்ரா' திருமண நிச்சயதார்த்தம்\n'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையாக நடிக்கும் சித்ராவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடந்தது. எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சித்ரா மணமுடிக்கப் போகும் மாப்பிள்ளை பெயர் ஹேமந்த் ரவி. சொந்தமாகத் தொழில் செய்துவருகிறார். சித்ராவின் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. வாழ்த்துகள்\n' - நெகிழும் சமுத்திரக்கனி\n`கொரோனாவை விட கொடுமையான காலத்துலயே சென்னை என்னை காப்பாத்தியிருக்கு. சென்னை எப்போதும் என்னை கைவிடாது. எனக்கு எல்லாத்தையுமே கொடுத்தது சென்னைதான். சென்னை பெரிய மேஜிக். நான் நடந்து திரிஞ்ச தெருவுல எல்லாம் கார்ல பயணம் செய்ய வெச்சிருக்கு. கொரோனா பரவுதுன்றதுக்காக இந்த ஊரை விட்டுட்டு எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கணுமா என்ன கடைசி வரைக்கும் நான் இங்கேயேதான் இருப்பேன்” என்கிறார் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி.\nஓடிடி-யில் வெளியாகும் `சூரரைப் போற்று'\nபொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இது வரும் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்\" என சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.\nதன்னை பற்றி வரும் மீம்ஸ் குறித்து பேசிய சமுத்திரக்கனி, '`ரொம்ப சந்தோஷமா பார்த்தேன். நாம நடிக்குறதுக்கும் இத்தனை கேரக்டர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். என் பையன்தான் இதெல்லாம் எடுத்து எடுத்துக் காட்டினான். அவனுக்கு வருத்தம்தான். 'இதெல்லாம் பாசிட்டிவா எடுத்துக்கணும்டா. எவ்வளவு கெட்டப் போட்டு எனக்காக மீம்ஸ் உருவாக்கியிருக்காங்க. அந்த உழைப்பை மதிக்கணும். இதில் நல்ல கெட்டப் இருந்தா அதைப் படத்தில் பயன்படுத்திக்க வேண்டியதுதான்'னு சொன்னேன்.\nஎஸ்.பி.பி -க்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எக்மோ கருவி மூலமாக எஸ்.பி.பி-க்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nபுதிய படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணையும் அதிதி ராவ்\nதமிழில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, துல்கர் சல்மானுடன் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்கள் அதிதி ராவ் நடிப்பில் உருவாகிவருகின்றன. அடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக லவ் சப்ஜெக்ட்டில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரஷாந்த் இயக்குகிறார். இதற்கு முன்னர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘காத்தோடு காத்தானேன்’ பாடலைப் பாடியிருக்கிறார் அதிதி ராவ்.\nமாளவிகா மோகனனுக்கு வரிசைகட்டு பட வாய்ப்புகள்\nவிதவிதமான கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் அள்ளித் தெளித்துவரும் ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனனுக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டுகின்றனவாம். `கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்திலும் அவர் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள். லேட்டஸ்ட்டாக மாளவிகா வெளியிட்ட ஸ்விம்மிங் பூல் போட்டோவுக்கு இணையத்தில் ஏகபோக வரவேற்பு.\nதள்ளி போன ‘லால் சிங் சத்தா’ \nஅமீர் கானுடன் கரீனா கபூர் நடித்துவரும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, 2021-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளி வருகிறது\nபாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் - கரீனா கபூர் தம்பதிக்கு 2016-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் கருவுற்றிருக்கிறார் கரீனா. இந்தத் தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட, சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.\nகீர்த்தி சுரேஷ் - மீண்டும் ஓ.டி.டி பிளான்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல மார்கெட் உள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அமேஸான் தளத்தில் நேரடியாக வெளியான ‘பெண்குயின்’ திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், கீர்த்தி நடித்துள்ள ‘மிஸ் இந்தியா’, ‘குட் லக் சகி’ ஆகிய இரண்டு படங்களையும் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியிட, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.\n`எஸ்.பி.பி விரைவில் குணமடைய பிரார்த்தனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேல் பல மொழிகளில் பாடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி என அவருக்கு புகழாரமும் சூட்டி உள்ளார்.\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பின்னடைவு\nகொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n`கமல் சார் கார் வந்தா, கதவைத் திறக்க ஓடுவேன்... ஏன்னா\n‘கமல் அண்ணாவுடைய கார் வந்து நின்னுச்சுனா, கார் கதவைத் திறக்க ஓடிருவேன். அவருக்கு செய்யக்கூடிய சேவையா அதை நினைக்கிறேன். இறங்குன உடனே, 'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்'னு சொல்லுவார். 'வ அலைக்கும் (முஸ்)ஸலாம்'னு பதில் சொல்லுவேன். உடனே, 'ஒரு பாய் கேரக்டர்னா எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வந்திருப்பேன்'னு சொல்லுவார். அவர்கூட இருந்தாலே ரொம்ப ஜாலியா இருக்கும். இன்னும் பல படங்கள் அவர்கூட நடிக்கணும்னு ஆசையிருக்கு.' என எம்.எஸ் பாஸ்கர் பகி���்ந்துள்ளார்.\nஎந்தப் படத்தை முதலில் இயக்குகிறார் வெற்றிமாறன்\nவெற்றிமாறனின் அடுத்தடுத்தப்படங்கள் என்ன என்கிற கேள்வியும், முதலில் எந்தப்படத்தை அவர் இயக்குகிறார் என்கிற குழப்பங்களும் கோலிவுட்டில் எழுந்திருக்கிறது. இப்போதைய சூழலில் சூரி படம் தாமதமாகும் எனத் தெரிகிறது. ஆனால், எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு ஒரு படம் எடுத்துக்கொடுத்துவிட்டுத்தான் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு வெற்றிமாறன் போவார் என்கிறார்கள். இந்தப் படத்துக்கான கதை, நடிகர்கள் குறித்த விவாதங்கள் நடந்துவருகிறது.\nசீரியலில் நடிக்க என்ன காரணம்\n‘ரோஜா’ சீரியலில் நடிக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை யாஷிகா, `நான் நடிச்ச அஞ்சு படங்கள் இப்போ ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இந்தப் படங்களெல்லாம் லாக்டெளனுக்கு முன்னாடியே முடிஞ்சிட்டதால, லாக்டெளன் டைம்ல வேலையே பார்க்காமல் இருந்தது ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு. `ரோஜா’ சீரியலோட டைரக்டர் எனக்கு நண்பர். அதனால, அந்த சீரியலில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சேன். மத்தபடி, எனக்கு தொடர்ந்து சீரியல்களில் நடிக்கிற எண்ணம் இல்லை’ என்றார்.\nதமிழ்-தெலுங்கு பைலிங்குவில் வாணி போஜன்\nவிஜய் தேவரகொண்டா தயாரிப்பில், ‘மீக்கு மாத்திரமே செப்தா’ தெலுங்குப் படத்தின் மூலம் தன் சினிமா கரியரைத் தொடங்கினார் வாணி போஜன். ‘ஓ மை கடவுளே’ படமும் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்க, கைவசம் அடுத்தடுத்த படங்கள் வரிசைகட்டுகின்றன. வைபவ்வுடன் இவர் நடித்த ‘லாக்கப்’ ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கிறது. தவிர, அதர்வாவுடன் ஒரு படம், விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என வரிசை நீள்கிறது. இந்த 2 படங்களும் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும் என்கிறார்கள்.\nயாஷிகா ரொம்ப ரொம்ப பிஸி...\n`பிக் பாஸ்’ பிரபலமான யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ஜாம்பி’ படம் வெளியானது. மஹத்துடன் ‘இவன்தான் உத்தமன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆரவ் நடித்துள்ள ‘ராஜபீமா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். தவிர, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிக்கும் ‘சிறுத்தை சிவா’ என்ற படத்திலும் நாயகி யாஷிகாதான்.\nபெல்பாட்டம் - லண்டன் சென்ற படக்குழு\nஇந்தியத் திரையுலகமே கொரோனா ஊரடங்���ால் முடங்கிக்கிடக்க... ஊரடங்குக்குப் பிறகு முதன்முறையாக ‘பெல்பாட்டம்’ படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்குச் சென்றிருக்கிறது அக்‌ஷய் குமார் அண்ட் டீம். அக்‌ஷய் குமாருடன் லாரா தத்தா, ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்கின்றனர்.\nமகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற விஜய்\nதெலுங்கில் முன்னனி நடிகரான மகேஷ் பாபு விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்ற நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார். இதனை புகைப்படும் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த படத்தை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.\n' - ராம் கோபால் வர்மா'\nமணிரத்னம் - ராம் கோபால் வர்மா கூட்டணியில் உருவான படம்தான் `திருடா திருடா'. ஏ.ஆர்.ரஹ்மானை தன்னுடைய `ரங்கீலா' படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர்தான். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனி இடத்தை இந்தியத் திரையுலகில் பிடித்திருந்த ராம் கோபால் வர்மாவுக்கு சமீப காலமாக என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சமீபமாக தெலுங்கு சினிமாவில் அவர் பல அட்ராசிட்டிகளை செய்து வருகிறார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை\nட்விட்டரில் தன்னிடம் கேள்வி கேட்பவர்களிடம் பதில் சொல்லி உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். அப்படி, ‘நீங்கள் ஒரு முறையாவது இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர் யார்’ என்ற கேள்விக்கு வெற்றிமாறன் பெயரைச் சொல்லி யிருக்கிறார் மாளவிகா மோகனன். தவிர, ரசிகர் ஒருவர் முத்தம் கேட்ட தற்கும், மாளவிகாவிடமிருந்து கிஸ்ஸிங் எமோஜியுடன் முத்தம் வந்திருக்கிறது\nதமிழில் ரீமேக் ஆகும் ஹெலன்\nமலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். பல வருடங்கள் கழித்து, அருண் பாண்டியன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும்கூட. கோகுல் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘அன்பிற்கினியாள்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் இந்தி வெர்ஷனை போனி கபூர் தயாரிக்க, ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார்.\nபாரதிராஜா இயக்கும் புதுப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ராதிகா. ‘கிழக்க�� போகும் ரயில்’ தொடங்கி ‘தாஜ்மஹால்’ வரை பல பாரதி ராஜாவின் படங்களில் நடித்தவர் ராதிகா. இப்போது பாரதிராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு ‘ஆத்தா’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் திரைக்கதையில் பணியாற்றச் சொல்லி வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறாராம் பாரதிராஜா. இசை இளையராஜா. வைரமுத்து விடமும் பாரதிராஜா பேசி வருகிறாராம். இது சரியாக அமைந்தால், பாரதிராஜா-இளையராஜா- வைரமுத்து என்ற எவர்கிரீன் கூட்டணி பல வருடங்கள் கழித்து இணையும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nஹன்சிகா, பப்ளி ப்யூட்டியாக இருந்தவர். பிரபுதேவாவுடன் ‘குலேபகாவலி’ படத்தில் அவர் வந்த போது, ‘ஹன்சிகாவா இது’ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு மெலிந் திருந்தார். தற்போது இன்னும் உடலைக் குறைத்து பயங்கர ஸ்லிம்மாக மாறிவிட்டார். அவருடைய 50-வது படமான ‘மஹா’ படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nவிஜய் சேதுபதியுடன் நடிக்கும் ரஜிஷா விஷயன்\nமலையாளத்தில் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரஜிஷா விஜயன். அங்கு சில படங்களில் நடித்திருந்தவரை ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார், இயக்குநர் மாரி செல்வராஜ். தனுஷுடன் ‘கர்ணன்’ படத்தை முடித்து விட்டு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருக் கிறாராம். அந்தப் படம் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் என்பது குறிப்பிடத் தக்கது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.tamilnews.com/2018/06/08/actress-sana-khan-released-glamour-photo-latest-gossip/", "date_download": "2021-01-19T09:48:23Z", "digest": "sha1:BU7QKIUHU2REI66KWS6VKZAV2OHUAEMN", "length": 41520, "nlines": 414, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Actress Sana Khan Released Glamour Photo Latest Gossip ,Tamil Gossip", "raw_content": "\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nதமிழில் சிலம்பாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சனா கான் .இவர் அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் ஓரளவு மார்க்கெட் இவருக்கு இருந்தது .தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.(Actress Sana Khan Released Glamour Photo Latest Gossip )\nநடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான AAA திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால், இவர் சம்பந்தமான காட்சிகள் முதல் பாகத்தில் இடம் பெறவில்லை. இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றாலும் இடம்பெறலாம் .\nதற்பொழுது பாலிவுட்டில் சான்ஸ் கிடைப்பதால் பல படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கின்றார் சனா .\nஇந்நிலையில் துப்பட்டா போன்ற ஒரே ஒரு துணியை மட்டும் வைத்து தன்னுடைய அழகை மறைத்துக்கொண்டு அம்மணி கொடுத்துள்ள நிர்வாண போஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே ��ுடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த��ார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் ப���ர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“��ீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/english-to-tamil-translation/?letter=T&cpage=3", "date_download": "2021-01-19T08:30:07Z", "digest": "sha1:T6TYGWVZU5YEJFRR65GCW4RVGWW44UA4", "length": 28825, "nlines": 549, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil translation | English to Tamil | English to Tamil dictionary | English Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய\ntallbnoy இழுப்பறைகள் கொண்ட உயரமான படுக்கையறைப்பெட்டி\ntallith வழிபாட்டின்போதுமு யூதர்கள் அணியும் கழுத்துக்குட்டை.\n(சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) அதிக உயரம்\ntallow-chandler மெழுகுதிரிடி செய்து விற்பவர்.\nஒருபுறம் அல்லது இருபுறமும் கவிகை வடிவிலிருக்கும்படி மணிக்கற்களை வெட்டும் முறை.\nசெடிகொடிப��� பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி\n(வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய்\nஎதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய்\nஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு\ntally mark சரிபார்க்கும் குறி\ntally-clerk நாவாய் ஒப்புக் கணிப்பாளர்\nகப்பற் சரக்குகளைப் பட்டியலைக்கொண்டு சரிபார்ப்பவர்.\nநரியைக் கண்டதும் வேட்டையர் வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி (வினை) நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய்\nநரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு.\ntallyman புள்ளிவெட்டுக் கணிப்பு வரிக்கோலர்\nதவணைக் கடனீட்டுக் கடைவணிகர் படிமுகவர்\nமாதிரிகளைக் காட்டிச் சரக்குகளை விற்பவர்\nமெல்லிய பொன் முலாம் பூசிய பித்தளை.\ntalmudist யூதர் சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றின் தொகுப்பு நுலறிஞர்\nயூத வேதப் பயிற்சி மாணவர்\nசீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள்\n(க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு\nவாள் அலகின் பின்னடி அலகு.\nமேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல்.\ntalus creep கல் சருக்குதல்\ntalus or scree உடைக்கற்குவை\ntamandua, tamanoir எறும்பைத் தின்னுந் தென்னாப்பிரிக்க கரடியின உயிர்வகை.\ntamarack அமெரிக்க ஊசியிலை மரவகை.\ntamarin மயிரடர்ந்த வாலுடைய சிறு தென் அமெரிக்க குரங்கு.\ntamarind புளி ( யமரம்)\nபுளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புச் சுவையுடைய சதைப் பகுதி\nசிறிய மஞ்சள் நிறப் பூப் பூக்கும், புளிப்புச் சுவை உடைய பழம் தரும் ஒரு மரம்\ntamarind-fish புளியிட்டடு ஆக்கிய மீன்கிற.\ntamarisk இறகுபோன்ற கிளைகளையுடைய நெய்தல்நிலை செடிவகை.\nதூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல்\nதிருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில்\n(வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய்\nபூ வேலைத் துன்னல் செய்.\nபிரான்சிலுள்ள பிரவென்சு பகுதியின் வழக்காற்றிலுள்ள நீண்டொடுங்கிய முரசுவகை\n(பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட\nசெடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட\nதமிழ்நாட்டில் பெரும்பான்மையினராலும் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் சிறுபான்மையினராலும் பேசப்படுகிற, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த (தொன்மையான) மொழி\nதமிழ் மொழிபெயர்ப்பு/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றின்) தமிழ் ஒலிப்படுத்திய முறை\nதமிழ் மொழி, பண்பாடு, அறிவியல் துறைகள் முதலியன பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வு\ntammany நியூயார்க் நகரிலுள்ள அமெரிக்க ஒன்றிய அரசின் குடியாட்சி கட்சி மைய அமைப்பு\ntammuz பண்டைப் பாபிலோனியரின் ஞாயிற்றுத் தெய்வம்\nயூத ஆண்டின் பத்தாம் மாதம் (சூன்-சூலை).\nவடட அடிப்பகுதியினையுடைய விரிமுகட்டுத் தொப்பி.\ntamp வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச்சுரங்க வாயில் களிமண் திணித்துவை\ntampan தென் ஆப்பிரிக்க கால்நடை நச்சு உண்ணிவகை.\ntamper பாட்டையினை அடித்து நிரப்பாக்குபவர்\nவெடிச்சுரங்கம் நிரப்பி வெடிவைப்பதற்கு ஆவனசெய்பவர்\ntampico rolls தம்பிகோ உருள்கள்\ntamping வெடிக்குழியில் களிமண் இட்டு நிரப்புதல்\nவெடிக்குழியில் இட்டு நிரப்படும் பொருள்.\ntampion துப்பாக்கி வாய்முகப்பின் மரக்கட்டை அடைப்பான்\nஇசைப்பேழைக் குழலின் உச்சி அடைப்பு.\ntampon குருதிப்போக்கினை நிறத்துவதற்கான அடைப்பு\n(வினை) அடைப்பான் கொண்டு துளைஅடை.\nஅறுவை மருத்துவத்தில் அடைப்பானைப் பயன்படுத்துதல்.\nசெங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடை வரைக்கும் இடையேயுள்ள வீதம்.\n(விலங்கின் தோலை ரசாயனப் பொருள்களின்மூலம் பொருள்கள் செய்வதற்கான) பக்குவத்துக்கு வரும்படிசெய்தல்\ntanadar படைத்துறைத் தளத் தலைவர்\ntanager தென் அமெரிக்க ஒண்சிறைக் குருவி வகை.\ntanagra பண்டைக் கிரேக்க நகரம் ஒன்றின் பெயர்\nடனாக்கராவில் செய்யப்பட்ட செந்நிறமான சிறு சுட்டகளிமண் உருவச் சிலை.\ntandem வரியிணைக் குதிரை வண்டி\nஒன்றன்பின் ஒன்றாக இணைத்த இரட்டைக் குதிரை வண்டி\nவரியிணை இருக்கை முச்சக்கர மிதிவண்டி\n(பெயரடை) மிதிவண்டி வகையில் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ள\nகுதிரைகள் வகையில் ஒன்றன்பின் அன்றாகப் பூட்டப்பட்ட.\ntandem computer ஒடர் இணைப்பு கணினி\ntanden mill வரிசை உருள் (தொடுப்பு மில்)\ntandstickor உராய்வதால் தீப்பற்றும் ஸ்வீடன் நாட்டுத் தீக்குச்சி.\nகைப்பிடிக்குள் இருக்கும் உளியின் பகுதி\nஉறைப்புச் சுவையினால் அல்லது நெடியினால் தாக்கு.\nவட்டத்தின் ஒருபுள்ளி தொட்டுப்பின் தொடாது விலகிச் செல்லுங் கோட்டு நிலை\nவெட்டாது சறுக்கிச் செல்லும் நிலை.\ntangent தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு\n(கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம்\ntangent modulus தாஞ்சன் கமகம்\ntangent modulus த��ாடு மீள் குணகம்\ntangent point தொடு புள்ளி\ntangent scale clinometer தொடு கோட்டளவு சாய்புமானி\nஅளவுக்கூறுகள் குறிக்கப்பெற்ற தண்டின் நிலையினால் எடைகாட்டும் நிறை கோல்.\nஒரு தடவை தொட்டு மீண்டுந் தொடாத\ntangential acceleration தொடுகோட்டு முடுக்கம்\nவிலகித் தன் தனிப்போக்கிலே செல்லும் நிலையில்\ntangerine மொராக்கோவில் உள்ள டாங்கியர் நகரவாணர்\nதட்டையான சிறிய கிச்சிலிப்பழ வகை\n(பெயரடை) டாங்கியர் நகரஞ் சார்ந்த.\ntanghin மடகாஸ்கர் என்னும் தீவுக்குரிய நச்சுக்கொட்டையினையுடைய மரவகை.\nமிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு\n(முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலை\ntangly ஒன்றோடொன்று பின்னிச் சிக்குற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulam.net/?cat=59&paged=2", "date_download": "2021-01-19T08:25:36Z", "digest": "sha1:L2YDVAMPYMI3N6Z7GDOU67G5VCM7XRAN", "length": 18772, "nlines": 212, "source_domain": "panipulam.net", "title": "காலையடி மறுமலர்ச்சி மன்றம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (100)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில்\nஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது\nடிரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்த பென்டகன்\nஉலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 20 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலி\nஇந்தோனேசியா நிலநடுக்கம் – பலி 73 ஆக உயர்வு\nஜெர்மனி பிராங்க்போட் விமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் கைது\nமுதியோர் இல்லத்தில் விஷவாயு கசிந்து 5பேர்பலி -இத்தாலில் சம்பவம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n(05, 08 , 2017 ) அன்று காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில்இடம்பெற்ற, 2016ஆம் ஆண்டு க.பொ.த. சா. தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அமரர் வை. சிவஞானம் ஞாபகார்த்த பரிசளிப்பு கலை விழா, பதிவுகள்\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\n(27.07.2017) அன்று மறுமலர்ச்சி மன்றத்தில் புலம்பெயர் இளைஞர்களும் ஊர் இளைஞர்ளும் இணைந்து கலக்கிய சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியின் பதிவுகள்\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற கிராமிய மக்கள் சங்கமம் – 2017 நிகழ்வின் இரண்டாம் நாள் பதிவுகள்\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற கிராமிய மக்கள் சங்கமம் 2017 நிகழ்வின் பதிவுகள்\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nமறுமலர்ச்சி மன்றத்தின் பாலர் பாடசாலை தொடர்பாக சுருக்கமானதொரு அறிமுகத்தை வளங்கும் காணொளி\nஎமது கிராமத்தின் அபிவிருத்தியின் சுட்டியாகத் திகழ்கின்ற, யாழ்ப்பாணப் பிராந்தியத்தன் கிராமிய அபிவிருத்திக்கு முன்மாதிரியாய் அமைந்து விளங்குகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் பாலர் பாடசாலை தொடர்பாக சுருக்கமானதொரு அறிமுகத்தை வளங்கும் சிறியதொரு காணொளிப் பதிவு.\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம், செய்திகள் | No Comments »\nமறுமலர்ச்சி மன்றத்தின் கந்தசாமியார் ஆலயத்தில் 14.06.2016 அன்று இடம்பெற்ற தென்புலத்தார் தொழுதேற்றல் நிகழ்வில் மறுமலர்ச்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் சி. கந்தசாமி, மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அமரர் ந. இளங்கண்ணன் ஆகியோரின் நினைவுக் கூட்டுப்பிரார்த்தனை காட்சிகள்.\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nமாமனிதர் க.தம்பையா (வாத்தியார்) அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தில் சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்கள் ஆற்றிய நினைவுரை\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nஅமரர் மகாலிங்கம் சிவசுப்றமணியம் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவு\nமறுமலர்ச்சி மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் அமரர் மகாலிங்கம் சிவசுப்றமணியம் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று மறுமலர்ச்சி மன்ற கந்தசாமியார் ஆலய வெற்றிவேல் முருகனுக்கு விசேட பூஜை வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | 1 Comment »\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | Comments Closed\nஇன்று (28.02.2016) மாலை மன்றத்தில் இடம்பெற்ற இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வின் காட்சிகள்——\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | Comments Closed\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | Comments Closed\nஇன்று மாலை(21-02-2016) மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற மக்கள் நல நம்பிக்கை நிதியத்தின் பொதுச்சபைப் பங்காளர்களுக்கான கூட்டத்தில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்ட செயற்பாட்டாளர்கள்.\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | Comments Closed\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | Comments Closed\nPosted in காலையடி மறுமலர்ச்சி மன்றம் | Comments Closed\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/146", "date_download": "2021-01-19T08:19:39Z", "digest": "sha1:56TEXRGRSVUAS7H23C64AHWMS54JWH6H", "length": 7716, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/146 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n(3) சாம்பவான் அதுமனை நோக்கி, அவனைப் புகழ்ந்து, 'உம்மால்தான் கடலைக் கடந்து பிராட்டியைக் கண்டு திரும்ப முடியும் என்று கூறும்போது, அநுமன் முகந்தாழ்ந்து கூப்பிய கையனாய் இசைவு தெரிவிப்பதில் இந்த அடக்கப் பண்பைத் தெளியலாம்.\nமேலும், \"இந்தச் சிறிதாகிய கடலையேயன்றி ஏழு பெருங்கடல்களையும் கடக்க வேண்டுமென்றாலும் அவ்வாறே செய்து பிராட்டியை மீட்கும் வல்லமை யுடையவர் பலர் இருக்கவும், அடியேனை ஏவியது அடியேனது பெரும்பேறு” \" என்கின்றான். இஃது அவையடக்கம் போல் கூறியது; பெரியோர்கள் நிறைந்த இடத்தில் ஒருவன் தன்னைத் தானே தாழ்த்திடக் கூறுவது அவைய��க்கம் எனப்படும் வைணவப் பெரியார்கள் இதனை 'நைச்சியாது சந்தானம்' எனப் பகர்வர்.\n\"இலங்கையை வேரோடு பெயர்த்து எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றாலும், இடையூறு விளைவிக்கும் அரக்கர்களையெல்லாம் வேரோடும் அழித்துப் பிராட்டியை எடுத்துக்கொண்டு வருமாறு பணித்திட்டாலும் நீங்கள் சொன்னபடியே செய்து முடிப்பேன்; அதனைக் கண்கூடாகக்\n\"திருமால் உலகளந்தது போல இங்கிருந்து இலங்கை வரையிலுள்ள ஒரு நூறு யோசனை தூரமும் ஒரடி வைப்புக்குள் அடங்கும்படி எளிதாகத் தாண்டி, இந்திரன் முதலிய தேவர்கள் அரக்கர்க்கு உதவியாக வந்து எதிர்த்துப் போரிடினும், இலங்கையில் வாழும் அரக்கர்களையெல்லாம் அடியோடு அழித்து நினைத்தது முடிப்பேன்.\"\"\n\"கடலானது இவ்வுலகை அழிக்கும்பொருட்டுப் பொங்கி வழிந்தாலும், இவ்வண்டமே உடைந்து விண்ணில் சென்றாலும், அடியேன் சிறிதும் பின்வாங்காமல் உங்களுடைய ஆசியால் சக்கரவர்த்தித் திருமகனின்\n9. கிட்கிந்தை - மயேந்திரப் - 21 10. கிட்கிந்தை - மயேந்திரப் - 22 1. கிட்கிந்தை - மயேந்திரப் - 23\nஇப்பக்கம் கடைசியாக 27 சனவரி 2018, 18:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=7281", "date_download": "2021-01-19T09:50:24Z", "digest": "sha1:AWBS3BHMBJDBVN36VRKA2QDVSZLLT5JZ", "length": 5621, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மாங்காய் மசாலா பப்பட் | Mango Spice Puppet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nபொடியாக அரிந்த மாங்காய் துண்டுகள் - 1/2 கிலோ,\nசர்க்கரை - 200 கிராம், C\nமிளகுத்தூள் - 2 ஸ்பூன்,\nபுதினா இலை - 20,\nநெய் - 2 ஸ்பூன்.\nமாங்காய் துண்டுகளை மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். கனமான வாணலியில் மாங்காய் கலவையை கொட்டி கிளறவும். சுண்டும்போது சர்க்கரை சேர்க்கவும். பின்பு நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். இதில் மிளகுத்தூள், Chilly Flex, பொடியாக அரிந்த புதினா சேர்த்து கிளறவும். தட்டில் நெய் தடவி மாங்காய் கலவையை மெல்லிய Layer ஆக பரப்பவும். 3 நாட்கள் வெயிலில் காய விடவும். பின்பு நீளத்துண்டுகளாய் கட் செய்து, தட்டி���் இருந்து உரித்துக் கொள்ளவும். சுவையான பப்பட் தயார். இது தயிர் சாதம், காரக் குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sj-suriyas-bommai-first-look-poster-update.html", "date_download": "2021-01-19T08:53:34Z", "digest": "sha1:MGL2IHDIKFD264FXVFRKZCA32QRKQQST", "length": 5721, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "SJ Suriyas Bommai First Look Poster Update", "raw_content": "\nஅனல்பறக்கும் எஸ்.ஜே.சூர்யா பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் \nராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பொம்மை படத்தின் முதல் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிடுகிறார்.\nஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் மான்ஸ்டர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் இயக்கும் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கிறார்கள்.\nகாதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது.\nபடத்தின் நாயகியான பிரியா பவானி நடித்து வந்த காட்சிகள் முடிந்தது. சமீபத்தில் பெங்களூரில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. இதை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nடகால்டி படத்தின் சிங்கிள் ர��லீஸ் குறித்த தகவல் \nகார்த்திக் சுப்பராஜின் D40 படம் குறித்து தனுஷ் பதிவு \nவிஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் பட டீஸர் வெளியானது \nதர்பார் படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு \nஅல்லு அர்ஜுனின் பாடல் ப்ரோமோ இதோ \nதம்பி படத்தின் புதிய காமெடி காட்சி வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E2%80%8C/", "date_download": "2021-01-19T09:38:04Z", "digest": "sha1:CNPAN43RRUZZAY3ZZBJO5CIBV2BGPZPB", "length": 122460, "nlines": 316, "source_domain": "www.pannaiyar.com", "title": "மோட்டார் இன்ஷூரன்ஸ் – ந‌ன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமோட்டார் இன்ஷூரன்ஸ் – ந‌ன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும்\nமோட்டார் இன்ஷூரன்ஸ் – ந‌ன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும்\n”நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சே… என் னோட வாகனத்துக்கு எதுக்கு இன்ஷூரன்ஸ்” என்று கேட்பவர் கள் நிறைய” என்று கேட்பவர் கள் நிறைய இந்த எண்ணம் தவறா னது. நீங்கள், சாலையில் நிதான மாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால் எதிரே, பின்னால், முன்னா ல், பக்கவாட்டில் என அனைத்து திசைகளிலிருந்தும் வரும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார் கள் என்பதற்கு எந்த உத்தரவாதமு ம் இல்லை.\nசாலையில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால், மோட்டார் இன்ஷூரன்ஸ் 101% அவசியம்.\nஉங்கள் வாகனம் விபத்தில் சிக்கி சேதமானால், திருடு போனால், பயணிகள் உயிரிழந்தால், பாதசாரிகள் பாதிக்கப்பட்டால் உங்களை பொருட் சேதத்திலிருந்து பாது காப்பதாக இந்த மோட்டார் இன் ஷூரன்ஸ் இருக்கிறது. மேலும், உங்கள் வாகனம் மோதி இதர வாகனம், சொத்துகள் பாதிப்பு க்கு உள்ளாகும்போதும் இன் ஷூரன்ஸ் கை கொடுக்கிறது. மேலும், இன்ஷூரன்ஸ் நமக்கு என்னென்ன நன்மைகள் அளிக் கின்றன எப்படியெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போம்.\nசாலைகளில் ஓடும் வாகனங்கள் அனைத்துக்கும் மோட்டார் இன் ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்திருக்கவேண்டு ம் என்பது சட்டம். வாகனம் ஓட்டும் போது, ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ் போன் றவை கட்டாயம் இருக்க வேண்டும். கூட வே, இன்ஷூரன்ஸ் பாலிஸி சான்றிதழின் நகலையும் வைத்திருக்க வேண்டும்.\nபுதிய வ��கனமாக இருந்தால், ஷோரூமி லேயே பாலிஸி எடுப்பது குறித்த விவரம் சொல்வார்கள். உங்கள் வீடு அல்லது அலுவலகத் தின் அருகிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவன த்துக்கு நேரில் சென்று பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தையும் எடுத்துச்சென் றால் வேலை சுலபமாக முடிந் து விடு ம்.\nபாலிஸியில் உங்கள் பெயர், முகவரி, வாகனத்தின் பதிவு எண், இன்ஜின் மற்றும் சேஸி எண்கள் போன்றவை பாலிஸி சான்றிதழில் சரியாக இருக்கிற தா என்று பாலிஸி எடுக்கும்போ தே சரிபார்த்துக்கொள்ளவேண் டும். தவறு இருந்தால், உடனே அதைத்திருத்தச் சொல்லவேண்டும். திருத்தப்பட்ட இடத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலக முத்திரை இருக்கவேண்டியது அவசியம். அதேபோல, இன்ஷூரன் ஸ் நிறுவனத்தின் ஆவணங்களிலும் அந்த மாற்றம் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் கிளைம் செய்யும்போது சிக்கல் வரும்.\nமோட்டார் வாகன பாலிஸிகள் இரு வகை கள் உள்ளன. ஒன்று நம் வாகன பாதிப்புக் கு, (அதாவது ஓன் டேமேஜ்)… அடுத்து நம் வாகனத் தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு (அதாவது தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ்).\nநம்முடைய வாகனம் மோதி, யார் என்றே தெரியாத மூன்றாம் நபர் காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ அல்லது அவர்கள் ஓட்டி வந்த வாகனத்து க்கு சேதம் ஏற்பட்டாலோ இழப்பீடு கொ டுப்பது நமது கடமை. இந்த இழப்பீட்டை வழங்க பலருக்கு வசதி வாய்ப்பு இருக்கா து. சிலருக்கு வசதி இருந்தாலும் கொடுக் க மனது இருக்காது. இதுபோன்ற நிலை யில் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் பாலிஸி (Third Party Insurance அல்லது Act Only Policy ). இதன்படி, பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன் ஷூரன்ஸ் நிறுவ னமே இழப்பீட்டை வழங்கி விடும். வாகன ஓட்டிகள் இந்த பாலிஸி எடுப்பது கட்டாய மாக்கப் பட்டு இருக்கிற து.\n‘மூன்றாம் நபருக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பா வாகன த்தை ஓட்டும் எனக்கு இல்லையா’ என்று கேட்டால், அதற்கு தனி நபர் விபத்து பாலிஸி என ஒன்று இருக்கிறது. அதாவது, வாகனத்தி ன் உரிமையாளர் விபத்தில் உயிர் இழந்தாலோ அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தா லோ இழப்பீடு வழங்குவது தான் இந்த தனி நபர் விபத்து பாலிஸி. இது, மூன்றாம் நபர் பாலிஸியோடு துணை பாலிஸியாகச் சேர்த்து எடு க்கலாம். ஆனால், இதற்குச் சற்று கூடுதல் பிரீமியம் செலுத்த வேண் டும்..\nமூன்றாம் நபர் பாலிஸி எடுத்திருக்கும்ப��து, உங்கள் வாகனம் மோ தி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், உங்கள் சொந்தப் பணத்தை இழப்பீடு கொடுக்காதீர்கள். ‘இவ்வளவு நஷ்டஈடு தருகிறே ன்’ என்று யாருக்கும் வாக்குறு தி தராதீர்கள். மேலும், மூன்றா ம் நபருக்கு எந்த இழப்பீடு தருவ தாக இருந்தாலும், இன்ஷூரன் ஸ் நிறுவனத்தைக் கலந்தா லோசித்து முடிவு செய்யுங்கள். மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட் சம் 6,000 ரூபாய் மட்டும்தான் இழ ப்பீடு உண்டு. கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் இத னை ஒரு லட்ச ரூபாயாக (இரு சக்கர வாகனம்), அல்லது 7.5 லட்ச ரூபாயாக (கார்) அதிகரித்துக் கொள்ள முடியும்.\nதேர்ட் பார்ட்டி பாலிஸியில் எவையெல்லா ம் கவர் செய்யப்பட்டு இருக்கிறது தேர்ட் பார்ட்டி பாலிஸி எடுத்திருப்பவரின் வாகன ம் மோதி மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு உண் டு.\nஇறப்பு உடல் காயம் சொத்துகளுக்குச் சேத ம் வழக்கு செலவு மற்று ம் கிளைம் கோருவதற்கான செலவு.\nஓன் டேமேஜ் பாலிஸி – சுய பாதிப்பு\nவிபத்து என்று மட்டுமில்லாமல் மழை – வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில் வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதி ப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வதுதான் ஓன் டேமேஜ் பாலிஸி (Own Damage Policy). இது கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு.\nஇந்த பாலிஸியில் தீ விபத்து, குண்டு வெடித் தல், வாகனம் தானே தீப்பற்றிக் கொள்ளுதல், மின்னல் தாக்குதல், கொள்ளை, கலவரம் மற் றும் போராட்டம், பூகம்பம் (தீ மற்றும் நில அதிர்வால் சேதம்), வெள்ளம், புயல், தீவிரவாத செயல்களாலும் சாலை, ரயில், கப்பல், விமானம், லிஃப்ட், எலிவேட்டர் போன்றவற்றி ல் எடுத்துச் செல்லும் போது சேதம் அடைந்தாலும், நிலம் மற்றும் பாறை சரிவு போன்ற காரண ங்களாலும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு/சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும். சுருக் கமாகச் சொன் னால், தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் – வாக னத்தின் மூலம் பிறருக்கு ஏற் படும் இழப்பையும், ஓன் டே மேஜ் பாலிஸி – வாகன உரி மையாளருக்கு ஏற்படும் நஷ் ட த்தையும் ஈடு செய்யும் விதமாக அமையும்.\nமேற்கண்ட இரு வகையான பாலிஸிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிஸி. அதாவது (Comprehensive policy ), விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் எடுக்கும் பாலிஸி யாக இது இருக்கிறது.\nமோட்டார் இன்ஷூரன்ஸில் பல்வேறு அம்ச ங்களின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயி க்கப்படுகிறது. பொதுவாக, வாகனத்தின் திறன் (Cubic Capacity), மாடல் (உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு), காரின் பயன்பாடு, ஓட்டப்ப டும் பகுதி, பாலிஸிதாரர் இதற்கு முன் கிளைம் செய்த விவரம், இன் ஷூரன்ஸ் தொகை, பிராண்ட் மதிப்பு (குறிப்பாக, வாகனத்தின் மறு விற்பனை விலை) போன்ற வற்றைப் பொறுத்து பிரீமியம் அமையும்.\nமூன்றாம் நபர் பாலிஸிக்கான பிரீமியம், வாகனத்தின் செயல் திறனைப் பொறுத்து அமையும். இரு சக்கர வாகனங்களுக்கு 250 சிசிக்குக் கீழ் மற்றும் 250 சிசிக்கு மேல், கார்களுக்கு 1200 சிசி-க் குக்கீழ் மற்றும் 1200 சிசி-க்கு மேல் என்பதைப் பொறுத்து இது அதி கரிக்கிறது. அதாவது சிசி அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் அதிகமா கும்.\nஓன் டேமேஜ் பாலிஸிக்கான பிரீமியம் வாகனத்தின் சந்தை மதிப்பு மற்றும் வாகனத்தின் செயல் திறனைச் சார்ந்திருக்கும். இதிலும், சிசி அடிப்படையில் பிரீமியம் மாறுபடும். இந்த பாலிஸியில் வாகனத்து க்கு ஏற்படும் சேதம் தவிர, வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உடன் பய ணிப்பவர்களையும் கூட கூடுதலாக பிரீமியம் செ லுத்தி ‘கவர்’ செய்ய முடியும்.\nபோதுமான இன்ஷூரன்ஸ் என்பது எது\nபோதுமான அளவுக்கு இன் ஷூரன்ஸ் இருந்தால்தான் கிடைக்கின்ற இழப்பீட்டுத் தொகை, பாதிப்பை ஈடு செய்வதாக இரு க்கும். அதே சம யம், அதிக தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தால், தேவையில்லாம ல் அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியது வரும். அதே நேரத்தில், பிரீமியத் தொகைக்குப் பயந்து குறைவான தொகை க்கு பாலிஸி எடுத்தால், பாதிப்பு ஏற்படும்போது, குறைவான தொ கைதான் இழப்பீ டாகக் கிடைக்கும். அப்போது கையிலிருந்து பணம் போட்டுச் செலவழிக்க வேண் டிய நிலை ஏற்படும். எனவே, சரியான அளவு இன்ஷூரன் ஸ் செய்வது 100 சதவிகிதம் அவசியம். கிட்டத்தட்ட வாக னத்தின் மார்க்கெட் மதிப்புக் கு பாலிஸி எடுப்பதுதான் சரி யாக இருக்கும்.\nபுதிய வாகனத்தின் பிரீமியம் அதன் ஷோரூம் விலையைச் சார்ந்து இருக்கும். பழைய கார் என்கி றபோது, ‘ஐ.டி.வி’ (IDV – Insured’s Declared Value) என்ற மதிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். வாகனத்தின் சந்தை மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வரும். இந்தச் சந்தை மதிப்புதான், அதிக பட்ச இழப்பீடு தொகையாக இருக்கும். எனவே, ‘ஒருவர் தேர்ந் தெடுக்கும் இன்ஷூரன்ஸ் தொகை – ஐ.டி.வி – வாகனத்தின் சந்தை மதிப்பு’ ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதுதான் சரி.\nகார் வாங்கும் அனைவரும் அத னைச் சரியாகப் பராமரித்து வரு வார்கள் என்று சொல்ல முடியா து. இதனால், வாகனத்தின் தேய் மானம் ஒவ்வொரு வாகனத்துக் கும் வேறுபடும். என்றாலும் தோராயமாகக் கணக்கிட வேண் டும் என்றால், வாகனத்தின் ஐ.டி. வி தேய்மானத்தைக் கீழ்க்கண் டவாறு வைத்திருக்கிறார்கள்.\nரப்பர், நைலான், பிளாஸ்டிக் பாகங்கள், டியூப் மற்றும் பேட்டரிகளு க்கு 50 சதவிகிதம், ஃபைபர் கிளாஸ் பாகங்கள் 30 சதவிகிதம், கண் ணாடிப் பொருட்களுக்குத் தள்ளுபடி இல்லை. மேற்கண்ட விகிதத்தி ல் தேய்மானம் கழிக்கப்பட்டு மீதியுள்ள தொகைக்குத்தான் இன்ஷூ ரன்ஸ் எடுக்க முடியும்.\nஅதிக பாதுகாப்புடன் ஓட்டுபவ ருக்குக் குறைவான பிரீமியமு ம், கவனக்குறைவாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவருக்கு அதிக பிரீமியமும் வசூலிக்கப் படும்.\nசாதாரண பாலிஸியை எடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.\nஅனாமத்து வாகனம் மோதி னாலும் இழப்பீடு\nசாலையில் செல்பவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகன ம் மோதி, பாதிக்கப்பட்டால் இழ ப்பீடு வழங்கப்படுகிறது. இதற் காக மத்திய அரசு ‘சோலடிம் ஃபண்ட்’ (Solatium Fund) என்ற நிதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான பிரீமியத்தில் 70 சத விகிதம் இந்திய பொது காப்பீடு கழகம் கொடுக்கிறது. மீதியை மத்திய மாநில அரசுகள் செலுத் துகின்றன. இதன்படி மரணம் என்றால் 25 ஆயிரம் ரூபாயும், உடல் உறுப்புகளை இழந்தால் அல்லது படுகாயம் அடைந்தால் 12,500 ரூபாய் இழப்பீடும் வழங் கப்படுகின்றன.\nதற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன் ஸ் எடுக்க, அதன் மொத்த விலை யில் 3 சதவிகிதத்துக்கும் குறை வாகத்தான் செலவாகிறது. சர்வ தேச அளவில் அது 5 சதவிகிதமா க இருக்கிறது.\n2009-ல் இந்திய மோட்டார் இன் ஷூரன்ஸ் சந்தையில் எஸ்.பி.ஐ, ஐ. ஏ.ஜி நிறுவனத்துடன் இணைந் து கூட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது. இது தவிர , ரஹேஜா க்யூ.பி.இ, யுனிவர்சல் சாம்போ போன்ற நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் களம் இறங்குகின்றன. இதனால், மோட்டார் பாலிஸிகளுக்கான பிரீமியம் இன்னும் குறையலாம்.\nதற்போது மோட்டார் பாலிஸிகள் ஆன் லைன் மூலம் அதிக எண்ணி க்கையில் விற்பனை செய்யப் படுவதால், பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரீமியத் தள்ளுபடி அளிக்கி ன்றன. இதனாலும் பிரீமியம் குறைக்கப்படலாம். வாகன விற்பனை தேக்கம் ஏற்பட்டி ருப்பதால், வாகன உற்பத்தி யாளர்கள், ‘இன்ஷூரன்ஸ் இலவசம்’ என்று வாடிக்கை யாளர்களைக் கவரும் நிலை 2009-ம் ஆண்டும் தொடரு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவாகனத்தை தவிர, அதிலுள்ள ஸ்டீரியோ செட், ஏ.ஸி போன்றவற் றையும் கூடுதல் பிரீமியம் செலுத்தி இன்ஷூ ரன்ஸ் செய்து கொள்ள லாம்\nஆயுள் இன்ஷூரன்ஸ் போல மாதம், காலாண்டு, அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் வசதி மோட்டார் இன்ஷூரன்ஸில் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். கிரெ டிட் கார்டு மூலம் பிரீமியம் செலுத்தவும் அனுமதிக்கப்படுகிறது . கிரெடிட் கார்டு நிறுவனத்துக்கு தவணையில் கடனை அடைத்துக் கொள்ளலாம்.\nவாகனம் திருடுபோய்விட்டா ல் முதலில் அருகிலுள்ள கா வல் நிலையம் மற்றும் பாலிஸி எடுத்த இன்ஷூரன் ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வே ண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை போன் றவற்றை இன்ஷூரன்ஸ் நிறு வனம் கேட்டு வாங்கிக் கொள்ளும்.\nதிருடு போன வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு இருந்தால், அதற்கு கிளைம் உண்டு. வாகனத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் வாகனத்தின் சந்தை விலை, ஐ.டி. வியைப்பொறுத்து இழப்பீடு தருவா ர்கள். அதாவது, காணாமல் போன வாகனத்தின் மறுவிற்பனை விலை தான் இழப்பீடாகக் கிடை க்கும். இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட் டதும், வாகனத்தின் பதிவு எண் இன் ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்படும். மேலும், வாகனம் தொடர்பாக உங்களிடம் உள்ள மாற்றுச் சாவி, இதர ஆவணங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். மேலு ம், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடிதம் ஒன்றும் எழுதிக் கொடுக்க வேண்டும்.\nபழைய வாகனத்தை வாங்கி, ஆர். டி.ஓ அலுவலகத்தில் உங்கள் பெய ருக்கு மாற்றி இருப்பீர்கள். அதே நேரத்தில், இன்ஷூரன்ஸை மாற்ற பலர் தவறி விடுகிறார்கள். இத��� தவ று. வாகனப் பதிவு மற்றும் இன்ஷூர ன்ஸ் இரண்டும் ஒரே பெயர், முகவ ரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இழப்பீடு கிடைக்காது. ஆர்.சி புத்தக ம் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம்\nசாலையில் தவறான பாதையி ல் சென்று விபத்தில் சிக்கினால் அல் லது சாலை விதியை மீறி (வேண்டும் என்றே இல்லாமல்) விபத்துக் குள்ளானாலும் கிளைம் செய்ய முடியும். அதற் காக, இதையே வழக்கமாகக் கொண்டிருந்தால் உங்களுக்கு அடுத்தமுறை பிரீமியம் தொ கை அதிகரிக்கப்பட்டு விடும்\nஹெச்.டி.எஃப்.சி. இ.ஆர்.இ.கோ. ஜெனர ல் இன்ஷூரன்ஸ்\nடாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷூரன்ஸ்\nபஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்\nஇஃப்போ டோக்கியோ ஜெனரல் இன்ஷூர ன்ஸ்\nமெடிக்ளைம், தனி நபர் விபத்து பாலிஸியு ம் அவசியம்\nமோட்டார் இன்ஷூரன்ஸில் ஒருங்கிணை ந்த பாலிஸியை எடுத்திருக்கும் அதே நேர த்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழ் நிலை வந்தால், அதற்குக் கைகொடுக்கும் மெடிக்ளைம் பாலி ஸியை எடுத்துக் கொள்வது அவசியம். இதில், விபத்தின் போது பாதி ப்பு ஏற்பட்டால், கிளைம் கொடுக்கும் தனி நபர் விபத்து பாலிஸியும் ஒரு பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், விபத்தினால் மரணம் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை இழந்து ஊனமானால் இழப்பீடு கிடை க்கும். தனி நபர் விபத்து பாலி ஸியை (Personal Accident Policy) தனியாக எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. இந்தப் பாலிஸியை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் அளித்து வருகின்றன. இவை, ‘ஜனதா தனிநபர் விபத்து பாலிஸி’ என்ற பெய ரில் வழங்கப்படுகின்றன. இந்த பாலிஸியை எடுத்திருந் தால் உலகி ல் எங்கு விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு.\nஇந்த தனி நபர் பாலிஸியில் மூன் று வகைகள் இருக்கின்றன. விபத் தில் இறந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. மற்றொ ன்று, விபத்தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு கிடைக்கும். கடைசியாகச் சொல்லப்பட்ட பா லிஸியில் பிரீமியம் சிறிது அதிகம் என்றாலும், அதுதான் அதிக ஆதா யம் தருவதாக இருக்கும். மூன்றா ம் வகை, விபத்தினால் நிரந்தர மாக அல்லது தற்காலிகமாக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், அக்கால கட்டத்தில் வாரம்தோறு ம் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தரும் ப��லிஸி. சுமார் 100 வார காலத்துக்கு இந்த இழப்பீடு கிடை க்கும்.\nஇந்த தனி நபர் விபத்து பாலிஸியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொ டுக்க மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் பாலிஸி யில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்து விடுவார்கள். தனி நபர் விபத்து இன்ஷூர ன் ஸில், பாலிஸி தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் நிர்ண யிக்கப்படும் என்பதால், பாலிஸிதாரர் தன்னால் பிரீமியம் கட்டமுடியும் என்றாலும், அதிகத் தொ கைக்கு பாலி ஸி எடுக்க முடி யாது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தை போல் 5-7 மடங்குக்கு இந்தப் பாலிஸியை எடுத்துக் கொள்ள முடியும். இதை பொதுவாக 14-70 வயதினர் எடுத்துக் கொ ள்ளலாம். பொதுவாக, 45-50 வயதுக்கு மேல் என்றால், மருத்துவப் பரிசோதனை அறி க்கை தேவைப்படும்.\nஜனதா பாலிஸியில் அதிக பட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குத் தான் பாலிஸி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய்தான். பொதுவான தனி நபர் விபத்து பாலிஸியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடு தல் தொகைக்கு பாலிஸி எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. பாலி ஸிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள இடர்பாடு போன்ற வற்றைப்பொறுத்து பிரீமியம் மாறுபடும். அலுவலத்துக்குள் வேலை பார்ப்பவரைவிட, அடிக்கடி வெளியில் சென்று வருபவ ருக்கு பிரீமி யம் அதிகமாக இருக்கும்.\nயாரிடம், எப்படி புகார் செய்வ து\nபொதுவாக, மோட்டார் இன்ஷூ ரன்ஸில் இழப்பீட்டுத் தொகை கு றைவாக வழங்கப்படுவது தொடர்பாகத்தான் அதிக புகார் கள் எழுகி ன்றன,\nஇன்ஷூரன்ஸ் சம்பந்தமான புகாரை, முதலில் இன்ஷூரன் ஸ் நிறு வனத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் எழுத்து மூலம் கொடுக்க வேண்டும். 10-15 நாட்களில் பதில் கிடைக்கவில்லை அல் லது பதில் திருப்திகரமாக இல்லை என்றால், இன்ஷூரன்ஸ் நிறுவ னத்தின் கோட்ட அல்லது மண்டல அலுவலகத்திலுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் புகார் கொடுக்க வே ண்டும். அப்படியும் பிரச்னை தீரவில் லை என்றால், இன்ஷூரன்ஸ் ஆம்பு ட்ஸ்மன் என்ற அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த ஆம்புட்ஸ்மன் அமைப்பு ரூ.20 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட தனி நபர் பாலிஸிகளுக்கான கிளைம் கொடுக்கக் கூடிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். கட்டண���் எதுவும் செலுத்தத் தேவையில்லை. தீர்ப்பு பெரும் பாலும் மனிதாபிமான அடிப்ப டையில் இருக் கும்.\nஇந்த அமைப்பு அளிக்கும் தீர்ப் பை இன்ஷூரன்ஸ் நிறுவனங் கள் ஏற்று நிறைவேற்ற வேண்டு ம். உங்களுக்கு இங்கும் திருப்தி இல்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதில், நீதிமன்றம் மற்றும் வக்கீல் கட்டணம் இருக்கிறது. வழக்கு நீண்ட காலத்துக்கு இழுக்கு ம்.\nஎதிலும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லை என்றால், இன்ஷூரன் ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ) பொதுமக்கள் குறை தீர்ப்புப் பிரிவுக்கு எழுத் து மூலம் புகார் கொடுக்க வே ண்டும்.\nவாகனத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டுகளில் இழப்பீடு கோரிய விவரம், உரிமையாளர் மற்றும் ஓட் டுநரின் கண் பார்வைத் திறன் மற்று ம் உடல் ஆரோக்கியம், இரவில் வீட்டு காம்பவுண்டுக்குள் அதற்குரி ய ஷெட்டில் நிறுத்துகிறாரா அல்ல து வீட்டு முன்பாக சாலையில் நிறு த்துகிறாரா என்பதை எல்லாம் கவ னித்து பிரீமியத் தொகையை நிர்ண யிப்பார்கள்.\nஉரிமையாளர் வாகனத்தை ஓட்டா மல் டிரைவர் ஓட்டுவதாக இருந்தா ல், ‘வொர்க்மேன்ஸ் காம்பென்சேஷன்’ சட்டப்படி கொடுக்க வேண் டிய நஷ்டஈட்டுக்குத் தனியே பாலிஸி எடுப்பது அவசியம். கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், வாகனத்தின் உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக் கடி பயணம் செய்பவர்களாக இருந்தால், அவர்கள் பெயரையும் பாலி ஸியில் பதிவுசெய்து, தனிநபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிஸி யில் டிரைவருக்கு அதிகபட்ச மாக ஒரு லட்ச ரூயாய்க்கும், மற்றவர்களுக்கு 2 லட்ச ரூபா ய்க்கு கவரேஜ் இருக்கு ம்.\nமேலும், காரில் உறவினர்கள் – நண்பர்கள்- அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால், இவர் களுக்கும் பயணிகளு க்கான தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பயணிகள் பாலிஸி, வாகன உரிமையாளருக்கும் டிரைவருக்கும் பொருந்தாது.\nவாகனத்தில் சி.என்.ஜி, எல்.பி.ஜி சிலிண்டர்களைப் பொருத்தினா ல், அவற்றை ஆர்.டி.ஓ-வின் அனு மதியோடு மேற்கொள்ள வேண்டு ம். இந்த விவரத்தை வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் சேர்த்து, நகல் எடுத்துக் கொண்டு இன்ஷூரன் ஸ் நிறுவனத்தில் கொடுக்க வே ண்டும். இதற்கான பிரீமியம், இந் த கிட்டின் மதிப்பில் சுமார் 4 சதவி கிதம் அதிகமாக இருக்கும்.\nவெளிநாட்டு கார் என்றால், வாகனப் பொறியாளர் ஒருவரின் மதிப்பீ ட்டை அடிப்படையாகக் கொண்டு, அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப பிரீமியம் இருக் கும்.\nபொதுத்துறை இன்ஷூரன்ஸில் பிரீமியக் கட்டுப்பாடு 2009, ஜன வரி முதல் நீக்கப்பட்டு விட் டது. அதனால், இன்ஷூரன்ஸ் நிறுவ னங்கள் கூடுதல் கவரேஜ் அளி த்து, அதற்கு ஏற்ப பிரீமியத் தொ கையை நிர்ணயித்துக் கொள்ள லாம் என்ற நிலை உருவாகி இரு க்கிறது.\nபிரீமியச் செலவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்\nவாகன இன்ஷூரன்ஸ் எடுப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாகன சங்கத்தி ன் உறுப்பினர் என்றால், பாதுகாப்பு பற்றி அவர் விழிப்பு உணர்வு மிக்க வராக இருப்பார் என்று கருதி, அவரு க்கு பிரீமியத்தில் 5 சதவிகிதம் (அதிக பட்சம் 100-500 ரூபாய்) தள்ளுபடி தரப்படுகிறது.\nதிருட்டுத் தடுப்புக் கருவி, வாகனத்தில் பொருத்தி இருந்தால், பிரீமிய த்தில் சலுகை இருக்கிறது.\nவேலை விஷயமாக வெளி நாடு அல்லது வெளி மாநிலத் துக்கு 3 அல்லது 6 மாத காலத் துக்குச் சென்றால், வாகனத் தை கார் ஷெட்டி ல் பாதுகாப் பாக நிறுத்தி விட்டுச் செல் கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அந்தக் காலத்துக்கான பிரீமியச் செலவு வீண்தானே பிரீமியச் செலவைக் குறைத்து, அந்தக் காலத்தில் தீ, வெள்ளம், திருட்டு, கொள்ளை போன்றவற்றிலிருந்து மட்டும் வாக னத்தைப் பாதுகாக்க பாலிஸி எடுக்கலாம். இதை ‘லெய்ட் அப் பீரியட் பாலிஸி’ என்பார்கள். விஷயத்தை இன்ஷூரன்ஸ் நிறுவன த்துக்கு எழுத்துமூலம் தெரிவித்தால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் கள். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்லும் முறையி ல் வாகனத்தை இந்தக் கால கட் டத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியம்.\nஊர் திரும்பிய பிறகு காரை ஷெ ட்டிலிருந்து எடுத்துவிட்டு, இன் ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழு த்துமூலம் தெரிவித்துவிட்டால், உங்கள் வழக்கமான பாலிஸி நடைமுறைக்கு வந்துவிடும். இந்த முறையில் பிரீமியச் செலவைக் குறைக்க முடியும்.\nஇன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குக் கூடிய வரையில் நஷ்டம் வராமல் அதாவது, இழப்பீடு கோரும் சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது நமக்கும் நல்லது; இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நல்லது. ஓராண்டில் இழப்பீடு எதுவும் பெ��வில்லை என் றால் ‘நோ கிளைம் போனஸ்’ என்ற சலு கையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கின்றன.\nஓராண்டு இழப்பீடு எதுவும் இல்லாமல் பாலிஸி காலாவதியாகும் தேதிக்கு முன் புதுப்பித்தால், அடுத்த ஆண்டுக்கான பிரீமியத்தில் தள்ளுபடி கொடுக்கிறார்கள். சில நிறுவனங்கள் அதே பிரீமியத்துக் குக் கூடுதல் கவரேஜ் தருகின்றன.\nஅதே நேரத்தில், இழப்பீடு கோரப்பட்டிருந்தால், அடுத்து வரும் ஆண் டில் பிரீமியம் அதிகமாகும். இதை ‘மாலஸ்’ (Malus) என்பார்கள். இந் த அதிகரி ப்பு 10 சதவிகிதத்தில் இருந் து 50 சதவிகிதம் வரை இரு க்கும்.\nஇந்த பிரீமியத் தள்ளுபடி ஓன் டேமேஜ் பாலிஸியின் பிரீமியத்துக்கு மட்டுமே கிடைக்கும். மேலும், தொடர்ந்து ‘கிளைம்’ செய்யவில்லை என்றால் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தள்ளுபடி சதவிகிதம் அதிகரிக்கும். இடையில், கிளைம் செய்த பிறகு பாலிஸியைப் புதுப்பித்தால், போ னஸ் சதவிகிதத்தைக் குறைத் து விடுவார்கள். இழப்பீடு தொ கை ‘நோ கிளைம் போனஸ்’ தொகையைவிட குறைவாக இருந்தால், இழப்பீடு கேட்காம ல் இருப்பது நமக்கு லாபம்.\nஉங்களுடைய பாலிஸி காலா வதி ஆகிவிட்டது, அதே நேரத்தி ல் நோ கிளைம் போனஸ் இரு க்கிறது என்றால், பாலிஸி காலாவதியா னதிலிருந்து 90 நாட்களுக்குள் புதுப்பித்தால், நோ கிளைம் போன ஸ் பிரீமியத் தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ளலாம்.\nபுதிய வாகனம் வாங்குவதாக இருந்தால், பழைய வாகனத்தின் (விற் பனை செய்யும் பட்சத்தில்) நோ கிளைம் போனஸை புதிய காரின் பாலிஸிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு வாகனத்தை விற்கும் முன் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு முன் கூட்டி யே நோ கிளைம் போனஸ் இருப்பதைத் தெரிவிக்க வே ண் டும்.\nநோ கிளைம் போனஸ் எவ்வ ளவு\nஒரு வாகனத்தை விற்று விட் டு, புதிய வாகனம் வாங்கும் போது ‘நோ கிளைம் போனஸை’ பயன்படுத்திக் கொள்ள முடியும். பாலிஸி காலா வதி ஆவதற்கு முன் இப்படி புதுப்பிப்பது அவசியம்.\n‘வாலன்டரி டிடக்டிபிள்’ (Voluntary Deductible) என்று ஒரு விஷயம் இருக்கி றது. இதில் ‘ரூ.5,000 அல்லது ரூ.10,000 வரையிலான பாதி ப்புகளை நானே சமாளித்துக் கொள்கிறேன். அதற்கு இழப் பீட்டுத் தொகை வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால், பிரீ மியம் குறையும். இது பாலி ஸிதாரருக்கு லாபகரமாகவே இருக்கும். சிறிய தொகைக்கு இழப் பீடு கோரிவிட்டு, நோ கிளைம் போனஸ் சலுகையை இழக்க வேண் டாம் இல்லையா\nஉடல் ஊ���முற்றவர்களுக்கு, அவர்கள் ஓட்டுவதற்கு வசதி யாக வாகனம் மாற்றி வடிவமை க்கப்பட்டு இருந்தால், பிரீமியத் தில் (ஓன் டேமேஜ்) 50 சதவிகித ம் தள்ளுபடி இருக்கிறது. ஊன முற்றோருக்கு பிரத்யேக சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் இதேபோல் சலுகை இரு க்கிறது.\nபழைய வாகனத்தை வாங்கும்போது, அந்த வாகனத்தின் இன்ஷூர ன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தேதி முடிந்திருந்தால், புதிய பாலிஸி எடுத்துக் கொள்ள வே ண்டும்.\nபுதிய வாகனமாக இருந்தாலும் சரி, பழைய வாகனமாக இருந் தாலும் சரி, தேர்டு பார்ட்டி இன் ஷூரன்ஸ் இல்லாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்து கொடுக்க மாட்டார்கள்.\nமோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்கும்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (Terms and Conditions) நன்கு படித்துப் புரிந்து கொ ண்டு கையெழுத்துப் போடு வது அவசியம். இது சிறிய எழுத்தில் ஆங்கிலம் மற்று ம் ஹிந்தியில் இருக்கும். அர்த்தம் புரியவில்லை என் றால், இன்ஷூரன்ஸ் நிறுவ ன அதிகாரிகளிடம் விளக் கம் கேளுங்கள். இதனைச் செய்தால், பிறகு கிளைம் செய்யும் போது பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை.\nஎதை எல்லாம் செய்தால் கிளைம் கிடைக்கும், கிடைக்காது என்ப தைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுவது ஒன் றே மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதன் லாபத்தை முழுமை யாகப் பெற உதவும்.\nஇதர உபயோகம்: தனி நபர் வாகன பாலிஸியில், வாகன த்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீ டு கிடைக்கும். அந்த வாகன த்தை வாடகை டாக்ஸியாக அல்லது சரக்கு போக்குவரத்து வாகன மாகப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு இழப்பீடு கோரினால் எதுவும் கிடைக்காது.\nஓட்டுநர் உரிமம்: வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரி மம் இல்லாமல் விபத்து நடந்தால், இழப்பீடு கிடைக்காது.\nமது/போதை மருந்து பயன்பாடு: வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரி மையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட் டால் இழப்பீடு இல்லை.\nபிரேக் டவுண்: வாகனம் பிரேக் டவு ண் ஆனால் இழப்பீடு இல்லை.\nடயர் சேதம் அடைந்தால்: டயருக்கு மட்டும் தனியே சேதம் ஏற்பட் டால் இழப்பீடு இல்லை. அதே நே��த்தில், வாகனம் சேதம் அடையும் போது டயரும் பாதிக்கப்பட்டால் இழப்பீடு உண்டு.\nதேய்மானம்: நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு இழப்பீடு இல்லை.\nவிபத்து எல்லை: விபத்தானது இந்தி ய நாட்டின் எல்லைக்கு வெளியே நடந்தால் இழப்பீடு கிடைக்காது.\nபோர் காலத்தில்: போர் நடக்கும் பகு திகளில் இந்த பாலிஸியால் பலன் இல்லை.\nதற்கொலைத் திட்டம்: உயிரை மாய் த்துக் கொள்ளும் தற்கொலை எண் ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத் து ஏற்பட்டால், இழப்பீடு இல்லை.\nவழக்கமான பராமரிப்பு: வழக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவுகளுக்கு கிளைம் கிடையாது.\nவயது முக்கியம்: வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டி யிருந்தால் இழப்பீடு இல்லை. பழகுநர் உரிமம் பெற்றவர் ஓட்டி வாகனம் விபத்துக்குள்ளானா ல், உடன் உரிமம் பெற்ற ஒருவர் இருந்திருந் தால்தான் இழப்பீடு கிடைக்கும்.\nவாகனத்தின் உரிமையாளர்தான் இழப்பீடு கோர முடியும்.\nஇந்தியாவுக்குள் எந்தப் பகுதியில் வாகன விபத்து நடந்தாலும் இழ ப்பீடுண்டு. மேலும், இழப்பீட்டை உடனே கிளைம் செய்ய வேண்டும். சிறிய ரிப்பேர்களுக்கான தனித்தனி கிளைமை மொத்தமாகச் சேர்த்து வைத் து, கிளைம் செய்தால் தரமாட்டார்கள்.\nஒருங்கிணைந்த பாலிஸி எடுத்திருந்தா ல், வாகனம் விபத்துக்குள்ளான சமயத் தில், அதனை சம்பவ இடத்திலிருந்து பணிமனைக்கு சீர் செய்ய எடுத்துச் செல் வதற்கான கட்டணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் அளிக்கும். இந்த க் கட்டணம், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 300. காராக இருந்தால் ரூ.1,500.\nஇதற்கு மேல் கூடுதல் தொகை தேவை என்றால், கூடுதல் பிரீமியம் கட்டி பாலிஸியை முதலிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதி கபட்ச அனுமதிக்கப்பட்ட தொகை அல்லது உண்மையில் செலவான தொகை, இதில் எது குறைவோ அதனை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும்.\nவிபத்து நடந்தது என்றால், யாராவ து காயம் அடையும்பட்சத்தில் மோ ட்டார் வாகனச் சட்டப்படி, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனை யில் சிகிச்சைக்குச் சேர்க்க வேண்டும். விபத்தில் சிக்கிய இதர வாக னங்களின் பதிவு எண், சாட்சிகளின் பெயர், முகவரி, தொலை பேசி எண் போன்றவற்றை முத லில் சேகரித்துக் கொள்ள வேண்டு ம்.\nவிபத்து ஏற்பட்ட உடனே இன் ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவர்களின் அலுவலகத்துக்குச் சென்று அல்லது ஆன் லைன் மூலம் கிளைம் படிவத்தில் பூர் த்தி செய்து கொடுக்க வேண்டு ம். இதனுடன் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருப்பதற்கான ஆதாரம், ஆர்.சி. புத்தகத்தின் நகல் மற்றும் அசல், ஓட்டுநர் உரிமத்தின் நகல் மற்றும் அசல், காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை (விபத் தில் மூன்றாம் நபர் அல்லது வாகனத்துக்கு சேதம் என்றால்) போன்ற ஆவணங்களையும் தர வேண்டு ம்.\nமேலும், வாகனத்தின் பாகங் களை மாற்றுவது, பாகங்களை சீர் செய்வது குறித்த மதிப்பீட் டைக் கொடுக்கவேண்டும். இன் ஷூரன்ஸ் நிறுவனம் சர் வேயர் ஒருவரை நியமிக்கும். அவர் பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்வார். அதன்பிறகு வாகனத் தின் சேதத்தைச் சரி செய்யலாம். தேவை யான ரசீதுகளைச் சமர்ப்பித்தால் சேதம் அடைந்த பாகங்களுக்கு உரிய விலை மற்றும் அதனை சரி செய்ய ஆகும் கூலியை இழப்பீடா கக் கொடுப்பார்கள். இந்தத் தொகையை ரிப்பேர் செய்த நிறுவனம் அல் லது பாலிஸிதாரரிடம் கொடுப் பார்கள்.\nவாகனம் முழுவதும் சேதம் அடைந்தாலோ அல்லது ஒரு சில பாகங்கள் சேதம் அடைந் தாலோ அதற்கான இழப்பீட்டை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்று க்கொள்ளும். நஷ்டம், ஐ.டி.வி. மதிப்பில் 75 சதவி கிதத்துக்கு மேல் இருந்தால், அது மொத்த இழப்பாக எடுத்துக் கொள் ளப்பட்டு முழுத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும்.\nஇன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்ட நகரத்தைத் தாண்டி வேறு இடத்தில் விபத்து நடந்தால், அருகிலுள்ள அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தி ன் கிளை அலுவலகத்துக்குத் தக வல் சொல்வதோடு, பாலிஸி எடுத் துள்ள அலுவலகத்துக்கும் தெரிவி க்க வேண்டும்.\nமூன்றாம் நபருக்கு இறப்பு அல்லது காயம் ஏற்பட்டால்…\nஒருவரின் வாகனம் மூன்றாம் நபர் மீது மோதிவிட்டால், உடனே போலீஸ் மற்றும் இன்ஷூரஸ் நிறுவ னத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.\nமூன்றாம் நபர் பாலிஸியில், ஒரு வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் மாட்டிக் கொண்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள், வாக னத்தின் உரிமையாளர் பாலிஸி எடுத்திருக்கும்பட்சத்தில் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோர முடியும். உதாரணத்துக்கு, சுரேஷ் என்பவர் சாலையில் நட ந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் மீது அருண் என்பவரின் கார் மோதிவிட்டது. இதில் விபத்தில் சிக்கிய சுரேஷ் அல்லது அவரின் வாரிசுகள், அருண் இன��ஷூரன்ஸ் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கோரிப் பெற முடியும்.\nசாலையில் போகும் ஏதோ ஒரு வாகனம் மோதி, மூன்றாம் நபருக் குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது அவரது வாகனத்துக்கு சேதம் ஏற் பட்டாலோ இதற்கு அவர் இழப்பீடு கோர முடியும். அதேபோல, வாகனம் மோதி மூன்றாவது நபர் உயிர் இழக்க நேரிட்டா ல், அவரின் வாரி சுகள் இழப்பீடு கோர முடியும்.\nசிறிய காயம், மூன்றாம் நபர் சொத்து சேதம் போன்றவற்றுக்கு வழக் கமாக இன்ஷூரன்ஸ் நிறுவனமே இழப்பீடு அளித்து விடுகிறது.\nவிபத்தில் மரணம் அல்லது படுகாயம் ஏற்பட்டு இழப்பீடு கோர, எம். ஏ. சி.டி. என்ற வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தை (MACT -Motor Accidents Claims Tribunal) பாதிக்கப்பட் டவர் அல்லது வாரிசுதாரர் அணுகி வழக் குத் தொடரலாம். உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்தச் சிற ப்பு நீதிமன்றம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கும்.\nவழக்கு தொடரும்போது, போலீஸ் எஃப்.ஐ.ஆர், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், இறப்புச் சான்றிதழ், பாதிக்கப்பட்டவர் மற்றும் இழப்பீடு கோருபவரின் முகவரிக்கான ஆதாரம், மருத்துவ சிகிச்சை பெற்றிரு ந்தால் அதற்கான ஆவணங்கள், விபத்தால் ஊனம் ஏற்பட்டு இருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழ் போன்றவற்றை இங்கே இணை க்க வேண்டியிருக்கும்.\nஒருவேளை விபத்தில் மூன்றாம் நபர் உயிர் இழந் திருந்தால், மரண மடைந்தவரின் வயது, கல்வித் தகுதி, பணி, வருமானம் போன்றவற் றுக்கான ஆதாரங்களை வழக்கு தொடரும் அவரது வாரிசுகள் கொடுக்க வே ண்டி வரும். பாலிஸிதாரரின் சார்பில் இன்ஷூரன்ஸ் நிறுவனம், வக்கீல் ஒருவரை நியமனம் செய்யும். அவருடன் பாலிஸிதாரர் ஒத் துழைக்க வேண்டும். இழப்பீடு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ப தை நீதிமன்றம் சொல்லும், அதைப் பாதிப்படைந்த மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவன ம் கொடுக்கும்.\nமூன்றாம் நபர் சொத்து சேத வழக் கில், இழப்பீடு எவ்வளவு என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு அட்டவணையாக வைக்கப்பட்டு இருக்கிறது. சேதம் அடைந்த சொ த்தின் மதிப்பு அல்லது ஏற்பட்டிருக் கும் காயம் – பாதிப்பு அல்லது ஊன த்தைப் பொறுத்து இழப்பீடு கிடை க்கும்.\nஇறப்பு வழக்குகளிலும் இது போன்ற ஓர் அட்டவணை வைத்திருப் பார்கள். மரணம் அடைந்தவரின் வயது, வரு மானத்தைப் பொறுத்து அவ ரின் குடும்பத்துக்கு பாதிப்பு அமையும் என்பதால், இந்த விவரங்கள் கேட்கப்பட்டு அத ற்கு ஏற்ப இழப்பீடு வழங்க ப்படுகிறது. இந்த வழக்குகளி ல் இழப்பீடு கிடைக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், தாமதமாகும் காலத்துக்கு வட்டிபோட்டு, மொத்தத் தொகை தரப்ப டும்.\nஇந்த வகை வழக்குகளி ல், டிரைவரின் மீது தவறு இல்லை என்றாலும், மர ணமடைந்த மூன்றாவது நபர்களின் வாரிசுகளுக்கு சுமார் ரூ.50,000 இழப்பீடு கிடைக்கும். டிரைவரின் மீது தவறு இருந்தால் இற ந்தவரின் வயது, வருமா னத்தைக் கணக்கிட்டு இதைவிட கூடுதலான தொகை இழப்பீடாகக் கிடைக்கும்.\nவாகனம் காணாமல் போய்விட்டாலோ அல்லது விபத்தில் முழுவது ம் சேதம் அடைந்தாலோ அந்த வாகனத்துக்குரிய முழு மதிப்பையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாகக் கொடுத்துவிடும். அதாவது, வாகனத்தின் அப்போதைய சந்தை மதிப்பு அல்லது இன் ஷூரன்ஸ் தொகை, இதில் எது குறைவோ அது இழப்பீ டா கத் தரப்படும்.\nஇன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனம் மீது மோதினால்…\nநீங்கள் ஒருங்கிணைந்த பாலிஸி எடுத்திருக்கும் பட்ச தில், உங்கள் வாகனம் இன்ஷூரன்ஸ் செய்யப்படாத வாகனத்தின் மீது மோதி உங்களுக்கும், உங்கள் வாகனத்துக்கும் பாதிப்பு ஏற்பட் டால், அதைப் பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை. எந்த பாதி ப்புக்கும் இழப் பீடு உண்டு.\nசாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போ து, காவல்துறை அதிகாரியி ன் பரிசோதனையின்போது, செல்லத்தக்க இன்ஷூரன்ஸ் சான்றிதழைக் காட்டுவது அவசியம். இல்லை என்றால் ஆயிரம் ரூபாய் வரை அபரா தம் அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.\nஒவ்வொரு முறை பாலிஸியைப் புதுப்பிக்கும்போதும் புதிய இன் ஷூரன்ஸ் சான்றிதழை வாங்கிக்கொள்வது அவசியம். பாலிஸி சான்றிதழ் தொலைந்து விட்டாலோ, திருடு போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அஃபிடவிட் வாங்கிக் கொடுத்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் நகல் சான்றிதழ் தருவார்கள்.\nபொதுவாக, மோட்டார் வாகன பாலிஸிகள் ஓராண்டுக்கானவை.\nபாலிஸி தேதி முடியும் நாளில் நள்ளிரவு 12 மணி வரை இது பயன் தரும். அதற்கு ஏற்ப முன்கூட்டியே புதுப்பிப்பது அவசியம். ஏற்கென வே பாலிஸி எடுத்த அலுவலகத்துக்குச்சென்றால், புதுப்பித்துக் கொ டுத்து விடுவார்கள். வேறு இடத்துக்குச் சென்றால் புதிதாக ஒரு படி வத்தைப் பூர்த்தி செய்து கொ���ுப்பதோடு, வாகனத்தையும் கொண் டு செல்ல வேண்டியது வரும்.\nபாலிஸியைப் புதுப்பிக்கத் தவறிவிட்டால் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் பாதிப்பு எதற்கும் ‘கிளைம்’ அதாவது இழப்பீடு கிடையாது. உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவ றிவிட்டால், வாகனத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்து க்கு நேரில் கொண்டு சென்றுதான் புதிய பாலிஸி எடுக்க முடியும்.\nஆன் லைன் மூலமும் இருந்த இடத்தில் இருந்தே பாலிஸியைப் புதுப் பித்துக் கொள்ள முடியும். பாலிஸி காலம் முடிவடைவதற்கு இரண் டு மாதங்களுக்கு முன்பு கூட இதைச் செய்யலாம்.\nஇன்ஷூரன்ஸ் பாலிஸியி ல் பெயர் மாற்றம்\nபழைய கார் வாங்கும்பட்ச த்தில், ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் பாலிஸியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு காரை வாங்கிய 14 தினங்க ளுக்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு த் தெரிவிக்க வேண்டும். மேலும், விற்பவர் இன்ஷூரன்ஸ் நிறுவன த்துக்கு கடிதம் ஒன்றை உங்கள் பெயருக்கு மாற்ற சம்மதம் தெரிவி த்துக் கொடுக்க வேண் டும். இதற்கு சிறிய கட்டணம் உண்டு.\nஇன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள்சொல்வ து வேதவாக்கு அல்ல. அவர்கள் பாலிஸி பிடிப்பதற்காக சில விஷய ங்களை மிகைப்படுத்திச் சொல்லக் கூடும். அல்லது போதிய விவரம் தெ ரியாமல் சில விஷயங்களுக்கு கவ ரேஜ் இருப்பதாகவும் சொல்லிவிட வாய்ப்பு உண்டு.\nஎதற்கும் ஏஜென்ட் சொல்லும் விஷயம் எல்லாம் சரிதானா என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இல்லை என்றால் கிளைம் செய்யும்போது சிக்கல் ஏற்படும்.\nஃபர்ஸ்ட் பார்ட்டி மோட்டார் இன்ஷூரன்ஸ்\nமாதச்சம்பளம் வாங்கும் ஒரு வரின் கார்மீது திடீரென மற் றொரு வாகனம் மோதி விடுகிற து. காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதா ல், இழப்பீட்டை கோரிப் பெற முடியும். சேதம் அடைந்த அந்த காரை அங்கீகரிக்கப்பட்ட சர் வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்று சர்வீஸ் செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகிவிடும். அதுவரை கார் உரிமையாளர் தன் அன்றாடப் பணிகளை மேற்கொ ள்ள மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். பேரம் பேசி ஆட்டோ பிடி க்கவேண் டும் அல்லது மூச்சுக் கூட விட முடியா த நெரிசலான பஸ் பயண ங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். மோட்டார் இன் ஷூரன்ஸ் எடுத்திருப்பவ ர்களுக்கு இது போன்ற சிக்கல்க ளை ஏற்படுவதைத் தவிர் க்க ‘ஃபர்���்ட் பார்ட்டி இன் ஷூரன்ஸ்’ என்ற பெயரில் ஒரு திட்டம் தேவைப்படுகிறது. இதற்கா ன முயற்சிகளை இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) மேற்கொண் டு வருகிறது.\nஇதன்படி, கார் விபத்துக்குள்ளா ன தினத்துக்கும், அது சர்வீஸ் செய்ய ப்பட்டு கையில் கிடைக் கும் தினத்துக்கும் இடைப்பட்ட காலத்துக்கு குறிப்பிட்ட தொகை தினசரி அலவன்ஸ் போல வழங் கப்படும். இது போன்ற ஃபர்ஸ்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் ஏற்கென வே வளர்ச்சியடை ந்த பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.\nநாட்டில் உள்ள பெரும்பாலான பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தப் புதிய பாலிஸியை வடிவமைப்பதில் மும்முரமாக களமிறங் கி இருக்கின்றன.\nவாகனத்தின் தேய்மானத்துக்கு ஏற்ப பிரீமியத்தைக் குறைக்கவு ம் IRDA அனுமதித்துள்ளது. தற் போது வாகனத்தின் கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பகுதி கள் சேதம் அடைந்தால், முழு இழப்பீடும் வழங்கப்படுவது இல் லை. 50 சதவிகித தொ கைதான் தரப்படுகிறது. மீதியை வாகனத் தின் உரிமையாளர் கையில் இருந்து செலவு செய்ய வேண்டியது வரும். இதிலும், மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது. முழுவது மாக அல்லது குறைந்தபட்சம் உறுதி அளிக்கப்பட்ட நியாயமான தொகை அளிக்கப்பட இருக்கிறது.\nஇந்த மாற்றங்கள் குறித்து நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் பி. ராமநாராயணன், ”வருமானம் சம்பாதித்துத் தரும் டாக்ஸி, வே ன், லாரி, பஸ் போன்ற வர்த் தக வாகனங்கள் விபத்துக்கு உள்ளா கி, வருமானம் பாதிக்கும்போது அதற்கும் கிளைம் கொடுக்கும் விதமாக, கூடுதல் கவரேஜ் உடன் மோட்டார் பாலிஸிகள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட இருக்கி ன்றன. இது படிப்படியாக தனி நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கும் விதமாக வர வாய்ப்பு இருக்கிறது” என்றவர், இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் மோட்டார் பாலிஸிக ளில் செய்யப்பட இருக்கின்றன என்பதையும் கூறினார். ”மோட்டார் பாலிஸிகளும் மெடிக்ளைம் பாலிஸி போல் ‘கேஸ் லெ ஸ்’ வசதியுட ன் வர இருக்கின்றன. இந்த பாலிஸி அமலுக்கு வரும் போது, வாகனம் விபத்துக்குள் ளானால், அதன் உரிமையாளர் இன்ஷூரன்ஸ் கால் சென்டருக்கு போன் செய்து விட்டா ல், அவர்கள் மீட்பு வாகனத் தை அனுப்பி விபத்துக்குள்ளான வாகனத்தை அவர் கள் இடத்துக்கு எடுத்துச் சென்று சீர்செ ய்து பாலிஸிதாரருக்குத் தந்து விடுவார் கள். இதற்கான செலவை இன்ஷூரன் ஸ் கால் சென்டர், இன்ஷூரன்ஸ் நிறுவ னங்களிடம் இருந்து கோரிப் பெறும் விதமாக பாலிஸிகள் மாற்றப்பட இருக் கின்றன.\nஇப்போது வாகனம் 3 ஆண்டு பழமையானதாக இருந்தால், 25 சத விகிதம் தேய்மானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதிக்குத் தான் இன்ஷூரன்ஸ் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தேய்மானம் கழிக்காமல் முழுத் தொகைக்கும் பாலிஸி எடுக்கும் வசதி வர இருக்கி றது.\nஇதன் மூலம் வாகனம் அல்லது வாகனத்தின் பாகங்களுக்கு சேதம் ஏற்படும்போது, முழு இழப்பீடு பெற் று புதிய பாகங்களை வாங்கிக் கொ ள்ள முடியும். இதேபோல், கார் விப த்தில் சிக்கி சேதம் அடைந் தால், புது கார் வாங்கும் அளவுக்கு முழுத்தொ கையும் இழப்பீடாக வழங்கும் பாலி ஸிகளும் விரைவில் வர இருக்கின் றன. இந்த கூடுதல் வசதிகளுக்காக சிறிது பிரீமியம் அதிகமாக கட்ட வேண்டியது வரும்” என்றார் ராமநாராயணன்.\nகல்வி, செல்வம், வீரம்… இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு வாகனத்துக்கு டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி. புத்தகம், இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்றும் ஆனால் நடைமுறையில் டிரைவிங் லைசன்ஸ் ஆர்.சி. புத்தகம் ஆகியவற் றை வைத் திருந்தாலும், பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வை த்துக்கொள்வதில் லை, அல்லது புதிப்பித்துக் கொள்வதி ல்லை. இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் சிலரும் அது இல்லாவிட்டால் போலீ ஸார் பிடித்துக்கொள்வார்களே என்ப தால்தான் எடுத்திருப்பார்கள். ஆனால் அதன் அவசியம் என்ன, வாகனம் ஓட் டுபவர்களுக்கு அந்த ஒரு இன்ஷூரன் ஸ் மட்டுமே போதுமானதா என்பதைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை… அது குறித்து விளக்கமாகப் பார்ப்போம்…\nவாகனம் வைத்திருப்பவர்கள் முதலில் எடுக்க வேண்டியது, மூன்றா ம் நபர் பாலிசி (Third Party Insurance Policy). இதனுடைய அவசி யம் என்ன என்று பார்க்கலாம்… நம் வாகனம் யார் மீதாவது மோதி விடுகிறது… அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது அல்லது உயிரிழந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்… அல்லது நம் வாகனம் மோதி யாருடைய சொத்துக்காவது சேதம் ஏற்ப ட்டுவிடுகி றது என்று வைத்து க்கொள்வோம்… இந்நிலையி ல் பாதிக்கப்பட்டவ ருக்கோ அவரது குடும்பத்துக்கோ நாம் இழப்பீடு கொடுத்தாக வேண்டும். அதனால் நமக்கு பெருத்த பண நஷ்டம் ஏற்படு ம். சிலருக்கு அந்த அளவுக்கு கொடுக்க பணமே இல்லாமல் போகலாம். இதுபோன்ற சமயங்களி ல் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் பாலிசி.\nஇந்த பாலிசி எடுத்திருந்தால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன் ஷூரன்ஸ் கம்பெனியே இழப்பீட்டைக் கொடுத்து விடும். சில நூறு ரூபாயை பிரீமியமாகக் கட்டுவதன் மூலம் பல லட்சங்களை இழக்காமல் இருக்கமுடியும். இருப்பினும் இந்த பாலி சியை சட்டப் படி எடுக்க வேண்டும் என் பதால்தான் எடுக்கிறார்களே தவிர அத ன் அருமை தெரிந்து எடுப்பதில்லை.\nஇதில் சட்டப்படியான பாலிசி மட்டும் என்றால் (Act Only Policy) மூன்றாம் நபரின் சொத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்சம் 6,000 மட்டும்தான் இழப்பீடு தரமுடியும். ஆனால் கூடுதல் பிரீமியம் கட்டுவதன் மூலம் டூ வீலரு க்கு 1 லட்சம் , காருக்கு 7.5 லட்சம் என இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும். மூன்றாம் நபர் பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க்கான தோராய ஆண் டு பிரீமியம் 300 என்ற அள வில் தான் இருக்கும்.\nஓன் (own) டேமேஜ் பாலிசி\nமுன்னர் சொன்னது போல நம் வாகனம் மோதி மூன்றா ம் நபர் பாதிக்கப்பட்டால் மூன் றாம் நபர் பாலிசி எடுப்பதன் மூலம் அவருக்கு இழப்பீடை க் கொடுத்து விடலாம். ஆனால் அந்த விபத்தில் நமது வாகனமும் பாதிக்கப்பட்டிருக்குமே அதற்கு இந்த தேர்ட் பார்ட்டி பாலிசிகள் மூல ம் இழப்பீடு கிடைக்காது. அதற்கு ‘ஓன் டேமேஜ் பாலிசி’ (Own Damage Polic) என்ற பாலிசியை தனியாக எடுக்க வேண் டும்.\nஇந்த பாலிசி எடுத்தால், விப த்து, மழை, வெள்ளம், தீ, திருட் டு உள்ளி ட்ட காரணங்களால் பாலிசிதாரரின் வாகனம் பாதி க்கப்பட்டால் இழப்பீடு கிடைக் கும். இந்த பாலிசியில், பாலிசி எடுத்தவரின் வாகனத்துக்கு ஏற்படும் சேதம், அதைச் சரி செய்ய அல்லது பாகங்களை மாற்ற ஆகும் செலவு ஆகிய வை வழங்கப்படும். இந்தப் பாலிசியை சட்டப்படி கட்டாயமாக எடுத் தாகவேண்டும் என்பதில்லை. அதனால் இதனை எடுப்பவர்கள் மிகக் குறைவு. இருப்பினும் இந்தப் பாலிசியையும் சேர்த்து எடுத்துக்கொ ண்டால் நமது வாக னத்தின் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப் பையும், நமது வாகன த்துக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடு செய்துகொள்ளலாம்.\nமேற்கண்ட இரு பாலிசிகளை யும் தனித் தனியே எடுப்பதற்கு பதில் இவற்றின் பலன்களை ஒரு சேரக் கொண்ட தொகுப்பு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.\nசரி, மோதியதால் மூன்றாம் நபருக்கு இழப்பீடு கிடைத்துவிடும். வாகனத்தில் ஏற்பட்ட சேதத்துக்கும் இழப்பீடு கிடைத்துவிடும். ஆனால் வாகனத்தை ஓட்டிய நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது வாகனத்தின் உரிமையாளருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது உறுப்பு களை இழக்க நேர்ந்தாலோ இழப்பீடு தேவை எனில் அதற் கு தனிநபர் விபத்து பாலிசி (Personal Accident Policy) எடு ப்பது அவசியம். இந்தப் பாலிசி யை பொதுக் காப்பீடு நிறுவன ங்கள் ஜனதா தனிநபர் விபத்து பாலிசி என்ற பெயரில் வழங்கி வருகின்றன.\nஇந்த தனிநபர் விபத்து பாலிசியில் மூன்று வகை இருக்கிறது. விபத் தில் உயிரிழந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. விபத் தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு வழங்குவது இரண்டாம் வகை. விபத்தினால் நிரந்தர அல்லது தற் காலிக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக் குச் செல்ல முடியவில்லை என்றால், அந் தக்கால கட்டத்தில் குறிப்பிட்ட தொ கை யை இழப்பீடாகத்தருவது மூன்றாம் வகை.\nஇந்த தனி நபர் விபத்து பாலிசியில் மருத் துவச் செலவு மற்றும் நஷ் டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொடுக்க மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் பாலிசியில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்து விடுவா ர்கள். தனிநபர் விபத்து இன்ஷூரன்ஸில், பாலிசித் தொகை அவரின் வருமானத்தை ப் பொறுத்து காப்பீடு நிறுவனத்தால் நிர் ணயி க்கப்படும்.\nஜனதா பாலிசியில் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குதான் பாலிசி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபா ய்தான். பொதுவான தனிநபர் விபத்து பாலிசியில் ஒரு லட்ச ரூபாய்க் கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். இதில் கூடுதல் தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாலிசிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள ரிஸ்க் போ ன்றவற்றைப் பொறுத்து பிரீ மியம் மாறுபடும். அலுவலக த்துக்குள் வேலை பார்ப்பவ ரைவிட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமி யம் அதிகமாக இருக்கும்.\nவொர்க்மேன்ஸ் காம்பன்சே ஷன் பாலிசி\nபல இடங்களில் வாகனத்தி ன் உரிமையாளர் வாகனத்தை ஓட்ட மாட்டார். டிரைவர் வைத்திரு ப்பார்கள். அப்போது, டிரைவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் சட்டப்படி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுக்கு தனியே ‘வொர்க்மே ன்ஸ் காம்பன்சேஷன்’ பாலிசி எடுப்பது அ���சியம். கூடுதலாக 25 பிரீமியம் செ லுத்தி இந்த பாலிசியை எடுத்துக்கொள் ள வேண்டும். இப்படி உரிமையாளரை தவிர மற்றவர்களையும் பாலிசியில் சேர்த்துக் கொள்ள முடியும்.\nவாகனத்தில் எப்போதும் அதன் உரிமை யாளர் மட்டும் பயணம் செய்வதில்லை. பல நேரங்களில் உடன் குடும்பத்தினரும் செல்வார்கள். உரிமையாளருடன் குடும்பத்தினர் அடிக்கடி பயணம் செய்பவர்களா க இருந்தால், அவர்கள் பெயரையும் பாலிசியில் சேர் த்து தனிநபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசி யில் டிரைவரு க்கு அதிகபட்சம் 1 லட்சத்துக்கும், மற்றவர்களுக்கு 2 லட்சத்துக்கும் கவரேஜ் இருக்கும்.\nமேலும், காரில் உறவினர்- நண்பர்கள்- அலுவலகத் தில் பணி புரிபவ ர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால்., இவர்களுக்கு பய ணிகளுக்கான தனி நபர் விபத்து பாலிசி எடுத்துக் கொள்ள வேண் டும்.\nஅதெல்லாம் சரி, வாகன விபத்தில் சிக்கி உரிமையாளர் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் மேலே கூற ப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு கிடைக்காது. அதற்கு தனியே மெடிக் ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம்.\nஇனி தேர்ட் பார்ட்டி, ஓன் டேமேஜ், தனி நபர் விப த்து, மெடிக்ளைம் பாலி சிகள் இல்லாமல் வண் டியை எடுக்கமாட்டீர்க ள்தானே\n எதற்கெல்லாம் கிளைம் இல் லை என்பதைத் தெரிந்து, அதற்கு ஏற்பச் செயல்படுவது நல்லது.\nவாகனம் பிரேக் டவுன் ஆனால் இழப்பீடு இல்லை.\nதற்கொலை எண்ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை.\nதனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை வாடகை டாக்ஸி அல்லது சரக்கு போக்குவரத்து வண்டியாக ப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு, இழப்பீடு கோரினால் இழப்பீடு இல்லை.\nவாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது.\nவாகனத்தை ஓட்டுபவர்கள் மது அல்லது போதைப் பொருள் மயக்க த்தில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடுஇல்லை .\n”இன்ஷூரன்ஸ் ஏஜென்டா இருக்குறவங்க பாலிசிதார ருக்கு நம்பிக் கையாவும், நாணயமாவும் நடந்துக்கணு ம். அந்த வகையில நான் என் னிக்குமே எனக்கு அதிக லாபம் கிடைக்கணும்னு சம்பந்தம் இல் லாத பாலிசிகளை அவங்க தலையில் திணிக்க மாட்டேன்.\nஎதுக்காகவும் வாடிக்கையாளர்களை காத்திருக��க வைக்க மாட்டே ன். சொன்ன நேரத்தில் சரியா போய் நின்னுடுவேன். நாலு கஸ்டமர் களை அலைஞ்சு திரிஞ்சு பிடிச்சுடலாம். அவங்களை நிரந்தரமா தக்க வச்சுக்கிறதுதான் அதை விடக் கஷ்டம். கஸ்டமருக்குத் தே வையான திட்டத்தை விளக்கிச் சொன்னா நம்மை விட்டுப் போகவே மாட்டங்க. இத்தனை வருசமா நான் இந்தத் தொழிலில் தாக்குப் பிடிச்சு நிக்குறதுக்கு காரணமும் இதுதான்\nகாதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி\nவீட்டுல கெட்ட நாற்றம் வருதா\nகர்ப்பமா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.\nபிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்\nபொது அறிவு கேள்விகள் 2- குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/world", "date_download": "2021-01-19T08:53:08Z", "digest": "sha1:LYT3TMT7G3KKXEQYH5OJCPMSG6NVHQFN", "length": 6269, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபழங்குடியின மக்கள் மோதல்.. 83 பேர் பலி...\nவிமான ஓடுபாதையில் காரை இயக்கிய நபர்... அதிர்ந்துபோன விமான பணியாளர்கள்.\n1.1 லட்சம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில்., 20 லட்சம் பேர் பலி. இன்று காலை வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.\nஇந்தோனேஷியாவில் சேமேரு எரிமலை வெடித்து சிதறியது...\nஉலகமே கொரோனாவை பார்த்து பயந்துட்டு இருக்கப்ப... அவுங்க மட்டும்... வடகொரியாவின் அடுத்த ஆயுதம்.\nபெல்ஜியத்திலும் வெடித்தது சர்ச்சை... அரங்கேறிய வன்முறை.\nஇந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. 77 பேர் பலி.. கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்.\nஇறுதி நேரத்தில் வசமான ஆப்படித்த அமெரிக்கா.. சோகத்தில் சோகம்.\nஇஸ்ரேல் வான்வழி தாக்குதல்... சிரியா - ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் 23 பேர் மரணம்.\nசாத்தானை வழிபாடும் மக்களுக்கு எதிராக இரகசிய யுத்தம்.. சர்ச்சையை கிளப்பும் அமெரிக்காவின் Q-Anan கோட்பாடு.\n9 கோடி பேர் பாதிப்பு. 19 லட்சம் பேர் பலி. 19 லட்சம் பேர் பலி. இன்று காலை வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.\nவான்வழி தாக்குதல் - அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி.\n6000 ரன்கள்... புஜாராவின் புதிய சாதனை..\nநல்லடக்கம் செய்யப்பட்ட நான்காவது நாளில் உயிர்பிழைத்து வந்த முதியவர்.. பேரதிர்ச்சியில் மனைவி, குடும்பத்தினர்.\nதம்பதிகளே தயாராகுங்கள்... 3 குழந்தை பெற்றெடுத்தால், ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் நிதிஉதவி..\nலிவிங் டுகெதர் வாழ்க்கை, பணத் தகராறால் கொலையில் முடிந்த சோகம்..\nஒரேயொரு இரவு.. அரங்கேறிய கொலைவெறி தாக்குதல்.. 80 பேர் துடிதுடிக்க பலி.\nஉலக தமிழர்களே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வெளியானது.\nஇப்படி காட்டி காட்டியே கலங்க வைக்கும் யாஷிகா. காதல் ரசம் சொட்டும் நெட்டிசன்கள்.\nஇன்று சஷ்டி விரதம்... முருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன\nஅபார வெற்றியை பெற்ற இந்திய அணி உடனடியாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு\n#BigBreaking: ஆஸி.,யின் 32 வருட சாதனையை முறியடித்து, மண்ணை கவ்வவைத்த இந்தியா..\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை.. சென்னை வானிலை மையம் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/", "date_download": "2021-01-19T07:56:37Z", "digest": "sha1:YOWALKDVP4LCLF52EEVTGFRGRAH2AO2R", "length": 10644, "nlines": 122, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தொழிற்களம்", "raw_content": "\nகுலதெய்வம் வழிபாடு ஏன் முக்கியம் எவ்வாறு செய்வது குடும்பத்திற்கு பலன் தரும்\nஇந்து சமயத்தை பொறுத்த வரையில் குலதெய்வ வழிபாடு என்பது இன்றியமையாத முறை ஆகும். ஜாதக தோஷம், முன்னோர் சாபம், பெண் சாபம் போன்ற தடைகளை முற்றிலும் நிவர்…\nபட்டா | தனிப்பட்டா | பட்டா உட்பிரிவு பற்றி முழு விபரம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஎந்த வித மறைமுக கட்டணங்கள், இலஞ்சம் இல்லாமல் பட்டா வாங்குவது எப்படி என்பதை பற்றியும், நமது வீடு / நிலத்திற்கான பத்திரப்பதிவு, பட்டா எடுப்பது எவ…\nதொழில் பழகு I தொடர்பதிவு 12 I I Business Secrets I #3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்\n#3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள் சந்தையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆராய்ந்து சொல்வதும் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்பை சரியான வ…\nதொழில் பழகு I தொடர்பதிவு 11 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்\nதேவைகள் அல்லது கெளரவம் என்ற இந்த இரண்டு விதமான உளவியல் சிந்தனைகளின் வழிகளில் மட்டுமே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பொருள் அல்லது சேவைகளை வாங…\nதீபாவளி ஷாப்பிங் பன்ன போறீங்களா\nடிவி, பிரிட்ஜ், வாசிங் மெசின் போன்ற வீட்டு உபயோகப்பொருட்களை EMI ஆப்சனில் சுலப தவனை திட்டம் 0% வட்டி என்ற ஆசை வார்த்தைகளை நம்பி பொருட்கள் வாங்க போக…\nதொழில் பழகு I தொடர்பதிவு 10 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்\nஒரு 15 வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் யாரவது உறவுக்காரங்க நம்ம வீட்டுக்கு வந்தால், ஆமா உன் பையன் எந்த கிளாஸ் படிக்கிறான் என்று கேட்பார்கள். இப…\nதொழில் பழகு I தொடர்பதிவு 09 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்\n2 பில்லியனுக்கு அதிகமாக முதலீடினை குவித்து சைனாவின் மிகப்பெரிய் OFO வாடகை சைக்கிள் தமது திட்டத்தை சீனாவை தாண்டி உலகின் முன்னணி நாடிகள் பலவற்றிற்கு…\nதொழில் பழகு I தொடர்பதிவு 08 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்\nவாடிக்கையாளர்களின் தேவை அல்லது விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் எந்த நிறுவனமும் வெற்றி பெறாது என்பது ஒரு கோட்பாடு என்றால். தங்கத்தையே கொடுத்தாலும் …\nதொழில் பழகு I தொடர்பதிவு 07 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்\nஒரு லைட் வெளிச்சத்துக்கு கீழ ரொம்ப நேரமா தன்னோட கார் சாவியை தேடிட்டு இருந்தானாம் அவன். என்னப்பா இவ்ளோ நேரமா தேடியும் உனக்கு கிடைக்கலையா என்று…\nதிருப்பூர் காட்டன் நைட்டிகள் மொத்த விலைக்கு எங்கு கிடைக்கும்\nநல்ல தரமான காட்டன் நைட்டிகளை வித விதமான டிசைன்களின் மொத்த விலைக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். திருப்பூர், வீரபாண்டி பகுதி…\nகால்சியம் மற்றும் வைட்டமின் உணவு வகைகளை தேர்வு செய்வது எப்படி\nதினந்தோறும் நாம் உண்ணும் உனவில் சரிவிகிதமாக கலோரிகளை எப்படி எடுத்துக்கொள்வது என்பது குறித்தும் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே எவ்வளவு கால்சியம் அ…\nதொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்\nஅமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்ற�� தன்னை ஆன்லைன் வணிகத்தில் அறிமுகப்படுத்தி கொண்டது. அதில் உண்டான அனுபவமும் நம்பிக்கையை…\nதொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்\nஅமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்றே தன்னை ஆன்லைன் வணிகத்த…\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகுலதெய்வம் வழிபாடு ஏன் முக்கியம் எவ்வாறு செய்வது குடும்பத்திற்கு பலன் தரும்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nஅரசியல், சினிமா, ஆன்மீகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், ஜோதிடம்,கல்வி,வணிகம் மற்றும் விளையாட்டு என பல்துறை செய்திகளையும் தெரிந்துகொள்ள தொழிற்களம் மின்னிதழை subscriber பன்னுங்க\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/suspicious-little-head-raina-130121/", "date_download": "2021-01-19T07:41:26Z", "digest": "sha1:TKOKYSXJHSBAN3YYDYDCUSPRJQWA7L5C", "length": 19312, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "சந்தேகத்தில் சின்ன தல ரெய்னா: இவர்களை எல்லாம் கழட்டிவிடும் சிஎஸ்கேவின் ‘மாஸ்டர் பிளான்’! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசந்தேகத்தில் சின்ன தல ரெய்னா: இவர்களை எல்லாம் கழட்டிவிடும் சிஎஸ்கேவின் ‘மாஸ்டர் பிளான்’\nசந்தேகத்தில் சின்ன தல ரெய்னா: இவர்களை எல்லாம் கழட்டிவிடும் சிஎஸ்கேவின் ‘மாஸ்டர் பிளான்’\nவரும் 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும், கழட்டிவிடும் வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகடந்த 2020ல் நடந்த ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்தது. இதுவரை பங்கேற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே முதல் முறையாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் முதல்முறையாக வெளியேறியது.\nதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் 7வது இடம் பிடித்து மோசமான நிலையை நிலையுடன் தொடரை முடித���தது. கடந்தாண்டு துவக்கத்தின் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சிக்கல்களை எதிர் கொண்டது. அந்த அணியின் முன்னணி வீரர்களாக கருதப்படும் ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தொடக்கத்திலேயே சொந்த காரணங்களுக்காக விலகிக் கொள்வதாகத் தெரிவித்தனர்.\nதீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வட் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதேநேரம் கேப்டன் தோனியும் தனது பேட்டியில் தடுமாறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் 2021 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு மாற்றங்களைச் செய்ய உள்ளது. வாட்சன் ஓய்வு பெறுவதால், அவரின் வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வசம் வெறும் ரூபாய் 15 லட்சம் மட்டுமே உள்ளதால் ஏலத்தில் ஒரு வீரரைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஏலத்தில் ஒரு வீரரின் அடிப்படை தொகையின் விலை ரூபாய் 20 லட்சம் ஆகும். இதனால் சென்னை அணி தங்கள் அணியில் உள்ள வீரர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலில் தோனி, சாம் கரன், அம்பத்தி ராயுடு, ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், மிட்செல் சான்ட்னர் ஆகியோரை தக்கவைக்கும் எனத் தெரிகிறது. ஆனால் கடந்த ஆண்டில் விலகிய ரெய்னா ஹர்பஜன் சிங் ஆகியோரின் ஒப்பந்தத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்வது சந்தேகம் எனத் தெரிகிறது.\nஇதற்கிடையில் ரெய்னா சென்னை பேட்டிங் வரிசை எண் முக்கிய வீரராக உள்ளதால் அவர் தக்கவைக்கப்படுவார் எனத் தெரிகிறது. தற்போது விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலில் கேதார் ஜாதவ், கரண் ஷர்மா, இம்ரான் தாஹிர், பியூஸ் சாவ்லா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.\nபியூஸ் சாவ்லா கடந்த 2020 ஏலத்தின் போது ரூபாய் 6.5 கோடிக்குச் சென்னை அணி ஏலத்தில் எடுத்தது கரண் ஷர்மா 5 கோடிக்கும் 7.8 கோடிக்கு ஏலத்தில் சென்னை அணி எடுத்தது. தற்போது ஷேன் வாட்சன் ஓய்வு பெறுவதாலும் இந்த மூன்று வீரர்களை விடுவிப்பதாலும் சென்னை அணியின் கைவசம் நல்ல தொகை இருப்பு இருக்கும். இதனால் இந்த ஏலத்தில் பங்கேற்று மீ���்டும் ஒரு இளம் வீரர்கள் அடங்கிய அணியை உருவாக்க உருவாக்க முடியும் என்பதால் இந்த வீரர்களை விடுவிக்கச் சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்:\nதோனி (கேப்டன்), அம்பதி ராயுடு, ஆசிப், தீபக் சஹார், டுவைன் பிராவோ, டுபிளசி, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண், கரண் சர்மா, கேதர் ஜாதவ், லுங்கி நிகிடி, மிட்சல் சாண்ட்னர், மோனு சிங், முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வட், ஷேன் வாட்சன், சார்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா, ஜாஸ் ஹசில்வுட், ப்யூஸ் சாவ்லா, சாய் கிஷோர், சாம் கரண்.\nPrevious 10 மாதங்களாக இலங்கையில் காத்திருக்கும் ஒரே ஒரு இங்கிலாந்து ரசிகர்: அவருக்கு இப்படி ஒரு சிக்கலா\nNext இந்த காயங்களுக்கு எல்லாம் ஐபிஎல் தொடர் தான் காரணம்: ஆஸி பயிற்சியாளர் குற்றச்சாட்டு\nநடராஜனுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் : இங்., தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nஇதான் இப்போ செம்ம வைரல் ரிஷப் பண்ட் பாடிய ஸ்பைடர் மேன் பாடல்\nஆஸ்திரேலிய அணி கனவில் பெரிய கல்லைப்போடக் காத்திருக்கும் மழை: காபா டெஸ்ட் அவ்வளவு தானா\nதந்தையின் கனவை நினைவாக்க அம்மாவிடம் இருந்து சிராஜுக்கு வந்த அழைப்பு\nஆஸி ஓபன்: தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 25 வீரர்கள்\nபோண்ணா நீ வேற பந்தே கண்ணுக்கு தெரியல… விழுந்து விழுந்து சிரித்த அஸ்வின், வாஷிங்டன் சுந்தர்\nபரதநாட்டிய ஸ்டைலில் விசித்திரமாக பவுலிங் செய்த பவுலர்: வீடியோவைப் பகிர்ந்த யுவராஜ் சிங்\nரிஷப் பண்ட்டிற்கு பின் இந்த சாதனையை படைத்த இரண்டாவது இந்தியரானார் சார்துல்\nகாபா இவர்கள் தாபா… சுமார் 110 ஆண்டு சாதனையைத் தூள் தூளாக்கிய வாஷிங்டன் சுந்தர்\nஇந்து மத உணர்வை புண்படுத்திய வெப் சீரீஸ்களுக்கு எதிராக வழக்கு பதிவு..\nQuick Shareஅமேசான் இந்தியாவின் ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரீஸ்களில் நடிக்கும் நடிகர்கள் சைஃப் கான் மற்றும் ஜீஷன் அய்யூப் மற்றும்…\n பிரியாவிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி வலியுறுத்தல்..\nQuick Shareஅமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த மோசமான கலவரத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலனியா டிரம்ப் தனது பிரியாவிடை உரையில்,…\nவெற்றிகரமாக அறுவை சிக���ச்சை… அப்பா நலமுடன் இருக்கிறார் : கமல் உடல்நிலை குறித்து மகள்கள் அறிக்கை..\nQuick Shareசென்னை : கமல்ஹாசனின் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள்கள் கூட்டறிக்கையை…\nபுதுவையில் ஜெகத்ரட்சகன் எம்.பி. போட்ட குண்டு : தமிழகத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி டமார்\nQuick Shareபுதுச்சேரி அரசியலில் நேற்று ஒரு அதிரடி திருப்பம் அரங்கேறியது. அது அகில இந்திய அரசியலையே ஒரு கலக்கு கலக்கி…\nபோலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்திய கான்ஸ்டபிள்கள்..\nQuick Shareஉத்தரபிரதேச மாநிலத்தில், இரண்டு கான்ஸ்டபிள்கள் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_888.html", "date_download": "2021-01-19T09:10:07Z", "digest": "sha1:GGKDMSXYNOR3XZXNE2KCQN5LOWNVBK6F", "length": 7463, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி நல்லூரில் கவனயீர்ப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி நல்லூரில் கவனயீர்ப்பு.\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தற்போது சிறைகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் தமிழ் அரசியல் கைதிகள...\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தற்போது சிறைகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நீண்ட காலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த போராட்டத்தில் மதத்தலைவர்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ���ரசியல் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி நல்லூரில் கவனயீர்ப்பு.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி நல்லூரில் கவனயீர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/15646-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?s=ca2ae791f74f8081a2e44a223a217dbd", "date_download": "2021-01-19T08:22:09Z", "digest": "sha1:MRZGP2JZZSPB7SRNQ7454FON3IPCRBY5", "length": 30832, "nlines": 551, "source_domain": "www.tamilmantram.com", "title": "குருவி திரை விமர்சனம்", "raw_content": "\nThread: குருவி திரை விமர்சனம்\nவெற்றிவேல் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். படத்தின் பெயர்க் காரணம் வேண்டுமா (), அவரை எல்லோரும் அன்பாக 'குருவி' என்றே அழைக்கிறார்கள். இவரது பொழுதுபோக்கு கார் ரேஸில் கலந்து கொண்டு கார்களை ஓட்டுவது.\nவிஜய் தந்தையாக மணிவண்ணன். வழக்கம் போல் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவிஜய் நண்பராக வரும் விவேக் சிரிக்கவும்... சமூக பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும் வைக்கிறார். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குருவி போல் பறந்து கொண்டு ஜாலியாக இருக்கும் விஜய் வாழ்க்கையில், வீட்டு உரிமையாளர் ரூபத்தில் புதிய பிரச்சனை ஏற்படுகிறது.\nவிஜய் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் அவர்களை காலி செய்யச் சொல்கிறார் உரிமையாளர். தன் அப்பா ஏன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதை குருவி, துருவிப் பார்க்கும்போது, கோச்சா என்ற பிரபல ரவுடியின் அண்டர்கிரவுண்ட் வேலைகளைப் பற்றி அறிய நேரிடுகிறது.\nகோச்சா கதாபாத்திரத்தில் சுமனும், அவருடைய கூட்டாளியான கொண்டரெட்டி பாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்துள்ளனர்.\nமலேசியாவில் உள்ள கோச்சாவை ஒழிக்க, இந்தியாவில் இருந்து வெற்றிவேல், ஓப்ஸ் (விவேக்) இருவரும் மலேசியாவிற்கு பறக்கின்றனர்.\nகோச்சாவைப் பற்றி தகவல் சேகரிக்க முயலும் வெற்றிவேல், ஒரு கட்டத்தில் சிங்கத்தின் குகைக்கு உள்ளேயே செல்ல முடிவு செய்கிறார். அதன்படி கோச்சாவின் வீட்டில் நுழைகிறார்.\nகோச்சாவின் தங்கையாக த்ரிஷா. பணக்கார ரவுடிக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான தேவி கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷா இப்படத்திலும் தனது முத்திரையை (கவர்ச்சி... காதல்... நடிப்பு) பதித்துள்ளார்.\nகோச்சா குடும்பத்தினர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தேவி மறுக்கிறார். இதையடுத்து வழக்கம் போல் விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் காதல் வளர்கிறது (தமிழ் சினிமா கதையை வேறு எப்படியும் நகர்த்த முடியாது போல...)\nபுத்தாண்டு நெருங்குகிறது... உலகமே புத்தாண்டைக் கொண்டாட கோலகலமாக தயாராகிறது. ஆனால் விஜய்... கோச்சாவை போலீசிடம் வசமாக சிக்க வைக்க ஏதாவது ஒரு முக்கிய ஆதாரம் சிக்காதா எனக் தேடுகிறார்.\nபுத்தாண்டுக்கு முன்பாகவே கிடைக்கிறது அந்த முக்கிய ஆதாரம். புத்தாண்டு தினத்தன்று வெற்றிவேல், தேவி, ஓப்ஸ் மூவரும் மலேசியாவில் இருந்து புறப்படுகின்றனர்.\nவிஜய் கையில் சிக்கியது என்ன ஆதாரம்... கோச்சா, கொண்டரெட்டி கும்பல் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்பட்டதா... விஜய் வென்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை. இடையிடையே குருவி - தேவி டூயட் பாடல்களும் செருகப்பட்டுள்ளன.\nஏற்கனவே விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் உருவான `கில்லி' சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதைப் போலவே குருவியிலும் மூவர் முத்திரை தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படத்திலும் கதம்பமான விஷயங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் தரணி.\nவிஜய் கையில் சிக்கிய ஆதாரத்தை கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்று கதையை முடித்திருப்பதில் இயக்குனர் தரணி மீண்டும் 'கில்லி'யடித்திருக்கிறார் என்றே கூறலாம்.\nகாதல்... சென்டிமென்ட்... காமெடி... ஆக்*ஷன்... டான்ஸ்... பஞ்ச் டயலாக் என அத்தனை பாடத்திலும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துள்ளார் விஜய். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிக்கிறது. மொழ. மொழன்னு... பாடல் தனித்துத் தெரிகிறது.\nகோபிநாத்தின் கேமரா படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. த்ரில், சஸ்பென்ஸ், ஆக்*ஷன் காட்சிகளில் இயக்குனர் மனதில் நினைத்ததை கேமரா கண்களால் பதிவு செய்திருக்கிறார்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... 'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.\nஇன்னும் குருவி திரைப்படம் பார்க்க முடியவில்லை,ஆனால் குரு திரைப்படம் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தால் அனைவரும் ரொம்ப மோசம் என்றுதான் சொல்கின்றார்கள்.\nநான் தேடியதில் குருவி பற்றி கொஞ்சம் நல்லபடியாக சொல்லப்பட்ட இந்த விமர்சனத்தை தந்து நம் மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை எதிர்பர்கின்றேன்.\nஇளைய தளபதியின் ரசிகர்களே வாருங்கள் .......\nதரணி இப்படி ஒரு மொக்கப் படம் தருவார் னு எதிர்ப்பார்க்கலை..\nமொதல் நாள் மொதல் ஷோ போன..\nவெளில அடிக்கிற வெயில விடக் கொடுமையா படமிருக்க..\nஞாபகம் வந்தது வைரமுத்துவின் வரிகள்..\nஇந்த வரிகளுடன் நானும் ஒரு சில வரிகள் சேர்த்தேன்..\nநான் இன்னும் படம் பார்க்கல..\nபடம் பார்க்க போகலாமா என்று மக்கள் சொல்லட்டும்..\nவிஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......\nஎனக்கு சுண்டெலி முகம் திரிஷாவை பிடிக்கதுலே\nஆனாலும் மற்ற திறைமயான கூட்டணி சேர்ந்து உருவாக்கிய படமென்பதால்.... பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது....\nலண்டனில் திறையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறதாம்\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nவிஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......\nஎனக்கு சுண்டெலி முகம் திரிஷாவை பிடிக்கதுலே\nஎன்ன அக்கா இப்படி சொல்லிபுட்டிங்க நம்ம அணுவும் திரிஷா அவதாரில் தான் இருக்காரு , எவ்வளவு அழாக இருக்காங்க\nயார் இந்த விமர்சனம் எழுதினாங்கன்னு தெரியலியே..\nகில்லியிலும் சரி... தூள்லேயும் சரி.. கதாநாயகிக்கென்று ஒரு அடையாளம் இருக்கும்.. தனித்துவம் இருக்கும்.. இதுலேயும் இருக்கு. திரிஷாவ.. லூசாவும் அசடாவும் காட்டறதுல. படத்துக்கு கொஞ்சம் கூட ஒட்டல..\nபடம் முழுக்க இரைச்சல்.. படம் முடிஞ்சு வெளியே வந்து கொஞ்ச நேரத்துக்கு கொய்ங்னு ஒரே சத்தம். வித்யாசாகர் வீணடிக்கப்பட்டிருக்கார். உப்பு சப்பில்லாத கதை, பலமில்லாத திரைக்கதை, ஆங்காங்கே வெட்டிட்டாங்களோன்னு நினைக்கக்கூடிய எடிட்டிங்..ஆந்திரா வாசனை தூக்குது. சரமாறியா சுட்டாலும் ஒரு புல்லட் கூட இளைய தளபதி உட���்புல படாதது ஆச்சர்யம்..\nநல்ல விஷயம்... நடனத்தில் அநியாயத்துக்கும் விஜய் மெனக்கெட்டிருக்கார். சில மூவ்மெண்ட்ஸ் பார்க்க ஈஸியா இருக்கும். ஆனால் முட்டி பேந்துடும். அத்தகைய ஸ்டெப்களை மிக சுலபமாக செய்திருக்கிறார். இருக்கறதிலேயே எனக்கு கொஞ்சம் பிடித்தமான...\n\"தனனே தந்தானானே.. தந்தானே... யூ..நோ..\" பாடலுக்கு அரைகுறை உடையுடன் திரிஷா ஆடுவது சகிக்கல. சற்று நல்லா எடுத்திருக்கலாம்.\nஆக மொத்தம்.. நிறைய இரைச்சலுடன் கூடிய அதிக பட்ஜெட் பேரரசு படம் பார்த்த எபக்ட்.. ஒரு முறை பார்க்கலாம்.. வேற வேலையே இல்லீன்னா..\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\n:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\n=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே\nமலையும் மலை சார்ந்த இடமும்\nநம் மன்றத்தின் திரைப்பட விமர்சனங்கள் வித்தியாசமானவை,\nஅவை, மற்றைய தளங்களிலிருந்து வேறுபட்டவை என்ற பெருமை கூட எனக்குண்டு...\nஅத்தகைய விமர்சனங்கள் வரும் பகுதியில் உங்களது சொந்த விமர்சனத்தைத் தந்திருந்தால், உங்களுக்கும் மன்றத்துக்கும் சிறப்பாக இருந்திருக்குமே....\nதொடரும் காலங்களில் சொந்த விமர்சனங்களை மட்டும் தருவீர்களென்ற எதிர்பார்பில்.......\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nஎங்க 'தல'க்கு இப்ப தான் பில்லா முதல் நேரம் ஒர்க்கவுட் ஆகியிருக்கு... 'தல' ரசிகர்களே ஓடியாங்கோ....\nஆனா பாருங்க.. இளைய தளபதிக்கு நேரமே சரியில்லை...\nஅழகிய தமிழ் மகனும்.... போச்சு.. குருவியும் பறந்தே போயிடும் போல இருக்கே...\nஅழகிய தமிழ் மகனில் அழ வைத்தவர்.. இப்போ சினிமா தியேட்டர் சீட்டை விட்டு பறக்க வைப்பார் போல இருக்கே\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nஎங்க 'தல'க்கு இப்ப தான் பில்லா முதல் நேரம் ஒர்க்கவுட் ஆகியிருக்கு... 'தல' ரசிகர்களே ஓடியாங்கோ....\nஆனா பாருங்க.. இளைய தளபதிக்கு நேரமே சரியில்லை...\nஅழகிய தமிழ் மகனும்.... போச்சு.. குருவியும் பறந்தே போயிடும் போல இருக்கே...\nஅழகிய தமிழ் மகனில் அழ வைத்தவர்.. இப்போ சினிமா தியேட்டர் சீட்டை விட்டு பறக்க வைப்பார் போல இருக்கே\nஎங்க தளபதி கில்லிகிட்ட உங்க தலயின் தல சும்மா பந்தாடப்படும்....\nஉங்க தல கூடதான் சும்மா பறந்து ��றந்து பரதமாடினார் என்னா ஆச்சு ஊஊ......... கடைசியில் ஊனமாதான் ஆனார்\nஅழகிய தமிழ் மகன் எங்க விஜய், பெங்காளி நாட்டு தலை அல்ல க்கூம்.\nவிஜய்யின் ஆஸ்த்தான ''i love you da chellam' ரசிகை\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nகில்லி கொடுத்த தரணியா குருவியை தந்தது என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு விமர்சனமா\nபரவயில்லை விஜய் ரசிகர்கள் இதை பார்த்தாவது மகிழட்டும்...\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« குசேலன் - விகடன் விமர்சனம் | சாருவின் தப்புத்தாளங்கள் புத்தகத்திலிருந்து.... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/vetrimarans-after-vada-chennai-with.html", "date_download": "2021-01-19T08:26:15Z", "digest": "sha1:LHB5MKEMTDBWP54YU6MNO64C7IGFHQFD", "length": 9939, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சித்தார்த் வெற்றிமாறன் இயக்கத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சித்தார்த் வெற்றிமாறன் இயக்கத்தில்.\n> சித்தார்த் வெற்றிமாறன் இயக்கத்தில்.\nபாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் தெலுங்கில் பெ‌ரிய நடிகர் என்றாலும் அறிமுகமான தமிழில் இன்றும் பையன்தான். இங்கேயும் பெ‌ரியவனாகணும் என்றுதான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரப்போகிற காதலில் சொதப்புவது எப்படி தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெய‌ரில் வெளியாகிறது.\nஆனால் இதெல்லாம் கதைக்காகாது என்று அவருக்கே தெ‌ரியும். அதனால்தான் வெற்றிமாறன் போன்ற ஒரு இயக்குனரை பிடித்திருக்கிறார். வட சென்னை பற்றி அறிவிப்பு வந்த போது சித்தார்த்தின் பெயரும் அடிபட்டது நினைவிருக்கலாம். இப்போது மீண்டும் சித்தார்த்தின் பெயர்.\nஆனால் இது வட சென்னைக்காக அல்ல. வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்தில் சித்தார்த் நடிக்கிறாராம். இதாவது அவரை பெ‌ரியவனாக்குமா என்று பார்ப்போம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடு��து போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் ��ெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2019/10/14/sri-vaishnava-brahmins-of-tamil-nadu-review/", "date_download": "2021-01-19T07:51:57Z", "digest": "sha1:RMF2C7N7FZKMPGLL5PNLUAOMX2KI53G3", "length": 6865, "nlines": 61, "source_domain": "amaruvi.in", "title": "Sri Vaishnava Brahmins of Tamil Nadu – review – Amaruvi's Aphorisms", "raw_content": "\nவரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும் நூல் வடிவம் 2014லிலும் நிகழ்ந்துள்ளன.\nதமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்கள், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.\nவரலாற்றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.\nநூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்ட���ள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.\nநூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.\nபி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aruvaa-minuminungha-song-lyrics/", "date_download": "2021-01-19T08:48:28Z", "digest": "sha1:TOI7QNOV2SNB4FU3V3UZ4DYAE3BI3WGJ", "length": 14714, "nlines": 408, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aruvaa Minuminungha Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கரிசல் கருணாநிதி, கொடை சாமி, மதுரை சந்திரன்,\nஅழகர் தாய், தில்லை பன்னீர் மற்றும் ஜெயபால்\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : எட்டு தெய்வத்துக்கும்\nஎட்டு நாட்ட காக்க வந்த\nஆண் : எட்டு வச்சு\nகுழு : அருவா மினுமினுங்க\nகுழு : திருக்கு மீச பாரு\nகுழு : கருப்பனோட வெட்டு பாரு\nதுண்டு பீடி கட்ட பாரு\nசுதி ஏத்த பட்ட சாரு\nகுழு : கட்ட செருப்பு மாட்டி\nகுழு : காக்கும் கருப்ப சாமி\nகால மாத்தி ஆடி வாடா\nகுழு : அருவா மினுமினுங்க\nஆண் : பட்டி பேச்சி ஆத்தா\nபள பளக்கும் சேலைய கட்டி\nஆண் : பேச்சி ஆத்தா அழக கண்டு\nஎச்சிய ஒழுக விட்டு நிண்டாய்ங்க\nஆண் : அவ சட்ட மட்டும்\nஆண் : எத்தனையோ பெருசுக\nஅவ அழக கண்டு நம்மாளு\nஆண் : மாட்டுக்கு பட்ட போட்டான்\nஆண் : அண்ணணுக்கு ரெண்டு தாரம்\nஆண் : புருசன் இல்லாம புள்ளப் பெத்தா\nஆண் : வீட்டுக்கு வீடு டீவீ\nபுள்ள எங்க படிப்பாண்டி போயி\nஅவன் ராங்கு கார்டா வாங்கி பாத்தா\nஆண் : அடிக்கடி முத்த காட்சி\nஆண் : தொப்புளுக்கும் கீழ\nஆண் : அட தெனம் தெனம்\nஆண் : சாமிக்கு மால மிச்சம்\nஇளந்தாரிக்கு நட தான் மிச்சம்\nஆண் : பூட்டுக்கு சாவி மிச்சம்\nபெண் : எவன்டா அவன் எடுபட்ட பய\nபெண் : அட குடிக்க இப்ப கூழும் இல்ல\nஉடுத்த ஒரு துணியும் இல்ல\nபெண் : நீ பட்டத எண்ணி பாரு\nநல்ல பாதைய எனக்கு கூறு\nநீ பட்டத எண்ணி பாரு\nநல்ல பாதைய எனக்கு கூறு\nஆண் : அடி வெட்டி வெட்டி\nஆண் : அடி வெட்டி வெட்டி\nஅடி ஊருப் பய பேச்ச கேட்டு\nஆண் : அடி அருவா எடுத்து வந்தா\nஅடி அருவா எடுத்து வந்தா\nநான் நாக்க அறுத்து புடுவேன்\nபெண் : கண்டவங்க நின்டவங்க\nபெண் : இப்போ ஒனக்கு ஒரு வேட்டி\nஆண் : அடி வேதனைய சொல்லி சொல்லி\nஅடி வேதனைய சொல்லி சொல்லி\nஆண் : இப்போ போத கலஞ்சுருச்சு\nஒன் மண்டய ஓடச்சு பாரு\nஇப்ப சண்டயா முடிக்கப் போறேன்\nஒன் மண்டய ஓடச்சு பாரு\nஇப்ப சண்டயா முடிக்கப் போறேன���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/epaper", "date_download": "2021-01-19T08:10:54Z", "digest": "sha1:RQIQ7GHXOHRBGZCN4DCXICUR6FRL42X5", "length": 13899, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழ் இ-பேப்பர் | Dinaboomi E-Paper Daily news paper Tamil | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 18-01-2021\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஅருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா\nநீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட மாணவி கைது\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\nபிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nமின்சாரத்தின் தேவை குறைந்து உள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு: எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்\nபைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்\nஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி- கலக்கத்தில் இங்கிலாந்து\nசூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே மோதல்: 83 பேர் பலி\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதந்தையின் ஆசீர்வாதத்தால் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்: முகமது சிராஜ்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nஅகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமிபூஜை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை ...\nஎடியூரப்பாவை தவிர்த்து கர்நாடக முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை\nபெங்களூரு : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு ...\nஉத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்\nமும்பை : மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ...\nசட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகொல்கத்தா : தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ...\nமுதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா சொல்கிறார்\nமைசூரு : மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் மானச கங்கோத்ரி வளாகத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n1மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\n2தமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\n3பிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\n4அருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90353/Mister-Bean-actor-Rowan-Atkinson-and-Cancel-Culture-issue.html", "date_download": "2021-01-19T09:25:31Z", "digest": "sha1:AMQ4M5YP2MJYDOAHIATJSQXU4ZGXXI3N", "length": 18360, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Mr Bean ஆக நடித்ததால் மன அழுத்தம் முதல் Cancel Culture சர்ச்சை வரை: அட்கின்சன் பகிர்வுகள் | Mister Bean actor Rowan Atkinson and Cancel Culture issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nMr Bean ஆக நடித்ததால் மன அழுத்தம் முதல் Cancel Culture சர்ச்சை வரை: அட்கின்சன் பகிர்வுகள்\n'மிஸ்டர் பீன்' ஆக நடித்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் முதல் அதிகரித்து வரும் Cancel Culture குறித்த தனது பார்வையையும் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் ரோவன் அட்கின்சன்.\nஉலகையே ரசிக்க சிரிக்கவைத்த, சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் 'மிஸ்டர் பீன்' நடிகர் ரோவன் அட்கின்சனுக்கு இன்று பிறந்தநாள். 66 வயதாகும் ரோவன் அட்கின்சன் பிரிட்டிஷ் மாகாணத்தில பிறந்தவர். விவசாயியான எரிக் அட்கின்சன், எல்லா மே-க்கு கடைசி மகனாக பிறந்தவர். தனது எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை நியூகேஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முடித்த ரோவன், கதை ஆசிரியர் ரிச்சர்டு கர்டிஸை சந்தித்தபோது தனக்குள் இருந்த நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்தார்.\nஅங்கிருந்து அவருடைய திரைப்பயணம் ஆரம்பமானது. முதலில் 1979-ஆம் ஆண்டு பிபிசி ரேடியோவில் ரிச்சர்டு கர்டிஸ் மற்றும் அட்கின்சன் எழுதிய காமெடி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. கல்லூரி படிப்பு முடிந்தபிறகு டிவி நிகழ்ச்சிகளில் தோன்றிய அட்கின்சனுக்கு மைக்கல்லாக அமைந்தது 1983ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி ப்ளாக் ஆடர்’. அதன் அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பிறகு 1990ஆம் ஆண்டு புதுவருட அரைமணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக தாமெஸ் டிவியில் மிஸ்டர் பீன் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இது பலரின் பாராட்டைப் பெறவே அடுத்தடுத்த பகுதிகளாக 1995 வரை ஒலிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்த டிவி நிகழ்ச்சிகள் தவிர, Dead on Time (1983), Pleasure at Her Majesty's (1976), Never Say Never Again (1983), The Tall Guy (1989) போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.\nமிகப்பெரிய கார் பிரியரான அட்கின்சன் மெக்லாரென் எஃப் 1 GTR, ஆடி A8, மெர்சடெஸ் பென்ஸ் 500E, பென்ட்லி மல்சன்னே போன்ற கார்கள் தவிர, ஹோண்டா, ஆஸ்டான், BMW, ஃபோர்டு போன்ற பிராண்டுகளில் பல கார்களை வைத்திருக்கிறார்.\nதற்போது மிஸ்டர் பீன் அனிமேஷன் தொடரை எடுத்துவருவதுபற்றி கூறுகையில், ���’அந்தக் கதாபத்திரத்தில் நடித்ததை நான் விரும்பவில்லை. ஏனென்றால் வளர்ந்த ஒரு நபர் குழந்தைபோல நடந்துகொள்வது என்பது அனைவருக்கும் நகைச்சுவையாக தோன்றக்கூடிய ஒன்று. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக்க அதிக சிரத்தை எடுக்கவேண்டி இருந்தது. அதுமட்டுமில்லாமல், அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் முழுமையாக்குவதற்கு கடும் சிரத்தை எடுத்துக் கொண்டதால் நான் அதிக மன அழுத்தத்துக்கு ஆளானேன். எனவே அதில் நடிப்பதைவிட குரல் மட்டும் கொடுப்பது என்பது இப்போது எனக்கு எளிதாக இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். அதேசமயம் ப்ளாக்ஆடர் தொடரில் நடித்தது தனக்கு அதுபோல் சிரமத்தை தரவில்லை என்கிறார் அட்கின்சன்.\nசமீபத்தில் நம் மிஸ்டர் பீன், ரேடியோ டைம்ஸ்க்கு கொடுத்த நேர்க்காணலில் ஒருவரின் பேச்சு சுதந்திரம் சுருக்கப்படுவதைப் பற்றியும் ‘cancel culture' பற்றியும் பேசியது அவரை சர்ச்சைக்குள்ளாக்கி இருக்கிறது.\nஅந்த நேர்காணலில், \"நாம் பார்க்க விரும்புவதை ஏதோ ஒரு அல்காரிதம் தீர்மானிக்கிறது என்பதுதான் நமக்கு இணையம் - சமூக ஊடகங்களில் இருக்கும் பெரும் சிக்கல். இது சமூகத்தின்மீதான பார்வையைக் குறுக்கிவிடுகிறது. இதுதான் எங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எங்களுக்கு எதிராகவோ உங்களை மாற்றுவதற்கு வித்திடுகிறது.\nநீங்கள் உண்மையிலேயே எங்கள் செயல்பாடுகளுக்கும் கருத்துகளுக்கும் எதிரானவராக இருந்தால், எங்களை நீங்கள் சமூகத்தைவிட்டு ஒதுக்கிவைப்பதில் அர்த்தம் உள்ளது. சமூக ஊடகங்களில் வைக்கக் கூடிய ஒரு கருத்து என்பது பரந்த சமூகத்தில் முன்வைக்கப்படுவதாகும். ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் ஒரு 'கட்டப் பஞ்சாயத்து கும்பல்' சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் கும்பலிடம் யார் சிக்கினாலும் சின்னாபின்னமாவது உறுதி. அந்த கும்பலுக்கு இலக்காகும் அனைவருமே அஞ்சி நடுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதான் எதிர்காலம் குறித்த பயத்தை எனக்குள் உருவாக்குகிறது\" என்று பேசியிருந்தார்.\nஅட்கின்சனின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் மக்களுக்கு இருக்கும் கருத்துச் சுந்ததிரத்தில் ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டதாக பலரும் தெரிவித்துவருகின்றனர். சிலர் அவர் கூறுவதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் இது சமூக ஊடகங்களில் ஆபத்தை ஏற்படுத்தக்���ூடிய பழைமையான கருத்து என்றும் தெரிவித்துவருகின்றனர்.\n'Cancel Culture' என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது. Ostracism என்று சொல்லக்கூடிய க்ரீஸ் வார்த்தையின் புது மொழியாக்கம்தான் Cancel Culture. ஒருவரை இழிவுப்படுத்தி புறக்கணிப்பதைக் குறிப்பிட இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.\nகுறிப்பாக, நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுவதாலோ, அல்லது ஒரு கருத்தை வெளிப்படுத்துவதாலோ சமூகத்தால் இழிவுபடுத்தப்படும் விதமாக புறக்கணிக்கப்படுவதையே Cancel Culture என்கிறோம். இது பொது வெளியில் புறக்கணிக்கப்படலாம் அல்லது சமூக ஊடகங்களில் புறக்கணிக்கப்படலாம்.\n2010 இடையில் ’ப்ளாக் ட்விட்டர்’வாசிகளால் உருவாக்கப்பட்ட வார்த்தைதான் Cancel Culture. குறிப்பாக அப்போது நடந்த பாகுபாடு மற்றும் இனவாதத்திற்கு எதிராக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதால் பிரபலமானது. 2019ஆம் ஆண்டு, இது சமூகத்தில் ஒருவரின் நடத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. பிறகு 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்கு நீதிகிடைக்கக்கோரி இந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டது குறிப்படத்தக்கது.\nசமீபத்தில் மூன்றாம் பாலினத்தவரை பற்றி ‘ஹாரி பாட்டர்’ எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் வெளியிட்ட கருத்தால் அவர் சமூகத்தைவிட்டு புறக்கணிக்கப்பட்டதுபோன்ற சூழலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.\nசென்னை: நகை வாங்குவதுபோல் நடித்து நூதன முறையில் திருடிய பெண்கள்\nதமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன்: அண்ணாமலை\nRelated Tags : Rowan Atkinson , Cancel Culture, Rowan Atkinson birthday, Ostracism, மிஸ்டர் பீன், ரோவன் அட்கின்சன், சமூக புறக்கணிப்பு, ரோவன் அட்கின்சன் பிறந்தநாள், அட்கின்சன் சர்ச்சை, Mister Bean,\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"ட���க்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை: நகை வாங்குவதுபோல் நடித்து நூதன முறையில் திருடிய பெண்கள்\nதமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன்: அண்ணாமலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1141-1150/", "date_download": "2021-01-19T07:53:47Z", "digest": "sha1:QJ5XY2OQLXECVGX3LNR3AX73234XC5VQ", "length": 16181, "nlines": 294, "source_domain": "fresh2refresh.com", "title": "115. The Announcement of the Rumour (அலர் அறிவுறுத்தல்) - fresh2refresh.com 115. The Announcement of the Rumour (அலர் அறிவுறுத்தல்) - fresh2refresh.com", "raw_content": "\n28. Imposture (கூடா ஒழுக்கம்)\n60. Energy (ஊக்கம் உடைமை)\n117. Complainings (படர்மெலிந் திரங்கல்)\n121. Sad Memories (நினைந்தவர் புலம்பல்)\n124. Wasting Away (உறுப்புநலன் அழிதல்)\n125. Soliloquy (நெஞ்சொடு கிளத்தல்)\n127. Mutual Desire (அவர்வயின் விதும்பல்)\n129. Desire for Reunion (புணர்ச்சி விதும்பல்)\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\n(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.\nமலரன்ன கண்ணாள் அருமை அறியா\nமலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.\nஉறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்\nஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.\nகவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்\nஎம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.\nகளித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nகாமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.\nகண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்\nகாதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.\nஊரவர் கௌவை எருவாக அன���னைசொல்\nஇந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.\nநெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்\nஅலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.\nஅலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்\nஅஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.\nதாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்\nயாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2009/07/16/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-19T07:56:02Z", "digest": "sha1:EMDJAGTSCNPMCRIFLT3PU7I47JHWX4NJ", "length": 45888, "nlines": 579, "source_domain": "snapjudge.blog", "title": "ஜெயமோகனை சந்தித்த கதை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள் →\nPosted on ஜூலை 16, 2009 | 5 பின்னூட்டங்கள்\nஇதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.\nஎழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே\nஇன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.\nஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.\nஇது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.\nஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.\nசட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.\nபார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.\nநம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா சுலேகா’ என்று கத்தி முறையிடுகிறார்.\nஇராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.\n“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”\n“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.\nவெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.\nஅந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.\n“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா பச்சசட்டக்காரந்தானே நீயு” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.\nஇதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.\nஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள் →\n5 responses to “ஜெயமோகனை சந்தித்த கதை”\nPingback: ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள் « Snap Judgment\nபாபாஜி, இப்படி உதிரி உதிரியாக எழுதாமல் ஒரு புத்தகமாக எழுதிவிடலாமே, புகைப்படங்களையும் போட்டால் பக்கங்களை நிரப்பிவிடலாம் :). சாரு\nஇன்னொரு புத்தகம் எழுதிவிடுங்கள் :).\nவெளியிட இருக்கவே இருக்கிறது உயிர்மை அல்லது தமிழினி :).\nஐ எம் நாட் காட், 🙂\n‘என் இலக்கிய நண்பர்கள்’ என்று போடலாமா உங்களை சந்திப்பதுதான் பாக்கி 😀\nஜெமோவிற்கு மட்டும் என்றால் ‘பதிவின் பாதையில்…’ தலைப்பு பிடித்திருக்கிறதா 😛\nசத்யராஜ்குமார் | 3:51 பிப இல் ஜூலை 18, 2009 | மறுமொழி\nஜெ.மோ – வை கூப்பிட என்ன கலர் சட்டை போட்டுப் போனிங்க\nநல்ல பள��ச்சுன்னு தெரியட்டும்னு பேஸ்புக்கில் போட்ட சிவப்பு சொக்கா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« ஜூன் ஆக »\n2020 இல் வெளியான சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்: #env சூழலியல் அரசியல் பொருளியல் கி. வெங்கட்ராமன் வாழு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு பதிப்பாசிரியர்கள்:… twitter.com/i/web/status/1… 1 day ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/96-cured-and-27-deaths-in-india-and-suffering-rises-to-1024-in-corona-virus-1-infection-mg-273115.html", "date_download": "2021-01-19T09:30:37Z", "digest": "sha1:ESV77DE4SWFHQAS4EBCPR7KIVXJV6NFZ", "length": 9872, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா பாதிப்பில் இருந்து 96 பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nகொரோனா பாதிப்பில் இருந்து 96 பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..\nஊரடங்கை தீவிரமாகக் கடைபிடித்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியம். இது ஒவ்வொருவரின் கடமை’ என்று இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 685623-ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் இந்நோய்த் தொற்று பாதிப்பால் 32,137 மக்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024-ஆக உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. 96 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nதொழிலாளர்களிடம் இந்த மாத வாடகையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்கள், தொழிலாளர்களை வீட்டை விட்டு காலி செய்ய வலியுறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊரடங்கு காலத்தில் அந்த உத்தரவை மீறி யாரேனும் வெளியில் சென்றால் அவர்கள் அரசு முகாம்களில் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். மூன்று வாரங்களுக்கு ஊரடங்கை தீவிரமாகக் கடைபிடித்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியம். இது ஒவ்வொருவரின் கடமை’ என்று இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\nரிஷப் ஷாட் எல்லைக்கோட்டை கடந்தவுடன் ரூ.5 கோடி பரிசு அறிவித்த கங்குலி\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nகொரோனா பாதிப்பில் இருந்து 96 பேர் குணமடைந்துள்ளனர்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..\nToyCathon 2021: உள்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய முயற்சி - ரூ 50 லட்சம் வரை பரிசு - மத்திய அரசின் டாய்கேதான் திட்டம்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெண் விவசாயிகள் போராட்டம் - பிடிக்கொடுக்காத மத்திய அரசு\nபிர��மர்-முதலமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன\nநன்கொடை வசூலிக்கும் போது விஸ்வ இந்து அமைப்பினர் கம்புகளுடனும், கத்திகளுடன் செல்வதா: மோடிக்கு எழுதிய கடிதத்தில் திக்விஜய் சிங் சாடல்\nதமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி நாளை வருகை - சுகாதாரத்துறை செயலாளர்\nமருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...\nரிஷப் பந்த் வரலாற்று பவுண்டரியை அடித்தவுடனேயே அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nஉங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nடிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/UtuSFF.html", "date_download": "2021-01-19T07:48:48Z", "digest": "sha1:P33XYXXLIOVXIEQNKQUNKFHP7QGIR3R6", "length": 23749, "nlines": 40, "source_domain": "www.tamilanjal.page", "title": "தூத்துக்குடி காமராஜர் காய்கறி சந்தையினை நிரந்தரமாக மூடி, அரசு சார்பாக சந்தை அமைக்க வேண்டும்; -ஆட்சியருக்கு மனு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதூத்துக்குடி காமராஜர் காய்கறி சந்தையினை நிரந்தரமாக மூடி, அரசு சார்பாக சந்தை அமைக்க வேண்டும்; -ஆட்சியருக்கு மனு\nதூத்துக்குடி நகரின் மைய பகுதியில் எவ்வித அடிப்படை வசதியுமின்றி இயங்கி வரும் தனியார் காமராஜர் காய்கனி சந்தையினை நிரந்தரமாக மூடி, அரசு மேற்பார்வையில் அரசின் இடத்தில் சந்தை அமைக்க வேண்டும் என மக்கள் மேம்பாட்டு கழக அமைப்பாளர் அதிசயகுமார் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-\nகடந்த மார்ச் மாதத்திலிருந்து Covid 19 தொற்றுநோய் வேகமாக இந்தியாவில் பரவி வரும் சூழலிலினை தொடர்ந்து ஊரடங்கு நிலை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாங்கள் பிறப்பித்த 144 Crpc-ன்படியான உத்திரவிற்குப் பின்பு மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தடை செய்து பல மாற்றங்களை நமது மாவட்டத்தில் செய்ததின் மூலம் தாங்கள் தமிழ்நாட்டில் பாராட்டுக்குரிய மாவட்ட ஆட்சியராக திகழ்ந்து வருகின்றீர்கள்.\nதூத்துக்குடி, பாளை ரோட்டிலுள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனிநபரின் இடத்தில் காய்கனி மொத்த வியாபாரம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இவ்விடத்தில் 25 கடைகள் செயல்பட வேண்டிய குறுகிய இடத்தில் 150க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றது. ஒரு கடைக்கு ரூபாய் 300 முதல் 1500 வரை தினசரி வாடகை கட்டணமாக அரசியல் மற்றும் பணம் செல்வாக்கில் உள்ள நபர் மார்க்கெட்டை நடத்தி வசூல் செய்து வருகின்றார். மேற்படி இடத்திற்கு வரும் காய்கனிகள் அனைத்திற்கும் மேற்படி தனிநபரே ஏஜெண்டாக இருந்து சந்தை விலையை நிர்ணயம் செய்து வருகின்றார்.\nதூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் காய்கனிகளை மொத்தமாக வியாபாரம் செய்யும் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை தாங்கள் மூடி அரசின் இடத்தில் மாற்று ஏற்பாட்டினை ஏற்படுத்தியுள்ளீர்கள். தங்களது நடவடிக்கையினால் மக்கள் சமூக இடைவெளியுடன் அத்தியாவசிய பொருட்களான காய்கனிகளை வாங்கிச் செல்கின்றார்கள். தாங்கள் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை தற்காலிகமாக மூடிய போது அங்கு கடை வைத்தவர்களுக்கு டோக்கன் வசதியுடன் பழைய பேருந்துநிலையம், வ.உ.சி. கல்லூரி மற்றும் நகரத்தின் பல பிரதான இடங்களில் மக்களின் சமூக இடைவெளிக்காக கடைகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தீர்கள்.\nமேற்படி கடைகள் அரசின் இடத்தில் மாநகராட்சியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட பின்பும் இக்கடைகளுக்கு தினசரி வாடகையாக ரூ.300/- முதல் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை நடத்தி வந்த தனிநபர் வசூல் செய்து வருகின்றார். இவரது வேலையாட்கள் மேற்படி கடைகளுக்கு சென்று மார்க்கெட் திறக்கும் போது தங்களுக்கு கடை வேண்டுமென்றால் தினசரி தங்களுக்கு கொடுக்கும் கப்பமாகிய தொகையினை கட்டும்படி மிரட்டி பணம் வசூல் செய்து வருகின்றார்கள். இதனால் வியாபாரிகள் இந்த கப்பத் தொகையினை மக்கள் மேல் சுமத்தி காய்கனி விலையினை தாங்கள் இஷ்டம் போல் உயர்த்தி நிர்ணயம் செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டியது தாங்கள் தூத்துக்குடி மக்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும்.\nதனிநபரின் ஆளுமையில் இருந்து வந்த காமராஜர் காய்கனி மார்க்கெட் ஆனது எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் குறிப்பாக கழிப்பிட வசதி கூட இல்லாமல் 25 கடைகள் இருக்க வேண்டிய இடத்தில் 150க்கும் மேற்பட்ட கடைகள் நெருக்கமாக வைத்து இயக்கி வருகின்றனர். இந்த மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கோ, கழிப்பிட வசதிக்கான இடங்களோ இல்லை. மார்க்கெட்டுக்கு வரும் நபர்கள் ஒவ்வொருவரை இடித்துக் கொண்டு ஜன நெருக்கத்துடனே மக்கள் நடமாடி வந்தார்கள்.\nமக்கள் அதிகளவில் மேற்படி மார்க்கெட்டில் கூடுவதினால் தூத்துக்குடி பிரதான சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறும் இடஞ்சலும் ஏற்பட்டு வருகின்றது. கொரானா தொற்றுநோய் காரணமாக வரும் காலங்களில் சமூக இடைவெளியுடன் மக்கள் தங்களது வாழ்வியலை மாற்றும் சூழல் உருவாகியுள்ளதால் எவ்வித அடிப்படை வசதியுமின்றி நடத்தப்பட்டு வரும் மார்க்கெட்டினை நிரந்தரமாக மூட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.\nஆகவே, தாங்கள் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி, அரசு வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி நகரத்திற்கு வெளியே காய்கனி சந்தையை உருவாக்க வேண்டும். அரசின் வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் காய்கனி சந்தை செயல்படும் போது இடைத்தரகு ஏதுமின்றி மக்களுக்கு மேலும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பதினால் தாங்கள் தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.என அந்த மனுவில் கூறியுள்ளார்.\nதனி நபர் கட்டுப்பாட்டில் மார்கெட் செயல்படுவதால் இங்குள்ள கடைகளுக்கு அவர்கள் வைத்ததுதான் வாடகை, மேற்படி வாடகையை சரிகட்ட காய்கறிகளை விலையேற்றி விற்பதுடன், எடையையும் குறைத்து மோசடி செவதாக பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு புகார்களை அனுப்பியும் வந்தனர்,\nதொடர் புகார் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு, காமராஜர் காய்கனி மார்க்கெட்டின் தலைவராக உள்ள சி.த.சுந்தரபாண்டியன் அலுவலகத்துக்கு மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அலுவலர்கள் 6 குழுவாக வந்து சோதனையிட்டனர்,. இதில் 2 குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காமராஜர் மார்க்கெட் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு இருந்த பணியாளர்கள் வெளியில் செல்ல தடை விதித்தனர்.\nதொடர்ந்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மார்க்கெட்டில் எத்தனை கடைகள் உள்ளன. அதில் தினமும் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்தனர். இதே போன்று தூத்துக்குடியில் சுந்தரபாண்டியன் வீடு, மார்க்கெட்டுடன் இணைந்த விடுதி, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர் .அதற்கு பிறகான நடவடிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.\nஆனால் எடை, அளவு குறைபாடு தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இதுவரை ஆய்வு நடத்தியதே இல்லை என பொதுமக்கள் தமிழக அரசு அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டுகின்றனர், காரணம் இங்கு எப்போதும் எடை போடுவதற்க்கு இரண்டு மூன்று வாளிகளை வைத்து எடை குறைப்பு மோசடியில் ஈடுபடுகின்றனர், எடை குறைவது பற்றி கேட்டால் மிரட்டப்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காய��் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2021-01-19T08:47:18Z", "digest": "sha1:5AZTJ2RWEMANSBT5XNVYSIYLKMETQGDN", "length": 7896, "nlines": 138, "source_domain": "www.tamilstar.com", "title": "தர்ஷன் மீது சனம் ஷெட்டி மீண்டும் புகார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதர்ஷன் மீது சனம் ஷெட்டி மீண்டும் புகார்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதர்ஷன் மீது சனம் ஷெட்டி மீண்டும் புகார்\nநடிகர் தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை அவர் திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.\nஇதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது:-\n“தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாறிவிட்டார். என்னை சந்திப்பதையும் தவிர்த்தார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி உள்ளார். அதில் உண்மை இல்லை. எனது நடத்தையை மோசமாக சித்தரிக்கிறார். என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்க கூடாது என்பதற்காகவே புகார் அளித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை போனாலும் பரவாயில்லை. 8 மாதமாக வாய் மூடி கெஞ்சினேன். தர்ஷனுக்காக ரூ.15 லட்சம் வரை செலவு செய்து இருக்கிறேன்.\nநிச்சயதார்த்தத்துக்கு ரூ.5 லட்சம் செலவானது. ஐபோன் கேட்டார். வாங்கி கொடுத்தேன். அவரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. நீ வழக்கு போடு எனக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்று காட்டுகிறேன் என்றார். எனக்���ு துரோகம் செய்ததால் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும். எனது எதிர்காலத்தை அழித்து குடும்பத்தின் நிம்மதியை கெடுத்த அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு நீதி வேண்டும்.\nஇவ்வாறு சனம் ஷெட்டி கூறினார்.\nஒரே நேரத்தில் லாஸ்லியாவிற்கு கிடைத்த 2 அதிர்ஷ்டம்\nஅடுத்த கட்டத்திற்கு சென்ற அமலாபாலின் கடாவர்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/vijay-vasanth/", "date_download": "2021-01-19T07:47:17Z", "digest": "sha1:LYDJJ7PNB4AMHVVRH5OTQOA6BC5DM4SM", "length": 6592, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Vijay Vasanth Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nதிகில் கிளப்பும் மை டியர் லிசா – வைரலாகும் மோஷன் போஸ்டர்\nஆர்யா வெளியிட்டுள்ள மை டியர் லிசா படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் “மை டியர் லிசா” எனும் புதிய திரைப்படம் வெளிவர தயார் நிலையிலுள்ளது ....\nNews Tamil News சினிமா செய்திகள்\nபரபரப்பாக வெளிவரக் காத்திருக்கும் “மைடியர் லிசா”.. மோஷன் போஸ்டரை வெளியிடும் ஆர்யா\nஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் “மை டியர் லிசா” எனும் புதிய திரைப்படம் வெளிவர தயார் நிலையிலுள்ளது . இப்படத்தில் விஜய் வசந்த், சாந்தினி, சிங்கம் புலி,ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள்...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/62", "date_download": "2021-01-19T09:52:48Z", "digest": "sha1:4TZZKCWXBGC7R5APMM7UMWTVRS4FADFQ", "length": 37603, "nlines": 115, "source_domain": "www.tamilvoice.dk", "title": "உலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்! Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\nஉலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்\nஅண்மையில் சிறிலங்காவின் நிதிஅமைச்சு 2008ம் அண்டின் முதல் 5 மாதங்களிற்கு சிறிலங்காவிற்கு கிடைக்கவுள்ள நிதி உதவி தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்து. அந்த அறிக்கையின் பிரகாரம் அதிக உதவி வழங்கும் நாடாக ஈரானும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் இடம்பெற்றிருக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் சிறிலங்காவிற்கு உதவிசெய்யும் முதலாவது நாடாக டென்மார்க் இருப்பதாக சிறிலங்காவின் அறிக்கை கூறுவதை தமிழ்வொயிஸ் இணைத்தளம் செய்தியாக்கியிருந்தது. இதை அடுத்து டென்மார்க் தேசிய வானொலியும் “சிறிலங்கா தொடர்பாக மேற்குலகம் கண்மூடித்தனமாகவுள்ளது” என்ற தலைப்பில் ஒரு ஆய்வையும் செய்திருந்தது. இந்த ஆய்வின் இறுதியல் சிறிலங்காவின் அறிக்கை தவறானது என டென்மார்க் வெளிநாட்டமைச்சு கூறியிருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇது தொடர்பாக தமிழ்வொயிஸ் இணையத்தளத்திற்கு கருத்து கூறிய டென்மார்க் வெளிநாட்டமைச்சின் அதிகாரி யோனாஸ் (JONAS PARELLO-PLESNER) சிறிலங்கா அரசு பிழையான ஒரு அறிக்கையை தாயாரித்துள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போன்று டென்மார்க் 155,2 மில்லியன் டொலர்களை வழங்கவில்லை, தாம் வழங்குவது சுமார் 80 மில்லியன் குறோண்கள் ( அண்ணளவாக 17 மில்லியன் டோலர்கள் )மட்டும் எனவும் அது 2008 ஆம் ஆண்டு முழுவதுக்குமானது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தாம் எந்த காலத்திலும் சிறிலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளை வரிசை படுத்தும் பொழுது முதல் 10 நாடுகளில் கூட வரவல்லை எனவும் கூறி 2006ம் அண்டிற்கான உலகவங்கியால் தயாரிக்கப்பட்ட பட்டியலையும் அனுப்பியிருந்தார்.\nசிறிலங்கா நிதி அமைச்சு அறிக்கையின் படி டென்மார்க் 2 திட்டங்களுக்கு 155,2 மில்லியன் டோலர்களை 2008ம் அண்டின் முதல் 5 மாதத்தில் அளிப்பதாக கூறியிருந்தது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களில் ஒன்று 2002 ம் ஆண்டு ஆரப்பிக்கப்பட்டுள்ளது, மற்றது 2006; ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டங்களுக்கான செலவிற்கு டென்மார்க் எந்த உதவியும் செய்யவில்லை. டென்மார்க் இந்த திட்டங்களுக்காக செலவிடப்படும் பணத்திற்கான வட்ட���யை மாத்திரம் வழங்குகின்றது. முழுமையாக 326,22 மில்லியன் குறோண்கள், அதில் 2008 ஆம் ஆண்டு சுமார் 80 மில்லியன் குறோண்கள் வழங்கப்படுகின்றது.\nடென்மார்க் சிறிலங்காவிற்;கு உதவிப்பணமாக வழுங்குவது மிகவும் குறைவான தொகை என கூறிய யோனாஸ் பத்திரிகையாளரின் மேம்பாட்டிற்காக குறிப்பாக யாழ்ப்பாண பகுதிக்கு 9.7 மில்லயன் குறோண்களை மட்டும் வழங்குவதாக தெரிவித்தார்.\nயுத்தம் தொடர்பாக தொடர்ந்து சிங்க மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்கா அரசு மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசின் மீது சர்வதேச நாடுகள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளதை மறைத்து தமக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு உள்ளதாக சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி மோசடியான அறிக்கைகளை சிறிலங்கா அரசு வெளியிட்டு வருவது புலப்படுகின்றது.\nசிறிலங்கா நிதி அமைச்சின் அறிக்கை\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம்\n“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கையுடன் இலங்கையின் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.tamilnationalpf.org என்ற இணையத்தளத்தில் இந்தக் கட்சி பற்றியும், அதன் கொள்கைகள், வேட்பாளர் விபரங்கள், மற்றும் கட்சியின் நாளாந்தச் செய்திகள் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள முடியும். தமிழ் மக்களின் ஆயுதப்பலம் மெளனிக்கப்பட்டுள்ள முக்கிய காலகட்டத்தில், மக்களை தோல்வி மனநிலைக்குள் தள்ளாது, விடுதலைப் […]\nஅமைச்சர்கள் எவ்வாறு அப்பதவிகளைப் பெற்றனர்: நல்ல எடுத்துக்காட்டு\nதடாலடி, அடிதடி, சூடான அறிக்கை என்று நாட்டைக் கலக்கிவந்த மேர்வின் சில்வா கடந்தகாலத்தில் பல ஊடகத்துறையினரைத் தாக்கியும், ரூபவாஹினி தொலைக்காட்சி நிலைய ஊழியர்களைத் தாக்கியும் மிக மோசமாக நடந்துகொண்டார் என்பதை யாவரும் அறிவர். இறுதியாக இவர் ரூபாவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்து ஊடகவியலாளரைத் தாக்க முயன்றவேளை அவரை மடக்கிப் பிடித்த ஊழியர்கள் அவரை போலீஸ் வரும்வரை நையப்புடைத்தனர். இது இவ்வாறிருக்க இவருக்கு ஒரு மறுபக்கம் கூட உண்டு என்பதை இப் புகைப்படம் காட்டி நிற்கிறது. அதாவது பிரதி […]\nஅடியாட்களை வைத்து மிரட்டும் டென்மார்க் கி. செ. துரை\nசிங்கள இனவெறி அரசின் தாக்குதலால் அல்லலுறும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று தமிழக திரைப்பட நடிகர் சங்கத்தால் அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்பட்டிருக்கும் நிலையிலும், புலம்பெயர் நாடுகளில் தமிழீழ மக்களால் முன்னேற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு தமிழீழ மக்களின் துயர்புடைப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையிலும், டென்மார்க்கில் குதூகலமாக நேற்று வெளியிடப்பட்ட கி செ துரையின் திரைப்படத்திற்;கு டென்மார்க் தமிழ்மக்கள் மத்தில் ஒரு எதிர்ப்பலை கிளம்பியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.\nவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்:தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/261727?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:59:16Z", "digest": "sha1:JEBFSLCGAB53MS6CO3UOQ6N5AWEL4VJK", "length": 10001, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைகளுக்குள் பரவியது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா வைரஸ் சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைகளுக்குள் பரவியது\nகொரோனா வைரஸ் சமூகத்தில் காணப்பட்டதாகவும், அது சமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள் வந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.\nசுதேச வைத்திய துறை அமைச்சருடன் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் முதலில் சிறைச்சாலைக்குள் பரவவில்லை. முதலில் சமூகத்திற்குள்ளேயே பரவியது.\nசமூகத்திற்குள் இருந்தே சிறைச்சாலைக்குள் பரவியது. தினமும் பொலிஸார் ஊடாக கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.\nஇவ்வாறு சமூகத்திற்குள் இருந்து வரும் கைதிகள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள்.\nஎமது அதிகாரிகளும் சமூகத்திற்குள் இருந்தே வருகின்றனர். இந்த நிலைமையில் கொரோனா வைரஸ் எப்படியோ சிறைச்சாலைக்குள் பரவியுள்ளது எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்களால் ஒருமணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்\nஇலங்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் முக்கிய பொது அறிவிப்பு\nதொற்று நோய் பரவுதலை தடுக்க இதுவே வழி தொற்று நோயியல் தலைமை நிபுணர்\nயாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்\nஎதிர்வரும் பெப்ரவரியில் இலங்கைக்கு வரவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஅயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.twr360.org/programs/ministry_id,11/lang,72", "date_download": "2021-01-19T09:56:45Z", "digest": "sha1:DG3GJ55K6IVXV3XTCZF2HJDVACEFXDB2", "length": 8160, "nlines": 234, "source_domain": "www.twr360.org", "title": "TWR360 | கடவுளைக் காண்பதற்காக உங்கள் தேடல்", "raw_content": "\nகடவுளைக் காண்பதற்காக உங்கள் தேடல்: நிகழ்ச்சி காப்பகம்\nகடவுளைக் காண்பதற்காக உங்கள் தேடல்\nநீங்கள் கட்டாயமாக உள் நுழைந்துவிட்டது விருப்பமானவைகளை குறித்துக்கொள்ள. மூடு\nதேவன் நித்தியத்தை மனிதருடைய உள்ளங்களிலே வைத்திருக்கிறார் என பரிசுத்த வேதாகமம் நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஆகவே மனிதன் நித்தியத்திற்கென்று ஏற்படுத்தப்பட்டவனானபடியால் காலத்தால் நடைபெறும் விஷயங்��ள் அவனை முழுவதுமாக, நிரந்தரமாக திருப்தி படுத்தமுடியாது. மனிதருக்குள் காணப்படும் முடிவில்லாத வெறுமையை கடவுள் ஒருவரால் மட்டுமே நிரப்பமுடியும். இக்கருத்தைப் புனித அகஸ்டின் என்பவர் மிகச் சரியான வாக்கியங்களில், “ஓ இறைவா, நீர் எங்களை உமக்கெனப் படைத்தீர். எங்கள் ஆன்மாக்கள் ஈற்றில் உம்மண்டைச் சேரும்வரை அவை இளைப்பாறுவதில்லை” என விளம்பியிருக்கிறார். நித்திய தேவனோடுள்ள வாழ்வும், தனிப்பட்ட உறவும் அவரிடம் சென்று இளைப்பாறும் வரை உங்கள் தேடல் தொடர ‘கடவுளைக் காண்பதற்காக உங்கள் தேடல்’ உங்களுக்கு உதவுகிறது.\nக்ராஸ் கரண்ட்ஸ் இண்டெர்நேஷனல் மினிஸ்ட்ரீஸ்\nTWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.\nநான் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள் (அதிகமாக வாசிக்க).\n© 2021 Trans World Radio • மூலம் இயக்கப்படுகிறது twr இவர்களுடன் இணைந்து The A Group", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/1200/", "date_download": "2021-01-19T07:49:25Z", "digest": "sha1:NLK3XZJWXUKDEEYJSMECOVAEUYUGWEOD", "length": 21268, "nlines": 167, "source_domain": "chittarkottai.com", "title": "தமிழர் சமையல்‏ « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,508 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகம் முழுவதும் பலவிதமான உணவு முறைகளை மனிதர்கள் கடைபிடிக்கிறார்கள். தமிழர்களும் தங்களுக்கென தனிப்பாணி சமையல் முறையைக் கொண்டிருந்தனர். கலாசாரம், மொழி எல்லாவற்றிலும் கலப்பு ஏற்பட்டுவிட்டன. இதற்கு உணவுப் பழக்க வழக்கமும் விதிவிலக்கல்ல. இருந்தாலும் சமையல் மற்றும் உணவு, உணவுப் பழக்க வழக்கத்தில் தமிழருக்கான தனிச்சிறப்புகள் நிறையவே இருக்கின்றன.\nதமிழர் சமையல், உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும். தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக் கப்பட்டதே தமிழர் சமையல் கலை. இயற்கையுடனும், காலநிலைகளுடனும் இணைந்திருப்பது தமிழர் சமையலின் தலையாயச் சிறப்பு. பலவித உணவுகளை, அறுசுவையுடன் சமைப்பதும், விருந்தோம்புவதும் தமிழர் பண்பாடு.\nபல்வகை காய்கறிகள், நறுமணப் பொருட்கள், இறைச்சிகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும், கறியும் தமிழரின் முதன்மை உணவாகும்.\nபழந்தமிழ் இலக்கியங்களில் சமையலைப் பற்றிய குறிப்புகள் உண்டு. உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல்கள் `மடை நூல்’ எனப்பட்டன. சிறுபாணாற்றுப் படை, மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய நூல்களில் உணவுப் பண்டங்கள் பற்றிய குறிப்புகள் நிரம்ப உள்ளன. பதார்த்த குண சிந்தாமணி நூலில் உணவுப் பண்டங்களின் தன்மையும், நோய் நீக்கும் குணமும் விவரிக்கப் பட்டுள்ளது.\nகாலத்திற்கும், நிலத்துக்கும் ஏற்ற உணவுகளை மேற்கண்ட நூல்களில் அறிந்து கொள்ளலாம். தமிழர்கள் செழுமையாக சமைத்து, வேகமாகவும், அதிகமாகவும் உண்ணும் வழக்கம் உடையவர்கள்.\n“கடுகு இட்டுக் காய்கறிகளை தாளிப்பது”, “பசுவெண்ணையில் பொரிப்பது”, “முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது”, கூழைத் தட்டுப் பிழாவில் ஊற்றி உலரவைப்பது”, “மோரில் ஈசலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது” போன்றவை குறிப்பிடத்தக்க பழந்தமிழர் சமையல் முறைகளாகும்.\nநெற்சோறு, வரகுச்சோறு, வெண்ணற்சோறு, நண்டுக் கறி, விறால் மீன் குழம்பு, கோழி இறைச்சி, வற்றல், முயல், மாங்கனிச் சாறு, மாதுளங்காய்- மிளகுப் பொடி- கறிவேப��பிலை பொரியல், ஊறுகாய் ஆகியவையும் தமிழரின் உணவுப் பட்டியலாகும். .\nதமிழர்கள் கைகளை நீரில் கழுவிய பின்னர், ஒரு கையினால் (பொதுவாக வலதுகை) உணவு உண்ணும் வழக்கம் கொண்டவர் கள். இது கரண்டி, முள்ளுக்கரண்டி, கத்தி போன்ற கருவிகளை பயன்படுத்தி உண்ணும் மேலைநாட்டு வழக்கத் துக்கும், குச்சிகள் கொண்டு உண்ணும் சீன வழக்கத்துக்கும் மாறுபட்ட வழக்கம் ஆகும்.\nதமிழர்கள் விரும்பி உண்ணும் சோறு, இடியாப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகளையும் கறிகளுடன் கைகளால் உண்ணுவதே எளிது. தற்காலத்தில் கரண்டி போன்ற கருவிகளை பயன்படுத்தி உண்ணும் பழக்கம் பரவி வருகிறது.\nஉணவுப் பழக்கத்தை 12 வகையாக தமிழர்கள் பிரித்துள்ளனர். மிகச்சிறிய அளவே உட்கொள்வது- அருந்துதல், பசிதீர சாப்பிடுவது- உண்ணல், நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது – உறிஞ்சுதல், நீரியல் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது- குடித்தல், பண்டங்களை கடித்து உட்கொள்வது- தின்றல், ரசித்து மகிழ்வது-துய்த்தல்.\nநக்கல் – நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல், முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால், நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது பருகல், பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் – மாந்தல், கடிய பண்டத்தை கடித்து உண்பது- கடித்தல், வாயில் வைத்து அதிகம் அரைக்காமல் உண்பது விழுங்கல்.\nதமிழர்கள் வாழும் பகுதி நீண்ட கடற்கரையை கொண்டுள்ள தால், கடலுணவும் அவர்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி ஆகியவை தமிழர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது.\nதமிழர்கள் கோழி, ஆடு, மாடு, முயல், உடும்பு போன்ற உணவுகளை உண்ணும் வழக்கம் உடையவர்கள். .\nதமிழர்களின் சமையல் இடங்களுக்கு ஏற்ப பல வித்தியாசங்களையும், சிறப்புகளையும் கொண்டது. ஈழத்தமிழர் சமையல், மதுரைச் சமையல், கொங்குநாட்டு சமையல், செட்டிநாடு சமையல், அந்தணர் சமையல், சேலம் சமையல், நெல்லை சமையல், இஸ்லாமியத் தமிழர் சமையல், கிராமியத் தமிழர் சமையல், கனேடியத் தமிழர் சமையல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஅம்மி, குழவி, உரல், உறி, ஆட்டுக்கல், திருகைக்கல், மண் அடுப்பு, உலக்கை, அரிவாள்மனை, முறம், சுளகு, அகப்பை போன்ற சமையல் அறை கருவிகளை தமிழர்கள் பயன்படுத்தினர். இவைகளில் பல இப்போது உபயோகத்தில் இல்லை.\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்\nடாக��டர் E.A. சித்திக் அவர்களுக்கு பத்மஸ்ரீ »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nபாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்\nமாற்றுத்திறன் மாணவி பிளஸ் 2ல் 1159 மார்க்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/kazhugar-question-and-answer-october-18th-2020.html", "date_download": "2021-01-19T09:04:12Z", "digest": "sha1:CJ7GT6CQOOUOJNYH476ARGC2SY5Q5446", "length": 16148, "nlines": 98, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கழுகார் பதில்கள் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nமுன்னர் மன்னராட்சிக் காலத்தில் ‘ஆராய்ச்சி மணி’ இருந்ததுபோல இப்போது இருந்தால் எப்படியிருக்கும்\n`ஆராய்ச்சி மணி அமைத்த செலவு’ என்று பெரிய அமௌன்ட்டோடு ஒரு பெரிய போர்டு எல்லா ஆராய்ச்சி மணிகளுக்குக் கீழேயும் இருந்திருக்கும். இதில் அச்சமூட்டும் இன்னொரு விஷயம், தொடர்ந்து கேட்கும் மணிச் சத்தத்தில் காது சவ்வு கிழிந்துவிடும்.\n‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீஸர் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றனவே..\nகாமம் சார்ந்த கவிதைகள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், ஏன்... சினிமாகூட நமக்கொன்றும் புதிது அல்ல. பாலுணர்வை, வாழ்வின் அழகியல் நடவடிக்கையாக, கலை வடிவமாகக் கண்ட நாகரிகச் சமூகம் நம்முடையது. ஆனால், இது போன்ற படங்கள் ஆபத்தானவை. இவர்களுக்கு, கவர்ச்சிக்கும் வக்கிரத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சினிமா எனும் கலையால், ஒழுக்க விதிமுறைகளை மீறுவது வேறு; அரைவேக்காட்டுத்தனமாக அபத்தங்களை முன்வைப்பது வேறு. இரண்டாம் வகையைச் சேர்ந்தவை நீங்கள் குறிப்பிடும் படம் மற்றும் டீஸர் காட்சிகள்\nஅடுத்த தேர்தலில் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துத��ன், முதல்வர் வேட்பாளர் தேர்வில் வழிவிட்டுவிட்டாரா ஓ.பி.எஸ்\nதர்மயுத்தம்... மௌனயுத்தம்... இப்போது சமசரயுத்தம்போல தமிழகத் தேர்தல் களம் இதுபோலப் பல விசித்திரங்களைச் சந்தித்திருக்கிறது\nசமூகத்தில் நடக்கும் தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியாத, சமூகத்தோடு சேர்ந்திருக்கவும் முடியாத நிலை எதனால் ஏற்படுகிறது\nவாழ்க்கையில இப்பத்தான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கீங்க யூசுப்\nரௌடியாக இருந்து அரசியல்வாதியாக புரொமோட் ஆனவர்கள்\nஇந்த ஐபிஎல்-லில் யார் ஜெயிப்பார்கள்\nஆடுபவர்களைக் கேட்கிறீர்களா... ஆட்டுவிப்பவர்களைக் கேட்கிறீர்களா\n`விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை’ என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியானதா\n‘யாரிடம்’, ‘எதை’விட்டு, எதைக் ‘கொடுப்பது’ என்பதைப் பொறுத்தது\nஇன்றைய அரசியல்வாதிகளில் யாரைக் கறிவேப்பிலை மாதிரிப் பயன்படுத்துகிறார்கள்\nஅந்தந்தக் கட்சியைத் தோற்றுவித்த, அதை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும்தான்\nமு.க.அழகிரி அரசியல் வெளிச்சத்துக்கு வருவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா\nமத்திய அமைச்சராக இருந்த போதே அவர் பாராளுமன்றத் திலிருந்து ஒதுங்கியும், தன் துறைக்கு உரிய வெளிச்சத்தைக் கொடுக்காமலும்தானே இருந்தார்\nசுவிஸ் வங்கியில் இந்திய முதலீட்டாளர்களின் இரண்டாவது பட்டியலும் அரசின் கைக்கு வந்துவிட்டதால், அரசின் கையிலிருந்து அந்த 15 லட்ச ரூபாய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா\nபாரதியின் ‘புதிய ஆத்திசூடி’யில் கழுகாருக்குப் பிடித்த வரிகள்..\nஎல்லாம் பிடிக்கும் என்றாலும் இவை மிகப் பிடிக்கும்: அச்சம் தவிர், உடலினை உறுதிசெய், கொடுமையை எதிர்த்து நில், சரித்திரத் தேர்ச்சிகொள், சொல்வது தெளிந்து சொல், புதியன விரும்பு, பெரிதினும் பெரிது கேள், தோல்வியில் கலங்கேல், மானம் போற்று, வையத் தலைமைகொள். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம்.\n‘அ.தி.மு.க தலைவர்களெல்லாம் அந்தக் கட்சிக்கு ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்’ எனச் சத்தியம் செய்கிறார் களே... அப்ப, போன எம்.பி தேர்தலில் இவர்கள் ஓட்டுப்போட்டிருந்தால் அதுவே ஜெயிக்கப் போதுமே ஆனால், கிடைத்த ஓட்டுகள் 65 லட்சம்கூட இல்லையே... கணக்குல அ.தி.மு.க இவ்வளவு வீக்கா\nகட்சியின் பெயரே ‘��கில இந்திய’ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாச்சே கணேஷ்... ஒருவேளை பாக்கி ஓட்டுகளெல்லாம் இந்தியாவுல வேற மாநிலங்கள்ல சிதறிக்கிடக்கோ என்னமோ\nகனிமொழிக்கு, தமிழக தி.மு.க அரசியலில் இனி இடம் கிடையாது அல்லவா\nஅரசியலில் கொடுக்கப்படும் பதவியோ அல்லது தானாக எடுத்துக்கொள்ளும் பதவியோ... அந்தப் பதவியை நிலைநிறுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது சாதுர்யம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதும், விட்டு விலகி அமைதியாக இருப்பதும் கனிமொழி கையில்தான் இருக்கிறது\nஇன்றைய மாணவர்கள், இளைஞர்களின் வாசிக்கும் பழக்கத்தைச் சமூக ஊடகங்கள் தடுக்கின்றனவா\nஒவ்வொரு காலகட்டத்திலும் வாசிப்புக்குத் தடையாக எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பது வழக்கம். முதலில் சினிமாவைச் சொன்னார்கள்; பிறகு தொலைக்காட்சியைச் சொன்னார்கள். இப்போது சமூக ஊடகங் களைச் சொல்கிறார்கள். இவையெல்லாம் வெறும் காரணங்கள் மட்டுமே. இவற்றை யெல்லாம் கடந்து, வாசிக்கும் விருப்பமிருப்ப வர்கள் அதற்கான நேரத்தை ஒதுக்கி வாசித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்\nவெட்கம், மானம், சூடு, சுரணை இவை இன்று யாருக்கு இருக்குங்க சார்\nகேள்வியை நித்தியானந்தாகிட்டயிருந்து எடுத்திருக்கீங்கபோல. ஒண்ணு மட்டும் சொல்லலாம், இதெல்லாம் இருக்குறவங்க கம்மி. இல்லாதவங்க அதிகம். பெரும்பான்மை தானே ஜனநாயகம்\nபணம் குறைவாக வைத்திருப்பவர்களைவிட, பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள்... ஏன்\nஇந்த உலகில் சிறியவையும், குறைவாக இருப்பவையும் தரும் நிம்மதியை, பெரிய விஷயங்களும் அதிகமாக இருப்பவையும் தருவதில்லை நண்பரே\nஅண்ணாமலையைத் தொடர்ந்து குஷ்புவும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டாரே\nஅண்ணாமலை... குஷ்பு... அந்தப் படத்தின் ஹீரோ மட்டும்தான் பாக்கி என்கிறீரா ஆதவன்\n‘வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்’ இது மாவோவின் பொன்மொழி மட்டுமல்ல... அறிவியலும்கூட\nநாடு சுபிட்சம் பெற மக்கள் என்ன செய்ய வேண்டும்\nதேர்ந்தெடுப்பவர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களும் ‘அறம்’ சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\nஅழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை\nசசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-01-19T07:54:05Z", "digest": "sha1:RKFHRW7ZIO6DEOXQNQPSGYKHJPBRPN3N", "length": 8587, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "எதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஎதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது\nபா.ஜ.க., தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், எதிர்க் கட்சிகள் பாரதீய ஜனதா கட்சிக்கு சவால்விடுக்க இயலாதவை. எதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது, பிரச்சனைகளுக்காக கிடையாது என்று கூறியுள்ளார்.\nஆட்சியி லிருக்கும் போது தோல்வியை தழுவியவர்கள், எதிர்க் கட்சிகளாகவும் தோல்வியாளர்கள்தான் என விமர்சனம் செய்துள்ளார்.\n“கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் போட்டியிட தயாராக உள்ளோம், பொய்களுடன் போட்டியிட எங்களுக்கு தெரியாது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். பா.ஜனதா தேசியநிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், எதிர்க் கட்சிகளால் அமைக்கப்படும் மகா கூட்டணியையும் பிரதமர் மோடி நிராகரித்து விட்டார் என கூறியுள்ளார். “எதிர் கட்சிகளின் தலைவர் தெரியவில்லை, அவர்களுடைய நோக்கம் ஊழல்,” என கூறியுள்ளார் என ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே கிடையாது\nபா.ஜனதா கூட்டணி அரசு 3-2 மெஜாரிட்டியை பெறும்\nஏழைத்தாயின் மகனான தாம் இருப்பதை எதிர்க் கட்சிகளால்…\nராமர் கோயில் அமைவதை எதிர்க் கட்சிகளால் வெளிப்படையாக…\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் செயல்படுகிறார்\nயாராலும் வெல்ல முடியாத இந்தியா உறுதியான பா.ஜ.க\nநரேந்திர மோடி, பா ஜ க, மோடி\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nமுன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்க ...\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்ப� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-valluvam.blogspot.com/", "date_download": "2021-01-19T08:32:49Z", "digest": "sha1:6GW2VLYZMLZFIETATQTFA7EKX2YIABWF", "length": 8979, "nlines": 65, "source_domain": "thiru-valluvam.blogspot.com", "title": "தமிழ் இனியது", "raw_content": "\n( குறள் எண் : 11 )\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nமு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்\nசாலமன் பாப்பையா : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்\n( குறள் எண் : 12 )\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nமு.வ : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்\nசாலமன் பாப்பையா : நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே\n( குறள் எண் : 13 )\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nமு.வ : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்\nசாலமன் பாப்பையா : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்\n( குறள் எண் : 14 )\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமு.வ : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்\nசாலமன் பாப்பையா : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்\n( குறள் எண் : 15 )\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nமு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்\nசாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்\n( குறள் எண் : 16 )\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nமு.வ : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது\nசாலமன் பாப்பையா : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்\n( குறள் எண் : 17 )\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nமு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்\nசாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்\n( குறள் எண் : 18 )\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nமு.வ : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது\nசாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது\n( குறள் எண் : 19 )\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nமு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.\nசாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர��க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.\n( குறள் எண் : 20 )\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nமு.வ : எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்\nசாலமன் பாப்பையா : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saaral.in/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/page/2/", "date_download": "2021-01-19T07:47:31Z", "digest": "sha1:BUS6UUKLG5M5SY25DNKWLZ2JVX4FUA3N", "length": 3415, "nlines": 77, "source_domain": "www.saaral.in", "title": "வரலாறு Archives - Page 2 of 2 - Saaral | Sirukathaikal | Tamil Stories", "raw_content": "\nதமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 1/6\n“தமிழோடு நிலைத்திருக்கப் பிறந்தவன் இக்கவிஞன்” என பாவேந்தர் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்ட ஒரு மாபெரும் கவிஞனைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப்…\nதீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 4/4\nதீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 3/4\nதீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 2/4\nஒரு மணிநேரம் இருபது நிமிடங்களில் ஒரு பயணம்.. ஒரு காதல்..\nதீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 1/4\nதமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 6/6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-19T08:48:35Z", "digest": "sha1:MJ6TUZXYCW54ASUNG7LCPQI3G73MZIF4", "length": 12892, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாதி ஒழிப்பு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2\nசாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\n75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…\nஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்\n“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற வேண்டிய அரும்பணிகள் அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் உள்ளன. ஆனால் அவர்களோ மாறாக ”உங்களுடைய தேவைகள் என்ன ந��ங்கள் ஏன் திருப்தி ” என ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன நாங்களும் உங்களை போல மனித இனம்தானே நாங்களும் உங்களை போல மனித இனம்தானே\nவேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்\nமதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்\nகமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nதள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்\nமோதி அரசு, 2018 பட்ஜெட், மத்தியதர சாமானியர்கள், வேலைவாய்ப்புகள்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\n70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு\nசிறைவிடு காதை – மணிமேகலை 24\n[பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்\nகூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா\nசர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T07:50:18Z", "digest": "sha1:GLJ3U3AOFZPCBC7MPPUY7NGEJMTQAZFL", "length": 8578, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுலப் கழிப்பறைகள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகும்பமேளாவில் புனித நீராடிய அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் சமூக மீட்சிக்கான முன்னுதாரணங்கள். பதினைந்தாண்டுகள் முன்பு வரை மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப் பட்டிருந்தவர்கள் அவர்கள். கோயில்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கான மதச் சடங்குகளை நடத்தி வைக்க யாரும் முன்வரவில்லை… சுலப் அமைப்பு அவர்கள் விடுதலைக்கு வழி செய்தது. அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களையும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது… உண்மையில் தூய்மையடைய வேண்டியிருந்ததது அந்த சகோதரிகள் அல்ல. அவர்களது மீட்சியின் மூலம் நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தைப் பீடித்திருக்கும் சாதிய அடக்குமுறைகள், சாதியம் விளைவித்த வெறித்தனங்கள் வக்கிர மலங்கள்….\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2\nதமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்\nதமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை\nஅருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\nஎழுமின் விழிமின் – 33\nஅறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/entertainment/page-7/", "date_download": "2021-01-19T09:22:56Z", "digest": "sha1:YTQTSD23U4OM4U7SYQGKASPXKZYFQIEA", "length": 10603, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil Cinema News - சினிமா செய்திகள்: Tamil Movie News, Kollywood Cinema News", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nவெற்றிமாறனுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி..\n100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க முடியாது - சென்னை உயர் நீதி மன்றம்\nமாஸ்டர் சாதனையை பின்னுக்குத் தள்ளிய கேஜிஎப் 2 டீசர்\n100% திரையரங்க அனுமதிக்கு தடைக்கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nசமந்தாவின் முதல் வெப் சீரிஸ்... வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமுதலிடத்திற்கு போட்டிபோடும் ரியோ, சோம் - ரம்யாவை ஆஃப் செய்த ஆரி\nதொடங்கியது D43 படப்பிடிப்பு.. உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்\nமாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை\nஅடுத்த ட்ரெண்டிங் பாடல் ரெடி... தீவிர நடன பயிற்சியில் தனுஷ்\nகீதாஞ்சலி செல்வராகவனுக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை...\nஇணை இயக்குநரை மணந்தார் நடிகை கயல் ஆனந்தி\nஓடிடி-யில் திடீரென வெளியான ‘மாறா’ திரைப்படம்\nHBD Yash | KGF ஹீரோ யாஷின் மற்றொரு முகம்\n9 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆரம்பமானது பொன்னியின் செல்வன் ஷூட்டிங\nKGF Chapter 2 Teaser | கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் டீசர் வெளியானது\nD43 படத்திற்காக தீவிரமாக டான்ஸ் பிராக்டீஸ் செய்யும் தனுஷ்..\n500 மில்லியன் பார்வையாளர்ளை பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடல்...மேக்கிங் வீடி\nகுடத்துடன் சன்னி லியோன் நடனம்.. வைரல் வீடியோ..\nநடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nநடிகர் சோனு சூட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு\nமாஸ்டர் திரைப்பட கதைக்கு உரிமை கோரி விண்ணப்பம்\nநடிகை கயல் ஆனந்திக்கு தெலங்கானாவில் திருமணம்\n13 ஆண்டு பழைய புகைப்படத்தை பகிர்ந்த சித்தி-2 சீரியல் நடிகை\nஅதிசயம் ஆனால் உண்மை... ஆரியை பாராட்டிய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபாலிவுட் நடிகை வனிதா 'பாடி பாசிடிவிட்டி'க்காக எடுத்த புகைப்படம் வைரல்\nவீட்டை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் போலீசில் புகார்\nபொங்கலுக்கு ரிலீசாகும் தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்\nசித்ராவை சந்தேகப்படவில்லை... போலீஸ் கூறுவது பொய் - ஹேம்நாத்\nஹீரோவாக அறிமுகமாகும் நகைச்சுவை நடிகர் செந்தில்\nதிரையரங்கில் 100% இருக்கை அனுமதித்தால் கொரோனா அதிகரிக்குமா\nஆரி மீது அனைத்தையும் இறக்கி வைத்த ரம்யா பாண்டியன்\nஎன்னை குடிபோதைக்கு அடிமையானவன் என்பதா\nமீண்டும் இணைந்த திருமணம் ஜோடி - லைக்ஸ் அள்ளும் பதிவு\nசெம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய கார்த்திக்கின் முதல் பதிவு\nரஜினி ரசிகர்கள் நடத்தும் போராட்டத்தில் திட்டமிட்டுள்ள வழிமுறைகள்\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\nரிஷப் ஷாட் எல்லைக்கோட்டை கடந்தவுடன் ரூ.5 கோடி பரிசு அறிவித்த கங்குலி\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி நாளை வருகை - சுகாதாரத்துறை செயலாளர்\nமருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...\nரிஷப் பந்த் வரலாற்று பவுண்டரியை அடித்தவுடனேயே அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nஉங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nடிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/music-attracts-deer/", "date_download": "2021-01-19T09:28:57Z", "digest": "sha1:SSVWXFJCJQE4ZVWCSDSY3F7W44G42CFS", "length": 8290, "nlines": 116, "source_domain": "tamilnirubar.com", "title": "இளம்பெண்ணின் இசையில் மயங்கிய மான்... துள்ளி, துள்ளி ஓடி வந்து சொக்கி நிற்கிறது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇளம்பெண்ணின் இசையில் மயங்கிய மான்… துள்ளி, துள்ளி ஓடி வந்து சொக்கி நிற்கிறது\nஇளம்பெண்ணின் இசையில் மயங்கிய மான்… துள்ளி, துள்ளி ஓடி வந்து சொக்கி நிற்கிறது\nஇசைக்கு மயங்காதவர் இந்த உலகில் உண்டோ நிச்சயமாக இல்லை. மென்மையை வருடும் கர்நாடக இசை முதல் தெறிக்கவிடும் பறை வரை ஒவ்வொரு இசையும் தனி ரகம்.\nசாமானியன் முதல் மெத்த படித்த மேதைகள் வரை ஏதாவது ஓர் இசையை கேட்கும்போது தங்களை மறந்து காலில் தாளம் தட்டுவதை கண்கூடாக பார்க்க முடியும்.\nமேற்கத்திய நாடுகளின் இணையத்தில் ஓர் இசை வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு பெண், ஹார்ப் (நம்ம ஊரில் யாழ்) இசைக் கருவியை மெய்மறந்து வாசிக்கிறார்.\nதுள்ளி, துள்ளி அருகே வரும் மான்.\nஅப்போது அங்கு சுற்றித் திரியும் மான் ஒன்று இசையில் மயங்கி அந்த பெண்ணின் அருகே துள்ளி துள்ளி ஓடி வருகிறது. இளம்பெண்ணின் இசையில் மயங்கி அப்படியே சொக்கி நிற்கிறது. இந்த வீடியோ அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரலாக பரவி இப்போது ஆசியாவிலும் கால் பதித்துள்ளது.\nஊடக நண்பர்களின் விசாரணையில் வீடியோவில் யாழ் மீட்டும் பெண், கனடாவின் கியூபெக் நகரை சேர்ந்த நவாமி (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.\nஅவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் அண்மையில் ஹார்ப் வாசிக்க சென்றேன். அப்போது தொலைவில் ஒரு மான் சுற்றித் திரிந்ததை பார்த்தேன். நான் இசைக்க எனது தோழி வீடியோ எடுத்தாள்.\nஎன்னை மறந்து இசைத்துக் கொண்டிருந்தபோது தொலைவில் நின்ற மான் துள்ளி, துள்ளி குதித்து எனக்கு அருகே வந்துள்ளது. அந்த மானுக்கும் எனது இசை பிடித்து விட்டது. திடீரென எனக்கு மிக அருகே மானை பார்த்தபோது அது என்னை தாக்க வருகிறது என்று பயந்துவிட்டேன். என்னைவிட மானுக்கு பயம் அதிகம். காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது” என்றார்.\nபுலியாக பாய்ந்த ஆர்பிஎப் போலீஸ்காரர்.. எமனிடமிருந்து ரயில் பயணியை மீட்டார்\nமுன்னாள் முதல்வரின் மகளுக்கு செல்போனில் 3 தடவை ஆபாச அழைப்பு\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேர���ுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/607194-hurricane-buravi-formed-in-the-bay-of-bengal-crossing-the-border-between-kanyakumari-pamban.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-01-19T09:27:54Z", "digest": "sha1:5V4CLEI2UHQLWHCMC4YF4A4A32USCG6O", "length": 20090, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "வங்கக் கடலில் உருவானது 'புரெவி' புயல் | Hurricane Buravi formed in the Bay of Bengal ': Crossing the border between Kanyakumari - Pamban - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nவங்கக் கடலில் உருவானது 'புரெவி' புயல்\nஇன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறியது.\nஅதற்கு 'புரெவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயலாக வலுப்பெற்றுள்ள புரெவி மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை அல்லது இரவில் இலங்கையைக் கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.\n3-ம் தேதி இது மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடாவில் குமரிக்கடல் பகுதியில் நிலைகொள்ளும். டிச.4-ம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே தென்தமிழக கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்போது காற்று 65 முதல் 70 கி.மீ. வேகத்தில் சமயங்களில் 85 கி.மீ வேகத்தில் வீசும்.\nஇதன் காரணமாக டிச.2 அன்று தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.\nபுதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.\nடிச.3 (காலை முதல் இரவு வரை) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.\nசிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென் மாவட்ட மக்கள் அவசியமான காரணமின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் இன்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழிக்கல்வி சலுகையில் அரசுப் பணிக்கு சேர்ந்தவர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு\nபுயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு: 1,411 பேர் குணமடைந்தனர்\nகுஜராத் பாஜக எம்.பி. சென்னையில் மரணம்: கரோனா தொற்றால் சிகிச்சையில் இருந்த நிலையில் சோகம்\nHurricane BuraviFormed in the Bay of BengalCrossingBorder between Kanyakumari - Pambanவங்ககடலில் உருவானது புரவி புயல்கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழிக்கல்வி சலுகையில் அரசுப் பணிக்கு சேர்ந்தவர்கள் பட்டியல்...\nபுயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க...\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் க���ோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு:...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nநிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கத் தொடங்கியது: அதிகாலை வரை கரையைக்...\nஅதி தீவிரப் புயலாக மாறியது நிவர் புயல்: இன்றிரவு கரையைக் கடக்கிறது\nசட்ட விரோத நுழைவு, இந்தியர் பிடிபட்டார்; எத்தனை விழிப்புடன் இருக்கிறோம் பாருங்கள்: அமெரிக்க...\nகரோனா வைரஸ் தொற்று 20 லட்சம்: மோடி அரசைக் காணவில்லை: ராகுல் காந்தி...\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை; டெல்லியில் அதுகுறித்துப் பேசவும் இல்லை: முதல்வர்...\nஸ்டெர்லைட் வழக்கு: ரஜினி ஆஜராகவில்லை; வீடியோ கான்பரன்ஸிங்கில் விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மனு\nபொதுமக்கள் குறைகளைத் தெரிவக்க வாட்ஸ் அப் எண்: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் அமைத்து கும்பாபிஷேகேம்: மதுரை திருமங்கலம் பகுதியில் வீடுவீடாகச்...\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை; டெல்லியில் அதுகுறித்துப் பேசவும் இல்லை: முதல்வர்...\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்படாது: ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nமாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை; இரவு உணவுக்குப் பின் சத்து மாத்திரைகள்: பள்ளிக் கல்வித்துறை...\nமருத்துவர் சாந்தா மறைவு; தலைவர்கள் இரங்கல்: பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை\nமுற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nஅகர்கரின் 18 ஆண்டு சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2424", "date_download": "2021-01-19T07:39:29Z", "digest": "sha1:N4WROKKXOTCB5WMHPMFXTQX5GS7UPNAV", "length": 12188, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "பெற்ற மகனின் இறுதிச்சடங்கில் கலந்த�� கொள்ள முடியாத பெற்றோர்…!! பேஸ்புக் நேரலையில் பார்த்த துயரம்! | Newlanka", "raw_content": "\nHome Sticker பெற்ற மகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத பெற்றோர்… பேஸ்புக் நேரலையில் பார்த்த துயரம்\nபெற்ற மகனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத பெற்றோர்… பேஸ்புக் நேரலையில் பார்த்த துயரம்\nபெற்ற மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல், மகனின் முகத்தை கடைசியாகத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாமல் பெற்றோர் கண்ணீர் விட்ட சம்பவம் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா, மலசேரி, சம்மக்காவிளையல் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த இந்தியத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் ஜோயல் ஜி ஜோமே (16). இவர் ஷார்ஜாவில் உள்ள ஜெம்ஸ் மில்லினியம் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.ஜோயல் ஜோமேவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2 வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமாகவே துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது ஈஸ்டர் பண்டிகையன்று ஜோயல் உயிரிழந்தார். இதில் உருக்கமான விஷயம் என்னவென்றால், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் திகதிபுனித வெள்ளியன்று ஜோயல் பிறந்து, 2020-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று உயிரிழந்தார். தனது மகனை கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஜோயல் பெற்றோர் விரும்பினர். இதற்காக தனது மகனின் உடலை கேரளாவுக்குக் கொண்டு செல்ல ஐக்கிய அரபு அமீரக அரசிடம் அனுமதி கோரினர்.ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுக்கு எந்தப் பயணிகள் விமானமும் இயக்கப்படவில்லை என்று கூறி ஜோயல் உடலை அனுப்ப அமீரக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட வாதம், கெஞ்சல், அழுகை ஆகியவற்றுக்குப் பின் சரக்கு விமானத்தில் அனுப்ப அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால் உடன் யாரும் செல்ல அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.\nஜோயலின் தந்தை அதிகாரிகளிடம் போராடியும் அனுமதியளிக்கவில்லை. இதையடுந்து நேற்று முன்தினம் எமிரேட்ஸ் சரக்கு விமானத்தில் ஜோயல் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.பெட்டியை விமானத்தில் ஏற்றும் முன் ஷார்ஜாவில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சிறுவன் ஜோயல் உடலுக்குப் பிரார்த்தனை நடந்தது. இந்தப் பிரார்த்தனைகளை கேரளாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் அனைவரும் ஃபேஸ்புக் மூலம் பார்த்து கண்ணீர் விட்டனர். தனது மகனின் உடலை சரக்கு விமானத்தில் ஏற்றும் முன் அவரின் பெற்றோர் கண்ணீர் விட்டு, முத்தமிட்டு அனுப்பினர்.\nஅதன்பின் கொச்சி விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் சரக்கு விமானத்தில் வந்த சிறுவன் ஜோயல் உடலை பத்தினம்திட்டாவில் இருக்கும் உறவினர்கள், அதிகாரிகள் உதவியுடன் பெற்று சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.பத்தினம்திட்டா மாவட்டம் மலசேரி, சம்மக்காவிளையல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இந்தக் காட்சிகள் அனைத்தையும் துபாயில் உள்ள ஜோயலின் தாயும், தந்தையும், சகோதரர்களும் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.பத்தினம்திட்டாவைச் சேர்ந்த ஜோயலின் உறவினர் ஒருவர் கூறுகையில், “தனது மகனின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்கமுடியாத கொடுமையான சூழல் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. அந்தச் சிறுவன் இழப்பிலிருந்து அந்தக் குடும்பத்தார் மீண்டு வர இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.\nPrevious articleஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்த தேவையில்லை..அமைச்சர் பவித்திரா அதிரடிக் கருத்து.\nNext articleசற்று முன் வெளியான மருத்துவ அறிக்கை..யாழில் இன்று நடந்த கொரோனா பரிசோதனை முடிவுகள்…\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் பெருமகிழ்ச்சி தரும் செய்தி..வெகு விரைவில் ஆரம்பமாகும் தடுப்பூசி வழங்கும் திட்டம்..\nஇலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு\n33 வயதான தாய்க்கும், 6 வயதான மகனுக்கும் யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்று உறுதி..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் பெருமகிழ்ச்சி தரும் செய்தி..வெகு விரைவில் ஆரம்பமாகும் தடுப்பூசி வழங்கும் திட்டம்..\nஇலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு\n33 வயதான தாய்க்கும், 6 வயதான மகனுக்கும் யாழ்.பர��த்துறையில் கொரோனா தொற்று உறுதி..\nதலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை\nதமிழர் பிரதேசத்தில் பிள்ளையார் சிலை உடைத்தெறியப்பட்டு புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை.. தமிழ் மக்கள் கடும் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3315", "date_download": "2021-01-19T09:28:12Z", "digest": "sha1:IYXF4PKFFQEEJHP3UZYF47IXKPCA3STO", "length": 6210, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "மிக விரைவில் நாய்கள் உட்பட செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மிக விரைவில் நாய்கள் உட்பட செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை..\nமிக விரைவில் நாய்கள் உட்பட செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை..\nஇலங்கையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் நாய் போன்ற செல்லப் பிராணிகளுக்கு அந்த வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிய பரிசோதனைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் ஹேமாலி கொத்தலாாவல தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவியதாக உலகில் எந்த நாடும் இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், மனிதர்களிடம் இருந்து இந்த வைரஸ் விலங்ககளுக்கு பரவுவதாக ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் விலங்கியல் சுகாதார பிரிவு, கால் நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் என்பன இணைந்து இது குறித்து பரிசோதனைகளை நடத்த உள்ளதாக அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇலங்கையில் பரவும் நான்கு வகையான வைரஸ். இலங்கை விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்..\nNext articleகொரோனாவின் தாக்கத்தினால் கொழும்பில் தெளிவாகத் தெரியும் சிவனொளிபாதமலை…\nமிகப் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இந்திய அணி\nகோரத் தாண்டவமாடும் கொரோனாவிற்குப் பலியான யாழ். இந்துவின் மைந்தன்..\nவலம்புரிச் சங்கை பல மில்லியன் ரூபாவிற்கு விற்க முயன்ற 06 பேர் அதிரடியாகக் கைது..\nமிகப் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இந்திய அணி\nகோரத் தாண்டவமாடும் கொரோனாவிற்குப் பலியான யாழ். இந்துவின�� மைந்தன்..\nவலம்புரிச் சங்கை பல மில்லியன் ரூபாவிற்கு விற்க முயன்ற 06 பேர் அதிரடியாகக் கைது..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் பெருமகிழ்ச்சி தரும் செய்தி..வெகு விரைவில் ஆரம்பமாகும் தடுப்பூசி வழங்கும் திட்டம்..\nஇலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/idaiveli-10004438", "date_download": "2021-01-19T08:03:23Z", "digest": "sha1:K7DRWFLPA2V54T7CWCZPTLDKWYB3RWCO", "length": 8222, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "இடைவெளி - எஸ்.சம்பத் - பரிசல் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇடைவெளி(நாவல) - எஸ்.சம்பத் :\nதகிக்கும் மதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதன் பரவசத்தையும் தான்.\nந. முத்துசாமியின் மனம் தேர்ந்த நாடகக் கலைஞருடைய மனம்; முதிர்ந்த நாட்டியக் கலைஞரின் மனம். சிறுகதையானாலும் நாடகமானாலும் அவர் படைப்புகளில் வெளிப்படுவது இ..\nகாவேரியின் இந்நாவல் பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மைய மாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிற..\nபுதுமைப்பித்தன் பற்றி ‘எழுத்து’ காலத்திலிருந்து எண்பதுகள்வரை க.நா.சு. பதிவு செய்த மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளின் தொகுப்பு இந்நூல். க.நா.சு., புதுமைப்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nஒரு திரட்டு : இரு வேறு காலங்கள் இரு வேறு பிரதிகள். பதுங்குகுழி நாட்கள் 2000இல் தமிழகத்தில் வெளியாயிற்று, அம்மை 2017இல் யாழ்பாணத்தில் வெளியாயிருந்தத..\nஅரங்கம்:அரசியல் – அழகியல் (அரங்கக் கோட்பாடுகள் )\nஅரங்கம்: அரசியல் - அழகியல்..\nஇந்திய இலக்கியக் கோட்பாடுகள்பண்டைய இந்திய கவிதைக்கொள்கைகளின் இன்றைய ஏற்பமைவினைக் கண்டடைய நான் முயற்சி செய்தேன். வடமொழியிலும் தமிழிலும் இருக்கின்ற கவித..\nஇந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)\nபணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய..\nஇனவரைவியலும் தமிழ் நாவலும் நவீன கல்வியின் பரவலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் மக்களாட்சிக் கோட்பாட்டின் தாக்கமும் புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ravanan-matchium-veezhchium-10004036", "date_download": "2021-01-19T08:53:36Z", "digest": "sha1:UAVWHQRBXWACTIWBZIMPSFPUPLODVC2H", "length": 10943, "nlines": 210, "source_domain": "www.panuval.com", "title": "இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - அ.ச.ஞானசம்பந்தன் - சந்தியா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமுக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் 'எக்கோடி யாராலும் வெலப்படாய்' எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறமோயிற்று இராகவன் தன் புனித வாளி\nBook Title இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் (Ravanan Matchium Veezhchium)\nதமிழ் அகராதிக்கலை” இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப்புரவலருக்கும் பண்ட..\nஇருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சு..\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி வி..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த ச��ரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மி..\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது ..\nஅசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்\nதொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலக..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/thoothukudi", "date_download": "2021-01-19T08:48:03Z", "digest": "sha1:IAA26WPGBV53DSU77R2JIZFDX4A2ADDX", "length": 7106, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nவாலிபர்களை கதறக்கதற அழவைத்த போட்டி.. கெத்து காண்பிப்பதாக நினைத்து கதறிய கவரிமான்கள்.\nஓய்வூதியம் பெற போலியான தகவலுடன் விண்ணப்பம்.. முன்னாள் அரசு அதிகாரியை எச்சரித்த வி.ஏ.ஓ.\nகொடூரம்., மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாயும் மகளும் தற்கொலை முயற்சி.\nமைக் கிடைத்த உற்சாகத்தில் மானாங்கண்ணி பேச்சு.. சூறையாடப்பட்ட திமுக பிரமுகர் வீடு.\nமீசை கூட முளைக்காத வயதில் காதல்.. சந்தேகம், வரதட்சணை கொடுமைக்கு ப��ியான பச்சிளம் குழந்தை.\nஎல்லைதாண்டி மீன்பிடிக்க சென்றால், படகு உரிமம் ரத்து - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.\nகண்டித்த தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன்.. தூத்துக்குடியில் பேரதிர்ச்சி.\nஒரேயொரு போஸ்டர்.. புதுமாப்பிள்ளை நட்பூக்களுடன் கைது.. வசனம் பேசி வாங்கிக்கட்டிய இளைஞர்கள்.\n#புரெவிபுயல்: தூத்துக்குடி மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nசர்வதேச கடல் எல்லையில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்.. விசாரணையில் பகீர்.\nகோவில்பட்டி இராணுவ வீரர் நாயக் கருப்புசாமி குடும்பத்தில், ஒருவருக்கு அரசு வேலை.\nஎல்லையில் உயிரிழந்த இராணுவ வீரர் கருப்பசாமிக்கு, பா.ம.க சார்பில் இரங்கல்.\nகோவில்பட்டியை சேர்ந்த இந்திய இராணுவ வீரர், எல்லையில் உயிர் இழப்பு.\nமுருக பக்தர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு.. கொண்டாட்டமும், கோலாகலமும்..\nதிரௌபதியில் கூறிய அதே போலி திருமண சான்றிதழ் பிரச்சனை.. தூத்துக்குடி பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு.\nதூத்துக்குடி: குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து வருந்திய மாற்றுத்திறனாளி பெண்.. முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..\nஆசையாக அழைத்த காதலி., அடாவடியாய் மறுத்த காதலன். பின் அரங்கேறிய கொடூர சம்பவம்.\n\" தூத்துக்குடி மாவட்ட மண் வீரம் விளைந்த மண் \" - மு.க ஸ்டாலின் பேச்சு.\n#BigBreaking: ஆஸி.,யின் 32 வருட சாதனையை முறியடித்து, மண்ணை கவ்வவைத்த இந்தியா..\nவரலாற்று வெற்றியை பெற்ற இந்தியா கில், பாண்ட் அதிரடியில் தொடரை வென்றது\nஇந்திய பிரதமர் மோடியை சந்தித்தது தொடர்பாக, தமிழக முதல்வர் விளக்கம் - முழு விபரம்.\nஇடிக்கப்பட்ட கோவில் கொதித்தெழுந்த வைகோ.\n#Breaking: சசிகலா கட்சியிலேயே கிடையாது.. அவர்கள் வந்தாலும்.., தமிழக முதல்வர் பரபரப்பு பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/01_8.html", "date_download": "2021-01-19T08:24:13Z", "digest": "sha1:BZKGRUGFWV5W4S7WKFKDWZVUF65KEWGP", "length": 4667, "nlines": 58, "source_domain": "www.tamilarul.net", "title": "தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 10 பேருக்கு ஏற்பட்ட நிலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 10 பேருக்கு ஏற்பட்ட நிலை\nதென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 10 பேருக்கு ஏற்பட்ட நிலை\nதாயகம் டிசம்���ர் 01, 2020\nமொரட்டுவ பகுதியில் இருந்து சாவகச்சேரிக்கு தளபாட விற்பனைக்காக வந்த 10 பேர் சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமூன்று வாகனங்களில் தளபாடங்களுடன் வந்த 10 பேர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர்.\nபின்னர், கிராமங்களுக்குள் கால் நடையாக சென்று தளபாட விற்பனைகளை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளனர்.\nஇது தொடர்பில் சாவகச்சேரி சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற சுகாதார பிரிவினர், வீட்டில் இருந்த 10 பேரையும் அதே வீட்டில் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/blog-post_936.html", "date_download": "2021-01-19T07:30:34Z", "digest": "sha1:KXRAMFODIX3VNS3QSXIB3RSOXL2TWVYM", "length": 4991, "nlines": 59, "source_domain": "www.tamilarul.net", "title": "மேலும் ஆறு பேர் தொற்றால் மரணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மேலும் ஆறு பேர் தொற்றால் மரணம்\nமேலும் ஆறு பேர் தொற்றால் மரணம்\nதாயகம் டிசம்பர் 19, 2020\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (19) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகம்பஹா – வீரகுலவை சேர்ந்த 39 வயது பெண், களுத்துறை – பண்டாரகமையை சேர்ந்த 76 வயது பெண், கொழும்பு – 10ஐ சேர்ந்த 77 வயது ஆண், 14ஐ சேர்ந்த 83 வயது ஆண், 15ஐ சேர்ந்த 88 வயது ஆண் மற்றும் கிரிவத்துடுவயை சேர்ந்த 68 வயது பெண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.\nஇதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 171 பேர் மணமடைந்துள்ளனர்.\nநாட்களேயான சிசுவின் மரணம் இன்றைய உத்தியோகபூர்வ அறிவிப்பிலும் இணைக்கப்படவில்லை.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 12 பேர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரண��ாக மரணமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-19T08:05:58Z", "digest": "sha1:HPDSZ6RU6LUZ2H6DG2T2LXMIWEYPVKIP", "length": 15016, "nlines": 168, "source_domain": "valamonline.in", "title": "சிறுகதை – வலம்", "raw_content": "\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nமேலே செல்லச் செல்ல குரல்களின் வலிமை மிகுந்து கொண்டே வந்தது. “இந்தி அரக்கியை ஒழிப்போம்”, “ஹிந்தி நெவர். இங்கிலிஷ் எவர்”, “பக்தவத்சலம் குரங்கு, பதவியை விட்டு இறங்கு” என்று புதுப் புது கோஷங்களாகக் கிளம்பி வந்து கொண்டேயிருந்தன..\nகட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.\nTags: வலம் ஜனவரி 2021, ஸிந்துஜா\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nகாலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.\n‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை. Continue reading திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nTags: கிரி பிரசாத் கண்ணன், சிறுகதை, வலம் நவம்பர் 2020 இதழ்\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nஅசோக் பில்லரில் இறங்கினார்கள் பாபுவும் அவன் மாமாவும். அக்டோபர் மாதம் என்றாலும் சென்னையில் சரியான வெயில். “பரவாயில்லை, நான் பயந்த அளவு வெயில் இல்லை” என்றான் பாபு. மாமா முறைத்தார். அவன் ஊர் கோவில்பட்டி. அவர் ஊர் இலஞ்சி. Continue reading படிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nTags: ரெங்கசுப்ரமணி, வலம் அக்டோபர் 2020 இதழ்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nபொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் ஒலி, நேரம் அதிகாலை என்று உணர்த்தியது. பாஸ்டன் நகரில் அஷோக் வரதன் குழாயை இடதுபுறம் திருப்பி, பன்னாட்டு நிறுவன பற்பசை கொண்டு, வெந்நீரில் பல் தேய்க்கலானான். Continue reading பறை தாராய் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nTags: கிரி பிரசாத் கண்ணன், வலம் செப்டம்பர் 2020\nஅடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா\nஹாலில் டெலிபோன் மணி ஒலித்தது. நடேசன் எடுத்து “ஹலோ” என்றார்.\n“அங்கிள், நான் பாசு பேசறேன்.” உடைந்த குரலே காட்டிக் கொடுத்து விட்டது.\n“பத்து நிமிஷத்துக்கு மின்னே பெரியப்பா தவறிட்டார். டாக்டர் மோகன் வந்து பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணினார்.” Continue reading அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா\nTags: வலம் ஆகஸ்ட் 2020 இதழ், ஸிந்துஜா\nவாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\n“என்ன ராமா, என்ன யோசனை” பெருமூச்சு விட்டார் ராமன்.\nஎதிரே சுவரில் மெரூன் கலர் சட்டத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சுந்தரேச கனபாடிகள் – ராமனின் அப்பா – எப்போதும் ராமனுக்கு வழிகாட்டி அவர்தான், படத்திலிருந்தாலும்\nவட்டமான முகம் – கால் இன்ச்சுக்கு முகம் முழுக்க முள்தாடி; தலையிலும் அதே அளவுக்கு நரை முடி – குடுமி என்று பிரத்தியேகமாய் ஏதும் கிடையாது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ‘சர்வாங்க சவரம்’ உண்டு. அப்போது மட்டும் சின்னதாய் உச்சந்தலையில் ஒரு குடுமி சில நாட்களுக்கு இருக்கும் மழிக்கப்பட்ட முகத்தில் கோபக்களை கொஞ்சம் தூக்கலாய்த் தெரியும். இந்தப் படம் அவரது சதாபிஷேகத்தின் போது ஆறுமுகம் ஸ்டூடியோவில் எடுத்தது. பொக்கை வாய்ச் சிரிப்புடன், நெற்றியில் விபூதியும், கண்களில் சிரிப்பின் சுருக்கங்களும், தோளில் போர்த்திய ஆறு முழ வேஷ்டியும் – கிட்டத்தட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரை ஒத்து இருந்தன\nராமன் அந்தக் கால எம்ஏ. யூனிவ��்சிடி ப்ரொஃப்சராக சமீபத்தில்தான் ப்ரமோட் ஆனவர். எப்போதும் அப்பாவின் நினைவுகள்தான் அவருக்கு. முடிவு எடுக்கத் தடுமாறிய போதெல்லாம், அப்பாவின் போட்டோவே அவருக்குத் துணை\nContinue reading வாழ்க்கைச் சக்கரம் (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nTags: ஜெ.பாஸ்கரன், வலம் ஜூலை 2020 இதழ்\nவிடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா\nமடர்னிடி விடுப்பு முடிந்து முதல் நாள் மீரா வேலைக்குப் போன போது எல்லோரும் மிகக் கனிவாக இருந்தார்கள்.\n“பாப்பா ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிக்கலையா\nபாஸ்கர், டீமின் ஜோக்கர். “என் பையனுக்கு அல்லயன்ஸ் பாக்குறேன்” என்று சொன்னான். “உங்க மகள் கட்டின டயபரோட வந்தா போதும்.”\n“உங்க மாதிரி இல்லை. நல்லா இருக்கா பொண்ணு” போன்ற ஜோக்குகள் வந்து விழுந்தன.\nமீராவின் கம்ப்யூட்டரை வேறு யாருக்கோ கொடுத்து விட்டார்கள். நாள் முழுக்க அவள் புதுக் கம்ப்யூட்டருக்கு அலைந்தாள். பிறகு அதில் சாஃப்ட்வேர் எல்லாம் போட்டு முடிக்க நேரம் ஆகி விட்டது. அந்த நேரத்தில் பெண் போட்டோவை எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தாள்.\nஆனால் மறுநாள் அவள் வேலையைத் தொடங்க முயற்சித்த போதுதான் கவனித்தாள் – வேலையே இல்லை. சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு ஐ.டி கம்பெனிகளில் வேலை கண்டுபிடிக்க செய்யும் யுக்தியைச் செய்தாள். எல்லோருக்கும் ஒரு மீட்டிங்கிற்கு வரச் சொல்லி ஈமெயில் அனுப்பினாள். Continue reading விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா\nTags: ராமையா அரியா, வலம் மே 2020 இதழ்\nவலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்\nலும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nஇந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு\nசில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/19_10.html", "date_download": "2021-01-19T09:06:50Z", "digest": "sha1:TG2EKQN7G2JPCXMR6LQUH6Y5CKGQJPHB", "length": 12386, "nlines": 161, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜனவரி 19", "raw_content": "✠ பாரம்பர��ய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். கனூத்துஸ் - இராஜா, வேதசாட்சி (கி.பி. 1086).\nஇவர் டென்மார்க் தேசத்தின் அரசனாகி, நற்குணசாலியும் தேவபக்தி உள்ளவருமாயிருந்தார். இவருடைய சகோதரர் சிம்மாசனம் ஏறி அரசு புரிந்த இரண்டாம் வருஷம் மரித்தபடியால் கனூத்துஸ் என்பவர் இராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டார்.\nஇவர் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தார்மேல் படையெடுத்து அவர்களை ஜெயித்து, சத்திய வேதக் குருக்களை அவ்விடம் அனுப்பி அவர்களை கிறிஸ்தவர்களாக்கினார்.\nதன் தேசத்திலுள்ள அநேக அலங்கோலங்களைத் திருத்தி பிரஜைகளுக்கு அவசியமான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி, எங்கும் சமாதானமும் திருப்தியுமுண்டாகும்படி செய்தார். மேலும் அநேக தேவாலயங்களைக் கட்டிவைத்து, குருக்களுடைய தேவைகளுக்கு வேண்டிய உதவிபுரியும்படி பிரஜைகளுக்கு சட்டம் ஏற்படுத்தினார்.\nகடைசியாய் சகலமும் சர்வேசுரனால் உண்டாகிறதென்று தெளிவாய் அறிந்து தமது இராஜ முடியை பாடுபட்ட சுரூபத்தின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பித்தார்.\nஇந்த நல்ல இராஜா வேத அபிவிருத்திக்காகச் செய்த சட்டத்தால் சில துஷ்டர் இவர் மீது விரோதம் கொண்டு, ஒரு நாள் அவர் கோவிலிலிருக்கும்போது அவரை அம்பால் எய்து கொன்றார்கள்.\nஇவருடைய மரணத்துக்குப்பின், அவரை சர்வேசுரன் அநேக புதுமைகளால் மகிமைப்படுத்தி, அவரைக் கொலை செய்தவர்களைப் பலவாறான துன்பங்களால் தண்டித்தார்.\nதேவ காரியங்களுக்கு வேண்டிய உதவி செய்யப் பின்வாங்காது இருப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். மாரிஸும் துணை, வே.\nஅர்ச். உல்ஸ்ட ன், மே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=190074&cat=32", "date_download": "2021-01-19T09:32:04Z", "digest": "sha1:MBUJJCXZ2E6ZOIMNGM6FMOBRCQZ6EFVL", "length": 11729, "nlines": 199, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாடிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்\nமாடிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nComments (1) புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநலத்திட்டங்களால் பயன்பெற்ற பிகார் மக்கள்\nநிம்மதி இழந்து வாழும் நகர மக்கள்\nஅத்தியாவசிய பொருட்கள் இன்றி மக்கள் அவதி\nதீபாவளி செலவுக்கு ஏது பணம்\nதிருமா பேச்சு: ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போட்டால் என்ன ஐகோர்ட் அதிரடி கேள்வி | மக்கள் கருத்து | Makkal Enna Soldranga\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி விவசாயம் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்\nகேரள தேர்தலில் தடுமாறும் வியூகங்கள்\nதொடக்க விழாவில் அரங்கேறிய அவலங்கள்\nஅலைச்சலை குறைத்ததால் உறவினர்கள் நிம்மதி\nடாக்டர் சாந்தாவின் சகாப்தம் முடிந்தது\nபவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்தல்\nசட்டமன்ற உரிமை குழு தலைவரிடம் புகார்\nநலம் விரும்பிகள் அட்வைஸ் எதிரொலி 4\nகொளுத்தி போடுகிறார் லாலு மகன்\nமக்கள் மன்ற நிர்வாகி காமெடி\nஅரசு தலையிடாததால் வருத்தமாம் 12\nமருத்துவமனையில் பெட்கள் நிரம்புகிறது , டாக்டர்கள் திணறல் | England | Covid 19 | Dinamalar | 2\nவிவசாயிகளுக்கு உதவாது என்று தீர்மானம்\nநிறைந்த சத்துடன் குறைவாக சாப்பிடலாம் | சத்கு���ு | ஈஷா\nஅத்தியாவசிய தேவைக்கு சென்றுவர ஏற்பாடு\nசங்ககால வாழ்வியலை பறைசாற்றும் நிகழ்ச்சி 2\nபோக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி 1\nகொரோனா ஒழியும் என அமித்ஷா பேச்சு 1\nகம்பெனிக்கு சீல்; தனிமையில் 1000 ஊழியர்கள்\nநிறுத்த சொல்கிறார் அர்ஜூன் சம்பத் 5\nதிடுக்கிட வைக்கும் வீடியோ காட்சி\nபயணிகளின் துரித செயலால் உடனே அணைக்கப்பட்டது\nவேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு உறுதி\n40% பாட திட்டங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189243?ref=right-popular", "date_download": "2021-01-19T08:30:05Z", "digest": "sha1:3KSSEEXM3KTFRG3LYQFRUMTDGMMORIE3", "length": 7036, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் கனி இந்த பிரபல இயக்குனரின் மனைவியா?- இது எத்தனை பேருக்கு தெரியும், இதோ அவர்களது புகைப்படம் - Cineulagam", "raw_content": "\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிரபல நடிகை மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், எந்த திரைப்படத்தில் தெரியுமா\nபிக்பாஸ் டைட்டிலை வென்றார் ஆரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மனைவி\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி\nமாஸ்டர் திரைப்படம் 4 நாட்களில் இமாலய வசூல், இத்தனை கோடிகளா..\nவிஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nஅவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப���படங்கள்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் கனி இந்த பிரபல இயக்குனரின் மனைவியா- இது எத்தனை பேருக்கு தெரியும், இதோ அவர்களது புகைப்படம்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகவும் அழகாக சமைத்து எல்லோரின் கவனத்திற்கும் வந்தவர் கனி.\nஇவர் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜய லட்சுமினின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.\nகனி அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமௌலி, சமர் போன்ற படங்களை இயக்கிய திருவை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.\nஇவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர், இதோ அவரது குடும்ப புகைப்படம்,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244380-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2021-01-19T09:27:47Z", "digest": "sha1:LS5HBKH6G4JEX2NVB44HE5Z477COIUGQ", "length": 35274, "nlines": 788, "source_domain": "yarl.com", "title": "இறைவனிடம் கையேந்துங்கள் - Page 2 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nநீயே நிரந்தரம்…..இயேசுவே……என்…. வா…ழ்வில்… நீயே நிரந்..தரம்… ஆ……ஆ……..ஆ……ஆ……ஆ…….ஆ.­……\nஅம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…. மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்… இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்….(2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்….. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­.. ஆ…ஆ..(அம்மை அப்பன்…)\nதாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்….. தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்…. தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்….. நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­…..\nசெல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்… பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்…. நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்.. அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந��தரம்.­….(அம்மை அப்பன்…)\nதமிழ் சிறி 3 posts\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nஇணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா கதிர்காம முருகையா உருகையா\nஅள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை\nஅனைவரும் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திப்போம்\nஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்\nஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்\nகருவை சுமக்கும் தாய்க்கு என்றும்\nகருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு\nஉலகின் பாவம் சுமக்கும் தோள்களில்\nஉயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்\nஎன்னையும் என் குடும்பத்தையும் சுமப்பது போல் எல்லா குடும்பத்தையும் சுமக்க வோண்டுமைய்யா நீா் உயீா் உள்ள தேவனய்யா\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை\nகர்த்தர் நீர் செய்த நன்மைகளையே\n1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே\nமாசில்லாத நேசரே மகிமை பிரதாபா\nமாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை\n2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே\nசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே\nநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே\nபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை\n3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே\nகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே\nநம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை\n4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ\nஅழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை\n5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே\nசாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே\nஇரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே\nஉற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை\nஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே\nஉம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்\nஒரு வார்த்தை சொன்னால் போதும்\nஒரே ஒரு வார்த்தை சொன்னாரே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\nகூட்டும் இசையும் கூற்றின் முறையும்\nகாட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ\nகூட்டும் இசையும் கூற்றின் முறையும்\nகாட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ\nஅசையும் பொருளில் இசையும் நானே\nஆடும் கலையின் நாயகன் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே\nஎதிலும�� இயங்கும் இயக்கமும் நானே\nஎன்னிசை நின்றால் அடங்கும் உலகே…\nஎன்னிசை நின்றால் அடங்கும் உலகே…\nநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே\nநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே\nஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா\nஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா\nஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்\nகன்னியரே அன்னையரே கெஞ்சம் நில்லுங்கள்\nகலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன்\nதரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா\nஅழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற).\nஅருமையான குரல், வணங்கமுடி, தெடர்ந்து பகிருங்கள், நன்றி\nஏகனே யா அல்லாஹ்... நாயனே யா அல்லாஹ்\nதெய்வமகன் தாமே புதுமை செய்தார்-2\nகண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ\nஇந்நாள் வரை தொடரும் அந்த மகிமை.....\nதமிழ் சிறி 3 posts\nமனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.\nஇணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா கதிர்காம முருகையா உருகையா\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nதொடங்கப்பட்டது 22 hours ago\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி - வாக்குறுதி நிறைவேறுமா\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nBy பெருமாள் · Posted சற்று முன்\nஅவர்களால் எத்தனை பேருக்கு கொரனோ பரவின விடயத்தையும் கூடவே சொன்னால் நல்லது .\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nஅப்படியே சுனில் ரத்நாயக்கவிற்கு எப்ப பதவி ஏற்றம் என்று வேளைக்கே சொல்லிடுங்கடா எங்கடை இனவழிப்பு புகழ் சுமத்திரன் அதையாவது ஐநாவில் வரும் மார்ச்சில் கதைக்கிறாறோ என்று பார்ப்பம் .\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nஉக்ரைன் நாட்டுக்காரன்.... லேசிலை, “ப���ர்சை” பொக்கற்ரை விட்டு வெளியிலை எடுக்க மாட்டான். 😁 அவன் இப்பிடி சிலவழித்துருக்கிறான் என்று, நான் நம்ப மாட்டன். 🤣\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nபிழையான தகவல்களை கொடுக்கிறார்கள் போல் உள்ளது . அத்தியாவசிய பொருள்களின் விலைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டு இருக்கிறது .\nமட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு\nமட்டு- போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் போராட்டம் 20 Views மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும், கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் தாதியர்கள் ஈடுபட்டனர். மேலும் அரச தாதியர் சங்கம், பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள், தாதியர்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள், தமது கோரிக்கைகளை நடைமு���ைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் எச்சரித்தனர். https://www.ilakku.org/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=41276", "date_download": "2021-01-19T08:08:48Z", "digest": "sha1:GHEJVOVRAXVR3U5JSIN5E2HYWWH7Y3J3", "length": 13933, "nlines": 63, "source_domain": "puthu.thinnai.com", "title": "சில நேரத்தில் சில நினைவுகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசில நேரத்தில் சில நினைவுகள்\nஅமெரிக்காவில் 2020 இல் நடந்து முடிந்த தேர்தலை மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்\nஅமெரிக்க மக்களில் அதிகமானவர்கள் இறை நம்பிக்கைகொண்டவர்கள். டொனால்ட் ட்ரம்ப்பும் சரி ஜோசப் பைடனும் சரி பைபிளில் தங்களது உறுதியை எடுத்துக் கொள்பவர்கள் . அதிலும் பைடன் ஒரு ஐரிஸ் கத்தோலிக்கர் . தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் மக்களும் அவ்வழியே . இல்லையா \nஆபிரகாமிய மதங்களது தொடக்கப்புள்ளியான ஆபிரகாம், கடவுள் சொன்னதற்காகத் தனது மகனைப் பலியிடத் துணிந்தவர். யூதர்கள் கடவுளின் நேரடியான கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். இருபகுதியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவேண்டியவர்கள் (God’s covenant relationship with Israel required faithfulness on both parts) அதன் வழி வந்த வம்சத்தில் வந்தாலும் நாசரது யேசு அயலவர்களையும் நேசி என்றார் .\nஅயலவர்கள் என்பது பக்கத்து வீடல்ல.\nஅக்காலத்தில் யூதர்களல்லாத மற்றவர்கள், முக்கியமாக ஜெருசலத்தில் கிரேக்கர்கள் ஏராளமாக இருந்தார்கள் . இது எப்படி எனக்குத் தெரியுமெனக் கேட்டால், இரண்டு சான்றுகள் சொல்லமுடியும் . முதலாவது மத்தியூவினால் எழுதப்பட்ட புதிய வேதாகமம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இரண்டாவது கிரேக்கர்களை ஜென்ரீயல் என அழைத்தார்கள் . ஆரம்பத்தில் யூதர்களில் ஒரு மதப்பிரிவாக இருந்த கிறிஸ்தவம் பின்பு கிரேக்கர்கள், எகிப்தியர், சிரியர், ஆர்மேனியர் எனப் பரந்து சென்றது.\nஅமெரிக்காவின் தேர்தலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் \nபழைய வேதாகமத்தில் இரு அரசர்கள் வருகிறார்கள் அதில் பாபிலோனை ஆண்ட நெபுச்சன்னியர் (Nebuchadnezzar 597BC) ஜெருசலேமை அழித்து அங்குள்ள யூதர்களை பாபிலோனுக்கு அடிமையாகக் கொண்டு சென்றான். யூதர்கள் ஆண்டவனுக்கு அடிபணியாது , முக்கியமாக உருவ வழிபாடு மற்றைய தெய்வங்களை வணங்குதல் போன்ற பத்துக் கட்டளைக்கு விரோதமான விடயங்களைச் செய்தார்கள்.\nஇதைப் பொறுக்காத ஆண்டவனால் நெபுச்சன்னியர் அனுப்பப்பட்டு, இஸ்ரேலியரை தண்டித்ததாக தீர்க்கதரிசி ஜெருமையா சொல்கிறார். தண்டனைக்கு உட்பட்ட இஸ்ரேலியர்கள் கிட்டத்தட்ட 60 வருடங்கள் பாபிலோனியர்களிடம் சிறைப்பட்டு கடவுளிடம் மன்றாடியதால் விடுதலை பெறுகிறார்கள் என்கிறார்.\nபாரசீகத்தை ஆண்ட சைரஸ் (Cyrus 538 BC) பாபிலோனியாவைத் தாக்கி இஸ்ரேலியர்களை விடுவிப்பதுடன், அவர்களுக்கு மதவழிபாடு செய்யும் உரிமையையும் அளிக்கிறார் . சைரஸ் தற்போதைய அரசியலில் பல மதத்தவருக்கும் வழிபாட்டுச் சுதந்திரம் கொடுப்பதுபோல் அக்காலத்தில் மத கலாச்சாரத்திற்கு அனுமதியளித்ததால், யூதர்கள் தங்களது முக்கிய தீர்க்கதரிசியில் ஒருவராக சைரஸ்ஸை கொண்டாடுகிறார்கள். ( சைரஸ் மட்டுமே, யூதர் அல்லாத தீர்க்கதரிசியாகக் கொண்டாடப்படுகிறார்)\nநெபுச்சன்னியர் ஜெருசலேமை தாக்கி அழித்துச் சிறைபிடித்ததற்கு இறைவனே காரணம், அதாவது தான்தோன்றித்தனமாக இருந்த இஸ்ரேலியர்கள் மீது தண்டனையாக அது நடந்தது . அதாவது இஸ்ரேலியர்கள் பாபிலோனிய மன்னனால் தண்டிக்கப்பட்டார்கள். ஆண்டவனின் விருப்பமில்லாது கடவுளின் குழந்தைகளுக்கு எதுவும் நடந்திராது என்பதை நாமும் ஜெருமையா போல் நம்பவேண்டும்.\nஇதன்பின் 60 வருடங்கள் பின்பாக பாரசீக பேரரசின் மன்னன் சைரஸ் வந்து இஸ்ரேலியர்களை விடுவிப்பதோடு அவர்களை தங்களது மத வழிபாட்டை நடத்துவதற்கும் உதவுகிறான். அதாவது நவீன பல் கலாச்சாரத்தின் தந்தை என நாம் கூட சைரஸைக் கொண்டாடலாம் .\n2016 இல் இருந்து அமெரிக்கா ஒரு இனவாதியான, மற்றைய மதங்களை வெறுக்கும் , ஒருவரால் நான்கு வருடங்கள் ஆளப்பட்டது…\n2020 இல் அந்த மக்கள் திருந்தி, மீண்டும் இறைவனிடம் மன்றாடி தங்களுக்கு புதிய ஒரு அரசனை அனுப்பும்படி வேண்டுகிறார்கள் . சைரஸ்போல் பல்கலாச்சாரத்தை ஏற்றுப் பெண்களை மதிப்பதும் மட்டுமல்லாது , பல பெண்களைத் தனது நிர்வாகத்தில் நியமித்து அரசை நடத்த முன்வந்துள்ள ஜோ பைடன் ஆண்டவனால் அனுப்பப்படுகிறான். அக்கால 60 வருடங்கள் 15 தடவைகளால் குறைக்கப்படுகிறது.\nஇறை நம்பிக்கை ஒரு நம்பிக்கைதான். வழிகாட்டுகிறது .\nவேதாகமத்தில் தொற்று நோய்களை அனுப்பி இஸ்ரேலியர்களை எகிப்திய (மன்னன்) ஃபரோ விடமிருந்து காப்பாற்றியது நின��வுள்ளதா\nஅப்படியான விவிலிய அதிசயம் அடிக்கடி நடக்காது . ஆனால் 2020 இல் நடந்திருக்கிறது.\nSeries Navigation சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்\nசில நேரத்தில் சில நினைவுகள்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்\nகவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்\n‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்\nPrevious Topic: காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)\nNext Topic: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/?p=19869", "date_download": "2021-01-19T08:21:02Z", "digest": "sha1:7YSF5ZEZYRO2Y6EAVEZW7EPSKWZF3PYE", "length": 10637, "nlines": 95, "source_domain": "newjaffna.com", "title": "01. 12. 2020 இன்றைய இராசிப்பலன் - NewJaffna", "raw_content": "\n01. 12. 2020 இன்றைய இராசிப்பலன்\nஇன்று பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள்.\nஇன்று பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின் கை கூடி மகிழ்ச்சியளிக்கும்.\nஇன்று சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள.\nஇன்று தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.\nஇன்று பண வரவுகளில் சரளமான நிலை உண்டாகும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது செல்லவும். புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தால��ம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஇன்று செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.\nஇன்று பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும்.\nஇன்று பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.\nஇன்று புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.\n← போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவருக்கு நேர்ந்த கதி; யாழில் சம்பவம்\nபுரெவி சூறாவளி இலங்கையை தாக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை →\n19. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n05. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n19. 01. 2021 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய\n18. 01. 2021 இன்றைய இராசிப்பலன்\n17. 01. 2021 இன்றைய இராசிப்பலன்\n16. 01. 2021 இன்றைய இராசிப்பலன்\nகோழியே இல்லாம கோழி இறைச்சி – ஆய்வக இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி\nகோழியாக உருவாகாமல் ஆய்வகத்திலேயெ இறைச்சியாக தயாரிக்கப்படும் செயற்கை இறைச்சி விற்பனைக்கு சிங்கப்பூர் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் இறைச்சி உணவுகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்காக\n‘FRESH AIR’ for Sale: விலை எவ்வளவு தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் மூன்று கிளைகளுடன் தென்னைமரம்\nஉலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wassip.lk/index.php?option=com_content&view=article&id=616:construction-of-jeyapuram-water-water-supply-scheme-in-kilinochchi-district&catid=40:kilinochchi&lang=ta&Itemid=423", "date_download": "2021-01-19T08:59:26Z", "digest": "sha1:IV4AT5TDLNJYY4UOOLHZC23MSSCN5AFK", "length": 6017, "nlines": 123, "source_domain": "www.wassip.lk", "title": "Jeyapuram Rural Water Supply Scheme", "raw_content": "\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை\nபெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம்\nகிராமிய நீர் வழங்கல் திணைக்களம்\nதிட்ட முகாமைத்துவ பிரிவு ,\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம் ,\nஇல.230 ஜூப்லி போஸ்ட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/12/31/parvathi-amman-painting-by-15-year-old-sahana/", "date_download": "2021-01-19T08:54:11Z", "digest": "sha1:4R2SEPP37K5UIYED6WQV5QZB6RZKZK62", "length": 25928, "nlines": 135, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Parvathi Amman painting by 15-year old Sahana – Sage of Kanchi", "raw_content": "\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப��ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கம��ை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/189289?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:59:13Z", "digest": "sha1:M5ORSVN63SCKYQAYFGGZX6WGM26GJ2CU", "length": 7147, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் படத்தில் தல அஜித் குறித்து தளபதி விஜய் என்ன கூறியுள்ளார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரம்யா பாண்டியன்... அதிருப்தியில் ரசிகர்கள்\nநிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nஈஸியான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\nபிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா- யாரும் பார்த்திராத புகைப்படம்\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிக்பாஸில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா ஷாக்கான ரசிகர்கள்\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி வெளியிட்ட முதல் கருத்து... கொண்டாடும் ரசிகர்கள்\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் தல அஜித் குறித்து தளபதி விஜய் என்ன கூறியுள்ளார் தெரியுமா\nதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ளது.\nஇப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகளவில் வெளியாகியுள்ளது, மேலும் ரசிகர்களும் இப்படத்தை காண திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர்.\nஇந்நிலையில் மாஸ்டர் தளபதி விஜய் ரசிகர்கள் மனதை கொள்ள கொண்டுள்ளார் , அதுமட்டுமின்றி இவர் தல அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் படுத்தும் வகையில் ஒரு வசனம் பேசியுள்ளார்.\nஆம் இப்படத்தில் தள���தி விஜய் நடிகை மாளவிகா மோகனனிடம் தல அஜித் நடித்த காதல் கோட்டை படத்தின் கதையை கூறுவார், இதற்கு அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-01-19T09:55:09Z", "digest": "sha1:GPS5LND7SLEUVVSUEK3365L2O5YWFAJZ", "length": 9215, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "இரண்டு வேடத்தில் நயன்தாரா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமார்ச் 28ந்தேதி வெளியாகிறது நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’\nஇயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ஆயிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில்…\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’ மார்ச்சில் வெளியீடு.. புகைப்படங்கள்\nஇயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஆயிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொர��ானா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nபிலென்டியன் சமுதாயத்தின் அடையாளமாக மாறிய கமலா ஹாரிஸ்\nஅனுபவமற்ற இந்தியப் படை vs அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியப் படை – ஓர் ஒப்பீடு\nஇது எந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி..\nஎல்லையில் உரிய பதிலடி தராவிட்டால் சீனாவின் அத்துமீறல்கள் தொடரும்: ராகுல் காந்தி\nடாக்டர் சாந்தா.. பெருமைக்குரிய பெருவாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/mobile-reviews/vivo-y20a-launched-price-in-india-specifications-features", "date_download": "2021-01-19T08:22:47Z", "digest": "sha1:Z656XHTHQN2DRQMGGNS5UAL5RA6HMFUQ", "length": 11931, "nlines": 119, "source_domain": "www.rtt24x7.com", "title": "Vivo Y20A இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை? எப்போது முதல் விற்பனை?", "raw_content": "\nVivo Y20A இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\nவிவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y20A என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்..\nவிவோ நிறுவனம் ஏற்கனவே தங்களுடைய Y20 சீரிஸில் Vivo Y20, Vivo Y20i என்கின்ற இது மொபைலை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருந்தார்கள் அந்த வரிசையில் தற்போது விவோ Y20A என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். மேலும் இந்த மொபைல் Nebula Blue மற்றும் Dawn White ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 10W Fast சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.\nவிவோ Y20A மொபைலில் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது; 13MP முதன்மை சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP பொக்கே லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது,.\nவிவோ Y20A மொபைலின் இந்திய விலை :\nவிவோ Y20A எப்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது :\nவிவோ Y20A மொபைல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் விவோ நிறுவனத்தின் இணைய தளம், முக்கிய e-commerce இணையதளங்கள் மற்றும் சில்லரை கடைகளின் மூலமாக விற்பனைக்கு வர இருக்கிறது\nTecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\nVivo Y12s இந்தியாவில் அறிமுகம் \nசாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் இந்தியாவில்அறிமுகம்.\nPrevious Article இரண்டு சாம்சங் கேலக்ஸி மொபைல்களுக்கு விலை குறைப்பு .\nNext Article பிற நெட்வொர்க் எண்ளுக்கு வாய்ஸ்கால் இலவசம் \nபிஎஸ்என்எல் மொபைல் கஸ்டமர் கேர் நம்பர் தமிழ்நாடு \nபி.எஸ்.என்.எல் என்பது அரசாங்கத்திற்கு சொந்தமான இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மொபைல் நெட்வொர்க் சேவைகளை வழங்குகிறது. …\n பிப்ரவரி 8, 2021 முதல் வாட்ஸ் அப் செயல்படுமா \nரெட்மி 9 ப்ரைம் மொபைலுக்கு MIUI 12 அப்டேட் \nபிஎஸ்என்எல் மொபைல் கஸ்டமர் கேர் நம்பர் தமிழ்நாடு \nபி.எஸ்.என்.எல் என்பது அரசாங்கத்திற்கு சொந்தமான இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மொபைல் நெட்வொர்க் சேவைகளை வழங்குகிறது. …\n பிப்ரவரி 8, 2021 முதல் வாட்ஸ் அப் செயல்படுமா \nரெட்மி 9 ப்ரைம் மொபைலுக்கு MIUI 12 அப்டேட் \nTecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\nVivo Y12s இந்தியாவில் அறிமுகம் \nசாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் இந்தியாவில்அறிமுகம்.\nMi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..\nVivo Y20A இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை\n200 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் தரமான Earphones பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்… 1. PTron HBE6 Item Weight …\nபிஎஸ்என்எல் மொபைல் கஸ்டமர் கேர் நம்பர் தமிழ்நாடு \n பிப்ரவரி 8, 2021 முதல் வாட்ஸ் அப் செயல்படுமா \nரெட்மி 9 ப்ரைம் மொபைலுக்கு MIUI 12 அப்டேட் உடனே அப்டேட் பண்ணுங்க \nTecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை எப்போது முதல் விற்பனை\n2021வது வருடத்தின் முதல் FlagShip மொபைல் \nஇந்தியாவில் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக உயர்ந்தது போகோ \n புதிய Privacy policy பற்றி விளக்கம் அளித்த வாட்ஸ் அப் January 12, 2021\nVivo Y12s இந்தியாவில் அறிமுகம் \nரூ.20,000 பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் எது\nVivo Y51A மொபைல் இந்தியாவில் அறிமுகம் \nஇருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்தது வி \nஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது வி(VI). இந்த புதிய சலுகை பற்றி விரிவாகப் …\nபிற நெட்வொர்க் எண்ளுக்கு வாய்ஸ்கால் இலவசம் \nஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா 247 நாட்கள் வேலிடிட்டி பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் \nரூ.199-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல் \n Vi உடன் கை கோர்த்தது பஜாஜ் பைனான்ஸ்\nதொழில்நுட்ப செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள Subscribe செய்யவும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/95922-", "date_download": "2021-01-19T07:42:45Z", "digest": "sha1:LSJPZJAQUFVNCVB6FJ3APB2N433KAJH5", "length": 6115, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2014 - நலம், நலம் அறிய ஆவல்! | care, hello vikatan", "raw_content": "\nகுட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது\nநொறுக்குத் தீனி உடலுக்குக் கேடா\nஎடையைக் கூட்டுமா அரிசி உணவு\nகுட்டி... சுட்டி சூப்பர் ரெசிப்பி\nமாதவிடாய் கோளாறை சரியாக்கும் முள்ளங்கி\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nமருத்துவத் தேவையும்... டாக்டர் விகடனின் சேவையும்...\nநலம், நலம் அறிய ஆவல்\nவலு சேர்க்கும் சத்து பானங்கள்\nஅம்மா ரெசிப்பி; செரிமானத்துக்கு உதவும் சேனைப் பிரட்டல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்- 10\nதடுப்பூசி ரகசியங்கள் - 2\nஇளம் வயதில் இதய நோய் வருமா\nநலம், நலம் அறிய ஆவல்\nநலம், நலம் அறிய ஆவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/04/nellai-alwa.html", "date_download": "2021-01-19T09:09:06Z", "digest": "sha1:XBXMYHSX4K6EFUHJX5VMGPM4G23K2UX2", "length": 38176, "nlines": 311, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: திருநவேலி அல்வா", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\n\"எம்மா திங்கதுக்கு ஏதாது இருக்கா\"\n\"ஒன்னுமே இல்ல ல, வேணும்னா போய் ஆளுக்கு அம்பது அல்வாவும் மிச்சரும் வாங்கிட்டு வா\"\nவீட்டிலிருந்து பழைய ஆஸ்பத்திரி லாலா கடை நோக்கி கால்கள் வேகமாக நடக்கும் அல்லது ஓடும். கடையை அடைந்தது மூச்சு வாங்கிக் கொண்டே...\n\"அல்வா சூடா இருக்கா, நேத்து செஞ்ச அல்வான்னா வேணாம்ன்னே \"\n\"அந்த அல்வா நேத்தே காலியாயிட்டுடே, இத இப்ப தான் அடுப்புல இருந்து இறக்கியிருக்கேன், சுட சுட இருக்கு, பாரு எப்படி ஆவி பறக்குன்னு\"\n\"அப்டியே அம்பது மிச்சரும் குடுங்க, அல்வா நாலு மிச்சர் நாலு\"\nவாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்��தைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும்.\nவீட்டிற்கு வந்து சூடாக இருக்கும் அந்த அல்வா பார்சலை பிரிக்கும் பொழுதே கை கொதிக்கும். தினமலரையோ தினத்தந்தியையோ கொண்டு சுருட்டப்பட்ட அல்வா பொட்டலம், அதனுள் சுருட்டபட்ட வாழை இலை, அதனுள் வழுவழு அல்வா. கொஞ்சம் வேகமாக வாழை இலையைப் பிரித்தால் அவ்வளவு தான் ஆசையாக வாங்கிய அல்வா நழுவி தரையில் உருளத் தொடங்கி விடும்.\nஒருவேளை நழுவாமல் கையில் சிக்கிய அல்வாவை எடுத்த வேகத்தில் வாயில் வைத்தாலும் அவ்வளவு தான், அல்வாவின் சூடு மொத்தமாக நாக்கைப் பதம் பார்த்துவிடும். ஐந்து நிமிடத்திற்கு வாயைத் திறந்து காத்தாட நின்றால் மட்டுமே சூடு குறையும்.\nஅல்வாவின் சூடு தாங்காமல் வாழை இலையின் நிறமே மாறி இருக்கும். அல்வாவின் மணமும், சுடசுட கட்டியதால் ஏற்பட்ட வாழை இலையின் மணமும் மனதை என்னவோ செய்யும். அல்வாவின் சுவை வாழை இலையிலும், வாழை இலையின் சுவை அல்வாவிலும் ஒட்டிக் கொண்டு விடும். இப்போதெல்லாம் எந்தக் கடையிலுமே வாழையில் அல்வா தருவதில்லை. பிளாஸ்டிக் தாளில் தான் தருகிறார்கள். வாழை இலை அல்வா சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அதன் சுவை மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.\nஅல்வாவை சைடிஷ் இல்லமால் சாப்பிட்டால் சுவை நன்றாய் இருக்காது. அல்வாவைப் பிரிப்பதற்கு முன், வாங்கிவந்த மிச்சரை முதலில் பிரிக்க வேண்டும். கொஞ்சம் அல்வாவைப் பிய்த்து மிச்சரில் நன்கு புரட்டி, மிச்சரில் இருக்கும் சகலவிதமான வஸ்துகளும் அல்வாவின் முதுகில் ஏறிக் கொண்டபின் மொருமொருமென்று அந்த அல்வாவை சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்.\nஅம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம் திகட்டவே திகட்டாது. அல்வா திகட்டக்கூடது என்பதற்காகவே வந்த ஆபத்பாந்தவன் தான் மிச்சர்.\nகொஞ்சம் பெரியவனாகி மேல்நிலைப் வகுப்பு சென்ற பொழுது வீட்டில் அனுமதி வாங்கி அல்வா சாப்பிடும் நாட்களும் மலையேறிவிட்டது. அல்வா சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலே எதாவது ஒரு லாலா கடைக்கு சென்று விடுவோம். டீ கடையில் வடை பஜ்ஜி சாப்பிடுவது போல் தான் லாலா கடையில் அல்வா சாப்பிடுவது, வீட்டிற்கு வ���ங்கி வந்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, சுட சுட கடை வாசலிலேயே நின்று சாப்பிடலாம். இன்றும் கூட நெல்லையில் பல கடைகளின் வாசலில் அல்வா சாப்பிடுபவர்களைப் பார்க்கலாம்.\nமுன்பெல்லாம் அல்வா சாப்பிட்டு முடித்தவுடன், கை நிறைய ஒரு கொத்து மிச்சரையும் தருவார்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நாமே கேட்டால் மட்டுமே முகம் சுளித்துக் கொண்டு தருவார்கள், இன்றோ காசு கொடுத்தால் மட்டுமே ஒரு கொத்து மிச்சர் கிடைக்கிறது.\nபஜாருக்கு சென்றால் பெரும்பாலும் பெரிய லாலா கடைக்கு சென்று அல்வா சாப்பிடாமல் திரும்பியது இல்லை. தென்காசி பெரிய லாலா கடை அல்வாவை விரும்பி வாங்கி செல்பவர்கள் அதிகம். எப்போதுமே பெரிய லாலா கடையில் கூட்டம் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூட அல்வா ஏற்றுமதி செய்வதாக சொன்னார்கள், அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை.\nஇருட்டுக்கடை அல்வாவோ அல்லது நெல்லையில் இருந்து வாங்கி வந்த அல்வாவோ அவற்றை நள்ளிரவில் அரை தூக்கத்தில் சாப்பிட்ட நாட்களே அதிகம். வீட்டில் இருந்து யாராவது நெல்லை சென்றாலே அன்று வீட்டிற்கு அல்வா வரப்போவது நிச்சயம். அல்வாவின் சூடு தணியும் முன் சாப்பிட வேண்டும் என்பதற்காக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட எழுப்பி அல்வா ஊட்டிவிட சாப்பிட்ட நியாபகங்கள் இருக்கிறது.\nசத்யா அண்ணனுடன் ஒருமுறை குற்றாலம் சென்றிருந்த பொழுது குற்றாலநாதர் கோவிலுக்குப் அருகே இருக்கும் முதல் சந்தில் இரண்டாவதாக இருக்கும் வெங்கடேஸ்வரா அல்வா கடைக்கு அழைத்துச் சென்றார். குற்றால சீசனில் குளித்துவிட்டு சூடாக நெய் அல்வா சாப்பிட்டால் எவ்வவளவு அருமையாக இருக்கும். இன்றுவரை குற்றாலம் சென்றால் வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடையில் சாப்பிடாமல் திரும்புவது கிடையாது. மெயின் பால்ஸ் அருகே பல வெங்கடேஸ்வரா நெய் அல்வா கடை உள்ளது, நான் கூறிய கடையில் மட்டுமே சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அல்வாவை கையில் கொடுக்கும் பொழுதே குற்றால அருவி போல் நெய் வழிந்தோடும்.\nநெல்லை அல்வா என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது இருட்டுக்கடை அல்வா மட்டுமே, ஆனால் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் நெல்லையில் எங்கு அல்வா வாங்கினாலும் அதன் சுவை கிட்டத்தட்ட ஒரே ��ாதிரி தான் இருக்கும். வெளி மாவட்டத்தவர்களால் இருட்டு கடை அல்வாவையும் மற்ற கடைகளின் அல்வா சுவையையும் எளிதில் பிரித்தறிந்து விட முடியாது.\nஇருட்டுக்கடை அல்வாவை விட பலருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பிடிக்கும், சிலருக்கு லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா மட்டுமே பிடிக்கும்.\nநெல்லை புதிய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாலே மிகவும் காமெடியாக இருக்கும், பத்தடி நடப்பதற்குள் பத்து சாந்தி ஸ்வீட்ஸ் பார்த்து விடலாம். ஓம் சாந்தி, ஸ்ரீ சாந்தி, நியூ சாந்தி, ஹாய் சாந்தி, ஒரிஜினல் சாந்தி, புராதன சாந்தி என்று புதிய பேருந்து நிலையம் முழுவதுமே சாந்தி மயமாகத் தான் இருக்கும், பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் சென்றால் யார் கண்ணிலும் படமால் அழுக்குப் படிந்து ஒரு போர்ட் தொங்கிக் கொண்டிருக்கும் \"எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, நம்பி ஏமாற வேண்டாம்\" என்று. சாந்தி ஸ்வீட்ஸில் அல்வாவை விட அவர்கள் தயாரிக்கும் மைசூர்பாகு மிக நன்றாக இருக்கும்.\nஅல்வாவை மருத்துவ குணத்துடனும் பார்ப்பது உண்டு, வயிறு சரியில்லாமல் நான்ஸ்டாப் என்றால் மருத்துவர்கள் கூட பரிசீலிப்பது அம்பது கிராம் அல்வா.\nஅல்வா இருபது நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். டால்டாவில் செய்து இருந்தால் மூன்று நாட்களுக்குள் மேலே வெள்ளை நிற கோட்டிங் வந்துவிடும், தோசைக் கல்லில் போட்டு சுட வைத்து சாப்பிட்டால் அதுவும் வித்தியாசமான சுவை தான்.\nசென்னை கல்லூரியில் சேர்ந்த பின் எப்போது ஊருக்கு சென்றாலும் தவறாது அல்வா வாங்கி வர வேண்டி இருக்கும். சில முறை பதினைந்து கிலோ வரை அல்வாவை சுமந்து வந்திருக்கிறேன். ஊரில் இருந்து யார் வீட்டிற்கு வந்தாலும் அல்வா இல்லமால் படியேறுவதில்லை என்பதால் பெரும்பாலும் வீட்டில் அல்வா ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.\nஆவடியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வாவைப் பார்த்தேன், முகவரி கூட பழைய பேருந்து நிலையம், நெல்லை என்று தான் போட்டிருந்தது. பேக்கிங் ஆகி இருநாட்கள் என்றுகூறியது. அல்வா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றதால் கால் கிலோ வாங்கி சென்றேன், ஆசையாக அந்த அல்வாவைப் பிரித்தவுடன் கண்டு பிடித்து மனம் வெறுத்தேன் அது லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா இல்லை போலி என்று.\nபெரும்பாலும் அல்வா கருஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் இதுவோ நல்ல ரோஸ் கலரில் இருந்தது, இருந்தும் அல்வா ஆசை தணியாததால் லேசாக பிய்த்து வாயில் வைத்தேன், ஷப்ப்ப்பா வாந்தி வராத குறை. வாழ்கையில் முதன் முறையாக ஊசிப்போன அல்வாவை வாயில் வைத்தது அன்று தான். வாழ்க சென்னை\nமோகன் குமார் எழுதியிருந்த இந்தப் பதிவை படித்ததும் அல்வா நியாபகங்கள் தொற்றிக் கொண்டதால் வந்த விளைவே இந்தப் பதிவு.\nதொடர்புடைய பதிவுகள் : , , ,\nLabels: அல்வா, இருட்டுக்கடை, தென்காசி, நெல்லை\nதிண்டுக்கல் தனபாலன் 24 April 2013 at 13:42\nஇப்படியா அல்வாவைப் பற்றி கிளப்பிவிடுறது... சாமீ... முடியலே...\nமதுரை டவுன்ஹால் கடையிலும் இப்படித்தான்... கூட்டமும் + சுவையும்...\nமதுரை டவுன் ஹால் சாப்பிட்டது இல்ல சார், என்னிகாது வாய்ப்பு கிடைக்குமான்னு பாப்போம்\nஒரே அல்வா நினைவுகளாக இருக்கு. மதுரை தங்க ரீகல் தியேட்டர் எதிரேயும் இப்படிச் சுடச்சுட அல்வா வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனக்குத்தான் அல்வா பிடிப்பதில்லை. மதுரையின் 'ஹேப்பி மேன்' முந்திரி அல்வா ரொம்பப் பிரபலம். முந்திரியில் கொஞ்சம் அல்வா இருக்கும் சாப்பிட்டதில்லை இதுவரை என்றால் கட்டாயம் ஒருமுறை முயற்சிக்கலாம் சாப்பிட்டதில்லை இதுவரை என்றால் கட்டாயம் ஒருமுறை முயற்சிக்கலாம் காஸ்ட்லி. அது கூட இப்போது அலுத்து விட்டது காஸ்ட்லி. அது கூட இப்போது அலுத்து விட்டது தஞ்சையில் சாந்தி ஸ்வீட் பார்த்திருக்கிறேன்...70 களில்\nரொம்ப நாளா எழுதணும்ன்னு நினைத்த நினைவுகள் சார், இன்னிக்கு ரொம்பவே நியாபகம் வந்தது அதனால் வந்த விளைவு :-)\nநாகையில், கடைத் தெருவில், ஜெ மு சாமி ஜவுளிக் கடை வாசலில், சாயந்தர நேரங்களில், ஒருவர் அல்வா செய்து கொண்டு வந்து விற்பார். வந்து அமர்ந்தவுடனேயே ஹாட் சேல்ஸ். முழுப் பாத்திரம் அல்வாவும் விற்றுத் தீர்ந்துவிடும், சுவையான, சூடான அல்வா. இது அறுபதுகளில் நடந்த வியாபாரம்.\nநாகையில் கூட அல்வா சூப்பரா இருக்குமா, புதிய தகவல் சார்...\nநல்லா அல்வா கொடுத்திருக்கீங்க சீனு. :)\nஹா ஹா ஹா அல்வா கொடுக்க வேண்டிய நேரத்துல கொடுக்காட்டா தப்பாயிருமே சார்\nஅல்வாவிற்கு இணையான சுவையுடன் அழகான எழுத்து நடையில் கலக்கிட்ட சீனு . வாழை இலையில் அல்வாவை ஒரு முறை சுவைத்திருக்கிறேன் அது அமிர்தம் . சூப்பர் .... படிக்க படிக்க நாக்கில் எச்சில் ஊருகிறது .\n//வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும். //\n தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அழகு ...\nநடையை விட்டுவிடாதே சீனு ....\nஉங்கள் பதிவைப் படித்ததும் திருநெல்வேலிக்கே போய் அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. வாழ்த்துக்கள்\nநெல்லையி்ல் நான் வாழ்ந்த காலங்களில் சுடச்சுட அல்வா சாப்பிட்டு விட்டு, ‘‘கொஞ்சம் காரம் தாங்கண்ணா’’ என்றால் முகம் சுளிக்காமல் கை நிறைய மிக்ஸர் அல்லது காராசேவைத் திணிப்பார்கள். இப்ப திருநவேலிக்காரங்க மனசும் மாறிட்டுதா என்ன... போய்த்தான் பாக்கோணும் என்னையும் கொஞ்சம் ப்ளாஷ்பேக்குக்குள்ள இழுத்துட்டுப் போய் நாவில் நீர் ஊற வெச்சுட்டே சீனு\nமோகன் குமார் பதிவ பகிர, ஒரு பதிவே எழுதி கலக்கிட்டிங்க.\nதம்பி அல்வா பற்றிய பதிவு அருமை ...\nஅப்படியே அல்வா கொடுத்த மேட்டரையும் போட்டிருந்தா சுவையா இருந்திருக்கும் .. விரைவில் வருமென்று நம்புகிறேன் ...\nகார்த்திக் சரவணன் 24 April 2013 at 20:28\nயோவ், நான் உமக்கு அசைவப் பசியைக் கிளப்பியது போல நீர் எனக்கு அல்வா பசியைக் கிளப்பிவிட்டீரே... அசைவம்னாலும் பக்கத்துல போய் சாப்பிட்டுக்கலாம். அல்வாக்கு எங்க போறது\nதிருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்துக்கு வெளியே சாந்தி ஸ்வீட்ஸ் இருக்கிறது. நான் சொல்வது பதினைந்து வருஷத்துக்கு முன்பு, இப்போ இருக்கிறதா தெரியவில்லை. 1997_98 களில் நான் ஊருக்குச் செல்ல்லும்போது வாரா வாரம் ஒரு கிலோ வாங்கிச்செல்வேன். என்னவோ இந்தப்பதிவைப் படித்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டது...\nநல்ல ஞாபகங்கள்.. எங்கள் ஊரில் வேலாயுத நாடார் கடையில் அல்வா சூப்பராக இருக்கும்.. நான் சிவகாசியில் இருந்தவரை தினமும் அந்தக்கடை பக்கோடாவும் அல்வாவும் உண்டு.. இப்போதும் வீட்டிற்கு செல்லும் போது நிச்சயம் உண்டு.. திண்டுக்கல் தன்பாலன் அண்ணன் சொன்னது போல், மதுரை டவுன் ஹால் ரோட்டின் ஆரம்பத்தில் இருக்கும் கடையில் எப்போதும் கூட்டம் உண்டு..\nஐயோ அல்வா ஞாபகத்த கொண்டு வந்துட்டீங்களே.. நான் இப்ப ஒடனே சாப்பிடணுமே.. எதாவது வழி சொல்லுங்�� நண்பா..\nவயசான எங்களை இப்படி கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கலாமா\nஏம்ல அல்வா பத்தி பதிவை மட்டும் போட்டு எங்களுக்கு \"அல்வா' கொடுக்கும் பதிவாளர்களுக்கு கடும் கண்டனம். ஏம்ல அல்வா பத்தி மட்டும் எழுதினா போதாதா அதை சூடா அப்படியே வாங்கி சாப்பிட்டுவிட்டு மிக்ஸரையும் கொஞ்சம் அள்ளி போட்டுவிட்டு என்று வர்ணிக்கவும் வேண்டுமா ஏம்ல எங்க வைத்தெரிச்சலை கிளப்புறீங்க..\nமோகன் குமார் நேற்று அல்வா பத்தி சொல்லி ஆசையை தூண்டி விட்டார் அதனால் இன்று கடைக்கு போய் அல்வா வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தால் நீங்கள் இப்படி ஒரு பதிவை போட்டு இந்தியாவிற்கு வரும் ஆசையை தூண்டி இருக்கிறீர்கள் இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்,\n//அம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம்//\nஅரை கிலோ அல்வாவை தயங்காது, கலங்காது சாப்பிட்ட நான் சாட்சி :) நெல்லை சென்று அல்வா வாங்க நண்பருடன் கடைக்குச் சென்றபோது, ருசி பார்க்க ஆரம்பித்து அரை கிலோ அல்வா நானும், அரை கிலோ அல்வா அவரும் அங்கேயே சாப்பிட்டு வீட்டிற்கு இரண்டு கிலோ பார்சல் வாங்கிக் கொண்டு வந்தது மனதில் வந்து “இப்பவே அல்வா வேணும்”னு கேட்க ஆரம்பித்து விட்டது. தில்லியில் நெல்லை அல்வாவுக்கு எங்கே போவது\nஇது போலவே திருவையாறில் பேமஸ் அசோகா அல்வா\nஎன்ன திடீர்னு திருநெல்வேலி அல்வா இப்படி அல்லாடுதுனு பார்த்தேன்..\nநீங்க சொல்றதைப் பார்த்தா இருட்டுக்கடையை விட பேமஸ் அல்வாக்களும் இருக்காப்புல தெரியுதே\nதிருவையாறு அசோகா அல்வா தேடிப்போயும் கிடைக்கவில்லை குட்டன்..\nபோலி சாந்தி லாலா கடை பத்தி சொன்னீங்க , ஜங்ஷன்-ல இருட்டுக்கடை அப்டின்னு பெரிய போர்டு வச்சு ஒரு போலி கடை கூட வந்துட்டு .\nதிண்டுக்கல் தனபாலன் 21 June 2013 at 06:37\nஅருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nபகிர்வுக்கு நன்றி. இன்று வலைச்ச்ரத்தில் பகிர்ந்துள்ளேன்.\nநான் என்று அறியப்படும் நான்\nகடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகலாபுரம் நடந்தது என்ன\nஅப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்தி\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு...\nஎங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும்\nபதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nவேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஇந்து ஒருங்கிணைப்பு - விழலுக்கு இரைத்த நீர்\nசுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை\nபதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/nov/20/farmers-road-block-near-ranipet-3507759.amp", "date_download": "2021-01-19T09:17:20Z", "digest": "sha1:FZ57DBC56UZ6ODGLWBZDS7S2FFQIYGYJ", "length": 7064, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "ராணிப்பேட்டை அருகே விவசாயிகள் சாலை மறியல் | Dinamani", "raw_content": "\nராணிப்பேட்டை அருகே விவசாயிகள் சாலை மறியல்\nராணிப்பேட்டை அருகே அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்காக நெல் கொண்டு வந்த விவசாயிகளைத் தரக்குறைவாகப் பேசிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று வழக்கம் போல் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் பார்வையிட்டு விலை நிர்ணயம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அம்மூர் நெல் வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன் என்பவர், விவசாயிகளை நோக்கி ஈர நெல் கொண்டு வருவதாக ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராணிப்பேட்டை - சோளிங்கர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறி்ந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி ���லைந்து செல்லச் செய்தனர்.\nதொடர்ந்து விவசாயிகளைத் தரக்குறைவாகப் பேசிய நெல் வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். இதன் காரணமாக அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.\nஉத்தமபாளையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி\nவேட்டைக்குச் சென்றபோது விபரீதம்: நாட்டுத்துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி\nஸ்ரீவில்லிபுத்தூர்: விதிமுறைகளைக் கடைப்பிடித்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறையினர்\nசசிகலா வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும்: மு.க.ஸ்டாலின்\nபுதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர், அமைச்சர் தர்ணா போராட்டம்\nஅரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,976-க்கு விற்பனை\nசென்னையில் பள்ளிகள் திறப்பு: மகிழ்ச்சியோடு வந்த மாணவ, மாணவியர்\nவெற்றிக்கு அடிப்படை... நல்ல மனிதனாக இருப்பதுகடிகாரம் ஓடுதே... வேலையும் கூடுதேகடிகாரம் ஓடுதே... வேலையும் கூடுதேபூமிக்கு நீர் தரும் விண்கற்கள்பூமிக்கு நீர் தரும் விண்கற்கள்இரவுப் பணி... என்ன செய்ய வேண்டும்இரவுப் பணி... என்ன செய்ய வேண்டும்பாரம்பரிய நெல் விவசாயம்... இளைஞர்களுக்கு வாய்ப்பு\nகற்கண்டு பொங்கல்srikalahasteeswarar templepongal festivalதேவையற்ற அழைப்புகளில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaqattaq.net/ta/hourglass-review", "date_download": "2021-01-19T07:44:30Z", "digest": "sha1:E4YPCX4PYMA4JB7BWSFGQMSV6GOPCSBH", "length": 36104, "nlines": 119, "source_domain": "shaqattaq.net", "title": "Hourglass ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nHourglass அறிக்கைகள்: சைபர்ஸ்பேஸில் மிகவும் சக்திவாய்ந்த எடை இழப்பு கருவிகளில் ஒன்று\nநீங்கள் எடை இழக்க விரும்பினால் Hourglass சிறந்தது, ஆனால் அது ஏன் நுகர்வோர் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: எடையைக் Hourglass நன்றாக Hourglass என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையா நுகர்வோர் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: எடையைக் Hourglass நன்றாக Hourglass என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையா இந்த வழிகாட்டி பதில்களை வழங்குகிறது.\nமெல்லிய கனவு உருவம் மற்றும் மிகப்பெரிய மாதிரி பரிமாணங்களால் நீங்கள் வாழ்க்கையில் எளிதாக இருப்பீர்கள், மேலும் முழுதும் சிறப்பாக தாங்க முடியும��\nஉண்மையை எதிர்கொள்வோம்: யார் சரியாக இப்படி இல்லை\nநம்பமுடியாத விஷயம் என்னவென்றால்: நீங்கள் அதிக எடையுடன் இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் அடுத்தது - அந்த எரிச்சலூட்டும் பவுண்டுகளை நிரந்தரமாக அகற்றுவதற்கான சரியான தீர்வை வரைதல் \"வெறும்\" படிதான்.\nபாரம்பரிய திட்டங்கள் எடை அதிகரிப்பதில் உள்ள சிரமங்களையும், நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும்போது ஏற்படும் அபரிமிதமான பதட்டத்தையும் அவர்கள் நிச்சயமாக அறிவார்கள்.\nநீண்ட நேரம் கழித்து மீண்டும் ஆடை அணிந்த பிறகு, நீங்கள் உண்மையிலேயே விரும்புவது மற்றும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தொடங்குங்கள் - அது ஒரு சிறந்த குறிக்கோள். நீங்கள் உங்கள் சமூக நிலையை மேம்படுத்தி, அதிக நம்பிக்கையுடனும் நம்பிக்கையுடனும் சென்றால், இவை நிச்சயமாக விரும்பத்தக்க பக்க விளைவுகளாக இருக்கும்.\nபிற விஞ்ஞான வெளியீடுகள் காட்டியுள்ளபடி, நீங்கள் நீண்ட காலமாக விரும்பியதை இறுதியில் அடைய இந்த தனித்துவமான வாய்ப்பில் Hourglass உங்களுக்கு உதவ முடியும். இதில் தேவையான பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் அவை அதன் வெற்றிக்கு முக்கியமானவை அல்ல. முதல் மாற்றங்கள் நடந்தபின்னர் அவர்கள் பெறும் உந்துதல் இது.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஇந்த ஊக்கமளிக்கும் உணர்வு, Hourglass விளைவுடன் சேர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவுக்கு வழிவகுக்கும்.\nஇதன் விளைவாக, எங்கள் பரிந்துரை: முயற்சிப்பது புண்படுத்தாது.\nHourglass பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nதயாரிப்பாளர் எடையைக் குறைக்க Hourglass அறிமுகப்படுத்தியுள்ளார். நீங்கள் அதிக இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றால், நீங்கள் தயாரிப்பை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துவீர்கள். மிகப் பெரிய நோக்கங்களுக்காக, இது நீண்ட நேரம் ஆகலாம். பல வாடிக்கையாளர் அறிக்கைகளின்படி, இந்த முறை குறிப்பாக நம்பிக்கைக்குரியதாக தோன்றுகிறது. ஆனால் Hourglass பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த பிரிவின் பின்னணியில் உற்பத்தியாளரின் விரிவான அனுபவத்தின் அடிப்படையில் தயாரிப்பு அமைந்துள்ளது. இது உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தெளிவாக உதவும். அதன் இயற்கையான கலவையுடன் Hourglass ஹர்கிளாஸின் பயன்பாடு தடையின்றி Hourglass எதிர்பார்க்கலாம்.\nநிறுவனம் விற்று Hourglass முக்கியமாக எடை இழப்பு பிரச்சினையை தீர்க்க பயன்படுத்தப்படும் இதனால் ஒரு தயாரிப்பு. Mangosteen ஒப்பிடும்போது இது வெளிப்படுத்துகிறது\nஇது உங்களுக்காக குறிப்பாக எதை மாற்றுகிறது என்பதற்கு முழுமையான முக்கியத்துவம் - அது எப்போதுமே நடக்காது, ஏனென்றால் தற்போதைய முறைகள் பல பகுதிகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கின்றன, அதிலிருந்து பல கோஷங்களை வெல்வதற்காக மட்டுமே. மிக முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவுகள் உள்ளன, ஏன் இந்த வழிமுறைகள் பயனற்றவை என்பதற்கு இது இறுதியில் வழிவகுக்கிறது.\nகூடுதலாக, Hourglass உற்பத்தி நிறுவனம் ஆன்லைனில் தயாரிப்புகளை விற்கிறது. இதன் பொருள் மிகக் குறைந்த விலை.\nஉணவு நிரப்பியின் பொருட்களைப் பார்ப்போம்:\nஉற்பத்தியின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருக்கும், அதனால்தான் மிக முக்கியமான 3 க்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்.\nஇதன் விளைவு கூறுகள் மூலமாக மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய அளவின் அளவிலும் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nHourglass, உற்பத்தியாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் அதிக அளவையும் சாதகமாக நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி, மகத்தான எடை இழப்பு முடிவுகளை உறுதியளிக்கிறது.\nஅதனால்தான் கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் Hourglass மகிழ்ச்சியாக உள்ளனர்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nஅனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து மருந்துகள்\nநீங்கள் மருந்தகத்திற்கான பயணத்தையும், எடை இழப்புக்கான ஒரு மருந்தைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nகுறிப்பாக இது இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் ரகசிய கோரிக்கை இருப்பதால், உங்கள் பிரச்சினை எதுவும் கவனிக்கப்பட வேண்டியதில்லை\nHourglass பயனர்களுக்கு எந்த அளவிற்கு உதவுகிறது\nHourglass விளைவுகள் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளைப் பார்ப்பதன் மூலமும், கட்டுரையின் அம்சங்களை உன்னிப��பாகக் கவனிப்பதன் மூலமும் நன்கு புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஉங்களிடமிருந்து நாங்கள் வேலையை எடுத்துள்ளோம்: எனவே, மதிப்பாய்வுகளையும் பயனர் மதிப்புரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்னர், Hourglass பற்றி நிறுவனம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்:\nஉங்கள் வழக்கமான நுகர்வு அதிகரிக்கும், இதனால் உங்கள் எடையை இன்னும் வேகமாக குறைப்பீர்கள்\nஇதில் உயர்தர பொருட்கள் உள்ளன, இதனால் உடல் உபரி உபரி இழக்கப்படுகிறது.\nபசியின்மை உள்ளது, எனவே நீங்கள் தொடர்ந்து உங்களுடன் களமிறங்குவதில்லை மற்றும் கவர்ச்சியை மீறுவதற்கு அவர்களின் நேரத்தை செலவிடுவீர்கள்\nஉணவுக்கான ஆசை எளிதாகவும் திறமையாகவும் கட்டுக்குள் வைக்கப்படுகிறது\nஉங்கள் எடை இழப்பில் கவனம் தெளிவாக உள்ளது, எடையைக் குறைக்க Hourglass எளிதாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு சில கிலோகிராம் வரை குறைந்த கொழுப்பு குறைந்துவிட்டதாக அறிக்கைகள் - குறுகிய காலத்தில் - பல முறை கேட்கலாம்.\nHourglass செயல்திறனைப் பற்றிய தரவு விற்பனையாளர் மற்றும் கிளையன்ட் ஆகிய இருவராலும் ஆதரிக்கப்படுகிறது மற்றும் இது ஆராய்ச்சி மற்றும் மதிப்புரைகளில் பிரதிபலிக்கிறது.\nபரிகாரம் யார் வாங்க வேண்டும்\nHourglass யாருக்கு தகுதியற்றவர் என்பதைப் பார்த்து இதற்கு விரைவாக பதிலளிக்க முடியும்.\nஎடை இழப்பு என்ற குறிக்கோளுடன் அனைத்து இறுதி பயனர்களையும் முன்னேற்ற Hourglass உறுதி. பல பயனர்கள் ஆம் என்று சொல்லலாம்.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையில் எறிந்து உங்கள் எல்லா பிரச்சனையையும் இப்போதே நிறுத்தலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பார்வையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nஎடை குறைப்பு என்பது ஒரு நீண்ட வளர்ச்சி செயல்முறை. அவ்வாறு செய்ய சில வாரங்கள் அல்லது அதிக நேரம் ஆகலாம்.\nHourglass லட்சியங்களை Hourglass ஆதரிக்கிறது. எல்லாவற்றையும் மீறி, முதல் படிகளை நீங்களே தைரியப்படுத்த வேண்டும்.\nHourglass -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nநீங்கள் உடல் எடையைக் குறைக்கும் அளவுக்கு வயதாகிவிட்டால், இந்த தயாரிப்பைப் பெறுங்கள், அதை எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள், மேலும் எதிர்காலத்தில் வெற்றி பெறுவதில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nநீங்கள் விரும்பத்தகாத பக்க விளைவ���களை அனுபவிக்கிறீர்களா\nநீண்ட காலமாக கூறப்பட்டபடி, Hourglass இயற்கையான, மனதைக் கவரும் மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களில் மட்டுமே வேரூன்றியுள்ளது. எனவே இது ஒரு மருந்து இல்லாமல் விற்பனைக்கு உள்ளது.\nபயனர்களின் அனுபவங்களை ஒருவர் படித்தால், அவர்கள் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nநிச்சயமாக, Hourglass மிகப்பெரிய விளைவுகளைக் Hourglass, நேரடியான பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் நீங்கள் ஒட்டிக்கொண்டால் மட்டுமே இது பாதுகாப்பானது.\nகூடுதலாக, நீங்கள் நம்பகமான சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Hourglass ஆர்டர் Hourglass மதிக்க வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகளை) தவிர்க்க. ஒரு தவறான தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் அபரிமிதமான உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது.\nHourglass எதிராக என்ன இருக்கிறது\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஏதாவது சிறப்பு பயன்படுத்த திட்டமிடப்பட வேண்டுமா\nHourglass யாராலும், எந்த நேரத்திலும், கூடுதல் டிங்கரிங் இல்லாமல் எளிதாகப் பயன்படுத்தலாம் - தயாரிப்பாளரின் நேர்மறையான விளக்கமும், உற்பத்தியின் எளிமையும் காரணமாக.\nஇந்த எளிமையான அளவுகள் மற்றும் Hourglass பயன்பாடு சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை நம்பமுடியாத அளவிற்கு எளிதாக்குகின்றன. வழக்கமாக, உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை விரைவாகப் பார்த்தால், அளவு அல்லது விளைவு குறித்து உங்களுக்கு வேறு எந்த கேள்வியும் இருக்காது. Ecoslim மாறாக, இது கணிசமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nHourglass என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nHourglass நீங்கள் எடையைக் குறைக்கலாம்.\nஇதற்காக, நிச்சயமாக, போதுமான சான்றுகள் மற்றும் மகிழ்ச்சியான அறிக்கைகள் உள்ளன என்பது என் கருத்து.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு உடனடியாக நிகழ்கிறது இது அந்தந்த நுகர்வோரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nஉண்மையில், Hourglass முதல் டோஸுக்குப் பிறகு Hourglass விளைவுகள் சிறிது நேரம் தெரியும் அல்லது குறைவாக உச்சரிக்கப்படலாம்.\nபெர���ம்பாலான பிற வாடிக்கையாளர்களைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதையும், முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் எடை இழப்பு முடிவுகளைப் பெறுவீர்கள் என்பதையும் நிராகரிக்க முடியாது.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், சொந்தக் குலமே குறிப்பாக கண்ணைக் கவரும். உங்கள் ஆரோக்கியமான தோற்றம் உங்களை மேலும் சீரானதாக உணர வைக்கிறது.\nHourglass போன்ற ஒரு கட்டுரை இயங்குகிறது என்பதை அறிய, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் பிறரின் ரெஸூம்களைப் பார்ப்பது மதிப்புக்குரியது. ஆராய்ச்சி முடிவுகள் அரிதாகவே ஒரு உதவியாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை வழக்கமாக மருந்து ஆற்றல் மாத்திரைகள் மூலம் மட்டுமே செய்யப்படுகின்றன.\nஅனைத்து தனிப்பட்ட முடிவுகள், சான்றுகள் மற்றும் இலவச சோதனைகள் ஆகியவற்றைச் சரிபார்ப்பதன் மூலம், Hourglass உண்மையில் எவ்வளவு சிறந்தது என்பதை என்னால் சமாளிக்க முடிந்தது:\nஇவை மக்கள் மீது குறிக்கோள் இல்லாதவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இதன் தொகை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் குறிப்பிட்டுள்ளபடி, பெரும்பான்மைக்கு பொருந்தும் - எனவே உங்கள் நபருக்கும்.\nஉற்பத்தியின் நுகர்வோர் என்ற வகையில், நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பின்வருவனவற்றை அனுபவிப்பீர்கள் என்பதை நாங்கள் கவனிக்க முடியும்:\n தேவையற்ற கிலோவை உடனடியாக தூக்கி எறியுங்கள்.\nவழக்கமான உண்ணாவிரதங்களைப் பயன்படுத்தி எடையைக் குறைக்க நீண்ட நேரம் மற்றும் சகிப்புத்தன்மை தேவை. உணர்ச்சி அழுத்தத்தை எதிர்க்க உங்களுக்கு எதுவும் இல்லை என்பதால், பெரும்பாலான மக்கள் ஆரம்பத்தில் விட்டுவிடுவது புரிந்துகொள்ளத்தக்கது.\nமெதுவான பயன்முறையை நீங்கள் எதைத் தேர்வுசெய்து, மருந்து வழங்கிய கணிசமான நிவாரணத்தை மறுக்க வேண்டும்\nயாரும் உங்களை சங்கடப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள், \"உங்கள் கிலோவைக் குறைக்கும் போது நீங்கள் சரியாக பட்டியலிடவில்லை\".\nஒரு பயனராக நீங்கள் தீர்வுடன் தேவையற்ற விளைவுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த நிலையை இயற்கையான பொருட்கள் மற்றும் தயாரிப்பைப் பயன்படுத்தும் நபர்களால் எழுதப்பட்ட உற்சாகமான மதிப்புரைகள் ஆதரிக்கின்றன.\nஉங்கள் உடல் நலனுக்கான இந்த மலிவான மற்றும் நம்பிக்கைக்குரிய பங்களிப்ப��� நீங்கள் அனுமதிக்கவில்லையா அதுவரை, நீங்கள் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் ஏற்கனவே இழந்துவிட்டீர்கள்.\nஉங்கள் இலட்சிய உருவத்துடன் நீங்கள் இறுதியில் உலகை நடக்க முடிந்தால் அது என்ன ஒரு மேம்பட்ட உணர்வாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.\nதயாரிப்பின் பயன்பாட்டிற்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பதால், தற்போதைய சேமிப்பு சலுகைகளில் ஒன்றை நீங்கள் நிச்சயமாக நாட வேண்டும்.\n> அசல் Hourglass -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஎல்லோரும் Hourglass அறிவுறுத்தப்படுகிறார்கள், நான் உறுதியாக நம்புகிறேன்.\nஎனவே ஆர்வமுள்ள எந்தவொரு வாடிக்கையாளரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இது அவரை பரிந்துரைக்கும் அல்லது உற்பத்தியை நிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக, இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளில் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஅத்தகைய பயனுள்ள தயாரிப்பை நம்பகமான உற்பத்தியாளர் மூலமாகவும் அதே நேரத்தில் நியாயமான விலையிலும் வாங்குவதற்கான விருப்பம் அரிதாகவே கிடைக்கிறது. தற்போது இது இணைக்கப்பட்ட ஆன்லைன் கடையில் இருக்கும். பிற விநியோக ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, அங்கு அசல் தீர்வைக் கண்டுபிடிப்பதை நீங்கள் நம்பலாம்.\nநீண்ட காலமாக அந்த பயன்பாட்டைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளீர்கள், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.இந்த கட்டத்தில், பெரிய படைப்புகள் பலத்தால் அல்ல, விடாமுயற்சியுடன் நிறைவேற்றப்படுகின்றன. இருப்பினும், உங்கள் கோரிக்கையுடன் நீங்கள் போதுமான உத்வேகத்தை சேகரிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், இதன்மூலம் Hourglass உங்கள் திட்ட நன்றியை செயல்படுத்த முடியும்.\nHourglass வாங்கும் போது இந்த சாத்தியமான அபாயங்களைத் தவிர்க்கவும்\nமிகவும் குறைபாடற்ற ஆன்லைன் கடைகளில் விலைகளை நிர்ணயிக்கும் போது வாங்குவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். Ultra Slim ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும்\nநீங்கள் கள்ள தயாரிப்புகளை விற்க வாய்ப்புகள் அதிகம், இது ஒரு சிறிய அதிர்ஷ்டத்துடன் முற்றிலும் மாறாது மற்றும் அதிகளவில் உறுப்புகளைத் தாக்கும். கூடுதலாக, சலுகைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் ம���சையின் மீது இழுக்கப்படுவீர்கள்.\nஉங்கள் பிரச்சினையை தயக்கமின்றி தீர்க்க விரும்பினால், பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் ஸ்டோர் மிகவும் நம்பகமான வழியாகும்.\nஎல்லாவற்றையும் சிறந்ததாகப் பெற்ற பிறகு தயாரிப்பு வாங்க இதுவே சிறந்த வழியாகும் - நியாயமான கொள்முதல் விலை, உகந்த சேவை வழங்கல் மற்றும் உகந்த விநியோகத்திற்கான முறையான வழிமுறைகள்.\nமலிவான விலையை எவ்வாறு பெறுவது\nஇப்போது தைரியமான தேடல் நடைமுறைகளை வெறுமனே விட்டுவிடுங்கள், இது இறுதியில் ஒரு போலியுடன் முடிவடையும் .. இங்குள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வது நல்லது. இந்த இணைப்புகளை நான் சுழற்சி முறையில் புதுப்பிக்கிறேன். இதன் விளைவாக, விலை, விதிமுறைகள் மற்றும் விநியோகம் தொடர்ந்து சிறந்தவை.\nHourglass -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nHourglass க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/is-education-meant-to-spread-ignorance", "date_download": "2021-01-19T09:09:49Z", "digest": "sha1:GV2CDO6WLHOQ5XCQMHWSTSR6KQMYFAXB", "length": 10307, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஅஞ்ஞானத்தை பரப்புவதாக அமைவதா கல்விமுறை\nராஞ்சி ஐஐஎம் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் திங்களன்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நவீன கல்விமுறை என்பது நமது பெருமைக்குரிய பண்டைய கல்வி முறை, ஞானத்தை தடுப்பதாக இருக்கக் கூடாது என்றும், அதாவது அறிவியலை படிப்பதால் கடவுள் மீதான நம்பிக்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் ஆகாது என்றும் கூறியிருக்கிறார்.\nகல்வி என்பது அறிவியல்ரீதியாக அமைவதேஆகும். அது கற்பனையிலும் புனைவுகளிலும் உருவாவது அல்ல. அதிலும் விஞ்ஞானரீதியான கல்விஅறிவோடு அஞ்ஞானத்தோடு தொடர்புடைய கடவுள் உள்ளிட்ட புனைவுகளை புராணங்களை கல்வியாக கற்பிப்பது மூட நம்பிக்கையையே வளர்க்கும். அது மாணவர்களின் அறிவுத்திறனை பாதிப்பது மட்டும் அல்ல. நாட்டின் அறிவியல் முன���னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் இடையூறாகவும் தடையாகவும் அமையும். \\\nதற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் 2014ல் பதவியேற்ற காலத்திலிருந்தே அஞ்ஞானத்தை விஞ்ஞானமாக காட்டும் போக்குஅதிகாரப்பூர்வமாகவே நடத்தப்படுகிறது. அதற்கு முன்னோடியாக வாஜ்பாய் ஆட்சியில் மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி ஜோதிடம் உள்ளிட்ட படிப்புகளையெல்லாம் பல்கலைக்கழகங்களில் துவக்கி வைத்தார். அது தமிழகத்தின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூட ஜோதிடம் சார்ந்த படிப்பை ஆரம்பிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய பாதையில் மோடி தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பல்வேறு துறைகளையும்,திறன்சார்ந்த புலங்களையும் அறிவியல்ரீதியிலிருந்து தள்ளிவைத்து புராணப் புனைவுகளையும் இதிகாச கட்டுக்கதைகளையும் நமது நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியாக அறிவியல் மாநாட்டிலேயே விஞ்ஞானிகள் மத்தியிலேயே பெருமிதத்தோடு பேசுகிற நிலையை ஏற்படுத்தியது. இதற்குகண்டனம் தெரிவித்து பல உலக விஞ்ஞானிகள் அறிவியல் மாநாட்டிலிருந்து வெளியேறியதையும் நம் நாடு கண்டது.\nபுதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில்ஈடுபட்டு வரும் நாம் நமது பாரம்பரியத்தையும் புரிந்து கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியத்தை புரிந்து கொள்வது அவசியம்தான்.\n என்பதே முக்கியமானது. இந்திய நாட்டின் விஞ்ஞானிகள் பலரும் வானியல் மற்றும் பிற துறைகளிலும் நிகரற்ற அறிவுடையவர்களாக இருந்தனர். ஆனாலும் அதையெல்லாம் முன்னெடுத்துச் செல்வதை விடுத்து அறிவுக்கு புறம்பான புராணப் புனைவுகளையே விஞ்ஞான முன்னேற்றமாக மக்கள் முன் எடுத்துக்கூறுவது தற்போது அதிகரித்துவிட்டது. அவற்றைகைவிட்டு விட்டு அறிவியல்ரீதியான மனப்பாங்கையும் கல்வியையும் பரப்புவதே ஆட்சியில் இருப்போரின் கடமையாக வேண்டும். அதுவே இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி அமைவதாக இருக்கும். அரசியல்சட்டத்தின் படி உறுதியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் அதற்கு புறம்பாக நடந்து கொள்வது விரோதமானது.\nஉழவர் துயர் நீக்க உதவிக்கரம் நீளட்டும்....\nதுயரின் பிடியில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்...\nசுற்றுச்சூழலை அழித்து துறைமுக விரிவாக்கமா\nவிவசாயிகள் போ���ாட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபஞ்சாபில் ஜனவரி 21 முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு\nமருத்துவர் சாந்தா மறைவு- சிபிஎம் இரங்கல்\nமழை பாதிப்புகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென சிபிஎம் கோரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/25.html", "date_download": "2021-01-19T09:25:10Z", "digest": "sha1:4G5L4X5GAT3MGJEICEF5UZJRKHX2C2KM", "length": 6536, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 25 பேர் கைது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 25 பேர் கைது\nதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 25 பேர் கைது\nதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nதனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 25 பேர் கைது Reviewed by Chief Editor on 1/01/2021 03:01:00 pm Rating: 5\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/04/blog-post_5.html", "date_download": "2021-01-19T08:17:06Z", "digest": "sha1:ICA3ZBFSX7W77RU54DC4NLA7U3UB5SZ5", "length": 3788, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை அமானி வீதி ரஹ்மத் பீவி மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை அமானி வீதி ரஹ்மத் பீவி மறைவு\nஏப். 04, 2020 நிர்வாகி\nலால்பேட்டை அமானி வீதியில் வசிக்கும் ஹாஜி முஹம்மது ஹாலீது அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகி நூருல் அமீன் .சிராஜுதீன் ,அரசுல்லா ,அபுதாஹிர்,உபைது அஹ்மது இவர்களின் பாட்டியுமான ஹாஜியா ரஹ்மத் பீவி அவர்கள் இன்று இரவு 12.00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n18-1-2021 முதல் 23-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nமர்ஹும் ஹாஜி S.A.ஸலாஹுத்தீன் இல்லத் திருமண விழா \nலால்பேட்டையில் நடைபெற்ற கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்\nலால்பேட்டை ஹை ஸ்கூல் பின்புறம் சோத்துபான அப்துல் மாலிக் மறைவு\nபுனித புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் 45 ஆம் ஆண்டு தொடக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/ipl-2020-match-34-csk-vs-dc-result", "date_download": "2021-01-19T07:32:15Z", "digest": "sha1:KRRLR5LRMYR3SDAXMBUFZNIU3QJ6NKE3", "length": 10131, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "சிங்கங்களை கதிகளங்கவிட்ட ஷிகர் தவான்! கண் கலங்க வைத்த பட்டேல்! பரிதாப தோல்வி! - Seithipunal", "raw_content": "\nசிங்கங்களை கதிகளங்கவிட்ட ஷிகர் தவான் கண் கலங்க வைத்த பட்டேல் கண் கலங்க வைத்த பட்டேல்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஐபிஎல் சீசன் தொடரின் இன்றைய 34 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப் கிங்க்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.\nசென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குட்டி சிங்கம் சாம் குரான் 3 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.\nமற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பாப் டு பிளசிஸ் 58 ரன்கள் எடுத்த போது ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஷேன் வாட்சன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு 25 பந்துகளில், 4 சிக்சர்கள் அடித்து 45 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.\nமகேந்திர சிங் தோனி 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க,\nகளமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தார்.\nஅவர்அடித்த 33 ரன்களில் 4 சிக்சர்கள் அடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.\n180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா இன்றும் டக் அவுட் ஆனார்.\nமற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இறுதிவரை களத்தில் நின்று ஆடி செஞ்சுரி போட்டார்.\nஅஜிங்கிய ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழக்க, அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடி ரன் குவிக்க முற்பட்டபோதே தான் சந்தித்த 23 வது பந்தில் 23 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.\nஸ்டோனிக்ஸ் களமிறங்கியது முதல் தனது அதிரடி ஆட்டத்தை ஆடி 24 ரன்னில் அவுட் ஆக, டெல்லி அணி வெற்றி இலக்கை நோக்கி சென்றது.\nஇறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nகளத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தவான் 101 ரன்களுடன் இருந்தார். அக்சர் பட்டேல் 5 பந்துகளில் 21 ரன்கள் அடித்து சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் நெஞ்சுவலியை கொடுத்து களத்தில் நின்றார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி\nவெளியில் வந்ததும் வெறித்தனமாக ரம்யா பாண்டியன் செய்த செயல்.\nதேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை இல்லை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.\nமருத்துவர் சாந்தா மறைவு.. தமிழ்நாடு சிபிஐ (எம்) இரங்கல்.\nமீண்டும் தங்கம் விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. அதிவேக சாதனை.\nதொளதொளன்னு இருக்குற ட்ரஸ் தான் நச்சுன்னு இருக்கும்... மாளவிகாவால் மனம் மயங்கும் ரசிகர்கள்.\nஎன்னோட தங்க தலைவி வந்துட்டாங்க... ஷிவானியிடம் கொஞ்சும் ரசிகர்கள்.\nதிரையரங்கில் ரசிக்க தயாராகுங்கள்... நடிகர் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ட்ரைலர் வெளியீடு.\nகதம் கதம்., நோ எண்டு கார்டு., அவர்கள் என்றும் நம்., வெளியான பரபரப்பு அறிக்கை.\nமைக் கிடைத்தால் போதும்., தத்துவங்களை வாரி வழங்கும் நடிகர் விஜய்சேதுபதியின் சாயம் வெளுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/05/31-2013.html", "date_download": "2021-01-19T09:15:24Z", "digest": "sha1:I5FDOSN7VMS5UBCTJMIZSV4VMIUVYHCO", "length": 13200, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(31) வைகாசி -2013 ~ Theebam.com", "raw_content": "\nதீபம் -மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம் சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய\n திரைப் பட விமர்சனங்கள்(திரை),\nஎன்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக சுவைபடக் கூறும்\n \" பறுவதம் பாட்டி\",(நடப்பு)\n \"கனடாவிலிருந்து ஒரு கடிதம் \"(நடப்பு)\n புதிய சொந்த ஆக்கங்கள்\nஎன்பன மாதாந்த இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டு இருக்கின்றன.\nதீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின் எழுத்தாளாருக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள் ஆக்கங்களுக்கு:- manuventhan@hotmail.com\nதமிழில் எழுதுவதற்கு தீபத்தின் மேல் முதல் வரிசையில் உள்ள links ஐ அழுத்தி வரும் பக்கத்தில் முதலாவது webside ஆனா அgoogletranslate அழுத்த வரும் பக்கத்தில் தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக் கொண்டு type பண்ணி செல்லும்போது தமிழ் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஈழத்து கலைஞர்களின் படைப்புக்களின் வெளியீடுகள் தொடர்பான அறிவித்தல்கள்,விமர்சனங்கள் தீபம் சஞ்சிகையில் வெளியீடு இலவசம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனித மூளையின் நினைவகம் கண்டுபிடிப்பு\nவேகமாக வளரும் குழந்தைகள் அறிவாளிகளா\nசொல்லத் தயங்கிய ‘சினேகாவின் காதலர்கள்’\nvideo: கனடா தமிழ் பொண்ணே...\nவான் மற்றும் தொலைதூரப் பயணக் கால் வீக்கம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2014/12/21/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-chapter-18-slokha-67-and-68/", "date_download": "2021-01-19T08:26:18Z", "digest": "sha1:R62SU5ENYMDXTYGAU3PHPONH35OVPLEH", "length": 15483, "nlines": 168, "source_domain": "amas32.wordpress.com", "title": "பகவத் கீதை – Chapter 18 slokha 67 and 68 | amas32", "raw_content": "\nஇதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன\nந சாசுச்ருஷவே வாச்யம் ந ச மாம் யோப்யசூயதி\nபொருள்: தவமில்லாதவன், பக்தி இல்லாதவன், சேவை செய்யாதவன், என்னை நிந்திப்பவன்,- இவர்களுக்கு ஒரு போதும் நீ கீதோபதேசத்தை சொல்லக் கூடாது.\nய இதம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி\nபக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்சய:\nயார் இந்த மேலான ரகசியத்தை என் பக்தர்களுக்குச் சொல்கிறார்களோ என்னிடம் மேலான பக்தி கொள்கிறானோ அவன் சந்தேகம் இல்லாமல் என்னையே அடைகிறான்.\n67ஆவது சுலோகத்தில் சிரத்தையுடன் இறைவணக்கம் செய்யாதவனிடம் கீதைப் பற்றி சொல்லாதே என்று தான் கண்ணன் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் சிரத்தை இல்லாதவனுக்கு உயரிய கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் முயற்சி இருக்காது.\nபக்தி என்பது ஒரு நம்பிக்கை. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு சொல்லி புரிய வைப்பது முடியாத காரியம். புத்தி மட்டும் இருந்தால் கீதை புரியாது. பக்தி இருந்தால் தான் புரியும். பக்திக்கு விஷயமாக இருப்பவன் கீதாச்சாரத்தில் விளக்கப்பட்டிருக்கிறார். பக்தி ஒன்றினாலேயே அடையப் படுபவர் நாராயணன். கர்ம ஞான வைராக்கியத்தின் மூலம் பக்தியை பெற முடியும். வைராக்கியம் இல்லாமல் பக்தி வராது. அது வருவதற்கு கர்ம யோகத்தை பின் பற்ற வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் தகுந்த மாதிரி இறைவனை அடைய வெவ்வேறு வழிகளையும் பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார். பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என்று. கடைசியில் இதெல்லாம் முடியாவிட்டால் சரணாகதி தான் உனக்கு வழி என்கிறார். அதாவது எனக்கு எல்லாம் நீயே, உன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும் என்று நம்பி நம் கடமையை செய்து வருதல்.\nஆங்கிலம் தெரியாதவனிடம் நீங்கள் ஆங்கிலத்தில் என்ன சொன்னாலும் புரியாது. அது போலத் தான் பக்தி இல்லாதவனிடம் கண்ணனி��் பெருமைகளை சொன்னால் நேர விரயம். பின் கீதையின் பயன் என்ன என்று கேட்டால், கீதையை பக்தியுள்ளவர்கள் கேட்டு நற்பயன் பெற்று, புரியாதவர்களுக்காகவும் பக்தியில்லாதவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யலாம்.\nமன நலம் குன்றியவனிடம் சிந்தாமல் சாப்பிடு என்று அறிவுரை சொன்னால் பின் பற்றுவானா இன்னொரு பிறவியில் தன் கரம் வினை தீர்ந்த பின் அறிவுள்ளவனாகப் பிறந்து தானும் நன்றாக வாழ்ந்து பிறரையும் நல் வழி படுத்துவான். கண்ணனே அர்ஜுனனிடம், பல பிறவிகள் முடிந்தால் தான் நீ பக்தன் ஆக முடியும் என்கிறார்.\nஒரு பாறையின் மேல் விதை போட்டு நீர் வார்த்து, செடி முளைக்குமா என்றால் தலைகீழாக நின்றாலும் அங்கு செடி முளைக்காது. நிலம் பண்படவேண்டும். நேரே பக்தி பண்ண முடியாது. பல பிறவிகள் எடுத்து நாமே உணர்ந்து பின் பக்தி மார்க்கத்தை தேர்வு செய்ய முடியும். நம் கர்ம வினைகளை நாம் அனுபவிக்க தான் வேண்டும். முக்தியை அடைய குறுக்கு வழி கிடையாது.\nகண்ணன் கருணை மிகுந்தவர். யாரையும் அவன் ஒதுக்கி வைப்பதில்லை. ஆனால் மன முதிர்ச்சி இருப்பவுருக்கே கீதையை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது என்று கூறுகிறார். இப்பிறவி இல்லை எனினும் இன்னுமொரு பிறவியில் புரிந்து கொண்டு வைகுண்டத்தை அடையும் பாக்கியம் ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உண்டு. அதையும் அவர் கீதையில் சொல்லியிருக்கிறார்.\nசிரத்தை இல்லாதவருக்கும் பக்தி இல்லாதவருக்கும் கீதை சொல்லிப் பிரயோஜனமில்லை. அதனால் சிரத்தை இல்லாதவர்களுக்கும் பக்தி இல்லாதவர்களுக்கும் இறை அருள் கிட்டாதா என்றால், கிட்டும், கர்ம வினைகள் தீர்த்த பிறகு.\nநான் சொல்வதும் நம்பிக்கை சார்ந்த விஷயமே. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இங்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறோம், நம் அனுபவங்களால் ஒரொரு நம்பிக்கையுடன் உள்ளோம். அவரவர்களுக்கு எது தகுந்ததோ அதை தான் எடுத்துக் கொள்ள முடியும். பிறந்த குழந்தைக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்று பாலும், தேனும், பாதாமும் கொடுக்க முடியாது. தாய்ப்பால் தான் உகந்தது. அதைத் தான் கண்ணன் சொல்கிறார்.\nகண்ணன் கீதாச்சார்யன் அவன் பாதங்களை பிடித்து தான் அடைய முடியும். வழியை சொல்லிவிட்டு போய் சேருகிற இடத்தை சொல்லாவிட்டாலும், அடையும் இடத்தை சொல்ல���விட்டு வழியை சொல்லாவிட்டாலும் பிரயோஜனமில்லை. தத்வம் நாராயணன். வழி பக்தி.\nநமக்கு என்று தான் கீதையை கொடுத்திருக்கிறார். 1/2 ஸ்லோகம், 1/4 ஸ்லோகம் சொன்னாலும், தப்பா சொன்னாலும், புரியாம சொன்னாலும் அவருக்கு ஆனந்தமே.. சொல்ல வேண்டும் என்று நினைத்து வந்தாலே அவருக்கு சந்தோஷம். உனக்கு அனைத்தும்மாக இருப்பவன் நான் என்கிறார்.\n‘சரணாகதி செய் நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னையே கேட்பவன் தான் எனக்குப் பிடித்தவன். அவன் தான் எனக்கு வேண்டியவன். பன்னெடுங்காலமாக இருக்கும் பாவம் பக்தி வராமல் தடுக்கும். புண்ணியம் செய். பலனை எதிர்பார்க்காதே. என்னிடம் விட்டுவிடு. பாவம் செய்யாதே எனக்குப் பிடிக்காது.’ என்கிறார்.\nகோவிந்தான்னு திரௌபதி கூப்பிட்டதற்காக அர்ஜுனனுக்கு வேலைக்காரனாக, தேரோட்டியாக இருக்கிறார் கண்ணன். என்னையும் நினத்துக் கொண்டு இன்னொன்றையும் நினைக்காதே என்கிறார். இதை அடைய கர்ம, ஞானம், பக்தி மூலம் முடியும்.\nஅவரோடு எப்போதும் சேர்த்து இருக்கணும்னு யார் நினைக்கிறார்களோ அவர்களுக்கு யோகஷேமம் கொடுக்கிறார். கிடைக்காதது கிடைத்தல் யோகம், கிடைத்தது தங்கினால் சேமம். அந்தப் புதையல் கண்ணன் தான்.\nயார் என் பக்தனுக்கு கீதையின் தத்துவத்தைச் சொல்கிறானோ என்னிடம் மேலான பக்தியைக் கொள்கிறானோ அவன் என்னை அடைகிறான் என்று வாக்கும் கொடுக்கிறார் கண்ணன். 68ஆவது சுலோகத்தில் நம்பிக்கையுடையவர்களுக்கும் பக்தர்களுக்கும் கீதையின் கருத்துக்களை சொல் என்கிறார்.\nஅதனால் 67 ஆவது ஸ்லோகத்தை 68 ஆவது சுலோகத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/213185?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:55:40Z", "digest": "sha1:J2SVOJIHMUDKSBYGE7AD6LHO5CWEUQXV", "length": 8358, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் மாமிசம் சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழப்பு: சுவிட்சர்லாந்துக்கும் எச்சரிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்கா��ிறி\nஜேர்மனியில் மாமிசம் சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழப்பு: சுவிட்சர்லாந்துக்கும் எச்சரிக்கை\nஜேர்மன் சாஸேஜ் நிறுவனம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட மாமிசத்தை சாப்பிட்ட ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, அந்த மாமிசம் சுவிட்சர்லாந்துக்கும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nWilke என்னும் சாஸேஜ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட மாமிசத்தில்,லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமியின் தாக்கம் இருந்ததால் அதை சாப்பிட்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅந்த மாமிசம் சுவிட்சர்லாந்துக்கும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதையடுத்து, ஃபெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅந்த பிரச்னைக்குள்ளான மாமிசம் நேரடியாக கடைகளுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அது கேட்டரிங் நிறுவனங்களுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்த பிரச்னையையடுத்து ஜேர்மனியிலுள்ள அந்த சாஸேஜ் நிறுவனம் மூடப்பட்டுள்ளதோடு, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் திரும்பப்பெறும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/isro/", "date_download": "2021-01-19T08:28:43Z", "digest": "sha1:J7ZKPTYRIDA7THBCU3DIC4DIJ563BTGK", "length": 8002, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "Isro | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஉணவில் விஷம் கலந்து கொடுத்தனர்.. இஸ்ரோ விஞ்ஞானி பகீர் தகவல்..\nஇஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு\nவிண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்\nஇன்று விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்\nபிஎஸ்எல்வி-சி50 ராக்கெட்டை வரும் 17-ம் தேதி விண்ணில் ஏவ திட்டம்: இஸ்ரோ\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்...\nவெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் அனுமதி..\nககன்யான் திட்டம் தாமதமாகலாம்: காரணம் என்ன\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார்மயமாக்கப்படாது - இஸ்ரோ தலைவர் சிவன்\nபிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை - சென்னை பொறியாளர் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரக நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கள்யான்\nவிண்வெளித்துறையில் தனியார் இணைவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தையும் ஆட்டிவைக்கும் கொரோனோ வைரஸ்\nவிண்ணுக்கு செல்ல யோகா பயிற்சி அளிப்பது அவசியம்...\nஜிஐசாட்-1 செயற்கைக்கோள் ஏவும் திட்டம் ஒத்திவைப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு: உலக சுகாதார அமைப்பு கவலை\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன\nஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு 12வது தவணையாக ரூ.6000 கோடி வழங்கியது\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்\nஉங்கள் தொகுதி : வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nToyCathon 2021: உள்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய முயற்சி - ரூ 50 லட்சம் வரை பரிசு - மத்திய அரசின் டாய்கேதான் திட்டம்\nசித்த வைத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகளை உறுதிபடுத்தக் கோரி வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..\nபோர் வீரனான ரிஷப் பந்த்: வரலாறு படைத்த இந்திய அணி; தொடரை வென்றது; 32 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிஸ்பனில் மண்ணைக்கவ்விய ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/134836/", "date_download": "2021-01-19T07:39:41Z", "digest": "sha1:W3BJ7S4DI3LZMYINL36MDYE2PVLMQFTJ", "length": 10253, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா? சற்று நேரத்தில் தீர்ப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முடியுமா அல்லது அதற்கு தடை உத்தரவு நீடிக்கப்படுமா என்ற முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு மிக்க தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ளது\nமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றுஇ கடந்த 20.11.2020 அன்றுஇ மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.\nஇவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி இ தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜாஇ முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பதின்நான்கு பேர் கொண்ட குழுவினரால் 23.11.2020 நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் 23.11.2020 அன்று இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்இ புரந்திரன் எஸ்.தனஞ்சயன்இ ருஜிக்கா நித்தியானந்தராஜாஇ திருமதி துஷ்யந்தி சிவகுமார்இ ஹாரிஸ்இ உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்படடவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை இன்றைய திகதிக்கு தவணையிட்டுள்ளார்.\nஇந்நிலையில் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வருகைதந்த சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ர சட்டத்தரணிகள் மூவர் முன்னாள் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் குறித்த ஆறு வழக்குகளையும் நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல் செய்யப்பட்டு நேற்று (24.11.2020) திறந்த நீதிமன்றிலே குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாதுஇ ���டையுத்தரவு நீடிக்கப்பட வேண்டும் என்ற தமது தரப்பு நியாயங்களை தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த வழக்குகளின் கட்டளையை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி இன்று வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்\nஇந்நிலையில் இந்த வழக்கின் உடைய கட்டளை இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleமுல்லைத்தீவில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் இதுவரை 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதி\nNext articleஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் நியமனம்.\nமட்டக்களப்பில் ஆதிவாசிகள் இரவில் கொண்டாடிய பொங்கல்விழா.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்கள் மட்டில் அனுமதிபெறும் பாடசாலைகள்.\nகிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா விருதுகளுக்கு\nதிருமலையில் சில தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்.\nகல்முனை தமிழ் சேனை இளைஞர் அமைப்பின் பொங்கல் தின விசேட பூசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/10/rti-implement-completed-15-year.html", "date_download": "2021-01-19T09:49:14Z", "digest": "sha1:RILJCNATWOPBGFVV6COG2P36KTNZLMIU", "length": 14011, "nlines": 51, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "பாழாகும் இரண்டாவது சுதந்திரம்! - ஆர்.டி.ஐ அவலங்கள் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nகடந்த 2005-ம் ஆண்டு, அக்டோபர் 12-ம் தேதி... தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) அமலுக்கு வந்த இந்த நாள், இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமாகப் பலராலும் கொண்டாடப்பட்டது. ‘சாமானியர்களும் அரசு நிர்வாகத்தின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளலாம்’ எனக் கொண்டாடப்பட்ட ஆர்.டி.ஐ அமலுக்கு வந்து, 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போதோ, ‘‘ஆர்.டி.ஐ அமலுக்கு வந்த நோக்கமே அழிக்கப்பட்டு, அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகவைத்துவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nதேனியைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறும் தகவல்கள் `திடுக்’ ரகம். ‘‘கடந்த காலங்களைவிட தற்போது ஆர்.டி.ஐ குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல, தகவல் ஆணையமும் அரசு அலுவலர்களும் தங்களைத் தகவமைத்துக்கொண்டு, எப்படியெல்லாம் தகவல்களை வழங்காமல் தப்பிப்பது எனக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த 2010-ம் ஆண்டு, ‘ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் மர்மமான முறையில் இறப்பது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை விவகாரங்கள்துறை அமைச்சகம் 2011-ம் ஆண்டு கடிதம் எழுதியது. மீண்டும் 2013-ம் ஆண்டு எழுதப்பட்ட கடிதத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலர்களின் பாதுகாப்புக்காக ’டாஸ்க் ஃபோர்ஸ்’ அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டால், `அப்படியொரு கடிதமே எங்களுக்கு வரவில்லை’ எனக் கூறிவிட்டனர். ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டதற்காகப் பலமுறை கொலை மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறேன். நான்கு முறை தாக்குதலுக்கும் உள்ளானேன்’’ என்றார்.\nலோகநாதன் - ராமகிருஷ்ணன் - ஆனந்தராஜ்\n‘‘ஆரம்பத்தில் தகவல் ஆணையத்தில் நல்ல அலுவலர்கள் இருந்தனர். போகப்போக ஆளும்கட்சியில் பதவி இல்லாதவர்களுக்குப் பதவி கொடுக்கும் இடமாக ஆணையம் மாறிவிட்டது. தலைமைச் செயலாளர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேரும் இணைந்துதான் தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை அப்படியொரு விஷயம் நடந்ததேயில்லை. தலைமைச் செயலாளரும் முதல்வரும் இணைந்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிப்பார்கள். இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சியும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.\n`ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டால், 30 நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்’ என்று விதி இருக்கிறது. அப்படி வழங்காதபோது, முதல் மேல்முறையீடு செய்தால், 45 நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும். அதேசமயம், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்தால், எத்தனை நாள்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை. ‘2012-ம் ஆண்டு தகவல் ஆணையத்தில் எத்தனை மனுக்கள் விசாரணையில் உள்ளன’ என்று கேட்டேன். இரண்டாவது மேல்முறையீடு செய்து ஐந்தாண்டுகளாகவிட்டன. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இப்போதுவரை பதிலில்லை. எனக்கே ���லிப்பாகிவிட்டது’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் லோகநாதன் ஆதங்கத்துடன்.\nமதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ஆனந்தராஜ், ‘‘இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது இதை மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்த்தோம். ஆனால் அப்போதே, `தகவல் தரலாம்’ என்பதைப்போல, `தகவல் தரக் கூடாது’ என்பதற்கும் சில பிரிவுகளை வைத்தனர். அந்தப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் தகவல் தர மறுக்கின்றனர். 80 சதவிகித பொது தகவல் அலுவலர்களுக்கு இது குறித்து முழுத் தெளிவு இல்லை.\nதமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளிடம், ஒரே மாதிரியான தகவலைக் கேட்டேன். அதற்கு அனைவருமே வேறுபட்ட தகவல்களை வழங்கினர். ஒருவர் 50 பக்க தகவல்களை இலவசமாக வழங்கினார். மற்றொருவர், ‘ஒரு பக்க தகவலுக்கு 2 ரூபாய் கொடுங்கள்’ என்று 30 ரூபாய் செலவு செய்து தபால் போட்டார். சிலர், ‘மேல்முறையீடு செய்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மெத்தனமாக உள்ளனர். பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட மனுக்களைப் போட்டிருக்கிறேன். அனைத்துத் துறைகளிலும் இதேநிலைதான்’’ என்றார் வேதனையுடன்.\nநாடு முழுவதும் 2005-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 3.3 கோடி ஆர்.டி.ஐ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 2.2 லட்சம் மேல்முறையீடு வழக்குகள், புகார்கள் இப்போதுவரை பெண்டிங்கில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘‘பொதுத்தகவல் அலுவலர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குழு வைத்திருக்கின்றனர். எந்த மனு வந்தாலும், அதை அந்தக் குழுக்களில் ஆலோசித்து, சம்பந்தமே இல்லாத வழக்குகளையெல்லாம் சுட்டிக்காட்டி பதில் தர மறுக்கின்றனர். சட்டரீதியாக வலுவாக இருப்பவர், அதைக் கண்டுபிடித்து அடுத்தகட்ட முயற்சிகளைச் செய்வார். ஆனால், சாமானியர்கள் என்ன செய்ய முடியும்’’ என்று குமுறுகின்றனர் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள்.\nஇந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமும் அரைகுறை விஷயமாகிவிட்டதுதான் வேதனை\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\nஅழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்���ை\nசசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89459/OneWeb-aims-to-offer-high-speed-internet-from-its-constellation-of-satellites-in-India-by-mid-2022.html", "date_download": "2021-01-19T09:56:22Z", "digest": "sha1:JF4ONYWXT7T4BQASW5DLR6CCLKQOWBO7", "length": 11986, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவை... தீவிரம் காட்டும் 'ஒன்வெப்'! | OneWeb aims to offer high-speed internet from its constellation of satellites in India by mid-2022 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவை... தீவிரம் காட்டும் 'ஒன்வெப்'\nஅதிகவேக இன்டர்நெட் சேவைக்காக ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை பூமிப் பந்தில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ள ஒன்வெப் நிறுவனம், இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவை வழங்குவதற்காகவும் தீவிரம் காட்டி வருகிறது.\nஇங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட 'ஒன்வெப்' நிறுவனம், பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை பல்வேறு தளங்களில் வழங்கி வருகிறது. 'ஒட்டுமொத்த பூமிப் பந்தையும் இணைக்கும் வகையில், பல செயற்கைக்கோள்களைக் கொண்டு உலகின் சிறு கிராமம் முதல் பெரு நகரங்கள் வரையில் அதிவேக வையர்லெஸ் பிராண்ட்பேன்ட் சேவையை எவ்விதமான தங்கு தடையின்றிக் கொடுக்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளுடன் பயணிக்கிறோம்' என்கிறது ஒன்வெப் நிறுவனம். இதேபோன்ற ஒரு திட்டத்துக்காக தான் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களான அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மாஸ்குக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.\nஆனால், இந்த ஒன்வெப் நிறுவனம் இதனை சத்தமில்லாமல் செய்து வருகிறது. சமீபத்தில் இந்த ஒன்வெப் நிறுவனம் திவாலாக இருந்த நிலையில், இங்கிலாந்து அரசுடன் இணைந்து இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் குழுமம் ஏலத்தில் எடுத்தார்கள். சுமார் 1 பில்லியன் டாலர் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்பின் ஒன்வெப் நிறுவனத்தின் பணிகள் வேகமடைந்துள்ளன. அதிகவேக இன்டர்நெட் சேவைக்காக ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை பூமிப் பந்தில் நிலைநிறுத��த ஒன்வெப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதன்ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை 36 செயற்கைக்கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரஷ்யாவில் இருக்கும் வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த 36 செயற்கைக் கோள்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 110 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இருக்கிறது ஒன்வெப் நிறுவனம்.\n2021 இறுதிக்குள் தனது சேவையை உலக நாடுகள் முழுவதும் வழங்க திட்டமிட்டு, அதற்கேற்ப செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. விரைவில் முழுவீச்சில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2022-ன் மத்தியில்தான் இந்தியாவுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஒன்வெப் கூறியிருக்கிறது.\nஒன்வெப் போலவே பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுமார் 3,236 செயற்கைக்கோள்களை செலுத்தவும், உலகளவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வழங்கவும் 2019ல் அமேசான் திட்டமிட்டிருந்தது. அதற்கு இப்போது பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) சமீபத்தில் ஒப்புதல் அளிக்க, 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்து, முதற்கட்டமாக 578 செயற்கைக்கோள்களை அமேசானின் பிராஜக்ட் கைப்பர் திட்டத்தின் மூலமாக வரும் நாட்களில் அனுப்ப அமேசான் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகா: இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற்றார் முதல்வர் எடியூரப்பா\nபாலியல் வன்கொடுமையால் பாதித்த பெண்ணுக்கு சப்-இன்ஸ்பெக்டரால் நேர்ந்த துயரம்\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகா: இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற்றார் முதல்வர் எடியூரப்பா\nபாலியல் வன்கொடுமையால் பாதித்த பெண்ணுக்கு சப்-இன்ஸ்பெக்டரால் நேர்ந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-01-19T09:16:12Z", "digest": "sha1:HI53WKC66NCA2GISTRCX4S2D5YHUUJIN", "length": 8629, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7\nஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்… பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது…5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு… இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100 நாள் வேலைத் திட்டத்தையும், உணவுக்கான மானியங்களையும் ஒருசேர நோக்குவதே சரியான வழியாக இருக்கும்…\nஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்\nபாரதி: மரபும் திரிபும் – 2\n[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் \nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nபாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1\nராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nகொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1\nபாரதி: மரபும் திரிபும் – 9\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\nமணிமேகலையின் ஜாவா – 2\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/god-of-cricket-who-helped-100-children-in-6-states/", "date_download": "2021-01-19T08:29:09Z", "digest": "sha1:HNIHYNRSZEA6O277MGHZL3ODYHPQKSU2", "length": 7340, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "6 மாநிலங்களில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவிய சச்சின் -", "raw_content": "\n6 மாநிலங்களில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவிய கிரிக்கெட் கடவுள்\nஇந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர்,இவர் ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர்,இவர் ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்துள்ளார்.\nசச்சின் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் தனது பொதுவாழ்க்கையிலும் பல குறிப்பிடக்கூடிய சிறப்பான செயல்களை செய்து வருகிறார்.சச்சின் ஏகம் என்ற அறக்கட்டளையில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.இதன் மூலம் அரசு மற்றும் அறக்கட்டளை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.\nநலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ செலவுகளை செய்ய முடியாதவர்களுக்கு ,டெண்டுல்கரின் அறக்கட்டளை உதவி வருகிறது.இதன் மூலம் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவி கிடைத்துள்ளது.\nஇந்த மாத தொடக்கத்தில், சச்சின் அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மகுண்டா மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு தேவைப்படக்கூடிய உபகரணங்களை கொடுத்து உதவியுள்ளார். இது ஒவ்வொரு ஆண்டும் 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக குழந்தைகள் தினத்தன்று யுனிசெஃப் உடனான இணைய கருத்தரங்கில் சச்சின் பங்கேற்றார், வருங்கால உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குழந்தைகளை முக்கிய பங்கு இருக்கும் என ஊக்குவித்தார்.\nஒடிசாவில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்பு.\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி – பிர���மர் மோடி பாராட்டு\nதன்னலம் இன்றி பணியாற்றிய டாக்டர் வி.சாந்தா அவர்களின் இறப்பு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாதது – துணை முதல்வர்\nபிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் பதவிட்ட மாணவர் கைது.\nஒடிசாவில் ஜே.சி.பி இயந்திரத்திலிருந்து இரண்டு பெரிய மலைப்பாம்புகள் மீட்பு.\nவரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி – பிரதமர் மோடி பாராட்டு\nதன்னலம் இன்றி பணியாற்றிய டாக்டர் வி.சாந்தா அவர்களின் இறப்பு புற்றுநோய் துறைக்கு ஈடு செய்ய முடியாதது – துணை முதல்வர்\nபிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் பதவிட்ட மாணவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/karthigai-nakshatra-dosha-pariharam-tamil/", "date_download": "2021-01-19T08:44:13Z", "digest": "sha1:C4VYE7RJPFYRJHSBF4WNV3H7GZGIQBSE", "length": 11139, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "கிருத்திகை பரிகாரம் | Karthigai nakshatra dosha pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கிருத்திகை நட்சத்திரகாரர்கள் இதை செய்தால் மிகுந்த பலன்களை பெறலாம்\nகிருத்திகை நட்சத்திரகாரர்கள் இதை செய்தால் மிகுந்த பலன்களை பெறலாம்\nஉலகிற்கு மட்டுமல்ல மனிதர்களின் அக வாழ்வுக்கும் ஒளியாக இருக்கக் கூடிய கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். சூரிய பகவானுக்குரிய நட்சத்திரங்களாக “கிருத்திகை, உத்திரம், உத்திராடம்” வருகின்றன. இதில் கிருத்திகை நட்சத்திரதத்தின் தரிசனத்தை மார்கழி மாதத்தில் வானில் அனைவரும் காண முடியும். அந்த கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல மேன்மையான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் மிகுதியான ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட ஒரு வித்தியாச நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருக பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.\nகிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக அத்தி மரம் இருக்கிறது. அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டங்களை பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.\nஎந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம். மற்ற எந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும். கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாக இருக்கிறது.\nசதயம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசிக்கலான பிரச்சனைக்கு, சுலபமான தீர்வை கொடுக்கும் குருபகவான் வழிபாடு 13 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் அத்தனையும் நீங்கும்.\n1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்\nகேட்டதெல்லாம் கொடுக்கும் முருகனுக்கு மாதத்தில் இந்த ஒரு விரதத்தை வீட்டிலேயே இப்படி மேற்கொண்டால் நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கும் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2018/05/19/what-is-operation-kamal/", "date_download": "2021-01-19T08:50:50Z", "digest": "sha1:QY32T6TYLIOWQOARGWH565P4LHL5DVT5", "length": 16766, "nlines": 142, "source_domain": "themadraspost.com", "title": "‘ஆப்ரேஷன் கமல்’ என்றால் என்ன? 2004 அல்லது 2008-ல் நடந்தது 2018-ல் மீண்டும் கர்நாடகாவில் நடக்குமா?", "raw_content": "\nReading Now ‘ஆப்ரேஷன் கமல்’ என்றால் என்ன 2004 அல்லது 2008-ல் நடந்தது 2018-ல் மீண்டும் கர்நாடகாவில் நடக்குமா\n‘ஆப்ரேஷன் கமல்’ என்றால் என்ன 2004 அல்லது 2008-ல் நடந்தது 2018-ல் மீண்டும் கர்நாடகாவில் நடக்குமா\n2008-ம் ஆண்டு பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து 4 எம்.எல்.எ.க்களையும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்களையும் தன்வசப்படுத்தியது. இதற்கு வைக்கப்பட்ட பெயர்தான் ‘ஆப்ரேஷன் லோட்டஸ் அல்லது கமல்’.\nகர்நாடக மாநில சட்டசபைக்கு கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது தொங்கு சட்டசபையை நோக்கி சென்றது. பா.ஜனதா 104 இடங்களை பிடித்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களில் வெற்றி பெற்றது. யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டு இருந்தபோதே காங்கிரஸ் அவசர, அவசரமாக ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.\nஇருதரப்பும் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என பா.ஜனதா தலைவர்கள் கூறினார்கள். இதனையடுத்து ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பேசுகையில் ‘ஆப்ரேஷன் கமல்’ மீண்டும் பா.ஜனதாவால் தொடங்கப்பட்டு உள்ளது என எச்சரிகையை விடுத்தார். ரூ. 100 கோடி பணம், அமைச்சரவை பதவியென எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதா முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டது.\nஇப்போது மீண்டும் ‘ஆப்ரேஷன் கமல்’ பிரபலமாகி உள்ளது. ‘ஆப்ரேஷன் கமல்’ என்ன என்றால் என்பதை தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன்னதாக கர்நாடகாவில் 2004 நடந்ததை பார்ப்போம்.\n2004-ல் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி\nகர்நாடகாவில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா 79 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இருப்பினும் பிற கட்சிகள் தரப்பில் ஆதரவு அளிக்கப்படவில்லை அக்கட்சி ஆட்சியமைக்கவில்லை. காங்கிரஸ் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 58 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் தரம் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. பின்னர் கூட்டணியின் அடிப்படையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தல��வர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் அரசு நிலைக்கவில்லை.\n2006-ம் ஆண்டு தொடக்கத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம், பாரதீய ஜனதா ஆட்சியமைக்க ஆதரவை கொடுத்தது. பா.ஜனதா ஆதரவுடன் குமாரசாமி முதல்வரானார். 20 மாதம் குமாரசாமி முதவர் என்றும், எடியூரப்பா 20 மாதம் முதல்வர் என்றும் கூட்டணி அமைந்தது. ஆனால் இருகட்சிகள் இடையிலான கூட்டணி 2007 அக்டோபரிலே முடிந்தது. எடியூரப்பா முதல்வராக குமாரசாமி அனுமதிக்கவிலை. இதனால் கூட்டணியும் முறிந்தது, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\n2008-ல் பா.ஜனதா அரசு, ‘ஆப்ரேஷன் கமல்’\n2008-ல் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது பா.ஜனதா 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பா.ஜனதா 5 சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சியை அமைத்தது. சுயேட்சைகள் பலத்துடன் அமைக்கப்படும் அரசு எப்போது வேண்டுமென்றாலும் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் என்று எடியூரப்பா மேற்கொண்ட நகர்வுக்குதான் ‘ஆப்ரேஷன் கமல்’ என பெயர். பா.ஜனதா அரசியல் சூழ்ச்சியால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். இதனால் அவையில் பா.ஜனதா பலம் அதிகரித்தது.\nமாநிலத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து 4 எம்.எல்.எ.க்களையும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதா தன்வசப்படுத்தியது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 4 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர்கள் பதவி இழக்க நேரிட்டது. இதனையடுத்து 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா சார்பில் கட்சிக்குக்கு ஓடிவந்த எம்.எல்.ஏ.க்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பா.ஜனதா 5 தொகுதிகளை தன்வசப்படுத்தியது, இதனையடுத்து அக்கட்சியின் பலம் 220 ஆக உயர்ந்தது. மதச��ர்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற வில்லை.\nஇதேபோன்று மீண்டும் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் பணியை பா.ஜனதா முன்னெடுக்கலாம் என பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ செயற்கைக்கோள்கள் மூலமான ஆய்வில் தகவல்\nஉடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நடைப்பயிற்சி\n‘தேசிய கடற்படை தினம்’ டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுவது ஏன்…\nதென் இந்தியாவிற்கான நுழைவு வாயிலை கைப்பற்றுமா…\nஏற்கனவே நிவர் புயல் தாக்கிய நிலையில் தமிழகத்தை மற்றொரு புயல் தாக்குமா…\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nநிவர் புயல் கடைசி நேரத்தில் அதி தீவிரப் புயலாக வேகம் கூடியது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவுக்கு பயனளிக்கும் என பார்க்கப்படுவது ஏன்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28301/", "date_download": "2021-01-19T07:38:25Z", "digest": "sha1:KJP7WT5K2NPB4IZM6NSYYBQ52CFCOKPR", "length": 9408, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமர் அமெரிக்காவிற்கு பயணம் - GTN", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை பிரதமர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇரண்டு வாரங்கள் வரையில் பிரதமர் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்படுகிறது. இந்த பயணத்தின் போது அவர் தனது வழமையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர��� மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nஅனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சர் இரங்கல்\nமீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/150316/", "date_download": "2021-01-19T08:39:20Z", "digest": "sha1:SOXVA2WEOOZW7IWD5UT762N5TE6MSCFZ", "length": 16460, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டு வாரங்களுக்கும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக போக்குவரத்து சேவை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு வாரங்களுக்கும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக போக்குவரத்து சேவை\nமன்னார் நகர சபையின் கீழ் உள்ள புதிய பேருந்து தரிப்பிடத்தில் மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து சேவை மற்றும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவைகள் இணைந்த சேவையாக மேற்கொள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு இன்றைய தினம் புதன் கிழமை(16) மாலை தீர்வு எட்டப்பட்டுள்ளது.\nஅரச மற்றும் தனியார் போக்குவரத்துக்கள் இணைந்த சேவையை மேற்கொள்ளுவது தொடர்பாக தொடர்ச்சியான முரண்பாடுகள் நிலவி வந்தஇந்த நிலையில் வடமாகாண ஆளுனாின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் விசேட கூட்டம் இன்றைய தினம் புதன் கிழமை(16) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.\nகுறித்த கலந்துரையாடலுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரத்தியேக செயலாளர் வசந்தன்,மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபையின் செயலாளர்,மாவட்டச் செயலக அதிகாரிகள் , பிரதேசச் செயலாளர் , அரச , தனியார் போக்கு வரத்து சங்க அதிகாரிகள்,மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம், இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை அதிகாரிகள் ,பிரதி நிதிகள்,தொழிற்சங்க பிரதி நிதிகள் , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன்,என பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது தொடர்சியான முரண்பாடுகள் காரணமாகவும் மனக்கசப்புக்கள் காரணமாகவும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பிரதி நிதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nபுதிய பேரூந்து தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்ட போதும்,மன்னாரில் அரச தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் தனித்தனியாக இடம் பெற்று வருகின்றது.\nஎனினும் பல்வேறு முயற்சிகளை ம��ற்கொண்ட போதும் ஒரே பேரூந்து தரிப்பிடத்தில் அரச தனியார் பேரூந்துகள் இணைந்த சேவையை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தனர்.\n-இன்றைய தினம் மாலை இடம் பெற்ற கூட்டத்தில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் கூறித்த கூட்டத்தில் ஏற்பட்டது.\nஎனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இணைந்த சேவையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன் வைத்தனர்.\nஇதன் போது எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு சுமூகமான முறையில் ஒன்றிணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக போக்குவரத்து சேவையை மேற்கொள்ள கோரிக்கை முன் வைக்கப்படடது.\nஅதற்கு அமைவாக எதிர் வரும் இரண்டு வராங்களுக்கு அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஒன்றிணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக இணைந்த போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.\n-எதிர் வரும் இரண்டு வராங்களுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகள், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு புதிய நேர அட்டவணையை தாயரித்து போக்கு வரத்துச் சேவையை தொடர்ந்து மேற்கொள்ளுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்துச் சபையின் தலைவரின் தலைமையில் எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டு நடை முறைப்படுத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.அது வரைக்கும் பழைய நேர அட்டவணைக்கு அமைவாக அரச தனியார் போக்கு வரத்து சேவைகள் ஒன்றிணைந்த சேவையாக முன்னெடுக்கப்படும் என சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது. #நேரஅட்டவணை #போக்குவரத்துசேவை #மன்னார் #நகரசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீடொன்றுக்கு அடிக்கடி செல்லும் பெண் 19 பவுண் தங்க நகைகளை திருடியதில் சிக்கினார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஅம்பாறை கல்முனை வாடி வீட்டு கடற்கரையில் இடம்பெறும் சமூகச் சீர்கேடுகள் ��ுறித்து மக்கள் விசனம்…\nஇது ஒரு துன்பியல் சம்பவம்- டெனீஸ்வரனுடனான வழக்கு குறித்து விக்கினேஸ்வரன்\nவீடொன்றுக்கு அடிக்கடி செல்லும் பெண் 19 பவுண் தங்க நகைகளை திருடியதில் சிக்கினார் January 19, 2021\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/sasikala-history-mgr.html", "date_download": "2021-01-19T09:10:45Z", "digest": "sha1:LA2EYGVABU7DQJLQEJXAXP5OVCE36C4H", "length": 16616, "nlines": 52, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "சசிகலா ஜாதகம் - 41 - எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nசசிகலா ஜாதகம் - 41 - எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. ���தனால், எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்கு நடராசன் தூபம் போட்டார். ஆனால் அந்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போயின. ஆனாலும் டெல்லியின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அருகில் இருந்தவர்களே செய்ய ஆரம்பித்தார்கள்.\n‘முதல்வர் ஆசை’ நிறைவேறாத நிலையில் கேபினெட்டுக்குள்ளாவது கால் பதித்துவிட காய்கள் நகர்த்தப்பட்டன. எப்படியாவது ஜெயலலிதா துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் நடராசன். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து இதை வலியுறுத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ‘‘வேலைப்பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கு உறுதுணையாக ஒருவரை வைத்துக் கொள்ளுங்கள்’’ என கவர்னர் குரானா மூலம் மறைமுகமாக எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார் ராஜீவ் காந்தி.\n‘‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எத்தனை காலத்துக்கு உயிர் வாழ்வார்கள்’’ என டாக்டர்களை அணுகிக் கேட்க ஆரம்பித்தார்கள். இந்தநிலையில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் பாதிப்புக்கு ஆளானது. அதற்காக வெளிநாடு சென்றார்.அவருக்கு என்ன ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள நடராசன் களமிறங்கினார். வெளிநாட்டில் இருக்கிற நண்பர்கள் மூலம், எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றிய தகவல்களைத் திரட்ட முயன்றார். கடைசியில் ‘‘எம்.ஜி.ஆருக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் சரியாகப் பேச வராது’’ என்கிற தகவல் வந்து சேர்ந்தது.\nஇப்படியான காலகட்டத்தில்தான் ‘ஜெயலலிதாவைத் துணை முதல்வர் ஆக்க வேண்டும்’ என டெல்லியில் இருந்து பிரஷர் வந்தது. இதைச் சமாளிக்க உடனே எம்.ஜி.ஆர் டெல்லி சென்றார். ‘அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு இடம் தர வேண்டும்’ என்கிற மத்திய அரசின் மறைமுக மிரட்டலைக் கண்டு எம்.ஜி.ஆர் வெம்பினார். ‘ராஜீவ் காந்தியிடம் இருந்துதான் இப்படியான உத்தரவுகள் வருகிறதா... அல்லது அவரின் அலுவலகத்தில் இருக்கிற ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்கள் இதனைச் செய்கிறார்களா’ என்கிற குழப்பம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.\nஇந்த நிலையில்தான் நேரு சிலை திறப்பு விழாவில் சதி ஒன்று அரங்கேறியது. சென்னை கிண்டி கத்திபாராவில் நேருவுக்குச் சிலை அமைத்து, திறப்பு விழாவுக்குத் தேதி குறித்திருந்தார்கள். சிலையை, பிரதமர் ராஜீவ் காந்திதான் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயலலிதாவையும் மேடையேற்றிவிட முயன்றார் நடராசன். ராஜீவ் காந்தியிடம் செல்வாக்கோடு இருக்கும் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி பங்கேற்கும் கூட்டத்திலும் தான் இருக்க வேண்டும் என நினைத்தார். எனவே, ‘நேரு சிலை திறப்பு விழாவில் என்னையும் சேர்க்க வேண்டும்’ என ஜெயலலிதா வலியுறுத்தினார். அந்த விழாவில் பங்கேற்பதன் மூலம் ராஜீவ் காந்தியிடம் தன் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. அந்த விழாவில், புரட்சியாளர் அருணா ஆஸப் அலியை, சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் தேர்வு செய்திருந்தார். ‘அவருக்குப் பதிலாகத் தன்னைச் சேர்க்க வேண்டும்’ என எம்.ஜி.ஆரிடம் வாதிட்டார் ஜெயலலிதா.\nஇப்படியொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டால், அது தனக்குத் தலைவலி ஆகிவிடும் என நினைத்தார் எம்.ஜி.ஆர். ராஜீவ் காந்தியோடு ஜெயலலிதா ரொம்ப நெருக்கம் ஆகிவிடக் கூடாது என்பதால், விழாவில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு தரவில்லை. விழா வி.ஐ.பி-க்கள் பட்டியலில் ஜெயலலிதாவைச் சேர்த்தே ஆக வேண்டும் என டெல்லி அடம் பிடித்தது. விழாவில் பங்கேற்கும் ராஜீவ் காந்தியின் உரையை முன்பே தயாரிக்க ஆரம்பித்தார்கள். அதில் ‘தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெயலலிதா’ என்பது போல ஜெயலலிதாவைப் புகழ்ந்து ஒரு பாரா எழுதப்பட்டு இருந்தது. ‘மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ராமசந்திரன் அவர்களே’ என்றுதான் பிரதமர் உரை எழுதப்படுவது வழக்கம். ஆனால் தயாரிக்கப்பட்ட உரையில் ‘மாண்புமிகு தமிழக முதல்வர்’ மிஸ்ஸிங். இந்த விஷயங்களை எல்லாம் எம்.ஜி.ஆர் மோப்பம் பிடித்தார். டெல்லியில் இருந்து எம்.ஜி.ஆருக்கு போன். ஆனால் இந்த முறை எம்.ஜி.ஆர் சட்டை செய்யவில்லை. ஆர்.எம்.வீரப்பனைக் களமிறக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குச் செல்வாக்கு இல்லை என்பதை ராஜீவ் காந்திக்குக் காட்டுவதற்காக மறைமுகமான வேலைகளில் ஆர்.எம்.வீரப்பன் இறங்கினார். விழாவில் ஜெயலலிதா பேசும் சூழல் வந்தால், அதை எதிர்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தார். எம்.ஜி.ஆரின் மனவருத்தம் ராஜீவ் காந்தியிடம் பக்குவமாகச் சொல்லப்பட்டது. அதன்பின், ‘எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்கேற்ப சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார்’ என்கிற உறுதிமொழி தரப்பட்டது. தலைநகர் தந்த வாக்குறுதியால் எம்.ஜி.ஆர் நிம்மதி அடைந்தார். ஆனாலும் நிம்மதி நீடிக்கவில்லை.\nவிழாவுக்கான அழைப்பிதழ்கள் ரெடி ஆனபோது அதில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெற்றிருந்து. தமிழக அரசின் பொதுத்துறையின் மேற்பார்வையில்தான் அழைப்பிதழ்களைச் செய்தித் துறை அச்சடித்தது. விசாரித்தபோதுதான் இரண்டு வகையான அழைப்பிதழ்கள் தயாரானது தெரியவந்தது. அரசு போட்ட உத்தரவைத் தாண்டி போயஸ் கார்டன் ஒரு உத்தரவைப் போட... இன்னொரு அழைப்பிதழ் ரெடி செய்துவிட்டார்கள். இந்த வேலையைப் பார்த்தவர்கள் யார் என விசாரணையில் இறங்கினார்கள். எல்லோரின் விரல்களும் நடராசனைக் கைகாட்டின. அப்போது செய்தித் துறையில்தான் நடராசன் இருந்தார். எம்.ஜி.ஆரைப் பகைத்துக் கொண்டு, ஜெயலலிதாவின் கட்டளைகளை நிறை\nநேரு சிலையைத் திறந்து வைத்து ராஜீவ் காந்தி பேசினார். ‘தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர்.’ என சொல்லாமல் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்றார். அந்த மேடையிலேயே அவர் எம்.ஜி.ஆரிடம் சொன்னார். ‘Mr. MGR, You are so sick. Handover the responsibility to some other person, or make somebody as Deputy Chief Minister and take rest’ என்றார்.\n‘துணை முதல்வரை நியமித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்’ என ராஜீவ் காந்தி சொன்னபடியே எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக்கொண்டார். எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி, இந்த நேரு சிலை திறப்பு விழாதான் 1987 டிசம்பர் 21-ம் தேதி நேரு சிலை திறப்பு விழா நடந்தது. டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தார்.\n21 May 2017, அதிமுக, அரசியல், எம்.ஜி.ஆர்., சசிகலா, தொடர்கள், ஜெயலலிதா\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\nஅழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை\nசசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/09/edappadi-palaniswamy-vs-o-panneerselvam.html", "date_download": "2021-01-19T09:18:40Z", "digest": "sha1:JNA523NQUVU3VKMUFW3CURXKFB3K7WQA", "length": 30558, "nlines": 70, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "சேர்ந்தே விளையாடுவோம்... வாப்பா! - டெல்லியே என் பக்கம்... போப்பா! - உச்சத்தில் ஆடு புலியாட்டம்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n - டெல்லியே என் பக்கம்... போப்பா - உச்சத்தில் ஆடு புலியாட்டம்\nமூன்றரை ஆண்டுகளாகப் பெட்டிப் பாம்பாக பதுங்கியிருந்த பன்னீர் படமெடுத்து ஆடுகிறார். அவர் முகத்தில் பவ்யம் தெளிந்து, ரெளத்திரம் தெறிக்கிறது. டெல்லி தொடங்கி தினகரன் முகாம் வரை எதிர்பார்த்திராத ஆட்களெல்லாம் வரிசையாக வந்து வணக்கம் வைக்க... அவர்களை வரவேற்கும் பன்னீர் முகாமில் ‘பன்னீர்’ மணக்கிறது. எடப்பாடி முகாமிலோ உடனிருந்தவர்களே மெளனம் காக்க... கலங்கிப்போயிருக்கிறார் மனிதர். வேறு வழியில்லாமல் எதிர் முகாமுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவுக்கு இறங்கிவந்திருக்கிறது எடப்பாடி தரப்பு\nபகிரங்க மோதல்... பலத்த கோஷம்\nஅ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம், செப்டம்பர் 18-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை சீனியர் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். “முன்பெல்லாம் எடப்பாடி, பன்னீர் தரப்பில் அவரவர் ஆதரவாளர்கள் அமைதியாகக் கட்சிக் கூட்டங்களுக்கு வந்து செல்வார்கள். ‘பிரச்னை வேண்டாம்’ என்று இருதரப்பினரும் நினைத்ததே இதற்குக் காரணம். இப்போது இருதரப்பிலும் பகிரங்கமாக மோதிக்கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.\nகூட்டத்துக்கு முந்தைய நாள் காலையிலிருந்தே பன்னீர் தரப்பிலிருந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக அலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில், முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் சில வாக்குறுதிகள் தரப்பட்டன. அதன் விளைவுதான் கூட்டத்துக்கு பன்னீர் வந்தபோது எதிரொலித்த ‘அம்மாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம்’ என்ற கோஷம். அதேபோல எடப்பாடி தரப்பிலும் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்கள். அதை முன்வைத்தே, ‘நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்ற போட்டி கோஷம் எழுந்தது.\nஇதில் பன்னீர் தரப்புக்குக் குவிந்த ஆதரவை பன்னீரே எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட கொங்கு அமைச்சர்கள் பலரும் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த எடப்பாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த ஒரு மாதமாகவே பன்னீர், தன் ஆதரவாளர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களிடம் தனி���்தனியாக ஆலோசனை நடத்திவந்தார். ‘நான் தனியாள் இல்லை’ என்பதை நிரூபிக்க, சுறுசுறுப்பாகச் சுழன்றார்.\nபன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான். ‘அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்குள் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன’ என்பதையும் நிர்வாகிகள் மத்தியில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் பன்னீர். பல அமைச்சர்கள் எடப்பாடி மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களும் பன்னீருக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்திருக்கிறார்கள். இதை முன்வைத்துத்தான் கூட்டத்தில் பன்னீர் எடுத்த எடுப்பிலேயே, ‘கட்சிரீதியாக எனக்கு என்ன செய்தீர்கள், கட்சிக்கு என்ன செய்தீர்கள்’ என்று எடப்பாடியிடம் நேரடியாகக் கேட்டிருக்கிறார். எடப்பாடி அதற்கு பதில் சொல்வதற்கு முன்பாக பன்னீரின் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், ‘இரண்டு அணிகளும் இணையும்போது சொன்ன வார்த்தை என்ன ஆனது... `11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்று சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா...’ என்று எடப்பாடியை நோக்கி எகிற... பன்னீரே இந்தப் படபடப்பை எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகே சூடுபிடித்தது கூட்டம்.\nபூனைக்கு மணியைக் கட்டுவது யார் என்று காத்திருந்தவர்கள்போல வரிசையாக எடப்பாடிக்கு எதிர்க்குரல்கள் எழுந்தன. இருக்கையிலிருந்து எழுந்த அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், ‘இரு அணிகள் இணையும்போது, இருதரப்பிலும் சம அளவில் கட்சிப் பதவிகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், எங்கள் அணியைத் தொடர்ந்து புறக்கணிக்கிறீர்கள்’ என்றார் சத்தமாக.\nஎடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்\nஎடப்பாடிக்கு ஆதரவாக இருந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகளும் மாறிவிட்டன. அவர் டெல்டா பகுதியில் தனியாக ஓர் அதிகார மையத்தை உருவாக்கிவருகிறார்.\n50-க்கும் மேற்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் அவர் பின்னால் அணிவகுக்கிறார்கள். `முதல்வர் வேட்பாளர்’ சர்ச்சை எழுந்தபோதே வைத்திலிங்கம், ‘எடப்பாடி எப்படி அவரே தன்னை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ளலாம் அதெல்லாம் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சீறினார். இந்தக் கூட்டத்திலும் அவரது கோபம் வெளிப்பட்டது. ‘ஆட்சியை யெல்லாம் எடப்பாடியார் நல்லாத்தான் கொண்டு போனாரு. ஆனா, கட்சியை பலப்படுத்த ஒரு வேலையும் பார்க்கலை’ என்று போட்டு உடைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு, ‘இந்த மூணு வருஷத்துல இத்தனை பொறுப்புகளை கட்சியில போட்டிருக்கேன்’ என்று சொல்ல... ‘அதனால கட்சி வளர்ந்துட்டுதா, சொல்லுங்க அதெல்லாம் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சீறினார். இந்தக் கூட்டத்திலும் அவரது கோபம் வெளிப்பட்டது. ‘ஆட்சியை யெல்லாம் எடப்பாடியார் நல்லாத்தான் கொண்டு போனாரு. ஆனா, கட்சியை பலப்படுத்த ஒரு வேலையும் பார்க்கலை’ என்று போட்டு உடைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு, ‘இந்த மூணு வருஷத்துல இத்தனை பொறுப்புகளை கட்சியில போட்டிருக்கேன்’ என்று சொல்ல... ‘அதனால கட்சி வளர்ந்துட்டுதா, சொல்லுங்க’ என்று சத்தமாகவே எதிர்க் கேள்வி கேட்டியிருக்கிறார். இதேரீதியில்தான் கே.பி.முனுசாமியும் பன்னீருக்கு ஆதரவாகப் பேசினார்.\nபன்னீரின் ஆதரவாளர்கள் பலருமே, `டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள்ல தினகரன் டீமுக்கு அஞ்சாயிரத்திலிருந்து இருபத்தஞ்சாயிரம் வாக்குகள் வரை இருக்குது. கட்சியை நீங்க ஒழுங்கா நடத்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா’ என்று கேட்க, எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் இல்லை. ஒருகட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேரும் எழுந்து தனியாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். இதுதான் சமயம் என்று எழுந்த சி.வி.சண்முகம், ‘என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல... இந்தக் கட்சி என்ன, ஒரு சாதிக்கான கட்சியா’ என்று கேட்க, எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் இல்லை. ஒருகட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேரும் எழுந்து தனியாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். இதுதான் சமயம் என்று எழுந்த சி.வி.சண்முகம், ‘என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல... இந்தக் கட்சி என்ன, ஒரு சாதிக்கான கட்சியா’ என்று கொங்கு மண்டலத்து பிரமுகர்களை மனதில்வைத்து காரசாரமாகப் பேச, அவரை அமைதிப்படுத்த முயன்றார் தளவாய்சுந்தரம். அப்போது மேலும் ஆக்ரோஷமானவர், ‘நீ பதவி வாங்க என்ன வேணாலும் செய்வ... அமைதியா உட்காருய்யா’ என்று அவரிடம் சீறியிருக்கிறார்.\nஇப்படி வைத்தி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் எனப் பலரும் பன்னீருக்குக் குரல் கொடுக்க... எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட கொங்கு முகாம் ‘நமக்கேன் வம்பு’ என்று அமைதியாக இருந்தது. இதை எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை. தன்னை நோக்கிக் கேள்விக்கணைகள் வந்தபோதெல்லாம் அடிக்கடி அவர் தங்கமணியைப் பார்க்க... கடைசியாக எழுந்த தங்கமணி, ‘இப்ப எதுக்குங்க அந்தப் பிரச்னையெல்லாம்... செயற்குழுவுல பேசி, முதல்வர் வேட்பாளரை முடிவு செஞ்சுக்கலாம்’ என்று சுரத்தே இல்லாமல் ‘சேம் சைடு கோல்’ போட அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி\nநேரம் செல்லச் செல்ல ஒருகட்டத்தில் பெரும் மோதலே வெடிக்கும் சூழல் உருவானது. இதனால், இனியும் கூட்டத்தைத் தொடர வேண்டாம்; முடித்துக்கொள்ளலாம் என்று அவசரமாகக் கூட்டத்தை முடித்துவிட்டு, செயற்குழு அறிவிப்பை மட்டும் டைப் செய்யச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டனர்” என்றவர்கள், கூட்டத்துக்கு அடுத்தடுத்த நாள்களில் நடந்த அப்டேட்களையும் அடுக்கினார்கள்.\n``இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பன்னீர் மற்றும் எடப்பாடி ஆகியோர் வீடுகளில் தனித்தனியாகக் கூட்டங்கள் நடந்தன. தனது வீட்டில் நடந்த கூட்டத்தின்போது நீண்டகாலத்துக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார் பன்னீர். அவர் பேச ஆரம்பித்தபோதே, ‘நிறைய பேச நினைக்கிறேன்... வார்த்தை வரலை... ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி’ என்று உருகியிருக்கிறார். பதிலுக்கு அவரின் ஆதரவாளர்கள், ‘அண்ணே நாங்க விட்ருவோமா... இந்த முறை உங்க பவரைக் காட்டிட்டீங்க. 11 பேர் குழுவை அவங்க அமைக்கலைனா நிலைமை மோசமாயிடும். குழுவை அமைக்குறதுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டோம்’ என்று கொந்தளித்திருக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தியிருக்கிறார் பன்னீர்.\nஎதிர் முகாமான எடப்பாடி வீட்டில் நடந்த கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.\n`அவங்களை இப்படியே வளர்த்துவிட்டீங்கன்னா, எலெக்‌ஷன் நேரத்துலயும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுப்பாங்க. சும்மா விடக் கூடாது.\nவழிகாட்டுதல் குழுவை அமைச்சா, மொத்தமா கட்சி கையைவிட்டுப் போயிடும். அதுக்கு பதிலா நாம கொஞ்சம் இறங்கிப்போகலாம். நீங்களும் பன்னீரும் பொறுப்புகளைச் சமமா பிரிச்சுக்கோங்க’ என்று எடப்பாடிக்கே ஆலோசனை தரப்பட்டது. இதற்கு எடப்பாடி தரப்பும் சம்மதித்திருக்கிறது” என்றார்கள்.\n” - பவருக்கு வரும் பன்னீர்...\nமேற்கண்ட நிகழ்வுகளை யெல்லாம் உன்னிப்பாக கவனித்துவருகிறது டெல்லி பா.ஜ.க தலைமை. கூட்டம் நடந்த மறுநாளான செப்டம்பர் 19-ம் தேதி டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் ஒருவர், பன்னீர் தரப்பிடம் நீண்டநேரம் பேசினாராம். பல மாதங்களுக்குப் பிறகு தெம்பூட்டும்படி டெல்லியிலிருந்து தனக்கு வந்த தகவலால் உற்சாகமாக இருக்கிறார் பன்னீர். மறுபுறம் எடப்பாடி தரப்பிடமும் பா.ஜ.க-விலிருந்து பேசியிருக்கிறார்கள். அது குறித்து விசாரித்தால், `செப்டம்பர் 20-ம் தேதி அன்று ராஜ்யசபாவில் தாக்கலாகவிருந்த விவசாயிகள் மசோதாவுக்கு ஆதரவு கேட்டுப் பேசினோம்” என்றார்கள்\nஇந்த விவகாரத்தையும் தனக்குச் சாதகமாக பன்னீர் தரப்பு ஸ்கோர் செய்ததுதான் ஹைலைட். செப்டம்பர் 19-ம் தேதியன்றே அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர்களைத் தொடர்புகொண்ட பன்னீர் தரப்பு, ‘வேளாண் மசோதாவில் பா.ஜ.க-வை ஆதரிக்க வேண்டும். இது கட்சியின் உத்தரவு’ என்று சொல்லியிருக்கிறது. அதன் பிறகு, இதே கருத்தை எடப்பாடி தரப்பில் உறுப்பினர்களிடம் தெரிவித்தபோது, “அதான் அண்ணன் முன்னமே சொல்லிட்டாரே...” என்று சொல்ல, ஜெர்க் ஆகியிருக்கிறது எடப்பாடி டீம்\nஅ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க கட்சி விதிகளின்படி செயற்குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. செயற்குழுவில் ஒரு விஷயத்தைப் பேசி முடிவு செய்துவிட்டு, அந்த முடிவை பொதுக்குழுவில் நிறைவேற்றினால் மட்டுமே அது செல்லுபடியாகும். இது பற்றியும் பேசியவர்கள், “இடைப்பட்ட நாள்களில் அதிகாரப் பங்கீடு முடிந்துவிடும். பன்னீருக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும். இதனால், செயற்குழுவில் இரு தரப்பினரும் பேசிவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். முதல்வர் வேட்பாளர் பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது” என்றார்கள்.\nடெல்லிக்கு தினகரன் சென்றுவிட்டு வந்த பிறகு பன்னீர் தரப்பு கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது. இது பற்றிப் பேசிய தினகரன் தரப்பினர், ``எங்கள் தரப்பில் ஏற்கெனவே பன்னீருடன் ஒரு சந்திப்பை முடித்து விட்டார்கள். எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்தைச் சரிக்கட்டி, எடப்பாடிக்கு எதிராகப் பேசவைத்தது தினகரனின் பிளான்தான். தினகரன் ஆகஸ்ட் 25-ம் தேதியே டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. அதனால், செப்டம்பர் 20-ம் தேதி தனி விமானத்தில் டெல்லி சென்ற தினகரன், அமித் ஷாவுக்கு நெருக்கமான சிலரைச் சந்தித்துவிட்டு அன்றிரவே சென்னை திரும்பிவிட்டார். சந்திப்புகள் சுமுகமாக முடிந்திருக்கின்றன. அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து நடக்கப்போகும் மாற்றங்கள், எடப்பாடிக்கு இறங்குமுகமாகவே இருக்கும்” என்றார்கள்.\nஅதிகாரத்தைப் பிடிப்பதற்காக நடக்கும் அருவருப்பான அரசியலை மக்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். நாளை கட்சியில் யார் வேண்டுமானாலும் அதிகாரத்தைக் கைப்பற்றலாம். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்\n“எப்போ, என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்\nஆறு மாதங்களுக்கு முன்னரே அமைச்சர்கள் சிலர் பன்னீரிடம், ``அண்ணே நீங்க ஏன் அமைதியாக இருக்கீங்க... உங்களை நம்பி வந்ததுக்கு எங்களுக்கும் கட்சியில மரியாதை இல்லை. நீங்க பிரச்னை பண்ணினாத்தான் எல்லாம் சரியாகும்” என்று பொங்கியிருக் கிறார்கள். அதைக் கேட்டுக் கடும் ஆத்திரமடைந்த பன்னீர், ``நீங்க ஒண்ணும் கெட்டுப் போயிடலை. நான் அமைதியா இருக்கிறதாலதான் ஆட்சி நாலு வருஷமா நடக்குது. நீங்கல்லாம் அமைச்சரா, நல்லா சுகபோகமா இருக்கீங்க. எனக்குத்தான் மக்களிடம் அவப்பெயர். எல்லாத்தையும் நான் சுமந்துக்கிட்டு அல்லாடுறேன். எப்போ, என்ன செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவர்களின் வாயை அடைத்திருக்கிறார். பன்னீர் சொன்ன நேரம் இப்போதுதான் அவருக்கு அமைந்திருக்கிறது\n27 Sep 2020, அதிமுக, அரசியல்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\nஅழிக்கப்படும் பாரம்பர்யக் கோயில்கள்... அதிர்ச்சி கிளப்பும் யுனெஸ்கோ அறிக்கை\nசசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/05/5.html", "date_download": "2021-01-19T09:10:25Z", "digest": "sha1:JVGE5IYD2W3QEAK2ELGLVA3NKOUC6HBQ", "length": 17931, "nlines": 145, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - மொத்தம் 200 வினாக்கள் - பாகம்-5 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சி , தேர்வுக்கான குறிப்புகள் , மொழிப்பயிற்சி » டி.என்.பி.எஸ்.சி - மொத்தம் 200 வினாக்கள் - பாகம்-5\nடி.என்.பி.எஸ்.சி - மொத்தம் 200 வினாக்கள் - பாகம்-5\nவணக்கம் தோழர்களே..தேர்வுக்கு விண்ணப்பித்து வீட்டீர்களா.. இல்லையென்றால் உடனே விண்ணப்பியுங்கள்..அதை முடித்தால்தான் மேற்கொண்டு நிம்மதியாய் நீங்கள் படிக்கமுடியும் இல்லையென்றால் கவனம் சிதறும். தேர்வுக்கான நாட்கள் குறைந்து கொண்டேயிருக்கிறது. விண்ணப்பிக்கும்போது குரூப் 4 க்கு மட்டும் விண்ணப்பிக்காதீர்கள் குரூப் 8 க்கும் சேர்த்தே விண்ணப்பியுங்கள்..இரண்டுக்கும் ஒரே விண்ணப்பத்தையே பயன்படுத்தலாம்.சிலர் குரூப் 8 க்கான பணியிடங்கள் மிகக் குறைவாக இருக்கிறதே என்றெண்ணி அதை புறக்கணித்துவிடுவார்கள்.அப்படி செய்யாமல் இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பியுங்கள்.ஆனால் ஒன்று.. இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில்தான் நடக்கும்.அதாவது எப்பவும் போல காலையில் குரூப் 4 தேர்வு நடக்கும் குரூப் 8 க்கும் சேர்த்து விண்ணப்பத்தவர்களுக்கு தொடர்ந்து மதியமும் தேர்வு நடக்கும்.இந்த இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்ணை வைத்தே குரூப் 8 ன் முடிவுகள் இருக்கும்.\nசரி தோழர்களே..படிக்க ஆரம்பித்து விட்டீர்கள்..ஆனால் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா..பெரும்பாலும் முதல் முறையாக தேர்வு எழுதும் தோழர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.அந்த குழப்பத்தை நிவர்த்தி செய்துவிடலாம்.\nமதியம் என்ன தேர்வு என்று கேட்கிறீர்களா..அது முற்றிலும் இந்து மதம் பற்றியவை.அதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nதேர்வுக்கான வினாத்தாள் 200 வினாக்களைக் கொண்டு இருக்கும் .ஒவ்வொரு வினாவுக்கும் ஒன்றரை மதிப்பெண்கள்..ஆக மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நீங்கள் தேர்வை எழுத வேண்டும்.\nபொது அறிவு 100 வினாக்கள்\nஇது பொதுவான பாடத்திட்டம் ஆகும்..பொதுத் தமிழில் எதைச்சார்ந்த பகுதிகள் பொது அறிவில் எதைச் சார்ந்த பதிவுகள் என விளக்கமாக அடுத்த பதிவில் சந்திப்போம்..\nபொது அறிவில் நமக்கு ஒருவேளை மதிப்பெண்கள் குறையும் பட்சத்தில் நமக்கு கைகொடுப்பது பொதுத் தமிழ்தான்..ஏனென்றால் பொதுத் தமிழில் சுலபமாக 100 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும் .இதற்கு நாம் பள்ளிகளில் படித்த தமிழ் இலக்கணங்களை மறக்காமல் இருக்கவேண்டும். அவ்வளவுதான்.இலக்கணம் என்ற உடனே பயந்து விடவேண்டாம்.நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதாக இருக்காது.மொழிப்பயிற்சி என்று அதைக் குறிப்பிடலாம்.மொழிப்பயிற்சி வினாக்கள் தான் அதிகம் வரும்..அதை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.\nபொது அறிவை பொறுத்தவரை நாம் இத்தனை நாட்கள் படித்ததும் இப்போது படித்துக் கொண்டிருப்பதும் தான்.ஆகவே படித்ததை நினைவு கூர்ந்து பார்ப்பதும் இனி படிப்பதை மறக்காமல் இருப்பதும் மிக அவசியமானதாகும் .\nஇது குறித்து விளக்கங்கள் அடுத்த பதிவில் இடுகிறேன்.\nபொதுத்தமிழில் 100 வினாக்களையும் சரியாக எழுத விரும்புபவர்கள் 6 ம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களை படித்தால் போதுமானது.\nஅதேபோல பொது அறிவில் நிறைய மதிப்பெண்களைப் பெற 6 ம் வகுபிலிருந்து 10 வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகங்களை கட்டாயம் வாசிக்க வேண்டும்.\nஇது பொதுவான பாடத்திட்டம் ஆகும்..பொதுத் தமிழில் எதைச்சார்ந்த பகுதிகள் பொது அறிவில் எதைச் சார்ந்த பதிவுகள் என விளக்கமாக அடுத்த பதிவில் சந்திப்போம்..\nசரி தோழர்களே..பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினாக்க்கள் எந்தெந்த பகுதியில் இருந்து கேட்க்கப்படும் என்று விளக்கமாக நாளைய பதிவில் பார்ப்போம்..\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடை���ட்டும்.\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கான குறிப்புகள், மொழிப்பயிற்சி\nபயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே..\nஅனைவருக்கும் பயனுள்ள பதிவு .\nம்ம்ம்ம்ம் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் பாடத்தை படிக்கிறீகளோ இல்லையோ. அண்ணாவின் இந்த அறிவுரையை படித்திட்டு போங்க வெற்றி உண்டு\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/how-to-make-tongue-gooseberry-pickle/", "date_download": "2021-01-19T09:19:48Z", "digest": "sha1:WWIFA3FJ62WS2UKHBKOYLYDYNKR2UFOQ", "length": 5622, "nlines": 132, "source_domain": "dinasuvadu.com", "title": "நாவை சுண்டி இழுக்கும்..நெல்லிக்காய் ஊறுகாய் .! -", "raw_content": "\nநாவை சுண்டி இழுக்கும்..நெல்லிக்காய் ஊறுகாய் .\nநெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போமா.\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 3 ஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதில் அனைத்து நெல்லிக்காயையும் போட்டு கூட மஞ்சள் தூள், தேவையான உப்பு ஆகியவற்றையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர், அதை அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும்.\nசிறிது நேரம் கழித்து நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்த சிறு துண்டுகளாக வெட்டி நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளின் மீது உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.\nஅதே, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் மிக்ஸ் செய்துள்ள நெல்லிக்காயைப் போட்டு நல்லா கிளறி இறக்கி வைத்த பின் சூப்பரான நாவை சுண்டி இழுக்கும் நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.\nஆஸ்திரேலிய மண்ணில் அபார வெற்றி: “இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும்”- பிசிசிஐ\n50 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி வரிகள் 5-10% உயர வாய்ப்பு.\nகாரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்.\n“லவ் ஜிஹாத்” க்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் முதல் வழக்கு பதிவு\nஆஸ்திரேலிய மண்ணில் அபார வெற்றி: “இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும்”- பிசிசிஐ\n50 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி வரிகள் 5-10% உயர வாய்ப்பு.\nகாரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்.\n“லவ் ஜிஹாத்” க்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் முதல் வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/10-sachin-shocked-his-morphed-image-with-nude-poonam-aid0128.html", "date_download": "2021-01-19T09:57:39Z", "digest": "sha1:AEN7ZTUL2NMBH6473IH36YWT6KAMUTN6", "length": 16666, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பா��்டே! | Sachin Tendulkar shocked at his morphed images with nude Poonam Pandey | சச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்டே! - Tamil Filmibeat", "raw_content": "\nநிறைய நம்பிக்கை துரோகங்கள்.. பிக்பாஸ் பாலாஜி உருக்கம்\n24 min ago எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்\n1 hr ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n1 hr ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n1 hr ago பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nSports இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு\nEducation ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance 91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nNews கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்டே\nமும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் யாருமே தராத அதிர்ச்சியை ஒருவர் தந்துள்ளார். அவர் நிர்வாணமாக தோன்றப் போவதாக அவ்வப்போது பயமுறுத்தி வந்த பூனம் பாண்டே\nகாரணம் வேறொன்றுமில்லை... இத்தனை நாள் அரை, முக்கால் நிர்வாணம் காட்டி வந்த பூனம், இப்போது முழு நிர்வாணமானகிவிட்டதுதான்\nகிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு மாடல் பூனம் பாண்டே என்றால் யார் என்று தான் அனைவரும் கேட்டார்கள். ஆனால் இந்திய அணி கோப்பையை வென்றால் வீரர்களுக்கு முன்பு நிர்வாணமாக நிற்பதாக அறிவித்ததையடுத்து பிரபலமானார்.\nதற்போது பூனம் பாண்டே கையில் ஒரு விஷ்ணு படத்துடன் நிர்வாண போய் கொடுத்துள்ளார். அதை ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நமஸ்கரிக்கிறார். அந்த வ���ஷ்ணு படத்தை உற்றுப் பார்த்தால் முகம் சச்சினுடைது. விஷ்ணு கையில் பேட், தலையில் ஹெல்மெட், கையில் உலகக் கோப்பையை வைத்திருக்கிறார். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெளிவாகத் தெரிந்தாலும் இணையத்தில் சக்கைப் போடு போடுகிறது.\nமேலும் மகா விஷ்ணுவின் படத்துடன் பூணம் நிர்வாணமாக நிற்பது போன்ற இந்த மாரிபிங் படத்தின் மூலம், சுவாமியின் படத்தையும் அவமரியாதை செய்துள்ளனர்.\nஇந்த புகைப்படத்தைப் பார்த்துதான் சச்சின் டெண்டுல்கர் அதிர்ந்து போனார். என்னை வைத்து என்ன கூத்தெல்லாம் அடிக்கிறார்களே என்று நொந்துவிட்டார்.\nபடத்தைப் பார்த்த பூனம் டுவிட்டரில், \"எனது ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இது போன்று மார்பிங் புகைப்படத்தைப் பார்த்து வருத்தப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் ஒரு மதம் மாதிரி,' என்று எழுதியுள்ளார்.\nஅப்போது கூட தன்னை நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டதற்காக அவர் வருந்தவில்லை, கிரிகெட்டுக்காகத்தான் வருத்தப்படுகிறாராம்\nதிடீரென பூனம் பாண்டே செய்த வேலை.. ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்.. டிரெண்டான #AskPoonamPandey\nகோவாவை விட்டு போகக்கூடாது, ஆமா.. ஆபாசப்பட விவகாரம்.. பூனம் பாண்டேவுக்கு ஜாமீன்\nஆபாச பட விவகாரம்.. போலீஸ் கஸ்டடியில் பூனம் பாண்டே.. 2 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட்\nஅரசு இடத்தில் ஆபாச வீடியோ.. சர்ச்சை நடிகைக்கு எதிராக களமிறங்கிய மகளிர் அணி.. கைதாவாரா பூனம் பாண்டே\nஎல்லாத்தையும் கழட்டிப் போட்டு.. நிர்வாண வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை.. ஹாலோவின் சர்ப்ரைஸாம்\nபடுக்கையில் டாப்லெஸில் பிரபல நடிகை.. உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா.. கதறும் நெட்டிசன்ஸ்\nபிகினியில் தெறிக்கவிடும் பூனம் பாண்டே.. செம்ம்ம்ம ஹாட் என ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்\nகணவரை கட்டியணைத்தப்படி காதல் சொட்ட சொட்ட வீடியோ போட்ட பூனம் பாண்டே.. ராசி ஆயிட்டாங்களாம்\nநிர்வாண கோலத்தில் பூனம்.. புது வீடியோவுக்கு பேரு 'செக்ஸி பாம்' பாத்தீங்களா.. எரியும் இன்ஸ்டாகிராம்\nவெறித்தனமாக காதலிக்கிறோம்.. பாலியல் புகாருக்கு பிறகு மீண்டும் கணவருடன் சேர்ந்த பூனம் பாண்டே\nமிருகத்தை அடிப்பது போல அடிக்கிறார்.. கணவர் சாம் பாம்பேவை விவாகரத்து செய்ய பூனம் பாண்டே முடிவு\nஏம்மா பூனம்.. இப்படி���ெல்லாம் போஸ்ட் போட்டுட்டு இப்போ அவர் மேல புகார் கொடுத்தா என்ன அர்த்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nகப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kiara-advani-glamour-photoshoot-067942.html", "date_download": "2021-01-19T09:13:50Z", "digest": "sha1:562MTVXKMTT2CSPAFLWMNNQ37XQAQVM2", "length": 16992, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்மர் வரப் போகுது.. கியாரா ரெடியாகிட்டார்.. ஜில் ஜில் கூல் கூல் போட்டோ ரிலீஸ்..ரசிகர்கள் குஷி! | Kiara advani glamour photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n25 min ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n31 min ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n40 min ago பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\n1 hr ago 90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்\nSports \"இங்க வாங்க லைன்\".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்\nNews கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nFinance இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசம்மர் வரப் போகுது.. கியாரா ரெடியாகிட்டார்.. ஜில் ஜில் கூல் கூல் போட்டோ ரிலீஸ்..ரசிகர்கள் குஷி\nActress Kiara Advani: சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியை பார்த்து தனது பாட்டி என்ன சொன்னார்\nசென்னை : பாலிவுட் நடிகை கியாரா அத்வானி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.\nகியாரா அத்வானி இந்தி திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து, மீண்டும் பாலிவுட்க்கு சென்று தற்போது பாலிவுட்டையே கலக்கி கொண்டு வருகிறார்.\nஇவரது இயற்பெயர் அலியா அத்வானி, தனது முதல் திரைப்படம் நடித்த பிறகு தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார். அஞ்சனா அஞ்சனி படத்தில் பிரியங்கா சோப்ராவின் பெயர் கியாரா. அப்பெயர் இவருக்கு மிகவும் பிடித்து போக தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார்.\nகியாரா அத்வானி என்ன தான் 2014 ஆண்டு அறிமுகமானாலும் அவரை எல்லா மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த படம் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம். எஸ். தோனி தி அன் டோல்டு ஸ்டோரி தான். பின்பு 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அங்கே இரண்டு படங்களில் நடித்தார் பின் மீண்டும் பாலிவுட்டிற்கே சென்றுவிட்டார்.\nகடைசியாக அவர் நடித்த திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்று, இப்பொழுது மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாத் கப்பூர் உடன் இணைந்து நடித்தார். அப்படம் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளங்கள் உருவாக்கியது. இந்தியில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார்.\nஇவர் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது வழக்கம். கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தனது சூட்டை தணிக்கவும் ரசிகர்களின் சூட்டை தணிக்கவும் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார் கியாரா அத்வானி. அப்புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.\nஇந்த போட்டோஷுட் இவர் ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு இந்த போட்டோஷுட்டை பார்த்ததும் இளநீர் மற்றும் தர்பூசணியை சாப்பிட்டதால் சூடு தணியும் ஆனால் இந்த போட்டோவை பார்த்தாலே சூடு தணியும் போல உள்ளது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\n'திரையில அப்படி பண்ணணுங்கறது என் ப��றுப்பல்ல.. ஆனா, அதை நோக்கிதான் பயணிக்கிறேன்.. வித்யா பாலன்\nஅந்த மெகா பட்ஜெட் படத்தில்.. பாலிவுட் ஹீரோ ஜோடியாகிறார் ரகுல் பிரீத்.. அடுத்த மாதம் ஷூட்டிங்\nஅவ்வளவு நெருக்கமா இருந்தாங்களே, என்னாச்சோ.. காதலரைப் பிரிந்தார் பிரபல வில்லன் நடிகரின் மகள்\nபாலிவுட் குறித்து அவதூறு செய்தி: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் சேனல்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉடல்நலக்குறைவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்\nபோதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு\nஎம்.ஜி.ஆர், ஜெய்சங்கருடன் நடித்த.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\n'நான் போதைக்கு அடிமையா இருந்தேன்..' திடீரென வைரலாகும் நடிகை கங்கனாவின் வீடியோ\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nபிரணாப் முகர்ஜி மரணம்.. டாப்ஸி முதல் அஜய் தேவ்கன் வரை.. பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகுடம் சூடிய ஆரி.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வேற லெவல்\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nதிடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/baba-ramdev-s-younger-brother-ram-bharat-appointed-top-position-in-ruchi-soya-021566.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-19T09:13:57Z", "digest": "sha1:6OFTTZOFKX46FREIFUMNS5V4N5JBGVRP", "length": 23189, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பள���் எவ்வளவு தெரியுமா..?! | Baba Ramdev's younger brother Ram Bharat appointed top position in Ruchi soya - Tamil Goodreturns", "raw_content": "\n» ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n53 min ago இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\n1 hr ago மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\n1 hr ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7,500 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n2 hrs ago சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nSports \"இங்க வாங்க லைன்\".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்\nMovies முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\nNews கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயோகா குருவான பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் பல தடைகளையும், வர்த்தகப் போட்டியை சமாளித்து 4,350 கோடி ரூபாய் என்ற பெரும் தொகைக்குக் கைப்பற்றி ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் பாபா ராம்தேவ், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உட்படப் பாபா ராம்தேவ்-ன் இளைய சகோதரரான ராம் பாரத் இடம்பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து ருச்சி சோயா பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் பாபா ராம்தேவ்-ன் இளைய சகோதரரான ராம் பாரத் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும், 41 வயதான ராம் பாரத் ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.\nருச்சி சோயா நிறுவனம் திவாலான நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட், பதஞ்சலி பரிவாகன் பிரைவேட் லிமிடெட், பதஞ்சலி கிரமுத்யோக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து NCLT அமைப்பில் இருந்து ருச்சி சோயா நிறுவனத்தைச் சுமார் 4,350 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது.\nஇந்நிலையில் ருச்சி சோயா நிறுவனத்தை முழுமையாகப் பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி குழும நிறுவனங்கள் கைப்பற்றிய நிலையில் மொத்த கட்டுப்பாடும் இக்குழுமத்திற்கு உள்ளது. இதன் வாயிலாகவே புதிய நிர்வாகக் குழு தன் விருப்பத்தின் அடிப்படையில் புதிய நிர்வாகத் தலைவரை நியமித்துள்ளது.\nஆகஸ்ட் மாதம் நடந்த நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ராம் பாரத் முழுநேர தலைவர் பதவியில் இருந்து நிர்வாகத் தலைவராக வருகிற டிசம்பர் 17,2022 வரையில் நியமிக்கப்பட்டார். தற்போது இவரது நியமனத்திற்குப் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nருச்சு சோயா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றும் பாபா ராம்தேவ்-ன் இளைய சகோதரரான ராம் பாரத் வருடத்திற்கு 1 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்.\nஇதேபோல் பதஞ்சலி குழுமத்தின் தலைவரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா ருச்சு சோயா நிறுவனத்தின் சேர்மேன் ஆக நியமிக்கப்பட்டு உள்ளது நிர்வாகம். 48 வயதான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்டையைக் கிளப்பும் பதஞ்சலி-யின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..\nஅமேசான், பிளிப்கார்ட்-க்குப் போட்டியாக 'பாபா ராம்தேவ்'.. புதிய ஈகாமர்ஸ் தளம்..\nபாபாஜிக்கு அசுர வளர்ச்சியால்ல இருக்கு.. ஏர் போர்ட்லேயே சட்டுன்னு கடை விரிச்சிட்டாரே\nபாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nமார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\n“எனக்கு பிசினஸ்ல நஷ்டம்” சொல்வது பாபா ராம்தேவ், “நீங்க சாமியாரா... பிசினஸ்மேனா” கேட்பது மக்கள்\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nஅதானியிடம் தோ���்றுப்போன பாபா ராம்தேவ்..\nபாபா ராம்தேவால் தோல்வியை சந்திக்கும் பதஞ்சலி..\nபதஞ்சலியின் வெற்றிக்கு காரணமான அந்த 5 தயாரிப்புகள்..\nரெயில்டெல்-ன் சூப்பர் திட்டம்.. செலவே இல்லாமல் கிராமங்களுக்கு பிராட்பேண்ட், வைஃபை சேவை..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..\nகலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hajj-association-leader-press-meet-after-meeting-with-rajinikanth-san-vel-260899.html", "date_download": "2021-01-19T08:48:26Z", "digest": "sha1:HPX6VXT2H6RQ4VIJEWMBGVZJH6TZ2MBB", "length": 11130, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "ரஜினி ஒரு லெஜெண்ட் - ஹஜ் அசோசியேசன் தலைவர் | Hajj association leader press meet after meeting with rajinikanth– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nரஜினி ஒரு லெஜெண்ட்; CAA குறித்து யாரும் அவருக்கு புரியவைக்க தேவையில்லை - அபுபக்கர் பேட்டி\nரஜினிகாந்த் தமிழர்களுக்கு மட்டுமல்ல அவர் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டார் என இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார்.\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை இந்தியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளை தூண்டி விடுவதாக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பேசி வருகிறார்.\nஇதனடிப்படையில் இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு கூடிய பாதிப்புகள் பற்றி ரஜினிகாந்திற்கு விளக்கம் தேவை, அதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.\nஇதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அபுபக்கர் கூறுகையில், நீண்ட கால குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் ரஜினிகாந்தை சந்தித்ததாக தெரிவித்தார���. மேலும் டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம் என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை சட்டம் குறித்து நாம் சொல்லி கொடுத்து ரஜினிக்கு தெரிய வேண்டியது எதுவும் இல்லை, அவர் ஒரு லெஜெண்ட் என்றார். ரஜினிகாந்த் தமிழர்களுக்கு மட்டுமல்ல அவர் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் சூப்பர் ஸ்டார் எனக் கூறினார்.அதுமட்டுமின்றி எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், தொப்புள் கொடி உறவுகள் என்றும், இந்திய நாட்டில் பொருளாதாரத்தில் நாடு சிறப்பாக வரவேண்டும் என்பது தான் நடிகர் ரஜினியின் எண்ணம் என்பது இந்த சந்திப்பின் போது தெரிய வந்தது என்றும் தெரிவித்தார்.\nCAA குறித்து நாம வெறுப்பு பேச்சை பேசி எரியும் நெருப்பில் எண்ணெய ஊற்றக்கூடாது எனவும் அபுபக்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன\nஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு 12வது தவணையாக ரூ.6000 கோடி வழங்கியது\nரஜினி ஒரு லெஜெண்ட்; CAA குறித்து யாரும் அவருக்கு புரியவைக்க தேவையில்லை - அபுபக்கர் பேட்டி\nஉங்கள் தொகுதி : வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nசித்த வைத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகளை உறுதிபடுத்தக் கோரி வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..\nஇறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர் மருத்துவர் சாந்தா: சீமான் இரங்கல்\nபிளிப்கார்ட், அமேசானின் சலுகை விற்பனை - ஸ்மார்ட்போன்களுக்கு எண்ணற்ற ஆபர்கள்\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஎன்ன ஒரு தைரியம், உறுதி: இந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் பிரதமர் மோடி\nஉங்கள் தொகுதி : வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nToyCathon 2021: உள்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய முயற்சி - ரூ 50 லட்சம் வரை பரிசு - மத்திய அரசின் டாய்கேதான் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48455804", "date_download": "2021-01-19T10:21:20Z", "digest": "sha1:WPHL34IOKPOXMDG4BB4HHY776FOWUQMR", "length": 58773, "nlines": 167, "source_domain": "www.bbc.com", "title": "நரேந்திர மோதி: தேநீர் கடை முதல் நாடாளுமன்றம் வரை - வாழ்க்கைப் பயணம் முழு தொகுப்பு - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nநரேந்திர மோதி: தேநீர் கடை முதல் நாடாளுமன்றம் வரை - வாழ்க்கைப் பயணம் முழு தொகுப்பு\nபட மூலாதாரம், Getty Images\nஇந்தியாவின் 17வது மக்களவையின் பிரதமராக மீண்டும் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்க இருக்கிறார் நரேந்திர மோதி.\nஅவரது வாழ்க்கை பயணம், கூறியவை, செய்தவை என அனைத்தையும் முழுமையாக இங்கே தொகுத்துள்ளோம்.\n2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. தேர்தல் பிரசாரத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், \"உத்தரப்பிரதேசத்தை குஜராத்தாக மாற்ற மோதியால் முடியாது\" என்று குறிப்பிட்டார்.\nபட மூலாதாரம், Getty Images\nஅதற்கு அடுத்த நாள் தனது தேர்தல் பிரசாரத்தில் பேசிய நரேந்திர மோதி, முலாயமின் பாணியிலேயே பதிலளித்தார். மோதியால் உத்தரப்பிரதேசத்தை இரண்டாவது குஜராத்தாக மாற்ற முடியாது என்று ஒரு தலைவர் சொல்கிறார். இரண்டாவது குஜராத்தை உருவாக்க முக்கியமானது எது என்று தெரியுமா 56 அங்குல அளவு கொண்ட மார்பு.\nபட மூலாதாரம், Getty Images\nஇந்த ஒற்றை வார்த்தை, தேர்தல் களத்தில் மோதியை வலிமையானவராக முன்னெடுத்துச் சென்று மக்களை ஈர்த்து, அவரை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமரச் செய்தது.\nஆனால் அகமதாபாதில் மோதியின் துணிகளை தைக்கும் 'ஜெட் ப்ளூ' என்ற கடையை மோதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நீலஞ்சன் முகோபாத்யாய் அணுகியபோது மோதியின் மார்பளவை உறுதி செய்யமுடியவில்லை. தையற் கலைஞரிடம் மோதியின் உண்மையான மார்பு அளவைப் பற்றி நீலஞ்சன் கேட்டபோது அவர் மெளனமாகவே இருந்தார். ஆனால் மோதியின் மார்பளவு 56 அங்குலம் இல்லை என்று மட்டும் அவர் தெரிவித்தார்.\nபிறகு, பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு மோதியின் குர்தாவை தைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோது நரேந்திர மோதியின் மார்பளவு 50 அங்குலம் என்ற உண்மை வெளியானது.\nபிரதமர் பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்\nநரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு\nசிறுவனாக இருக்கும் போதே விவாதிக்கும் பழக்கம்\nபள்ளிப்பருவத்தில் ஒரு சராசரி மாணவராகவே இருந்தார் மோதி. பி.என் உயர்நிலைப் பள்ளியில் படித்த மோதியின் ஆசிரியர் பிரஹ்லாத் பாயி படேலிடம் உரையாடியபோது அவர் கூறியவற்றை நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய மோதியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\n\"மாணவராக இருந்தபோதே அதிக விவாதங்கள் செய்வார் நரேந்திரா. ஒரு முறை வீட்டுப்பாடங்கள் எழுதியவற்றை, வகுப்பின் மானிட்டரிடம் காட்டச் சொல்லியிருந்தேன். அதற்கு, என்னுடைய வேலையை ஆசிரியரிடம் மட்டுமே காண்பிப்பேன், வேறு யாருக்கும் காண்பிக்க மாட்டேன் என்று மோதி தெளிவாக சொல்லிவிட்டார்,\" என்று \"நரேந்திர மோதி- த மேன், த டைம்ஸ்\" புத்தகத்தில் மோதியின் ஆசிரியரின் கருத்தை பதிவு செய்திருக்கிறார் நீலஞ்சன் முகோபாத்யாய்.\nமுதலைகள் நிரம்பிய ஏரியை கடந்த தீரம்\nமோதியின் பரம விரோதிகள் கூட அவரது தன்னம்பிக்கையின் மீது சந்தேகம் எழுப்ப மாட்டார்கள். எழுத்தாளர் ஏண்டி மோரோ எழுதிய \"Narendra Modi: A Political Biography\" என்ற மோதியின் வாழ்க்கை வரலாற்றில் கீழ்கண்ட சுவராசியமான சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.\n\"மோதியின் பால்ய வயதில் நடந்த சம்பவம் இது. சர்மிஷ்டா ஏரிக்கு அருகில் ஒரு கோவில் இருந்தது. சுபநாட்களில் கோவிலின் கொடி மாற்றப்படும். கனமழை பெய்த சமயத்தில், கொடியை மாற்ற வேண்டிய சந்தர்பம் வந்தது. அப்போது, அந்த ஏரியை கடந்து சென்று கொடியை மாற்ற முடிவு செய்தார் மோதி. அப்போது அந்த ஏரியில் முதலைகள் அதிகமாக இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காக கரையோர மக்கள் தமுக்கு (பறை) அடித்தார்கள். அப்போது நரேந்திர மோதி ஏரியை தனியாகவே நீந்திக் கடந்து சென்று கோவிலில் இருந்த கொடியை மாற்றிவிட்டு வந்தார். அவர் திரும்பி வந்ததும், கூடியிருந்த மக்கள் அவரை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.\"\nநரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு\nநரேந்திர மோதி காவி உடை உடுத்தி இமயமலை குகையில் தியானம்\nசிறுவயதில் இருந்தே வீட்டு வேலைகளில் உதவி செய்யும் பழக்கம் கொண்டவர் மோதி. தினசரி பள்ளி மு��ிந்ததுமே, வட்நகர் ரயில் நிலையத்தில் இருக்கும் தந்தையின் தேநீர் கடைக்கு சென்றுவிடுவார் நரேந்திர மோதி. நான் தேநீர் விற்றவன் என்று மோதி எப்போதுமே பெருமையாக குறிப்பிடுவார். ஒரு முறை அசாம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் பேசும்போது, \"உங்கள் அசாமின் தேநீரை மக்களுக்கு விற்றுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்,\" என்று மோதி குறிப்பிட்டார்.\nஅரசியல் அறிவியல் படிப்பில் எம்.ஏ\nபள்ளிப்படிப்பிற்கு பிறகு ஜாம்நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர மோதிக்கு ஆசை இருந்தாலும், குடும்பத்தின் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.\nஅதுமட்டுமல்ல, படிப்புக்காக தனது மகன் சொந்த ஊரை விட்டு வெளியே செல்வதை மோதியின் தந்தையும் விரும்பவில்லை. எனவே, உள்ளூர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் நரேந்திர மோதி.\nஆனால் வருகைப்பதிவு குறைந்த காரணத்தால் கல்லூரி படிப்பை அவரால் தொடர முடியவில்லை. பிறகு தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலமாக டெல்லி பல்கலைகழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிறகு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார் நரேந்திர மோதி.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரேந்திர மோதியின் எம்.ஏ பட்டப்படிப்பு குறித்த தகவலை குஜராத் பல்கலைக்கழக்கத்தில் பெற்றபோது, 1983ஆம் ஆண்டு முதல் வகுப்பில் அவர் தேர்ச்சியடைந்ததாக தெரியவந்தது. மோதியின் பட்டப்படிப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் எம்.ஏ பாடத்திட்டத்திலேயே இல்லை என்று அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜயந்திபாயி படேல் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், குஜராத் பல்கலைக்கழகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.\nநரேந்திர மோதிக்கு 13 வயதாக இருந்தபோது, குடும்பத்தினர் அவருக்கு 11 வயதேயான எசோதாபென்னுடன் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமான சில நாட்களில் மோதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நரேந்திர மோதிக்கு திருமணமான விஷயம் 2014 மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதுதான் உலகத்திற்கு தெரியவந்தது.\nபட மூலாதாரம், Getty Images\nஇதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மோதி பிரதமராக பதவி ஏற்ற பிறகு, அரசு நடைமுறைகளின்படி, எசோதாபென்னுக்கு பாதுகாப்பு வழங்கியபோத��� அவருக்கு சங்கடமாக இருந்தது. தான் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதாகவும், பாதுகாப்பு போலீசாரின் வாகனங்கள் தனது பேருந்தை பின் தொடர்வதாகவும் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு ஜசோதாபென் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.\nமோதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கொண்டு வந்து சேர்த்தது வக்கீல் ஐயா என்று அனைவராலும் அழைக்கப்படும் லஷ்மணராவ் இமான்தார். அந்த காலகட்டத்தில் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக இருந்தவர் அவர்.\nஎம்.வி.காமத் மற்றும் காலிந்தி ரண்டேரி எழுதிய 'Narendra Modi: The Architect of a Modern State' என்ற புத்தக்கத்தில், \"ஒருமுறை தீபாவளிக்கு மகன் வரவில்லை என்று மோதியின் பெற்றோருக்கு வருத்தமாக இருந்தது. ஏனெனில் அன்று அவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக சேர்த்து விட்டார் வக்கீல் ஐயா\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n1984ஆம் ஆண்டு வக்கீல் ஐயா இறந்துவிட்டாலும் அவரை மோதி மறக்கவேயில்லை. மற்றொரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான ராயாபாயி நேனே என்பவரும் இணைந்து வக்கீல் ஐயாவைப் பற்றி 'சேதுபந்த்' என்ற புத்தக்கத்தை எழுதியுள்ளார் நரேந்திர மோதி.\nமோதியின் நல்லொழுக்கங்கள் தான் மற்றவர்களை அவரிடம் ஈர்த்தது. மூத்த பத்திரிகையாளர் ஜி. சாம்பத் இவ்வாறு கூறுகிறார்: ஆர்,எஸ்.எஸ்ஸில் சேர மோதிக்கு சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஏனெனில், அங்கு ஒருவர் கட்டளையிடுவார், மற்றவர்கள் அனைவரும் அவருக்கு கீழ்படிவார்கள் என்பதுதான் காரணம் என்று மோதியின் மூத்த சகோதரர் சோமாபாய் கூறுகிறார்.\nஒரு காலத்தில் மோதிக்கு நெருங்கிய நண்பராக இருந்து பிறகு அரசியல் எதிரியாக மாறிய ஷங்கர் சிங் வகேலா இவ்வாறு கூறுகிறார், \"எந்தவொரு செயலையும் வித்தியாசமாக செய்வது மோதிக்கு பிடிக்கும். வழக்கமாக மற்றவர்கள் நீளமான சட்டை அணிந்தால், அவர் நீளம் குறைந்த சட்டை அணிவார். நாம் காக்கி நிற ஷார்ட்ஸ் அணிந்தால், அவர் வெண்ணிற உடையை தேர்ந்தெடுப்பார்.\"\nநரேந்திர மோதி கூறியது போல கங்கையில் மாசு குறைந்துள்ளதா\nஅனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: உறுதிமொழியை நிறைவேற்றினாரா நரேந்திர மோதி\n2001, அக்டோபர் முதல் நாளன்று, விமான விபத்தில் உயிரிழந்த தனது பத்திரிகையாளர் நண்பரின் இறுதிச் சடங்கில் மோதில் கலந்து கொண்டார். அப்போது, மோதியில் மொபைல் ஒலித்தது. பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேய��� தான் மோதியை அழைத்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டு பேச்சைத் தொடங்கினார் வாஜ்பேயி. அன்று மாலை இருவரும் சந்திப்பதாக முடிவானது. மாலை ஏழு மணிக்கு ரேஸ்கோர்ஸ் சாலைக்கு மோதி சென்றபோது, அவரிடம் நகைச்சுவையாக பேசிய வாஜ்பேயி, \"நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே பெருத்துவிட்டீர்கள். டெல்லியில் அதிக நாள் இருந்துவிட்டதால் பஞ்சாபி உணவை சாப்பிட்டு எடை அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். எனவே, குஜராத்திற்கு சென்று வேலை பாருங்கள்\" என்று அன்புக் கட்டளையிட்டார்.\nகட்சியின் செயலாளராக குஜராத்தில் பணியாற்றும் பொறுப்பையும் கூடுதலாக கொடுப்பார்கள் என்று முதலில் மோதி நினைத்ததாக சொல்கிறார் எண்டி மரினோ. \"வாஜ்பாயின் அன்புக்கட்டளைக்கு தாழ்மைமையுடன் பதிலளித்த மோதி, தற்போது தான் கவனித்து வரும் மாநிலங்களின் பொறுப்பை பார்க்க முடியாதா என்று கேட்டார். கேஷுபாயி படேலுக்கு பிறகு குஜராத்தின் அடுத்த முதலமைச்சராக மோதி பதவியேற்கவேண்டும் என்று பதிலளிக்கப்பட்டது. அதையும் தன்மையாகவே ஆனால் உறுதியாக மறுத்துவிட்டார் மோதி\".\nகுஜராத்தில் கட்சியை சீரமைப்பதற்கு மாதத்தில் பத்து நாட்களை ஒதுக்கமுடியும்; ஆனால் முதலமைச்சராக பதவி வேண்டாம் என்று கூறினார் மோதி. வாஜ்பேயி அவரை சமாதானப்படுத்திய போதிலும் மோதி ஒத்துக்கொள்ளாததால், அத்வானி தொலைபேசி மூலம் நரேந்திர மோதியிடம் பேசி சமாதானப்படுத்தினார். அனைவரும் உங்களைத் தான் கைக்காட்டுகிறார்கள். பதில் பேசாமல், குஜராத்துக்கு சென்று பதவியேற்றுக் கொள்ளுங்கள் என்று அத்வானி இறுதியாக கூறிவிட்டார். வாஜ்பேயின் மொபைல் அழைப்பு வந்த ஆறாவது நாளான 2001, அக்டோபர் ஏழாம் தேதியன்று குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோதி.\nகுஜராத் கலவரங்கள், மோதியின் பெயரை களங்கப்படுத்தினாலும், பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே மோதியின் தலைமை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அயோத்தியில் இருந்து கோத்ராவுக்கு திரும்பிக் கொண்டிருந்த கர சேவகர்களின் ரயில் பெட்டியில் வைக்கப்பட்ட தீயில் 58 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள், விஷ்வ இந்து பரிஷத், குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.\nபிறகு நடைபெற்ற இந்து முஸ்லிம் மதக் கலவரமும் அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்க���் உயிரிழந்ததும் மோதியின் நிர்வாகத் திறனை கேள்விக்குள்ளாக்கியது. போதுமான நடவடிக்கைகள் எடுத்து நிலைமையை அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அப்போது, \"ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர்வினை உண்டு\" என்ற மோதியின் பேச்சுக்கு ஏற்பட்ட எதிர்வினைகளும் கடுமையானதாகவே இருந்தது.\nபட மூலாதாரம், Getty Images\nஒரு நாள் கழித்து அவர் அளித்த தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில், \"வினை மற்றும் எதிர்வினைகள் சங்கிலித் தொடர் போன்றவை. நாம் வினையையோ அல்லது எதிர்வினையையோ ஆற்ற விரும்பவில்லை\" என்று தெரிவித்தார்.\nஅதற்கு பிறகு சில நாட்களில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த முகாமில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றி \"நாம் ஐவர், நமக்கு இருபத்தைந்து\" என மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் மோதி. பிறகு ஒரு நேர்க்காணலில் பேசிய அவர், நிவாரண முகாம்களில் இருப்பவர்களை பற்றியல்ல, நாட்டில் உள்ள மக்கள்தொகை பிரச்சனையைப் பற்றி பேசியதாக விளக்கம் அளித்தார்.\nஇந்த சம்பவங்கள் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன பிறகு, அடல் பிஹாரி வாஜ்பேயி, குஜராத் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மோதியை ஏன் கண்டிக்கவில்லை என்று வாஜ்பேயின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்த ப்ரஜேஷ் மிஷ்ராவிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த ப்ரஜேஷ் மிஷ்ரா, \"மோதி பதவி விலகவேண்டும் என்று வாஜ்பேயி விரும்பினார். ஆனால் அப்போது வாஜ்பேயி, அரசின் தலைமை பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் பொறுப்பில் இருக்கவில்லை. மோதி பதவி விலகவேண்டும் என்று கட்சி விரும்பாததால், வாஜ்பேயிக்கு கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. பிஜேபி அன்று மட்டுமல்ல, இன்றும் காங்கிரஸை போன்றதல்ல,\" என்று தெரிவித்தார்.\nஒருமுறை மெளலானா சையத் இமாம் மோதிக்கு வலை தொப்பி ஒன்றை அணிய கொடுத்தபோது, அதை ஏற்றுக் கொள்ள மறுத்த மோதி, தொப்பி போடுவதால் 'செக்யூலர்' ஆகிவிட முடியாது என்று பதிலளித்தார். ஆனால் 2014 தேர்தல் பிரசாரத்தின்போது, சீக்கியர்களின் தலைப்பாகை உட்பட பலவிதமான தொப்பிகளையும் மோதி அணிந்துக் கொள்ள நேர்ந்தது.\nகுஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அவர் தேர்தல் பிரசாரங்களில் நடத்திய தாக்குதல்களில், முஸ்லி��்கள் பயன்படுத்தும் அடைமொழிகளை வேண்டுமென்றே பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக முஸ்லிம்களை குறிப்பிடும்போது, 'மியா முஷரஃப், மியா அஹ்மத் படேல் என்று சொல்வார். 2014 தேர்தலின்போது, ராகுல் காந்தி விரதம் இருந்தபோது, அவரை இளவரசர் என்ற பொருள்படும் 'ஷெஹசாதே' என்ற உருது வார்த்தையை பயன்படுத்தினார். ராஜகுமாரன் என்ற எளிய வார்த்தையை பயன்படுத்தாமல், வேண்டுமென்றே 'ஷெஹசாதே' என்ற வார்த்தையை குறிப்பாக பயன்படுத்தி அவரை இஸ்லாமியருக்கு நெருக்கனமானவராக காட்ட முயன்றார்.\nபட மூலாதாரம், Getty Images\nநரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத கட்சி ஒன்று, ஆட்சி அமைக்கிறது என்ற புதிய வரலாற்றை இந்தியாவில் உருவாக்கியது. பின்னர், அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் அனைவருமே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் கிடையாது என்பதும், சிலர் மாநிலங்களவை எம்.பிக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டாரா மோதி\nமீண்டும் மோதி- தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்வது\nகுஜராத் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நரேந்திர மோதின் பிம்பத்தை மாற்றும் முயற்சியில் தனது எஞ்சிய முதலமைச்சர் காலத்தை பயன்படுத்திக் கொண்டார் மோதி.\nகுஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை விளம்பரப்படுத்திக் கொண்டு, அதற்கு 'குஜராத் மாதிரி' என்று பெயரும் வைத்தார். அதில் தனியார் துறைக்கு உத்வேகம் அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களில் மேம்பட்ட நிர்வாகம், மற்றவர்களை கவரக்கூடிய 10 சதவிகித வளர்ச்சி என குஜராத் முன்னேறியிருப்பதாக மக்களின் முன் எடுத்துரைத்தார்.\n2008ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் டாடா மோடர்ஸ் நிறுவனம் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது, அந்த நிறுவனத்தை தானாகவே முன்வந்து குஜராத்துக்கு அழைத்து வந்தார் மோதி. அதுமட்டுமல்ல, மேற்கு வங்காளத்தில் அந்த நிறுவனம் பிரச்சனைகளை எதிர்கொண்டதற்கு மாறாக, குஜராத்தில் நிலம் ஒதுக்கினார், வரி விலக்கு மற்றும் தேவையான பிற வசதிகளையும் ஏற்பாடு செய்து தந்தார்.\nஇந்த ஊக்கத்தால் மகிழ்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, மோதியை மனம் குளிர பாராட்டினார். ஆனால், குஜராத் மாதிரி குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. பிரபல பத்திரிகையாளர் ரூதம் வோரா இந்து பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n\"வைப்ரண்ட் குஜராத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை பூர்த்தி செய்யப்படவில்லை. தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலும் குஜராத் நாட்டின் ஐந்தாவது இடத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், நரேந்திர மோதி பொறுப்புக்கு வருவதற்கு முன்னரும் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்தது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிராண்ட் மோதியை உருவாக்கியவரும் மோதி தான்\nநரேந்திர மோதிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களிலும் பரவலாக எதிர்ப்பு எழுந்தை காணமுடிந்தது. ஒரு காலகட்டத்தில் மோதிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற விவாதங்களில் நரேந்திர மோதி மற்றும் குஜராத் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற தவறியதில்லை. இத்தனைக்கும் பிறகும் அவருக்கு மக்கள் எப்படி பரவலாக ஆதரவு கொடுக்கிறார்கள்\nபட மூலாதாரம், Getty Images\n'Centerstage-Inside Modi Model of Governance' என்ற மோதியின் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றை எழுதிய உதய் மாஹுர்கர் இவ்வாறு சொல்கிறார், \"மோதி என்ற பிராண்டை, பிம்பத்தை உருவாக்க நரேந்திர மோதி தானே கடுமையாக உழைத்தார். மீண்டும் மீண்டும், விரல்களில் வெற்றிச் சின்னத்தை காட்டுவது, தன்னம்பிக்கை நிறைந்த அல்லது அகந்தை நிறைந்த கம்பீரமான நடை, அவரது 'டிரேட் மார்ட்' முழங்கால் வரையிலான குர்தா, இறுக்கமான கால்சட்டை என கச்சிதமான ஆடைகள் மூலம் தனது பாணியை திட்டமிட்டு உருவாக்கினார் மோதி\".\nமோதி ஒரு நவீன சிந்தனை கொண்ட மனிதர் என்று உலகத்தின் முன் காட்டப்படுகிறார். மடிக்கணினியை பயன்படுத்துவது, அவருடைய கைகளில் வெளிநாட்டு பத்திரிகையும், 'DLS' கேமராவும் இருப்பதை புகைப்படங்களில் பார்க்கமுடியும். ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை படிக்கிறார் என்று ஒரு முறை செய்தி வந்தால், டிராக் சூட் போட்டுக் கொண்டும், பிரபலமான கெளபாய் தொப்பி அணிந்த புகைப்படங்கள் என அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி அவரது பன்முக தோற்றத்தை உலகிற்கு காட்டி, அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்று காட்டும்.\nமோதி ஒரு 'சோசியலிச' அரசி��ல்வாதி போன்று கசங்கிய இயல்பான உடை உடுத்துபவர் இல்லை, அதுமட்டுமல்ல, காக்கி நிற டவுசர் அணிந்து கையில் தடியுடன் செல்லும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கரசேவகரும் இல்லை. அவரது சட்டைப் பாக்கெட்டில் Mont Blanc பேனா எப்போதும் இருக்கும். அவரது மணிக்கட்டை அலங்கரிப்பதோ ஆடம்பரமான மோவாடோ (movado) கைக்கடிகாரம். குரல்வளம் பாதிக்கும் என்பதால் அவர் எப்போதுமே குளிர்ச்சியான நீரைக்குடிக்கமாட்டார்.\nஅவர் பாக்கெட்டில் எப்பொழுதுமே சீப்பு ஒன்று இருக்கும். அவரது தலைமுடி கலைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைக்கூட பார்க்க முடியாது. காலையில் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் மோதி, யோகா செய்வார், ஐ-பேடில் செய்தித்தாள்கள் வாசிப்பார், கடந்த இரண்டு தசாப்தங்களில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை.\nபிரபல பத்திரிகையாளர் வினோத் கே. ஜோஸ் 'கர்வார்' என்ற பத்திரிகையில் எழுதிய 'முடிசூடா சக்ரவர்த்தி: நரேந்திர மோடியின் எழுச்சி' (The Emperor Uncrowned. The rise of Narendra Modi) என்ற கட்டுரையில் , மோதி எப்படி தனது முழுமையான நாடகத்தன்மையால் வெற்றி பெற்றார் என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.\n\"மோதி உறுதியானவர், திடமானவர், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பாதாக தனது ஆதரவாளர்களை நம்ப வைக்கும் திறமை கொண்ட தலைவர். கையில் எழுதப்பட்ட உரையை வைத்துக் கொள்ளாமலேயே மக்களை நேரடியாக கண்ணோடு கண் பார்த்து பேசும் ஆற்றல் கொண்டவர். மோதி பேசத் தொடங்கினால் மக்கள் அமைதியாகிவிடுவார்கள், தங்கள் செல்பேசிகளை இயக்குவதை நிறுத்திவிட்டு, அவரது பேச்சை ஆழ்ந்து கவனிக்கும் வகையிலான அனைவரையும் ஈர்க்க்கூடிய வகையில் பேசும் திறன் படைத்தவர். சிலரோ திறந்த வாயை மூடாமல் அவரது பேச்சை கேட்டு வியந்து போவார்கள்\".\nஉலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி\n‘அதிமுக ஆட்சி நீடிப்பது நரேந்திர மோதி கையில்தான் இருக்கிறது’ - ஏ.எஸ். பன்னீர்செல்வன்\nஉறவினர்கள் இல்லை என்றால் ஊழலும் இல்லை\n'puritanical rigidity' நரேந்திர மோதி என்று பிரபல சமூக அறிவியல் பேராசிரியர் ஆஷீஷ் நரேந்திர மோதியை குறிப்பிடுகிறார். 'puritanical rigidity' என்ற வார்த்தைக்கு விரிவான விளக்கம் அளிக்கும் அவர், \"திரைப்படம் பார்க்காதவர்கள், மது அருந்தமாட்டார்கள், சிகரெட் புகைக்க மாட்டார்கள், காரசாரமான உணவை உண்ண மாட்டார்கள���. தேவைப்பட்டால் மிகவும் எளிமையான உணவை உண்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள். சிறப்பு தினங்களில் விரதம் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக நவராத்திரி போன்ற சமயங்கள் நாள் முழுவதும் எலுமிச்சை பழ ரசம் அல்லது தேநீர் மட்டுமே குடிப்பார்கள்.\"\nபட மூலாதாரம், Getty Images\nஇது பற்றி மேலும் குறிப்பிடும் நந்தி, \"தாய், நான்கு சகோதர சகோதரிகள் என பல உறவினர்கள் இருந்தாலும், மோதி தனியாக வாழ்கிறார். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. தாயிடம் ஆசீர்வாதம் வாங்கினார், தாயை சக்கர நாற்காலியில் அமரவைத்து தள்ளிக் கொண்டு போவது போன்ற சில புகைப்படங்களும் தகவல்களும் எப்போதாவது வெளியாகும். குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது, ஆனால் அதிலிருந்து போதுமான இடைவெளியில் இருக்கிறேன் என்று காண்பிக்க இதுவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது.\nஇமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்புரில் தேர்தல் பொதுக்கூட்ட த்தில் ஒரு முறை பேசியபோது, \"எனக்கு குடும்பத்துடன் பெரிய அளவில் தொடர்பு இல்லை. நான் தனியாள். நான் யாருக்காக முறைகேடுகள் செய்ய வேண்டும் என்னுடைய உடலும், மூளையும் பொதுவாழ்க்கைக்கும், நாட்டிற்கும் அர்ப்பணித்துவிட்டேன்\" என்று உருக்கமாக கூறியிருந்தார்.\nபொதுவாக மோதி, பெண்கள் அனைவரையும் பகிரங்கமாக புகழ்ந்து பேசுவார் என்றபோதிலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாஜேதை அவர் புகழ்ந்து பேசியது பிரபலமானது. பெண்ணாக இருந்தாலும் ஷேக் ஹசீனா, மிகவும் தைரியமாக விரவாதத்தை கட்டுப்படுத்துகிறார் என்று தெரிவித்தார். அப்போது, 'Dispute Being Women ' என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்கள் வைரலானது. ஆனால் அது மோதியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. 'India's Modi Delivered the World's Worst Compliment' என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை கட்டுரை எழுதியதையும் மோதி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nமோதியால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை\n2014ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு விஷயங்களை முன்வைத்து வெற்றிபெற்றார் மோதி. காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் முன்னேற முடியாமல் தவிப்பதாக கூறிய மோதி, நாட்டில் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக வாக்களித்தார். ஓர் ஆண்டிற்குள் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பெரிய கனவை இளைஞர்களிடம் விதைத்தார். வேறுவிதமாக கூறவேண்டுமானால் மாதந்தோறும் 8 லட்சத்து 40 ஆயிரம் வேலை ���ாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதாக வாக்களித்தார்.\nமோதியை தீவிரமாக ஆதரிப்பவர்கள் கூட இந்த ஐந்தாண்டுகளில் மோதியால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியவில்லை என்பதுதை ஒப்புக் கொள்வார்கள். 133 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கல்வியின் தரம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், மாதாமாதம் ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அங்கும் மாதந்தோறும் குறைந்தது ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் தேவை.\nஇந்த லட்சியத்தை அடையாதது, மோதி அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். ஆனால், இந்தியாவின் காலாண்டு பொருளாதார வளர்ச்சி வெறும் 6.6 சதவிகிதமாக இருந்தாலும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.\nநேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவது ஏன் - ஹிட் அடித்த பொறியாளர்கள்\nபிரதமர் பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்\n'நான் அமைப்பை சுத்தம் செய்ய வந்துள்ளேன்' - ஜெகன் மோகன் ரெட்டி\nபாலியல் புகார் கொடுத்ததால் எரித்துக் கொல்லப்பட்ட 19 வயது மாணவி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன\nஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது இந்தியாவின் இளம் படை\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nபுற்றுநோய் மருத்துவ மேம்பாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் - யார் இந்த சாந்தா\n3 மணி நேரங்களுக்கு முன்னர்\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் தமிழக அரசு - என்ன பணி\n\"முஸ்லிம்கள் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்\" - 'இந்து பஞ்சாயத்தில்' சர்ச்சை பேச்சு\nமின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் அதிசய மீன்\n\"15 நிமிடம் யோசித்தேன்\", \"ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்\": ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள்\n2021இல் இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்\nநிதி ராஸ்தான்: பிரபல பத்திரிகையாளர் சந்தித்த ஃபிஷிங் மோசடி - சிக்காமல் தப்புவது எப்படி\nகருத்தடை பக்கவிளைவு: வலிகளே வாழ்க்கை ஆன பெண்மணி\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nகொரோனா தடுப்பூசி: புதுச்சேரி - தமிழக நிலவரம் என்ன\nகொரோனா தடுப்பூசி: “பேரழிவுமிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி உள்ளது” - ஐ.நா கடும் எச்சரிக்கை\nஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது இந்தியாவின் இளம் படை\n2,000 ஆண்டுகளுக்கு முந்தையவை: பிரிட்டனில் இரும்புக் கால எலும்புக் கூடுகள்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\nபிரசவ வலியால் துடித்த பெண்; ஊரடங்கு நேரத்தில் காப்பற்றிய போலீஸ் - நெகிழ்ச்சி பதிவு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 17 ஏப்ரல் 2020\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T08:16:44Z", "digest": "sha1:4IJDUBJ2VRTJRXSEOGW7CCJNM6UQTMYY", "length": 13485, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "ஒரு தந்தையின் கடிதம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,031 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடி���ங்களின் சில பகுதிகள்\nதோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nபொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.\nவானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nபிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nசுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.\nமென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.\nகுற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.\nஅளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nதன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.\nஇதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்\nமாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட »\n« வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-5\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநான் செம்பரம்பாக்கம் ஏரி பேசுகிறேன்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nஹதீஸ் கலை ஓர் ஆய்வு (வீடியோ)\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2657593", "date_download": "2021-01-19T09:59:37Z", "digest": "sha1:FYCC76KRZXHVMNK3DLDNG7CHFXUEKBPL", "length": 7582, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "அழையா விருந்தாளி! | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக��கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: நவ 23,2020 17:12\nஅ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலராக, சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும் நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் கிளைச் செயலர்கள் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் பேசிய ஜெயராமன், 'எல்லாரும், கட்சி வேலையை பாருங்க... சனி, ஞாயிறு கிழமைகளில், ஒவ்வொரு வார்டு கிளைச் செயலர் வீட்டுக்கும் நான் வருவேன்...' என்றார்.அங்கிருந்த, கிளைச் செயலர் ஒருவர், 'நம்ம வீட்டு கல்யாணத்துக்கு கூப்பிட்டால், ஒருத்தரும் வர மாட்டாங்க... தேர்தல் நெருங்கவும், அழையா விருந்தாளியாக கிளம்பிட்டாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் கமுக்கமாக சிரித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n படை பட்டாள��் எல்லாம் வரும் 'உபசாரம்' எல்லாம் பலமாகச் செய்ய நிர்வாகிகள் தலை தான் மொட்டையடிக்கப்படும்\nமெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்\nபள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\nசாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் ...\nதுவங்கியது: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ...\nநகர ரோடா... 'நரக' ரோடா உடனடியாக பராமரிப்பு பணி செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2658484", "date_download": "2021-01-19T08:37:25Z", "digest": "sha1:4IH2JTGIVMQVIFG25ECOVTF7RCZWC3LK", "length": 8549, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வ��்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nமாற்றம் செய்த நாள்: நவ 24,2020 07:13\nசென்னை - சென்னையில், 'நிவர்' புயல் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, மாநகராட்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.\nசென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 'வர்தா' புயல் போல், 'நிவர்' புயலும், பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிகிறது.புயல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை பணிகளை, மாநகராட்சி துவங்கி உள்ளது.பலத்த காற்றடித்தால் விழும் மரங்களை அறுக்க இயந்திரங்கள், தேங்கும் தண்ணீரை வெளியேற்ற 'ஜென்செட்' மோட்டார்கள், கிரேன், ஜே.சி.பி., உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், பலத்த மழை பெய்தால், அதிக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகள், தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மழையால், பாதிப்புக்கு உள்ளாகும் மக்களை பாதுகாக்க, பள்ளி, சமூக நலக்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.அதோடு, மிகவும் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போரை, வேறு இடங்களில் தங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மண்டலங்களில், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்\nபள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\nசாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் ...\nதுவங்கியது: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ...\nநகர ரோடா... 'நரக' ரோடா உடனடியாக பராமரிப்பு பணி செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/12/blog-post_17.html", "date_download": "2021-01-19T09:46:17Z", "digest": "sha1:HSPS5BFXUS735CBMYBUZGIYB2OSSS2E4", "length": 8526, "nlines": 80, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: அற்புதப் படைப்புக்கள்", "raw_content": "\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான முயற்சிகளையும் , கவர்ச்சியான விளம்பர உத்திகளையும் கையாளவேண்டி இருக்கிறது.\nகலைநயத்துடனும் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும���றும் அமைந்த சில வெற்றிபெற்ற படைப்புகள் உங்களுக்காக..\nபற்களைப் பக்குவமாக வைக்க ஒரு காப்பகம்.\nபியர் போத்தலைத் திறக்கவும் பயன்படும் இடுப்புப்பட்டி.\nகண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல.... கண்ணாடிகள்\nகாதிலே தொங்கும் சாவிக் கொத்து\nஎரிபொருள் இல்லாவிட்டால் சாவியை எடுக்க வேண்டியதுதான்\nகதவுக்குள்ளே மாட்டிக் கொள்ளும் பாதணி\nஆசை காட்டி மோசம் செய்தல்\nஉங்கள் மூக்கு பிடிக்காவிட்டால் மாற்றிக் கொள்ளலாம்\nசுருக்கி விரிக்க இது என்ன குடையா\nஅடுத்த வீட்டுத் தொல்லையைச் சமாளிக்க\nபாடிக் கொண்டே குளிக்கும் S.P.B களுக்கு\nஉழைத்துக் களைத்து நிம்மதியான தூக்கம்\nபார்த்தால் புலி , பாய்ந்தால் பசு\nகுச்சி வைக்க ஒரு குட்டி வண்டி\nஎதப் பண்ணினாலும் நாசூக்காப் பண்ணவேணாம்\nLabels: weird news in tamil, கற்பனை, புதுமை, விந்தைச் செய்திகள்\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்த���் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15744&id1=9&issue=20190809", "date_download": "2021-01-19T09:36:06Z", "digest": "sha1:YFBWK43GDBI6FS73D6WUVH6JBFCN73JK", "length": 6955, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "வருக தமிழ் மகளே! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘FACE APP’ பற்றிய கட்டுரை மனதில் பயத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியது. ஆர்வக்கோளாறில் பதிவிறக்கம் செய்தால் ஆபத்து நிச்சயம் என்பதை நன்குணர்த்தியது.\n- மகேஸ்வரி, பொள்ளாச்சி; மல்லிகா அன்பழகன், சென்னை; கருணாகரன், போரூர்; ஆத்மநாதன், ஆற்காடு; கலிவரதன், கீழ்க்கட்டளை, ஜெயராமன், கோவிலம்பாக்கம்; பப்பு, அசோக் நகர்; முகமது உஸ்மான், மூலக்கடை, ஜெர்லின், ஆலந்தூர்.\nதிவ்யா சத்யராஜ் ஒரு திறமையான பெண். அவர் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. வருக தமிழ்மகளே வருக\n- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; ப.மூர்த்தி, பெங்களூர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கதிரவன், மதுரை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; கொ.சி.சேகர், பெங்களூரு.\nமெகா சோலார் பூங்கா - துபாய் - அசத்தலான முயற்சி. இந்தியாவில் சாத்தியப்படுத்த முயலலாமே.\n- பிரேமா குரு, சென்னை; மனோகரன், கோவை; இலக்சித், மடிப்பாக்கம்; யாழினி பர்வதம், சென்னை.\nபாஜகவின் வெற்றி ரகசியம் தெரிந்துகொண்டோம். நன்கொடை பத்திரம் ஏழைகளை அழிக்க வந்த ஆயுதம். இந்த உண்மை விரைவில் சாமான்ய மக்களுக்கும் தெரிந்துவிடும்.\n- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; சந்திரமதி, சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; பிரேமா பாபு, சென்னை; சரண் சுதாகர், வேளச்சேரி; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; மியாவ்சின், கே.கே.நகர்.\nபப் என்பது விளம்பரம் இல்லாமல் நடக்கும் உயிர்க்கொல்லி. பணம் இருந்தால் வயது வித்தியாசம் இல்லை என்று தெரிந்துகொண்டோம்.\n- ஜெரிக், சென்னை; ஆ.சினிவாசன், எஸ்.வி.நகரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; ரவிக்குமார், பொள்ளாச்சி; கவின், சென்னை.\nபின்விளைவுகளை நினைக்காமல் சிறுமிகளின் கர்ப்பப்பையுடன் விளையாடும் பின்னலாடை நிறுவனங்களின் அக்கிரமங்களைக் கிழித்துக்காட்டிய கட்டுரை திகைக்க வைத்துவிட்டது.\n- டி.எஸ்.தேவா, கதிர்வேடு; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பிரேமா, சென்னை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\nஒரு ஹாலிவுட் படத்தின் பாதி செலவில் பாரதத்திற்குப் பெருமை சேர்த்த சந்திரயான் - 2 சாதனையாளர்களுக்கு சல்யூட்\n- கலிவரதன், கீழ்க்கட்டளை; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; பிரேமா குரு, சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்;\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nதலபுராணம்-மெட்ராஸ் பத்திரிகைகள்09 Aug 2019\nகாஷ்மீர் போல் தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படுமா..\nபி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்\nஸ்ருதிஹாசன் ப்ளே ஸ்டோர்09 Aug 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90749/Gandhiya-Makkal-Iyakkam-explained-about-Rajini-Makkal-Mandram.html", "date_download": "2021-01-19T09:36:46Z", "digest": "sha1:X2S4AV4MLDVGZZO27E242VJ4MI6LGNID", "length": 8870, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைகிறோமா? - காந்திய மக்கள் இயக்கம் விளக்கம் | Gandhiya Makkal Iyakkam explained about Rajini Makkal Mandram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரஜினி மக்கள் மன்றத்துடன் இணைகிறோமா - காந்திய மக்கள் இயக்கம் விளக்கம்\nகாந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்து கற்பனையானது என அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் குமரய்யா தெரிவித்துள்ளார்\nஇது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கம், ''காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை மாவட்ட இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழருவி மணியன் பங்கேற்றார். இந்தக் கூட்டம், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.\nஅதனடிப்படையில், காந்தியமக்கள் இயக்க��்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் தொடர்கிறார். இயக்கத்தின் மாநில செயல் தலைவராக கோவையைச் சேர்ந்த டென்னிஸ் கோவில் பிள்ளையும், மாநிலத் துணைத் தலைவராக ஓகே டெக்ஸ் கந்தசாமியும் , மாநிலப் பொருளாளராக நாகராஜனும் நியமிக்கபட்டுள்ளனர். இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 3 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அடுத்த 6 மாதங்களில் உயத்துவதற்கான களப்பணியை நிர்வாகக் குழு முனைப்புடன் செயல்படுத்தும். காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்து கற்பனையானது. காந்திய மக்கள் இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு, சகோதர பாவத்துடன் நீடிக்கும்'' என தெரிவித்துள்ளது.\nகடலூர் சந்தையில் ரூ.75 லட்சத்திற்கு கருவாடு விற்பனை\n“எங்களை ஒன்றும் செய்ய முடியாது”- சென்னையில் பிரியாணி கடையை சூறையாடிய கும்பல்\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடலூர் சந்தையில் ரூ.75 லட்சத்திற்கு கருவாடு விற்பனை\n“எங்களை ஒன்றும் செய்ய முடியாது”- சென்னையில் பிரியாணி கடையை சூறையாடிய கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90981/People-couldn-t-celebrate-harvest-festival-due-to-lakh-of-paddy-crops-drowned-in-rain.html", "date_download": "2021-01-19T09:38:43Z", "digest": "sha1:USILDRUAHESUWG6E5XUTAGLTKTMCDTF5", "length": 12787, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு: அறுவடை நாளை கொண்டாட முடியாமல��� விவசாயிகள் வேதனை | People couldn't celebrate harvest festival due to lakh of paddy crops drowned in rain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு: அறுவடை நாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் வேதனை\nபல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் அறுவடை நாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.\nடெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால், அறுவடைத் திருநாளை கொண்டாடத் தயாராக வேண்டிய நேரத்தில் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். விருத்தாசலத்தில் 2,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலூரில் 50,000 ஏக்கர் நெர்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. தஞ்சையில் 80,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. புதுக்கோட்டையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி குளம்போல் மாறியுள்ளன விவசாய நிலங்கள். மயிலாடுதுறையில் 5,200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.\nதா.பழூர், அரியலூர் திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே நிவர், புரெவி புயல் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மீதி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில் பருவம் தவறிபெய்த மழையால் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்துள்ளனர் விவசாயிகள். மழையால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாயின.\nகடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். விருத்தாசலத்தில் 500 ஏக்கரிலும், கம்மாபுரத்தில் 2 ஆயிரம் ஏக்கரிலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன.\nதஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கள்ளத்தூர் உள்ளிட்ட இடங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வெட்டியும் தண்ணீர் வடியவில்லை பயிர்களை மூழ்���டித்து குளம்போல் மாறியுள்ளது. ஏற்கனவே கடன்பெற்று சாகுபடி செய்த நிலையில் தற்போது பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.\nபுதுக்கோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, அன்னவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் 80 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. நெற்பயிர்கள் அழுகிய நிலையில் இனி மழை நின்றாலும் அதனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கின்றனர்.\nமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியுள்ளன. கதிர்கள் அனைத்தும் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளதால் அதனை காப்பாற்றுவது கடினம் என அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.\nதொடர் மழையால், அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கழுகுப்பார்வையில் பார்க்கும்போது பாதிப்புகளின் உச்சம் தெளிவாக தெரியவருகிறது. இத்தனை நாள் பாடுபட்டு விளைவித்து பலன் காணும் நேரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன.\nதாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nதமிழில் 'வணக்கம்' கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக���கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nதமிழில் 'வணக்கம்' கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90620/SBI-makes-home-loan-cheaper--waives-processing-fees.html", "date_download": "2021-01-19T09:57:18Z", "digest": "sha1:OAB2YLBPRLK6WD56TBDVLTWBFF3YS7YG", "length": 7591, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டுக்கடன் வட்டியில் தள்ளுபடி, 100% ப்ராசசிங் கட்டண சலுகை: எஸ்பிஐ புதிய அறிவிப்பு | SBI makes home loan cheaper, waives processing fees | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவீட்டுக்கடன் வட்டியில் தள்ளுபடி, 100% ப்ராசசிங் கட்டண சலுகை: எஸ்பிஐ புதிய அறிவிப்பு\nபாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டியில் 0.3% வரை தள்ளுபடியும், 100% ப்ராசசிங் கட்டண சலுகையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.\n30 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 6.8% வட்டியிலும், இதற்கு மேற்பட்ட கடன்களுக்கு 6.95% வட்டியிலும் கடன் வழங்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. கடன் வாங்குபவர் பெண்ணாக இருந்தால் கூடுதலாக 0.05% வட்டி சலுகை வழங்கப்படும் என‌‌‌‌‌‌‌கூறப்பட்டுள்ளது.\nவங்கியின் யோனோ செயலியில் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் கூடுதலாக 0.05% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர கடனுக்கான செயல்பாட்டு கட்டணமும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது\nதிருப்பூர்: பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு\n'கூட்டணியை ஓபிஎஸ், இபிஎஸ் இறுதி செய்வர்' - அதிமுகவின் 16 தீர்மானங்கள்\nஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்\nஅன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா\nவாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல் - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ��லமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nமருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பூர்: பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு\n'கூட்டணியை ஓபிஎஸ், இபிஎஸ் இறுதி செய்வர்' - அதிமுகவின் 16 தீர்மானங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/04/just-relax-2.html", "date_download": "2021-01-19T07:55:13Z", "digest": "sha1:LPFNCRCRW5YAQHN6EF7TKWLM47TSINVS", "length": 36137, "nlines": 293, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013\nஅன்சைஸ் - பா ராகவன் - புத்தக விமர்சனம்\nஅன்சைஸ் - பா ராகவனின் சமீபத்திய புத்தகம், புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில், எழுத்துலகில் மிக சிறப்பான பயணத்தை தொடர்கிறவர் பா.ராகவன். அன்சைஸ் புத்தகத்தின் முன் - பின் அட்டைகளின் வசனங்களே சொல்லிவிடுக்றது நிச்சயம் இது நம்மை சிரிக்க வைக்கக் கூடிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம் என்று.\nபெரும்பாலும் அவர் அவரையே கிண்டல் செய்து எழுதிய கட்டுரைகளே இடம் பெற்றுள்ளன. ஒரே போன்ற சில கட்டுரைகள் சில சமயம் அலுப்பு தருகிறது. முதல் இரு கட்டுரைகள் மட்டுமே கொஞ்சம் அதிகமான மொக்கை போல் உணர்ந்தேன் மற்றவை எல்லாம் அருமை. பதிவுலகில் சற்றே தேர்ந்த நடையில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.\nஎன்ன ஒன்று இவை அனைத்தும் அவர் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.\nமேடவாக்கம் - அம்பாள் ஸ்டோர் - சைனா ப்ரொடக்ட்\nமேடவாக்கம் அம்பாள் ஸ்டோர் என்னும் பாத்திரக்கடைக்கு சில வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க தம்பியுடன் சென்றிருந்தேன். கல்லாவுக்கு அருகில் \"சைனா பொருட்களுக்கு வாரன்டியோ, கியாரண்டியோ கிடையாது, கண��டிப்பாக திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தயவுசெய்து வாங்குவதைத் தவிர்க்கவும்\" என்று எழுதிப் போட்டிருந்தனர்.\nஅதைத் தம்பியிடம் காண்பிக்கும் பொழுது ஓனர் எனது செய்கையைப் பார்த்துவிட்டார். \" என்ன தம்பி பண்றது, நம்மாளுக ரேட் கம்மின்னு வாங்குறாங்க, எங்களுக்கும் லாபம் அதிகம் தான், ஆனாலும் யார் எங்ககிட்ட சைனா பொருள் கேட்டாலும் வாங்காதீங்கன்னு சொல்றோம், வியாபாரம் கெட்டாலும் பரவாயில்ல, தரம் முக்கியம், சுதேசித் தயாரிப்பு முக்கியம்.\nபடிச்சவரு மன்மோகன் சிங் அவரு பண்ணுன நல்ல காரியம் என்ன தெரியுமா திண்டுக்கல் பூட்டு சென்னையில எங்கையும் கிடைக்காது, எல்லா இடத்துலையும் சைனா பூட்டு தான். படிச்ச மனுஷன், வெளிநாட்டுல படிச்சிட்டு வெளிநாட்டுக்காரனுக்காக அரசாங்கத்த நடத்திட்டு இருக்காரு, விவசாயத்துக்கு மானியம் கேட்டா, விவசாயம் பண்ணாதன்னு சொல்றாரு, என்னத்த சொல்ல போங்க\" என்று சில நிமிடங்களுக்கு பொங்கோ பொங்கு என்று பொங்கி விட்டார்.\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மிஸ்டர் அம்பாள் ஸ்டோர்.\nவாத்தியார் மற்றும் வெங்கட் நாகராஜுடன் நான்\nகடந்த சனி கிழமை காலை, வாத்தியார் பால கணேஷிடம் இருந்து போன், \"ஒரு பிரபல பதிவரை சந்திக்கலாம் வா என்று\", அந்தப் பிரபலம் வேறு இல்லை டெல்லி வாழ் பதிவர், வலையுலகில் அதிகமாக பயணக் கட்டுரைகள் எழுதி வருபர் திரு.வெங்கட் நாகராஜ். அவரைப் புகைப்படங்களில் பார்த்துவிட்டு நேரில் பார்த்தால் சற்றே சிலிம்மாக இருக்கிறார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்.\nபதிவர் - ஜீவன் சுப்பு\nவெகு சமீபத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்தவர். தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு இவர் எழுதும் பதிவுகள் ரசிக்கும் படியாய் உள்ளது. சமீபத்தில் இவர் எழுதிய பதிவான \"பேசாத வார்த்தைகள் அழகானவை\" - இவர் எழுதியதால் மிக அழகாய் வந்துள்ளது. கவிதைக்கும் கட்டுரைக்கும் இடைப்பட்ட எழுத்து. கண்டிப்பாய் வாசித்துப் பாருங்கள்.\nஒரு வயாதான பிச்சைக்காரருக்கும், உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் வயதான முதியவருக்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்வைப் பற்றிய குறும்படம். வழக்கமான குறும்படத் தேடலில் இறங்கிய பொழுது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட திரைப்படம் என்று தெரிந்தது. இசை ஜஸ்டின் - சமீப காலங்களில் பல குறும்படங்களில் இவரின் இசை இடம் பெற்றுள்ளது.\nஎனது தம்பி, பதிவர் ஸ்கூல் பையன் மற்றும் அவர் நண்பர் சகிதமாக சென்று பார்த்த திரைப்படம். ஐனாக்சில் நான் பார்த்த முதல் திரைப்படம். ஸ்க்ரீன் கிளாரிட்டி அற்புதம்.\nசென்னையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு முதலில் வெளிவந்த திரைப்படம் ட்ராபிக். இப்படத்தில் நடித்த எந்த நடிகர்களிடமும் எதார்த்தத்தை மீறிய நடிப்பு வெளிப்பட்டு இருக்காது. இயல்பான நடிப்பு, பின்னணி இசை, முகபாவங்கள் அதே சமயம் வேகமாக நகராவிட்டாலும் பரபரப்புடன் நகரும் திரைக்கதை என்று மனதிற்கு மிகவும் பிடித்த மற்றும் மறக்க முடியா படமாக அமைந்து இருந்தது.\nஅதே கதையை தமிழில் படம் பண்ணுகிறார்கள் என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியது. காரணம் தமிழ் சினிமா பிரம்மாக்கள் மீது வைத்திருந்த அசைக்க முடியா கர்வம் தான். ஆனால் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கி விட்டார்கள். இத்தனைக்கும் இந்த இரு படத்திற்கும் கதை, இசை, ஒளிப்பதிவு என்று தொழில்நுட்ப குழுவிலும் எந்த மாற்றமும் இல்லை.\nஇசை படத்திற்கு பொருந்தவில்லையா இல்லை நடிகர்களுக்கு பொருந்தவில்லையா என்று தெரியவில்லை, இந்தப் படத்திற்கு தேவையான பின்னணி இசை சுத்தமாக இல்லை, நெடுகிலும் வயலினை மட்டும் இசைக்க விட்டுவிட்டார். கொஞ்சம் சொதப்பலான திரைக்கதை.\nட்ராபிக் போலீஸான சேரன் வண்டி ஓட்டும் பொழுது போன் பேசுவதை குறிப்பிட்ட எவரும், அவருக்கு பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்து இருப்பவர் சீட் பெல்ட் போடாதது பற்றி குறிப்பிடவில்லை. சீட் பெல்ட் போடாததும் குற்றம் :-)\nமற்றபடி ட்ராபிக் பார்க்காத அத்தனை நல்ல உள்ளங்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சென்னையில் ஒரு நாள் .\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nசிவ கார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜ் மீது நம்பிக்கை வைத்து சென்ற படம் என்று சொல்வதை விட, மதிய நேர மின்தடையில் இருந்து தப்பிப்தற்காக சென்ற படம். மேடவாக்கம் குமரன் தியேட்டர், அரங்கம் ஓரளவு நிறைந்தது ஆச்சரியம் அளித்தது, காரணம் நாங்கள் சென்றது திங்கள் கிழமை மதிய காட்சி.\nபடம் நெடுக பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருகிறார்கள். பல மெகா சீரியல்களை ஒன்றாய் பார்த்த உணர்வு. குடும்ப திரைப்படம் என்றாலும் மெகா சீரியல் ரசிகர்களுக்கு மட்டு��ே மிகப்பிடிக்கும். என்னைப்போல் பொழுது போகாதவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.\nமற்றபடி ரெஜினாவும் பிந்துமாதவியும் செம பிகர், அவர்களை சைட் அடிக்க வேண்டுமனால் மீண்டும் ஒருமுறை படம் பார்க்கலாம். லோ பட்ஜெட்க்கு ஏற்ற நல்ல பிகர்கள். பெரிய பெரிய நடிகர்களுடன் வலம் வருவார்களா என்றெல்லாம் ஆருடம் சொல்லத் தெரியவில்லை. தொடர்ந்து வைப்பு கொடுத்தால் யான் தன்யனாவேன்.\nமுக்கிய குறிப்பு / முடிவு\nஇனி சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த படமாக/ பிடித்த நடிகர்கள் நடித்த படமாக இருந்தால் விமர்சனம் எழுத வாய்ப்பு உள்ளது. மற்றபடி எனது சினிமா பார்வை ஜஸ்ட் ரிலாக்சில் தொடரும்.\nபிளாக்கர் குறித்து எனக்கு வரும் அசாதாரணமான சந்தேகங்களை/ உதவிகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் பிளாக்கர் நண்பனுக்கு.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: குறும்படம் - இடுக்கண், சென்னையில் ஒரு நாள், ஜஸ்ட் ரிலாக்ஸ்\nசின்னச் சின்ன விஷயங்களாக துக்கடா மாலை\nமிக உற்சாகமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார் :-)\nமற்றவர்கள் உன்னை கேலியும், கிண்டலும் செய்வதைவிட அதை நீயே செய்து கொள்வது சாலச் சிறந்தது என்பதுதான் என் கருத்து. பா.ரா.வும் அதைத்தானே செய்கிறார். அதிலென்ன தப்ப சீனு ரசிக்கும்படி இருந்தால் சிரித்து ரசிக்கலாம்தானே ரசிக்கும்படி இருந்தால் சிரித்து ரசிக்கலாம்தானே அச்சச்சோ.. இரண்டு பக்கமும் ஸ்லிம்மான பதிவர்களுக்கிடையில் இருக்கும் குண்டு உருவம்.. நானேதானா (உடனே உடம்பைக் குறைகக ட்ரை பண்றா லூசு என்கிறது மனஸ்). ஜீவன் சுப்பு-வின் தளத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். இனி அடிக்கடி செல்வேன். ரைட்டா (உடனே உடம்பைக் குறைகக ட்ரை பண்றா லூசு என்கிறது மனஸ்). ஜீவன் சுப்பு-வின் தளத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். இனி அடிக்கடி செல்வேன். ரைட்டா குறும்பு அடம்... ஸாரி, குறும்படம் அப்புறம் வந்து பாத்துக்கறேன். சினிமா விமர்சனம்... குறும்பு அடம்... ஸாரி, குறும்படம் அப்புறம் வந்து பாத்துக்கறேன். சினிமா விமர்சனம்... எப்பவுமே எனக்கு கொஞ்சம் அலர்ஜிதான். அதனால நோ கமெண்ட்ஸ் எப்பவுமே எனக்கு கொஞ்சம் அலர்ஜிதான். அதனால நோ கமெண்ட்ஸ் என் கருத்தோட கடைசி வரியா... மேல ஸ்ரீராம் சொல்லியிருக்கறத சேத்துக்கவும்\n//மற்றவர்கள் உன்னை கேலியும��, கிண்டலும் செய்வதைவிட அதை நீயே செய்து கொள்வது சாலச் சிறந்தது என்பதுதான் என் கருத்து. பா.ரா.வும் அதைத்தானே செய்கிறார். அதிலென்ன தப்ப சீனு // தப்பென்று சொல்லவில்லை சார்... வலையில் எழுதியதை பா ரா புத்தகமாகப் போட்டு உள்ளார், இதில் சில பல கால இடைவெளியில் இந்தக் கட்டுரைகளை எழுதி இருப்பார், ஆனால் புத்தகங்களில் படிக்கும் பொழுது நாம் தொடர்ச்சியாக படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம், இதில் ஒரே போன்ற வாக்கியங்கள், கிண்டல்கள் மீண்டும் மீண்டும் வருகிறது அவற்றை புத்தகமாகப் போடும் பொழுது தவிர்த்து இருக்கலாம்.\n//இரண்டு பக்கமும் ஸ்லிம்மான பதிவர்களுக்கிடையில் இருக்கும் குண்டு உருவம்.. நானேதானா (உடனே உடம்பைக் குறைகக ட்ரை பண்றா லூசு என்கிறது மனஸ்).// வாத்தியாரே நீங்க குண்டா இருந்ததா தான் அழகு\n//ஜீவன் சுப்பு-வின் தளத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். இனி அடிக்கடி செல்வேன். ரைட்டா\nசின்ன சின்ன விஷயங்களைக் கோர்த்து ஜஸ்ட் ரிலாக்ஸ் எனத் தந்து எங்களையும் ரிலாக்ஸ் ஆக்கிய உங்களுக்கு நன்றி சீனு\nஎதுக்கு இப்படி படம் போட்டு பயமுறுத்தறீங்க என் படத்தைச் சொன்னேன்\nகுறும்படம் - மிக அழகு\n//எதுக்கு இப்படி படம் போட்டு பயமுறுத்தறீங்க என் படத்தைச் சொன்னேன் :)// ஹா ஹா ஹா\nதிண்டுக்கல் தனபாலன் 3 April 2013 at 08:33\nஜீவன் சுப்பு அசத்துகிறார்... அவருக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும் (செம பிகர்... வாழ்த்துக்கள் பல...)\nவெங்கட் நாகராஜ் அவர்கள் இளமையாக இருக்கிறார்...\nநிச்சயமாக... மிக எதார்த்தமாக எழுதுகிறார் சார்\nதிண்டுக்கல் தனபாலன் 3 April 2013 at 08:34\nதிண்டுக்கல் பூட்டு மொத்தமாக வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம்... ஹிஹி...\nஎனக்கு தேவை உங்க ஊர் பிரியாணி எப்ப வரட்டும்\nரெஜினா படத்தை பெரிதாக போட்ட போதே உள்ள என்ன எழுதியிருப்பீங்கன்னு யுகிச்சுட்டேன்..\nமிஸ்டர் அம்பாள் ஸ்டோர் சொன்னது ரொம்ப கரெக்ட்.. அவருக்கு ஒரு சல்யுட்..\nஹா ஹா ஹா இனி இவங்க ரெண்டு பேரு படத்தையும் மொதோ ஷோ போய் பாத்ருவோம்\n//பெரும்பாலும் அவர் அவரையே கிண்டல் செய்து எழுதிய கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன.//\nமற்றவர்கள் உன்னை கேலியும், கிண்டலும் செய்வதைவிட அதை நீயே செய்து கொள்வது சாலச் சிறந்தது என்பதுதான் என் கருத்து. – கணேஷ் அண்ணாவின் கருத்தை வழிமொழிகின்றேன் .\n//\"சைனா பொருட்களுக்கு வாரன்டியோ, கி��ாரண்டியோ கிடையாது,கண்டிப்பாக திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தயவுசெய்து வாங்குவதைத்தவிர்க்கவும்\" என்று எழுதிப் போட்டிருந்தனர்.//\nவாழ்த்துக்கள் அம்பாள் “ஸ்(டோ)டார்” அய்யாவுக்கு .\n// பதிவர் சந்திப்பு //\nஎன்ன நண்பா , ஒயின்ஷாப் சுவத்துக்கு பின்னாடி எடுத்த போட்டா மாதிரி இருக்கு .\n// கவிதைக்கும் கட்டுரைக்கும் இடைப்பட்ட எழுத்து. //\nமறுபடியும் ஒரு அங்கீகாரம்- நன் அவன் இல்லை .\n//அவருக்கு பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்து இருப்பவர் சீட் பெல்ட் போடாததுபற்றி குறிப்பிடவில்லை. சீட் பெல்ட் போடாததும் குற்றம் :-) //\nகரக்ட் நண்பா . மூத்த நண்பர் ஒருவர் , சீட் பெல்டின் அவசியத்தை அழகாக உணர்த்தும் ஒரு வீடியோ அனுப்பி இருந்தார் . பின்னொருநாளில் பகிர்கின்றேன் பாருங்க.\n// மற்றபடி ரெஜினாவும் பிந்துமாதவியும் செம பிகர் //\nவழிகின்றேன் . ஓ சாரி... வழி(ந்து)மொழிகின்றேன் .\n//இனி சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனக்குமிகவும் பிடித்த படமாக/ பிடித்த நடிகர்கள் நடித்த படமாக இருந்தால் விமர்சனம் எழுதவாய்ப்பு உள்ளது. மற்றபடி எனது சினிமா பார்வை ஜஸ்ட் ரிலாக்சில் தொடரும். //\nசூப்பர் . குட் டிசிசன் . இனிமே சினிமா விமர்சனம் எழுதுனா அதுக்குன்னு ஒரு பின்னூட்ட, ஒரு கவித() ரெடியா வச்சுருந்தேன் . இப்ப அதுக்கு வேல இல்ல .\n//வாழ்த்துக்கள் அம்பாள் “ஸ்(டோ)டார்” அய்யாவுக்கு .// அடடே அற்புதம்\nஎன்ன நண்பா , ஒயின்ஷாப் சுவத்துக்கு பின்னாடி எடுத்த போட்டா மாதிரி இருக்கு .\n ) ஹா ஹா ஹா அது மா-அம்பலத்தின் ரயில் நிலையம்...\n//மறுபடியும் ஒரு அங்கீகாரம்- நன் அவன் இல்லை/// நீங்க இல்லை இல்லை என்று சொன்னாலும் அங்கீகரிக்கப் பட வேண்டிய எழுத்துக்கள்\n//வழிகின்றேன் . ஓ சாரி... வழி(ந்து)மொழிகின்றேன் .// என் இனமையா நீர் :-)\n//சூப்பர் . குட் டிசிசன் . இனிமே சினிமா விமர்சனம் எழுதுனா அதுக்குன்னு ஒரு பின்னூட்ட, ஒரு கவித() ரெடியா வச்சுருந்தேன் . இப்ப அதுக்கு வேல இல்ல ./// ஹா ஹா ஹா மிக்க நன்றி\n//\"சைனா பொருட்களுக்கு வாரன்டியோ, கியாரண்டியோ கிடையாது,கண்டிப்பாக திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தயவுசெய்து வாங்குவதைத்தவிர்க்கவும்\" என்று எழுதிப் போட்டிருந்தனர்.//\nவாழ்த்துக்கள் அம்பாள் “ஸ்(டோ)டார்” அய்யாவுக்கு .\nரெஜினா ஆண்ட்டி படம் நன்று\nஅருமையான குறும்படம். பகி��்ந்தமைக்கு நன்றி. 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' தொடர வாழ்த்துக்கள்.\nகார்த்திக் சரவணன் 4 April 2013 at 07:13\nஅன்சைஸ் புத்தகம் இன்னும் படித்து முடிக்கவில்லை. விமர்சனத்தை ஒரு தனி பதிவாக எதிர்பார்த்திருந்தேன்.\n//வியாபாரம் கெட்டாலும் பரவாயில்ல, தரம் முக்கியம், சுதேசித் தயாரிப்பு முக்கியம்.// மனுஷன்யா...\nப்ளாக் போட்டோவில் இருப்பதைவிட வெங்கட் நாகராஜ் மெலிந்து காணப்படுகிறார். பாலகணேஷ் சார், என்னையும் கூப்பிட்டிருந்தா வந்திருப்பேனே.. ஒரு விஷயம் கவனிச்சீங்களா, போட்டோல இடமிருந்து வலமா இறங்கு வரிசையில இருக்கீங்க...\nமுதல்ல படிக்கும்போது எனது தம்பிக்கும் பதிவர் ஸ்கூல் பையனுக்கும் இடையில இருந்த கமாவை படிக்கலை.. ஹிஹி..\nகேடி பில்லா கில்லாடி ரங்காவை நானும் ஐநாக்ஸில் பார்த்தேன். இந்த மாதிரி மொக்கைப் படங்களைப் பார்த்ததை வெளியில் சொல்லக்கூடாது...\nமொத்தத்தில் ஜஸ்ட் ரிலாக்ஸ் அருமை...\nஜஸ்ட் ரிலாக்ஸ் நல்ல டைட்டில் சீனு கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்த்து விட்டேன் டைம் பாஸ்\nநான் என்று அறியப்படும் நான்\nகடவுள் வந்திருந்தார் - சுஜாதாவும் பாட்டையாவும்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகலாபுரம் நடந்தது என்ன\nஅப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்தி\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நாகல்லபுரம் - பைக்லு ஆந்த்ராலு...\nஎங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும்\nபதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nவேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஇந்து ஒருங்கிணைப்பு - விழலுக்கு இரைத்த நீர்\nசுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை\nபதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91576/cinema/Kollywood/PANDIRAJ--BIRTHDAY-WISHES-TO-SASIKUMAR.htm", "date_download": "2021-01-19T09:43:01Z", "digest": "sha1:7JIGI7KXVSOYMMMEY65DVGPVFNNMX2YR", "length": 10786, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி - PANDIRAJ BIRTHDAY WISHES TO SASIKUMAR", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குநர் சசிகுமார் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.\nசசிகுமார் தயாரிப்பில் வெளியான பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். தற்போது முன்னணி இயக்குநராக வலம்வரும் பாண்டிராஜ், சசிகுமாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் கூறியிருப்பதாவது:\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றிய நபரை, கனவுக்கு உயிர் கொடுத்தவரை, உங்கள் வலி மிகுந்த காலங்களில் உங்களுக்காக அக்கறை காட்டியவரை, என்ன சொல்லி அழைப்பீர்கள் எஜமானர், நண்பர், அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர், நல விரும்பி என் வாழ்க்கையில் இந்த எல்லா விஷயங்களையும் சசிகுமார் செய்துள்ளார்\". இவ்வாறு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nSASIKUMAR BIRTHDAY PANDIRAJ சசிகுமார் பிறந்தநாள் பாண்டிராஜ்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை ... தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்��ு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான்\nலைகர் அறிவிப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி\nசோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது\nசொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு\nஜான்வி படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு\nகாப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம்\nவிஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிருமாண்டி உடன் இணைந்த சசிகுமார்\nஎம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர்\nபட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : வருத்தம் ...\n70வது பிறந்த நாள் உற்சாகம்\nபிசாசு ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.tamilnews.com/2018/05/03/air-france-flight-cancellation-thursday/", "date_download": "2021-01-19T08:09:58Z", "digest": "sha1:G7LCZW7GXUBRMWTU3ENB7KNZWRSY2U4Q", "length": 43784, "nlines": 455, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil News: Air France Flight Cancellation Thursday", "raw_content": "\nஇன்று பாரிஸில் விமான சேவைகள் ரத்து\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஇன்று பாரிஸில் விமான சேவைகள் ரத்து\nஇன்று (மே 3), ஏர் பிரான்ஸ் தனது விமானங்களில் 15 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏர் பிரான்ஸ் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான வேலை நிறுத்த ஆர்பாட்டங்களால் இவ்வாறு ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறுகிறது. Air France Flight Cancellation Thursday\nஇதனால், ஏர் பிரான்ஸின் 85 சதவீத விமானங்கள் சேவையில் இருக்கும். இதில் 78 சதவீத நீண்ட தூர விமானங்களும், பரிஸிலுள்ள சார்லஸ் டி கோளே விமான நிலையத்திலிருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்களும் மற்றும் அதன் குறுகிய தூர பயண விமானங்களில் 90 சதவீதமான விமானங்களும் இயங்கும்.\nஏர் பிரான்ஸ் அதன் வாடிக்கையாளர்களை, புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தமது விமானங்கள் பற்றிய தகவலை அதன் வலைத்தளத்தில் சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளது.\nநிறுவன தலைவர்கள் தற்போது ஊழியர்களுடன் ஆலோசனையை தொடங்குவதன் மூலம் தடையை முடிவுக்கு கொண்டு வர இருக்கின்றனர்.\nஇது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இன்று மாலை இடம்பெற இருக்கிறது.\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\nகளவெடுத்து பிடிபட்ட தாய் ஐந்து மாத குழந்தையை விட்டுவிட்டு தப்பிப்பு\nவாழையில் நிகழ்ந்த அதிசயம் ; படையெடுக்கும் மக்கள்\nஐரோப்பியாவில், தனியார் விமானத் துறை வளர்ச்சி\nஏர் பிரான்ஸ்-KLM குழுமம் கை மாறியது\nஏர் பிரான்ஸ் தலைவர் ராஜினாமா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நே��ம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில��� கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்�� அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவு��ெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஐரோப்பியாவில், தனியார் விமானத் துறை வளர்ச்சி\nஏர் பிரான்ஸ்-KLM குழு���ம் கை மாறியது\nஏர் பிரான்ஸ் தலைவர் ராஜினாமா\nவாழையில் நிகழ்ந்த அதிசயம் ; படையெடுக்கும் மக்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/nedu-neer-movie-first-look-launch/", "date_download": "2021-01-19T09:14:22Z", "digest": "sha1:EJ5SLRKIL3URTR3ASPC5TS42ZML5J25O", "length": 5398, "nlines": 197, "source_domain": "kalaipoonga.net", "title": "Nedu Neer Movie First Look Launch - Kalaipoonga", "raw_content": "\nNext articleஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\n33 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மவுனப் படம்… காந்தி டாக்ஸ் படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nஎன் படம் விருது பெற்றும் எனக்கு வருத்தம்தான் - போஸ் வெங்கட் ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும்...\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nஎன் படம் விருது பெற்றும் எனக்கு வருத்தம்தான் - போஸ் வெங்கட் ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=178682&cat=32", "date_download": "2021-01-19T08:39:43Z", "digest": "sha1:YGTBZDP752S7M77Q674FONABBQPZRHCI", "length": 11687, "nlines": 171, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்ட���ன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஜல்லிக்கட்டுக்கு காளைகள் பதிவு தயாராகிறது\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. 16ம் தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான கால்கோள் விழா உற்சாகத்துடன் நடைபெற்றது. வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் வாசலில் மாவட்ட கலெக்டர் வினய், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்று பந்தக்கால் நட்டு வைத்தனர். இதையொட்டி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவு நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் காளைகளின் உடற் தகுதியை ஆய்வு செய்து பதிவு செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி விவசாயம் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகேரள தேர்தலில் தடுமாறும் வியூகங்கள்\nதொடக்க விழாவில் அரங்கேறிய அவலங்கள்\nஅலைச்சலை குறைத்ததால் உறவினர்கள் நிம்மதி\nடாக்டர் சாந்தாவின் சகாப்தம் முடிந்தது\nபவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்தல்\nசட்டமன்ற உரிமை குழு தலைவரிடம் புகார்\nநலம் விரும்பிகள் அட்வைஸ் எதிரொலி 4\nகொளுத்தி போடுகிறார் லாலு மகன்\nமக்கள் மன்ற நிர்வாகி காமெடி\nஅரசு தலையிடாததால் வருத்தமாம் 12\nமருத்துவமனையில் பெட்கள் நிரம்புகிறது , டாக்டர்கள் திணறல் | England | Covid 19 | Dinamalar | 2\nவிவசாயிகளுக்கு உதவாது என்று தீர்மானம்\nநிறைந்த சத்துடன் குறைவாக சாப்பிடலாம் | சத்குரு | ஈஷா\nஅத்தியாவசிய தேவைக்கு சென்றுவர ஏற்பாடு\nசங்ககால வாழ்வியலை பறைசாற்றும் நிகழ்ச்சி 2\nபோக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி 1\nகொரோனா ஒழியும் என அமித்ஷா பேச்சு 1\nகம்பெனிக்கு சீல்; தனிமையில் 1000 ஊழியர்கள்\nநிறுத்த சொல்கிறார் அர்ஜூன் சம்பத் 5\nதிடுக்கிட வைக்கும் வீடியோ காட்சி\nபயணிகளின் துரித செயலால் உடனே அணைக்கப்பட்டது\nவேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு உறுதி\n40% பாட திட்டங்கள் குறைப்பு\nமும்பை விமானத்தில் நிலையத்தில் திடுக்கிடும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T07:33:48Z", "digest": "sha1:VVTWW3HNM42SLOD6ZSTSUHDURHSCUGVW", "length": 9608, "nlines": 88, "source_domain": "maarutham.com", "title": "நாடாளுமன்ற அமர்வுகளுக்கான திகதி வெளியானது | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக ��ௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka நாடாளுமன்ற அமர்வுகளுக்கான திகதி வெளியானது\nநாடாளுமன்ற அமர்வுகளுக்கான திகதி வெளியானது\nபுதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானது.\nநாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு நாளைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப���படும் வரையான காலப்பகுதிக்காக அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் இடைக்கால கணக்கு வாக்கெடுப்புப் பற்றிய நிலையியற் கட்டளை இலக்கம்27ற்கு அமைய ஒழுங்குப் புத்தகத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தெரியப்படுத்தவும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும், எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு விவாதத்தை நடத்துவதற்கும், அத்தினங்களில் மதிய போசன இடைவேளையின்றி அமர்வுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை நிலையியற் கட்டளை 27 (2)இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நாளை நாடாளுமன்றத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விசேட கருத்தை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://next.vikatan.com/collection/crime-news", "date_download": "2021-01-19T09:28:01Z", "digest": "sha1:7OWX7GPSANJ46CTKFL46VTWZHDZYHFHF", "length": 7889, "nlines": 189, "source_domain": "next.vikatan.com", "title": "Crime", "raw_content": "\nசென்னை: போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் - பெங்களூருவில் மாணவி சிக்கியது எப்படி\nமும்பை: சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை - மருத்துவர், 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது\nநீலகிரி: மாயமான சிறுமி; 26 நாள்களுக்குப்பின் கிணற்றில் மீட்கப்பட்ட சடலம் - கொலை வழக்காக மாற்றம்\n`மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan\n’ - சென்னை பெண்ணின் புகாரால் அமெரிக்க மாப்பிள்ளை கைது\nஇன்று அமித் ஷாவுடன் சந்திப்பு... நாளை பிரதமர் மோடி - டெல்லியில் முதல்வர் பழனிசாமி #NowAtVikatan\nம.பி: மீண்டும் மீண்டும் கடத்தப்பட்ட 13 வயது சிறுமி -9 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்\nசென்னை: திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர்\nகரூர்: லிஃப்ட் கேட்ட பெண் - உதவிய கல்லூரி மாணவிக்கு பட்டப்பகலில் நேர்ந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு தடுப்பூசி: `பக்கவிளைவு இல��லை’ - அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan\nஅமெரிக்கா: முற்றிய வாக்குவாதம்; மகள், மாமியார் சுட்டுக்கொலை-விபரீத முடிவெடுத்த இந்திய வம்சாவளி நபர்\nசென்னை: திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட நட்பு - மனைவியின் ஆண் நண்பரைக் கொலை செய்த கணவர்\nபுதிய இயல்புநிலை... டிஜிட்டல் மோசடிகள்... தப்பிக்கும் வழிமுறைகள்..\n`மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-19T10:25:23Z", "digest": "sha1:2JFJAJBQO6Y4OMDM55S3YEV3XDEN7EPJ", "length": 8389, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்னான் டு பிரீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒநாப அறிமுகம் (தொப்பி 49)\nசனவரி 22 2007 எ பாக்கித்தான்\nபெப்ரவரி 14 2016 எ இங்கிலாந்து\nமிக்னான் டு பிரீஸ் (Mignon du Preez, பிறப்பு: சூன் 13 1989), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், எட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 -2009 /10 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்கா அணி – 2009 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை\n1 சுனெட் லோப்சர் (c)\n8 சார்லீஸ் வான் டெர் வெஸ்துயிசென்\n10 மிக்னான் டு பிரீஸ்\n14 யொலாண்டி வான் டெர் வெஸ்துயிசென்\n15 டேன் வான் நீக்கெர்க்\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B0%E0%AF%82-110-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T07:37:55Z", "digest": "sha1:XZCGYVEE2EW5VNSEYGMPIRRX4KXMMABL", "length": 8526, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "ரூ. 110 கோடி ஊழல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள���வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரூ. 110 கோடி ஊழல்\nமலைக்க வைக்கும் கிசான் திட்ட முறைகேடு: ரூ.110 கோடி மோசடி, 37 அதிகாரிகள் சஸ்பெண்ட்; 80 அலுவலர்கள் டிஸ்மிஸ்…\nசென்னை: தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள கிஸான் திட்டத்தில் ரூ.110 கோடி மோசடி நடைபெற்று உள்ளதாகவும், இது தொடர்பாக 37…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nபுதிய படத்தில் மாயாவதியாக நடிக்கிறாரா, ரிச்சா சத்தா\nஇந்தியாவை விடாமல் விரட்டும் பேட் கம்மின்ஸ் – மயங்க் அகர்வால் விக்கெட்டையும் பறித்தார்\n“உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும்” அகிலேஷ் அறிவிப்பு…\nரிஷப் பன்ட் அரைசதம் – கோப்பையை ஏந்த 86 பந்துகளில் 63 ரன்களே தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/author/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82", "date_download": "2021-01-19T09:28:47Z", "digest": "sha1:AHIVHHEE6BTUYU5HMPP66BCLZKEG27D6", "length": 20187, "nlines": 390, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nசொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு (66 Views)\nஅன்னையர் தின தொடர்வு. 1 (4 Views)\nஉழவனே உலகின் உயிர்நாடி (4 Views)\nசாமானியன், 4 hours ago\nrramanisankar, இங்கு நீங்கள் தொகுத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், கார்ப்பரேட்டுகளுக்கு தங்களது விவசாய பொருட்களை விற்க முன்வரும், மற்றும் அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் பெரும் விவசாயிகளின் பிரச்சினைகளையே குறிக்கிறது.ஆனால் எனக்கு புரிந்த வரையில், விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும், தங்களது அரிசியையும், கத்தரிக்காய்,தக்காளிகளையும் இது போல் முறையில் விற்பதில்லை. அவர்கள் நேரடியாகவே தங்களது பொருட்களை மக்களிடம் விற்று வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா\nRecent Posts by துரை செல்வராஜூ\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 9 hours ago\nநாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***தை மாதத்தின்மூன்றாம் நாள்..கடந்த 16.1.21\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 3 days ago\nநாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுதை மாதத்தின்மூன்றாம் நாள்..காணும்\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 4 days ago\nசெல்வம் பசு..உண்மையில் பசு தான் செல்வம்..இதனால் தான் ஐயன் திருவள்ளுவர் -கல்வியின் பெருமையைக் கூறும்போதுகேடில்\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 5 days ago\nஅனைவருக்கும்அன்பின் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்..அது ஏன் இன்றைக்கு பொங்குவது மட்டும் பொங்கல்..அது ஏன் இன்றைக்கு பொங்குவது மட்டும் பொங்கல்\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 6 days ago\nதமிழமுதம்கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை..(400) ***அருளமுதம் ஸ்ரீ ஆண்டாள் அருளிச்\nமார்கழி முத்துக்கள் 29 ×\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 1 week ago\nதமிழமுதம்ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்புடைத்து..(398) ***அருளமுதம்இன்றுசொல்லின்\nமார்கழி முத்துக்கள் 28 ×\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 1 week ago\nதமிழமுதம்தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத்து ஊறும் அறிவு...(396) ***அருளமுதம் ஸ்ரீ ஆண்டாள் அருளிச்\nமார்கழி முத்துக்கள் 27 ×\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 1 week ago\nதமிழமுதம்எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு..(392) ***அருளமுதம் ஸ்ரீ ஆண்டாள் அருளிச்\nமார்கழி முத்துக்கள் 26 ×\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 1 week ago\nதமிழமுதம்தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.. (129) ***அருளமுதம்ஸ்ரீ ஆண்டாள் அருளிச்\nமார்கழி முத்துக்கள் 25 ×\nதுரை செல்வராஜூ | தஞ்சையம்பதி | 1 week ago\nதமிழமுதம்யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..(127) ***அருளமுதம்ஸ்ரீ ஆண்டாள்\nமார்கழி முத்துக்கள் 24 ×\nStotrams/Slokams (29) SRi Valimiki Raamaayanam (29) JaffnaMuslim (26) திருமங்கை ஆழ்வார் (8) செய்திகள் (5) பொது (5) நகைச்சுவை (4) கவிதை (4) கதைகள் (3) சினிமா (3) சிங்கப்பூர் செய்திகள் (3) உலகம் (3) mednote (3) ஆன்மீகம் (2) vegan (2) ஆரோக்கியம் (2) திரை (2) வாழ்வியல் சிந்தனைகள் (2) வாழ்த்துக்கள் (2) நாவல் (2) Food (2) ஆன்மிகம் (2) vegetarian (2) ஆடிட்டர் குருமூர்த்தி (1) புத்தக விமர்சனம் (1)\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\nஅதி உயர் தகவல் களஞ்சியம்\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nஹரன் பிரசன்னா - ஹரன் பிரசன்னா\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nயோகியின் தேடல்கள் - யோகியின் தேடல்கள்....\nமுனைவர். வா.நேரு - வா. நேரு\nமுனைவர் இரா.குணசீலன் - வேர்களைத்தேடி........\nபொன் மாலை பொழுது - பொன் மாலை பொழுது\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் - தேன் மதுரத் தமிழ்\nதுரை செல்வராஜூ - தஞ்சையம்பதி\nதமிழ்த்தேசன் இமயக்காப்பியன் - தமிழ்த்தேசன் TAMIZHDESAN\nதனிமரம் - தனிமரம் நேசன்\nசெல்வபாய் ஜெயராஜ் - Mumbai Tamil Teacher\nசின்னக்குட்டி - ஒளியும் ஒலியும்\nகே. பி. ஜனா... - கே.பி.ஜனா...\nகிருஷ்ண மூர்த்தி S - (சு)வாசிக்கப் போறேங்க\nகி. முத்துராமலிங்கம் - கடந்தவை, நடந்தவை\nகவிநயா - அம்மன் பாட்டு\nகம்பன் தமிழ் ஆய்வு மையம் - கம்பன் கழகம் காரைக்குடி\nஆர். அபிலாஷ் - மின்னற் பொழுதே தூரம்\nஅருணா செல்வம் - கவிஞர் அருணா செல்வம்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nadmin - மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nUnknown - நவக்கிரி பிள்ளையார் இணைய���்\nUnknown - மின்தமிழ் மேடை\nUnknown - கல்வி அமுது\nShankarlaal - அதி உயர் தகவல் களஞ்சியம்\nS.Raman, Vellore - ஒரு ஊழியனின் குரல்\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ்\nDr.K.Subashini - மின்தமிழ் மேடை\nDesikan - சுஜாதா தேசிகன் பக்கம்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) - இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nAgnilingam Arunachalam - அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/author/Vijayan", "date_download": "2021-01-19T09:10:01Z", "digest": "sha1:FINE4IFHJP5XAUO4BGORCAPJBKYZOO5E", "length": 20070, "nlines": 396, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nசொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு (66 Views)\nஅன்னையர் தின தொடர்வு. 1 (4 Views)\nஉழவனே உலகின் உயிர்நாடி (4 Views)\nஅழிவை நோக்கி செல்லும் நாவலின் பாத்திரங்கள் (3 Views)\nசாமானியன், 4 hours ago\nrramanisankar, இங்கு நீங்கள் தொகுத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், கார்ப்பரேட்டுகளுக்கு தங்களது விவசாய பொருட்களை விற்க முன்வரும், மற்றும் அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் பெரும் விவசாயிகளின் பிரச்சினைகளையே குறிக்கிறது.ஆனால் எனக்கு புரிந்த வரையில், விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும், தங்களது அரிசியையும், கத்தரிக்காய்,தக்காளிகளையும் இது போல் முறையில் விற்பதில்லை. அவர்கள் நேரடியாகவே தங்களது பொருட்களை மக்களிடம் விற்று வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா\nஒரு பொம்மை புக்கின் விஸ்வரூபம் \nநண்பர்களே, வணக்கம். எங்கேயோ, எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது .... ரயிலிலோ , பஸ்ஸிலோ ஜன்னலோரம்\nஒரு பொம்மை புக்கின் விஸ்வரூபம் \nநண்பர்களே, வணக்கம். ஈரமான போகி தின வாழ்த்துக்கள் வர்ண பகவான் அதிசயமாய் எங்கள் ஊரின் மீது பாசப்பார்வையை படர\nநண்பர்களே, வணக்கம். 2020-ன் அட்டவணையின் இறுதி மூன்று மாதங்களுக்கென - தோர்கல் ; அர்ஸ் மேக்னா&பிரளயம் - என மூன்று மெகா\nநண்பர்களே, வணக்கம். “மாதத்தின் முதல் தேதி” என்ற இலக்கை அடித்துப் பிடித்து மறுக்கா தொட்டு விட்டோம் என்பதில்\nநண்பர்களே, வணக்கம். உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டு -\nஆண்டறிக்கை - பாகம் 2 \nநண்பர்களே, வணக்கம். கிருஸ்துமஸும் கடந்து போயாச்சு… புத்தாண்டு எட்டித் தொடும் அண்மையில் மினுமினுக்கிறது புத்தாண்டு எட்டித் தொடும் அண்மையில் மினுமினுக்கிறது\nஆண்டறிக்கை - பாகம் 2 \nஒரு 180 டிகிரி திரும்பிப் பார்ப்போமா \nநண்பர்களே, வணக்கம். மாதங்களில் 12 நிறைவு கண்டிருந்தாலும் நமது சந்தா இதழ்களின் கோட்டா நிறைவுற்றிருக்கவில்லை\nஒரு 180 டிகிரி திரும்பிப் பார்ப்போமா \nநண்பர்களே, வணக்கம். 'சடுதியில் டாட்டா சொன்னால் தப்பே இல்லை' - என்றதொரு ஆண்டுக்கு விடைதரும் டிசம்பர் மாதத்து\nநண்பர்களே, வணக்கம். ஒரே நாளில் பதிவு - உபபதிவு என்பதெல்லாம் நாம் நிறைய பார்த்துவிட்டோம் ; so இன்றைய ரவுசு மேளா\nவாதங்கள் தொடரட்டுமே புலவர்களே ..\nநண்பர்களே, வணக்கம். \"மஞ்சள்\" என்றாலே டாப்கியர் தான் என்பதை yet again நிரூபித்து விட்டீர்கள் லக்கியா \nவாதங்கள் தொடரட்டுமே புலவர்களே ..\nSRi Valimiki Raamaayanam (29) Stotrams/Slokams (29) JaffnaMuslim (26) திருமங்கை ஆழ்வார் (8) செய்திகள் (5) பொது (5) நகைச்சுவை (4) கவிதை (4) சிங்கப்பூர் செய்திகள் (3) கதைகள் (3) உலகம் (3) mednote (3) சினிமா (3) வாழ்த்துக்கள் (2) ஆன்மீகம் (2) திரை (2) வாழ்வியல் சிந்தனைகள் (2) ஆரோக்கியம் (2) News (2) நாவல் (2) Food (2) vegetarian (2) ஆன்மிகம் (2) vegan (2) துக்லக் (1)\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\nஅதி உயர் தகவல் களஞ்சியம்\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nஹரன் பிரசன்னா - ஹரன் பிரசன்னா\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nயோகியின் தேடல்கள் - யோகியின் தேடல்கள்....\nமுனைவர். வா.நேரு - வா. நேரு\nமுனைவர் இரா.குணசீலன் - வேர்களைத்தேடி........\nபொன் மாலை பொழுது - பொன் மாலை பொழுது\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் - தேன் மதுரத் தமிழ்\nதுரை செல்வராஜூ - தஞ்சையம்பதி\nதமிழ்த்தேசன் இமயக்காப்பியன் - தமிழ்த்தேசன் TAMIZHDESAN\nதனிமரம் - தனிமரம் நேசன்\nசெல்வபாய் ஜெயராஜ் - Mumbai Tamil Teacher\nசின்னக்குட்டி - ஒளியும் ஒலியும்\nகே. பி. ஜனா... - கே.பி.ஜனா...\nகிருஷ்ண மூர்த்தி S - (சு)வாசிக்கப் போறேங்க\nகி. முத்துராமலிங்கம் - கடந்தவை, நடந்தவை\n��விநயா - அம்மன் பாட்டு\nகம்பன் தமிழ் ஆய்வு மையம் - கம்பன் கழகம் காரைக்குடி\nஆர். அபிலாஷ் - மின்னற் பொழுதே தூரம்\nஅருணா செல்வம் - கவிஞர் அருணா செல்வம்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nUnknown - மின்தமிழ் மேடை\nUnknown - கல்வி அமுது\nUnknown - நவக்கிரி பிள்ளையார் இணையம்\nShankarlaal - அதி உயர் தகவல் களஞ்சியம்\nS.Raman, Vellore - ஒரு ஊழியனின் குரல்\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ்\nDr.K.Subashini - மின்தமிழ் மேடை\nDesikan - சுஜாதா தேசிகன் பக்கம்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) - இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nAgnilingam Arunachalam - அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/02/blog-post_22.html?showComment=1329921693620", "date_download": "2021-01-19T09:13:56Z", "digest": "sha1:OA6YC22KDB7CMPTEVXG5CFQZ777WFPUR", "length": 23158, "nlines": 392, "source_domain": "www.madhumathi.com", "title": "சரி நான் கிளம்புகிறேன் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கடற்கரை , கவிதை , காதல் , காலை , மாலை » சரி நான் கிளம்புகிறேன்\nஇரு சக்கர வாகனத்திற்கு நன்றி..\nதனது பெயரை மாலை என\nஇன்னும் நான்கு மீதம் இருக்கிறது..\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\n(வணக்கம் தோழமைகளே..இதுவரை www.writermadhumathi.blogspot.com என்ற முகவரியில் இயங்கி வந்த \"தூரிகையின் தூறல்\" இன்று முதல் www.madhumathi.com என்ற முகவரியில் இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..இதனால் தளத்தை தொடருவதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் தளத்தை தொடரும் நண்பர்கள் unfollow செய்துவிட்டு மீண்டும் follow செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..நன்றி)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அகக்கவிதை, கடற்கரை, கவிதை, காதல், காலை, மாலை\nஅருமை.அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த ,அவஸ்தையும் சுகமும்\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nசெய்யட்டும் செய்யட்டும் அப்போ தானே அதை நாங்க கவிதையாய் ரசிக்க முடியும் . அருமைங்க .\nகண்ணாடியில் விட்டு வந்த வெட்கம் மிக அருமை. மற்ற கவிதைகளும் இனிமைதான். அசத்துறீங்க கவிஞரே...\nகவிதையை பாராட்ட நினைக்கிறேன்.முடியவில்லை. காரணம் இன்னும் நான் உங்கள் கவிதையின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\n இருமை நல்ல காதல் வாழகள் வாழ்த்துகள்.\nதனித்திருந்தாலும் சேர்ந்திருப்பதுதானே காதலுக்கு இலக்கணம்\nகவிநயம் கவிதை கலக்கல் கவிஞரே\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.//\nநினைவுகள் பிடித்தவர்கள் பின் செல்லும் என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அழகு சகோ.\nஅழகான காதலின் ஆழமான உணர்வுகளை மெல்லிய மயிலிறகு வருடும் சுகத்தோடு அனுபவிக்கத் தருகிறீர்கள். அபாரம். பாராட்டுகள் மதுமதி.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nகாதலின் இலக்கனம் இது தானோ...அருமையா இருக்கு..\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது//\nசரி சரி நானும் கிளம்புறேன்\nஅருமை வரிகள்.அருமைக் கவிதை வாழ்த்துகள்\nகாதல் கனவுகளில் மிதந்தால் கவிதை வரும் .\nஉங்கள் கவிதைகளில் மிதந்தால் மீண்டும்\n கண் சிமுட்டினால் காதலன் (அந்த நொடி)\nமறைவானே என்ற காதலி போல் இங்கே கை ரேகைகள் கழுவினால் போய்விடும் என்ற யோசனை(கற்பனை) மிக மிக\nஎனக்கு ஒரே ஒரு குறை அண்ணா ஆண்களின் காதல் கவி எழுத கஸ்ரப்படுவேன் உங்கள் கவி வாசித்து இப்போது அக்குறை மறைந்து போகிறது....\nஅனுபவபூர்வமான காதல் கவிதை. கலக்கல்.\nஎனக்கும் கவிதையை விட்டு வெளியேற\nசுகமாய் அனுபவித்து எழுதிய வரிகள் \nஉங்கள் வரிகள் என்னைக் காதலிக்கத் தூண்டுகின்றன. அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.\nசுகமான, அழகான காதல் கவிதை.... வாழ்த்துகள்.\nடொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்...கவிதை அழகாக உள்ளது...\nஅண்ணா உங்களுக்கு நான் வெர்சாட்லைட் விருதை பரிந்துரை செய்து கொடுக்கிறேன்.தயைகூர்ந்து பெற்று கொள்ளுங்கள்\nஅருமையான் பதிவு படிக்குபோதே கிறங்கட்கும் வார்த்தைகள்.\nதனது பெயரை மாலை என\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nவணக்கம் அன்புச் சகோதரரே ���ங்களின்\nகவிதை மிக அருமையாக உள்ளது .ஆரம்பமும்\nமுடிவும் ஒரு நிகழ்வினை நேரடியாகக் கண்டு\nகளித்ததுபோல் ஓர் உணர்வு மனதினில் எழுந்தது .\nமிக்க நன்றி பகிர்வுக்கு .\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2665163", "date_download": "2021-01-19T09:58:26Z", "digest": "sha1:FZ2X55FCLHUJDVHQ2N3O7OBPEUCOGVUD", "length": 10085, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "கிளப்புறாங்கய்யா... உலகம் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங��கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 05,2020 01:31\nசிதம்பரம் நகரில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய வீதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இந்நிலையில், சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளூர்வாசி ஒருவர், உடலுக்கு சோப்பு போட்டு கொண்டு, சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் உற்சாக குளியலில் ஈடுபட்டார். அவ்வழியாக, சென்ற ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பரவ விட்டார். தற்போது, இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.\nசிலி நாட்டின், மிருக காட்சி சாலை ஒன்றில் முதல் முறையாக சிவப்பு நிற பாண்டா கரடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து விடப்பட்டன. கொரோனா காரணமாக, இவை பத்திரமாக பாதுகாக்கப்பட்டதாக பூங்கா நிர்வாகி தெரிவித்தார். இந்நிலையில், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், சிவப்பு நிற கரடிகள் செய்யும் சுட்டித்தனங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். சாண்டாகிளாஸ்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா அச்சமின்றி குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாக்களோடு விளையாடி மகிழும் காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது.\nபொதுவாக நாய்கள் நன்றியுள்ளவை, மட்டுமல்ல திறமையானவையும் கூட என்பதற்கு வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவே சிறந்த உதாரணம். ஒரு நாய் சிறிய ரக பொம்மை காரை சாலையில் ஓட்டி செல்கிறது. தொடர்ந்து, நாயின் உரிமையாளர்கள் அதன் பின்னால் நடந்து செல்ல, நாயும் பொறுமையாக காரை ஓட்டிச் செல்கிறது. இதை அவ்வழியாக சென்றவர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் வியப்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்\nபள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு\nசாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் ...\nதுவங்கியது: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ...\nநகர ரோடா... 'நரக' ரோடா உடனடியாக பராமரிப்பு பணி செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/12/20.html", "date_download": "2021-01-19T07:58:26Z", "digest": "sha1:WUOFWEWBYVRK3AIAJE7UCMS4DAMAWJQJ", "length": 7070, "nlines": 72, "source_domain": "www.akattiyan.lk", "title": "பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nபொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nபொகவந்தலாவ குயினா கிழ் பிரிவு தோட்டத்தில் 28.11. 2020 ஞாயிற்றுகிழமைகுயினா தோட்டபகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்கான பட்டதை அடுத்துகுறித்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பி.சீ.ஆர் பரீசோதனைமேற்கொள்ளபட்டது\nஇதன்போது 34. 75. 64. 13.09.வயதுகளை கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்து.\nகுறித்ததோட்டத்தில் முதலில் இனங்கானப்பட்ட தொற்றாளர் பொகவந்தலாவ நகரில் உள்ளவரத்தக நிலையத்திற்கு சென்றமையினால் 41வயதினை கொண்ட வர்த்தக நிலையஉரிமையாளருக்கு தொற்று உறுத்தி செய்யப்பட்டது\nஇவர்களோடு தொடர்புகளைபேணிவந்தவர்களை 14 நாட்களுகடகு சுயதனிமை படுத்துவதற்கான நடவடிக்கையினைபொது சுகாதார பரீசோதகர்கள் மேற்கொண்டு வருவதோடு குறித்த வர்த்தக நிலையம்\nஇதுவரையிலும் பொகவந்தலாவ பொதுசுகாதார வைத்திய அதிகாரியின்\nகாரியாலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் மொத்தம் 20கொரோன தொற்றாளர்கள்\nபொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் Reviewed by akattiyan.lk on 12/01/2020 02:28:00 pm Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/12/blog-post_29.html?showComment=1333044647190", "date_download": "2021-01-19T07:47:40Z", "digest": "sha1:7EYCAPFGQUNGP5NVW4NTG6XIIKIGVX6P", "length": 6105, "nlines": 49, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: வீதி விளக்கில் ஒரு வித்தை", "raw_content": "\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது.\nகாத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்டிகள் இலகுவாகக் கணிக்கும் விதத்தில் இந்த விளக்கை Thanva Tivawong என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். நியூயோர்க் நகரில் இது அமைக்கப் பட்டுள்ளது.\nLabels: புதுமை, விந்தைச் செய்திகள்\nஇது எப்ப நம்ம ஊருக்கு வருமோ\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/sterliteplant/", "date_download": "2021-01-19T08:04:56Z", "digest": "sha1:3NLO4DX3YQMNFM3OFQLJ2CMGMJ5RYB42", "length": 11452, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "SterlitePlant | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் திடீர் மாயம்: காவல்துறை கடத்தலா\nசென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் எழும்பூர் ரயில் நிலையித்தில் திடீர் என மாயமானார். இது…\nஸ்டெர்லைட்டுக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு\nசென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு…\nஸ்டெர்லைட் ஆலையை உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை: தூத்துக்குடி கலெக்டர்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை என்றும், ஆலையை உடனே திறக்க முடியாது என்றும் தூத்துக்குடி…\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது: சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலை எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர்…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி\nசென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஇந்திய அணி வரலாற்று வெற்றி – பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையைக் கைப்பற்றியது\nபுதிய படத்தில் மாயாவதியாக நடிக்கிறாரா, ரிச்சா சத்தா\nஇந்தியாவை விடாமல் விரட்டும் பேட் கம்மின்ஸ் – மயங்க் அகர்வால் விக்கெட்டையும் பறித்தார்\n“உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும்” அகிலேஷ் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/01/", "date_download": "2021-01-19T08:42:37Z", "digest": "sha1:RZA2GONEDKR23SXRUJ2UN72U73CPUSWJ", "length": 71070, "nlines": 431, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 01/01/2016 - 02/01/2016", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஜனங்கள் பாபாவை அணுகும்போது, பாபா அல்லா பலே கரேகே (கடவுள் அருள் புரிவார் ) என சொல்லிக் கொண்டே ஊதியை அளிப்பார்; அவர் கூறியது யாவும் அப்படியே நடக்கும். ஒரு முறை \" நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன், அவை அங்கே நிகழ்கின்றன\", என பாபா கூறினார். பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை. வறண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது, அங்கே தண்ணீர் கிட்டியது. பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன. நெருப்பு, நீர், காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீ���்ப்படிந்ததை பல பக்தர்கள் கண்டிருக்கின்றனர். கொழுந்துவிட்டு உயரமாக எரியும் தீ அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கிற்று. பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன. கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்பம் செய்ய, அவ்வாறே குளிர் காற்று வீசியது. மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர். தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும், அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது. அவர் சர்வாந்தர்யாமி என் உணரப்பட்டார். - பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.\n\" நீ என்ன செய்தாலும் அதை நான் அறிவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்\" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nநாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.\nஅனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்.\n\"நான் அழைக்காமல் எவரும் இங்கு (ஷிர்டி) வருவதில்லை. என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும் தம்மிச்சையாகவே யார் ஷிர்டிக்கு தரிசனம் செய்ய முடியும் தம்மிச்சையாகவே யார் ஷிர்டிக்கு தரிசனம் செய்ய முடியும்\nநம்முடைய எண்ண ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான சமர்த்த சாயியின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.\n\"'நான்' 'என்னுடையது' என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதை தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே.\" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nகுரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.\nகுரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.\n\"குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை\" என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.\nமுதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர, அது பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.\nஇரண்டாவதாக , பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.\nமூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.\nநாலாவதாக, நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.\nஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச் சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.\nஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை( உதி ) நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஏழாவதாக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.\nஎட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி, வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.\nஅஞ்சாதே, கருணை மிகுந்த பக்கீர் உன்னை காப்பாற்றுவார். என் மேல் நம்பிக்கைகொண்டு பயமற்றவனாக இரு. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள். என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன். - ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]\nதனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.\nஉதாரணத்திற்கு, பாபாவின் நெருங்கிய பக்தரான சாமாவை ஒருமுறை நச்சுப் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. வலி கடுமையாக இருந்தது. விஷம் மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. சாமாவும் பயத்தில் மிரண்டு போயிருந்தார். உடல் முழுவதும் சிவந்து போயிருப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர்களில் ஒவ்வொருவரும் மருத்துவரிடமும் செல்லவும், விரோபா கோயிலுக்கு (பாம்பு கடித்தவர்களை இக்கோயிலுக்கு சென்றால், உயிர் பிழைத்து விடுவதாக ஷிர்டி மக்கள் நம்பினர்) செல்ல சொன்ன போதும் சாமா \" எனக்கு எல்லாமே பாபாதான். அவரிடமே நான் செல்ல விரும்புகிறேன். ஒருவேளை எனது உயிர் போவதாக இருந்தாலும் அது எனது ஒரே அடைக்கலமான பாபாவின் மசூதியிலேயே போகட்டும் என்று கூறி அழுதபடி பாபா வாழ்ந்து வந்த மசூதிக்கு (துவாரகாமாயி) ஓடிச் சென்று பாபா பாதத்தில் வீழ்ந்து பணிந்தார் (உயிர் பிழைத்தார்) இதற்குப் பெயர் தான் குருபக்தி.\nசாய்பாபாவின் தோற்றமும் நடையுடை பாவனை\nசாய்பாபாவின் தோற்றமும், நடையுடை பாவனை.\nசாயிபாபா ஏறக்குறைய ஐந்தரையடி உயரம் இருந்தார். அவர் பருமனுமல்ல, மெலிந்தும் இருக்கவில்லை. அவர் தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிறமுடையவராயிருந்தார். அவரது கண்கள் நீலநிரமானவை. அவை இருட்டில் கூட ஒளிரும். உண்மையில் அவைகளே பக்தர்களின் வியப்பைத் தூண்டுபவை. ஸ்ரீ சாயி சரனானாந்தாஜி பாபாவைப் பார்த்த சமயத்தில், பாபாவின் சில பற்கள் விழுந்திருந்தன. மற்றவை தூய வெண்மையாய் இருக்கவில்லை. பாபா ஒருபோதும் பல் தேய்த்ததே இல்லை. காலைவேளைகளில் சிறிது நீரைக்கொண்டு வாயைக் கொப்பளிப்பார். அவ்வளவே. அவர் காப்பியோ தேநீரோ அருந்தியதே இல்லை. புகைக்குழாயில் புகை பிடிக்கும் வழக்கத்தை எப்படி ஆரம்பித்தார் என்று அவர் ஒருபோதும் ஒருவரிடமும் கூறியதில்லை.\nபாபா எப்போதும் முரட்டு வெள்ளைத் துணியிலான உடைகளையே அணிந்தார். தமது தலையைச் சுற்றி எதற்க்காக துணியைக் கட்டிக் கொண்டிருந்தார் என்று எவருக்கும் அவர் கூறியதில்லை. அவர் தினந்தோறும் குளித்ததே இல்லை. அவருக்கு தோன்றும்போது குளிப்பார். சில சமயங்களில் ஆறு வாரங்கள் கூட அவர் குளிக்காமல் இருந்திருக்கிறார்.\nஅவர் போக்கில் விடப்பட்டால், பாபா மிகவும் குறைவாகவே பேசுவார். மிக அவசியமானால்தான் பேசுவார். அவர் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை. மென்மையாக புன்னகை செய்வார். பெரும்பான்மையான நேரம் அவர் கண்களை மூடியவாறு இருப்பார்.\nமிக வியப்பிற்குரிய விஷயம் யாதெனில், பாபா ஒருபோதும் மசூதியிலுள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்ததே இல்லை. அவர் கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்தபோது கூட, சுவரிலிருந்து சில அங்குலங்கள் தள்ளியே அமர்வார். பகல் வேளைகளில் அவர் ஒருபோதும் படுத்ததே இல்லை. ஷீரடியில் உள்ள கோவில்கள் எதற்கும் அவர் சென்றதில்லை.\nபாபாவுக்கேயுரிய சில குறிப்பிட்ட செய்கைகள் உண்டு. ஒவ்வொருநாள் காலையிலும் பாபா வேப்பமரத்துக்கு முன்னாலுள்ள குருஸ்தான் என்று அழைக்கப்படும் இடத்துக்கு நடப்பார். பின்னர் அவர் மசூதிக்கு முன்னாள் நின்று, நான்கு முக்கிய திசைகளிலும் தமது கைகளைத் திரும்பத் திரும்ப அசைப்பார். கண்ணுக்குத் தெரியாத ஜீவன்களுக்கு ஏதோ சைகை செய்வதுபோல் இருக்கும் அது. பிறகு மசூதியிலுள்ள தமது இருக்கைக்குத் திரும்புவார்.\nஎல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.\nமாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, ' நான்தான் செய்கிறேன் ' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.\nஎந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள��. பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார்.\nஇறப்பது நல்லதுக்காகவே எனும் போது பாபா இறப்பை தடுப்பதில்லை.\n( நடுப்பகல் வெய்யிலில் கீழே விழுந்து இறந்துபோனது போல் காணப்பட்ட ஒரு பையனை பாபா உயிர் பிழைத்தெழச் செய்த சிறிது காலம் கழித்து, சர்ப்பத்தால் தீண்டப்பட்டு மாண்டுபோன தனது மகனுக்கு ஊதி அளித்து உயிர் பெறச் செய்ய வேண்டுமென பாபாவிடம் ஒரு பெண் கதறி அழுது கொண்டு வந்து வேண்டினால்.)\nதீக்ஷித் ( பாபாவின் பக்தர் ) : பாபா அந்த பெண்ணின் கதறல் நெஞ்சைப் பிளக்கிறது. எனக்காக, இறந்துபோன அவள் மகனை உயிர் பெறச் செய்யுங்கள்.\nபாபா : பாவ், இதில் குறிக்கிட்டு நீ சிக்கிக் கொள்ளவேண்டாம். நடந்தது நன்மைக்கே. அவன் ஒரு புது உடலில் புகுந்து விட்டான். அந்த சரீரத்துடன் அவன் விசேஷமான நல்ல கர்மாக்களை செய்வான். அவற்றை இந்த சரீரத்துடன் செய்ய முடியாது. நான் இந்த உடலுக்குள் அவனை மீண்டும் கொண்டு வந்தால், அவன் இப்போது எடுத்துக்கொண்டுள்ள புதிய உடல் உயிரிழந்து இந்த பழைய உடல் உயிர்பெறும். உன் பொருட்டு இதை என்னால் செய்ய முடியும். ஆனால் அதன் விளைவுகளைப் பற்றி சிந்தித்தாயா அது எத்தகையோர் பொறுப்பு என்பதை அறிவாயா அது எத்தகையோர் பொறுப்பு என்பதை அறிவாயா . அந்த பொறுப்பை ஏற்க நீ தாயாரா\nஉன் சுமைகளை என் மீது இறக்கிவிடு\nஅமைதியாக உட்கார். தேவையானதை நான் செய்கிறேன். நிறைவு காணும் வரை நான் உங்களை நடத்திச் செல்கிறேன். கவலையை விடு எல்லா விதத்திலும் உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். உன் சுமைகளை என் மீது இறக்கிவிடு. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nகாலம் சீரழிந்து வருகிறது. ஜனங்கள் அநேகமாக பிறரைப் பற்றி எண்ணுவதும் பேசுவதும் இழிவாகவே. ஆனால் நான் பதிலடி கொடுக்கவில்லை. அத்தகைய பேச்சுக்களை நான் காதில் போட்டுக் கொள்வதில்லை. ஜனங்கள் மேன்மேலும் விசுவாச��ற்றவர்களாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் கவனமெல்லாம் எல்லாவற்றிழிமுள்ள தீயவன் மேலேயே அதிகமாக இருக்கிறது.\nசாதுக்களும் சமநோக்குடன் இருப்பதில்லை. ஒரு நல்ல சாதுவை காண்பது கடினம். ஜனங்கள் கெட்டவர்களாகி, கஷ்டம் கொடுக்கிறார்கள். என்னிடம் பணம் கேட்டு நச்சரிக்கிறார்கள். இப்போது எனக்கு வெருப்பகிவிட்டது. - ஷிர்டி சாய்பாபா. ( 1918)\nபுரந்தரே என்ற பக்தர் : தாங்கள்(பாபா) ஏன் இவ்வளவு பணம் தக்ஷிணையாக கேட்கிறீர்கள்\nபாபா : நான் எல்லோரிடமும் கேட்பதில்லை. ஆண்டவன் யாரை குறிப்பிட்டு காட்டுகிறாரோ அவரிடமிருந்து மட்டுமே கேட்கிறேன். ஆனால் பதிலுக்கு, நான் பெற்றுக் கொண்ட தொகையைப் போல் பத்து மடங்கு அந்த நபருக்கு நான் கொடுக்க வேண்டியதாகிறது. எனது சொந்த உபயோகத்துக்காக நான் பணம் பெறுவதில்லை. எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது.\nஒவ்வொரு தினமும் காலையில் பாபா கையில் ஒன்றுமே இல்லாத எளிய பகீர்; பகல் முழுவதும் தக்ஷிணைகள் குவியும். மாலை அல்லது இரவில் சேர்ந்த தொகை முழுவதும் பட்டுவாடா செய்து விடப்பட்டுவிடும். பாபா மறைந்த போது சுமார் பத்து ஆண்டுகள் ஒரு கவர்னருடைய வருமானத்துக்கு சமமான தக்ஷிணையைப் பெற்று வந்த போதும், அவர் கையில் எஞ்சி இருந்தது ரூ.16 மட்டுமே. பாபா ரூபாய்களை தூசாக மதிப்பவர். அவர் விரும்புவது உங்கள் மனமும் இதயமும், உங்கள் நேரமும் ஆன்மாவும் அவரிடம் ஈடுபடுத்தபட வேண்டுமென்பது மட்டுமே.\n(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட்,அவரது மகன் இருவரும் சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.\n இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கபடுகிறேன்.சிலருடைய தேவை செல்வம்,சிலருக்கு பெண்டிர்,சிலருக்கு புத்திரர்கள்.அந்தோ என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லைநானும் பொறுத்து பொறுத்து போகிறேன்;ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன்.எனக்கு அலுத்துவிட்டது.\nதிருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள்.பின் எங்கள் கதி என்னாவது\n உங்கள் நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவாஎன் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது;அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.\nசிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம்.தாங்கள் அறிவீர்கள���்லவா\n அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள்\nஎடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.\nபாபா:இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.\nசிறுவன்:பாபா,ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா\nபாபா:ஆஹா உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயாமீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம்.இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து,ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது.\nசாயி நாமத்தை மிஞ்சிய சக்தி வேறொன்றில்லை. சாயியுடன் ஐக்கியமடைய இந்த நாம உச்சாரணை பாலமாய் விளங்கும். சாயி நாமம் உச்சரிக்கப்படும் இடத்தில் சாயிபாபா நேரடியாகவே தோன்றுவார். - ஸ்ரீ சாயி திருவாய்மொழி.\nசாய்பாபா ஓர் பூரணமான லீலாவதாரி; நினைத்தமாத்திரத்தில் எங்கும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். போவதும் வருவதும் மனிதப் பிறவிகளுக்கே. அவரோ எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் நிறைந்தவர். அவர் அங்கிருந்து இங்கே வருவது, இங்கிருந்து அங்கே திரும்பி போவது, ஆகிய இரு செயல்களையும் வானமும் அறியாது. ஏனெனில்,அவர் வானத்திலும் நிரம்பி இருக்கிறார். பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ள முடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன உண்மையான பக்தன் பாபாவை நினைத்தமாத்திரத்தில் நிச்சயமாக அவர்முன் தோன்றுகிறார்..-ஸ்ரீ சாயி இராமாயணம் .\nபக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்\nபாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.\n-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் திருமொழிகள்.\nமுக்தி என்பதே உண்மையான ஆனந்தம் அல்லது சந்தோஷம். சம்சாரத்தில் தோன்றும் இன்பங்களும் துன்பங்களும் உண்மையானதல்ல. உலக நடவடிக்கைகளை மகிழ்ச்சியுடன் கவனித்து வா. ஆனால் கடவுளை மறந்து விடாதே. இந்த சம்சாரம் என்னுடையதல்ல, கடவுளுடையது என்பதை நினைவில் கொள். எப்போதும் ' நான் யார் ' என்று மனத்தினுள் விசாரம் செய்து கொண்டிரு. - ஸ்ரீ சாயி பாபாவி���் சாஸனாம்ருதத் திருமொழிகள்.\nநானா(பாபாவின் பக்தர்); பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும் [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை ]\nபாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.\nஇவை (குழந்தை பிறப்பது,உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,\nபரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார்.அ து ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.\nநானா:அப்படி என்றால், ஒருவரிடம் \" உனக்கு குழந்தை பிறக்கும் \" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் \" உனக்கு வேலை கிடைக்கும் \" என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை\nகிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா\nபாபா:இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது. என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன; ஏனெனில், நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.\n மாந்தர் பிறப்பது இறப்பதற்காகவே. ஒரு நாள் நாம் ஒவ்வொருவரும் இறப்போம். இறப்பும் வாழ்வும் இறைவனின் லீலையின் வெளிப்பாடுகள். இரண்டையும் பிரிக்கமுடியாது. எல்லாவற்றிலும் நிறைந்து நிற்ப்பவர் ஈசன். எனினும், ( உண்மையில் பார்த்தால்) யாரும் பிறப்பதில்லை.\nஒருவரும் இறப்பதில்லை. உனது அகக்கண் மூலம் பார். அப்போது நீயே இறைவன், அவரிடமிருந்து வேறுப்பட்டவரல்ல என்பதை புரிந்துகொள்வாய்.\nலாப நஷ்டம், பிறப்பு இறப்பு, இவை இறைவனின் கையில் இருப்பவை. ஆனால் எவ்வளவு கண்மூடித்தனமாக ஜனங்கள் இறைவனை மறந்து விடுகின்றனர் உயிர் உள்ள வரை, வாழ்க்கையை கவனி, மரணம் வரும்போது துயருறாதே. இவ்வுடல் மண்ணால் ஆனது. பார், உண்மையில் எல்லாம் ஒன்றே. ஆகவே அது மண்ணுக்கே திரும்பச் சென்று விடுவது வருத்தப்பட வேண்டிய விஷயமல்ல.\nபிறப்பையும் இது போன்றே பார்க்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்தது பற்றி கொண்டாடி மகிழவேண்டாம். இது படைப்பின் போக்கு ( ஆதிகாலம் முதல் நிகழ்ந்து வருவது). அது உங்களை பாதிக்க வேண்டாம். எதற்கும் குதுகலிப்பதோ, விசனப்படுவதோ வேண்டாம். அப்படி இருந்தால் உங்களுக்கு துயரம் எங்கிருந்து வரும்\n1911 - 1914 ஆண்டுகளில் ஷீரடியில் வாசம் செய்த காசிநாத் கோவிந்த உபாசினி மகராஜ் உணவு தயார் செய்து கொண்டிருப்பதை ஒரு கருப்பு நாய் கவனித்துக் கொண்டிருந்தது. அந்த நாய்க்கு உணவு எதுவும் அளிக்காமல் உபாசனி மசூதிக்கு சென்று உணவை பாபாவுக்கு சமர்பித்தார்.\nபாபா : ஏன் இதை இங்கே கொண்டு வந்தாய் \n ஒரு கருப்பு நாய் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லையே\nபாபா : அந்த கருப்பு நாய் நான் தான்.\nஅன்று பாபா உணவை ஏற்க மருத்துவிட்டார். மறுதினம் உபாசனி தனது இருப்பிடத்தில் நிவேதனம் தயார் செய்தார். நாய் எதுவும் காணப்படவில்லை.\nஆனால் நோய் வாய்ப்பட்ட சூத்திரன் ஒருவன் சுவற்றில் சாய்ந்தவாறு உணவையே பார்த்துக் கொண்டிருந்தான். வைதீகரான உபாசனி அந்த இடத்திலிருந்து அவனை விரட்டி விட்டு உணவை பாபாவிடம் எடுத்துச் சென்றார்.\nபாபா : நேற்று எனக்கு உணவு அளிக்கவில்லை. இன்றும் என்னை விரட்டி விட்டாய். ஏன் உணவை இங்கு கொண்டு வருகிறாய் \nபாபா : நான் சுவற்றின் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தேன்.\n தாங்கள் அத்தகைய மனிதனின் உள்ளும் இருக்கக்கூடுமா\nபாபா : ஆம், நான் எல்லாவற்றிலும், அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன்.\nகுறிப்பு : ஸ பூமிம் விச்வதோ(ஆ)வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம் (புருஷ ஸுக்தம்)\nஅதாவது, அவர் ( பகவான் ) வையகம் முழுவதும் வியாபித்து அதையும் கடந்து நிற்பவர்.\nபொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த வி��மான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ, செல்வாக்கோ கிட்டி விட்டால், நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம். அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே, அல்லது அதே நலம் நாமும் பெறுவோம் அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான் ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே, அல்லது அதே நலம் நாமும் பெறுவோம் அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்\nபொறாமையை வென்றுவிடு. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்; அதன்பிறகு, தாண்டமுடியாதது எதுவுமே இல்லை. கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.\nஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் ஓய்வெடுப்பதோ, பேசுவதோ, நடப்பதோ, எந்த வேலையை செய்தாலும் சரி, ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால், பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.\nதனத்தையும், தானியத்தையும், வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் த���்ஷிணை ஆகிவிடாது. குருவின் ஆணையை (பொறுமை, நம்பிக்கை) நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே.- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nசில சமயம் பாபா தனது பக்தர்களை எல்லைவரை இழுத்துவிடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்துவிடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசமளிக்கிறார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.\nபக்தியின் வெளிபாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.-\nமுதலாவதாக, சிரவணம் (சாயியின் பெருமையை கேட்டல்),\nஇரண்டாவதாக, கீர்த்தனம்(சாயியின் லீலைகளைப் பாடுதல்),\nநான்காவதாக, பாதசேவனம்(பாதங்களைக் கழுவுதல்-பிடித்து விடுதல்),\nஐந்தாவதாக, அர்ச்சனம்(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),\nஆறாவதாக, வந்தனம் (பணிதல்-நமஸ்காரம் செய்தல்-வணங்குதல்),\nஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சாயிக்கு சேவை செய்தல்),\nஎட்டாவதாக, ஸக்யம் (சாயியிடம் தோழமை கொள்ளுதல்),\nஒன்பதாவதாக,ஆத்மநிவேதனம் (தன்னையே சாயிக்கு அர்ப்பணம் செய்தல்).\nநவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(BHA)வத்துடன் கடைப்பிடித்தால்,வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா,பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார்.\nகுருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலா, செய்யக்கூடாத செயலா, இது விரும்பத்தக்கதா, வெறுக்கத்தக்கதா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் பக்தன் கடமையிலிருந்து வீழ்ந்தவன் ஆகிறான். பாபாவின் பாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; உயிர் இருந்தாலென்ன, போனாலென்ன எங்களுக்கு பாபாவின் ஆணையே பிரமாணம். தொடர்ச்சியாக ஏற்படப்போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார் எங்களுக்கு பாபாவின் ஆணையே பிரமாணம். தொடர்ச்சியாக ஏற்படப்போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார் - ஸ்ரீ சாயி இராமாயணம்.\nபாபாவின் மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகராப் பொருள்கள் அனைத்தினுள்ளும் பாபாவை பார்க்கலாம்.\nஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்க வேண்டாம். சாயீ மரணத்திற்கு அப்பாற்பட்டவர். நம் ஊனக்கண்களுக்குத் தெரியாத போதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசிகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே. நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையில் இருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார்.\nசமர்த்த சாயி தீனதயாளர்; பக்தியுடன் தன்னை வனங்குபவர்களை பாதுகாப்பவர். உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர். அவருடைய இதயத்தில் கனிந்த அபரிமிதமான அன்பை கெட்டியாகப் பற்றிகொள்வோமாக அவருடைய மார்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக\nஎன்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sugaraagame-song-lyrics/", "date_download": "2021-01-19T09:27:37Z", "digest": "sha1:ZVHAF6EJHCZOAFMLIAPHFWISNKN7XYNA", "length": 6120, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sugaraagame Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்\nஆண் : சுக ராகமே சுக போகமே\nசுக ராகமே என் சுக போகம் நீயே\nஆண் : அன்பே அனல் வீசும்\nபெண் : இசை ராஜனே உன்\nஆண் : ருசி மிகுந்த மாங்கனி நீயே\nபெண் : வளையல்களே வருகையிலே\nஆண் : அதிஷ்டம் வந்தாச்சு\nபெண் : கண்ணா கலைவண்ணா\nஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே\nஆண் : நடந்து வரும் ஓவியம் போலே\nபருவ மகள் வாலிபக் கோலம்\nபெண் : இளயவரே இனியவரே\nஆண் : ஜொலிக்கும் உன் மேனி எனக்கே\nபெண் : கண்ணா கலை வண்ணா\nபெண் : இசை ராஜனே\nபெண் : கண்ணா கலை மன்னா\nஆண் : சுக ராகமே\nஎன் சுக போகம் நீயே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/rashmika-mandanna/", "date_download": "2021-01-19T07:54:34Z", "digest": "sha1:HKJYEBI3LXKGKO3QCGXM4WFJA5ORAOSO", "length": 12793, "nlines": 185, "source_domain": "www.tamilstar.com", "title": "rashmika mandanna Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nசுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு\nகொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர். சூர்யாவின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தனா\nகர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்\nகர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபர்ஸ்ட் தம்பி…. நெக்ஸ்ட் அண்ணன் – ராஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட்\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசுல்தான் படம் பற்றி வெளியான சூப்பரான அப்டேட் – ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கு கொண்டாட்டம்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் ஆன இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகடற்கரையில் கடின உடற்பயிற்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா – வீடியோ இதோ\nதெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் இளம் நடிகையாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான கிதா கோவிந்தம் எனும் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதுளி கூட மேக்கப் போடாமல் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்\nகன்னட திரையுலகில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரையுலகில் ரசிகர்களை கவர்ந்த வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆம் கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம்...\nஎதுவும் உண்மை இல்லை… கார்த்தி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் திரைப்படம் சுல்தான். இதில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nகிராமத்து பெண் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் ராஷ்மிகா\nநடிகர் அல்லுஅர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nயுத்தத்தில் வெல்வோம் – ராஷ்மிகா மந்தனா\nதமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து கையில் விளக்கு வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்து இருக்கிறார். அ���ில், “உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnea.net.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/2208/", "date_download": "2021-01-19T09:40:28Z", "digest": "sha1:JTKE44WC437XRS5NLC4JOBN5D6ZFAJHW", "length": 3927, "nlines": 29, "source_domain": "tnea.net.in", "title": "அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை! | TNEA 2020|Anna Univ 2020|TNEA Counselling 2020", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\nAnna Univ Latest News 2020 இன்ஜினியரிங் கல்லூரி செய்திகள்2020 anna university AICTE anna univ latest news anna univ latest news 2020 tn engineering news 2020 அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகம் 2020 கே.பி.அன்பழகன் பொறியியல் கல்லூரிகள் 2020\n2020 அண்ணா பல்கலை செமஸ்டர் வினாத்தாள் முறை மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_17.html", "date_download": "2021-01-19T07:36:09Z", "digest": "sha1:KY256XENS2KP6PUTN2OQWSTUN3PM77SS", "length": 16005, "nlines": 256, "source_domain": "www.madhumathi.com", "title": "திரும்பிக் கிடக்கிறது.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » திரும்பிக் கிடக்கிறது..\nதிருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்\nஅவரை 'க்ரேன்பா' என்றே அழைக்கிறதாம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசொல்லிப் போகும் விதம் மிக மிக அருமை\nதொடர வாழ்த்துக்கள் த.ம 2\nமுதல் கவிதையும் முடிவுக் கவிதையும் அருமை சகோ\nஇடையில் ஒன்று சற்று நெருடல்\nஐயா தாங்கள் சொன்ன நெருடல் எதுவென்று தெரிகிறது..நான் கண்ணால் கண்டிருக்கிறேன்..\nதிருக்குறள் பாடம் நடத்��ிக் கொண்டிருக்கும்\nஅனைத்துமே அருமை. மிகவும் யோசிக்க வைப்பவை. பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.\nஒவ்வொன்றும் நாலு வரி அல்ல - நெத்தியடிகள்\nஇதுல எதுவும் உள்குத்து இல்லையே\nநாட்டு நடப்பு.மாற்றவே முடியாது மதுமதி \nஊருக்கு உபதேசம் தான் நம் சமூக தலைவர்களின் தலையாயக் கடமை.\nவிலாசிப் போகிறது கோபம் கொண்ட கவிஞனின் சொற்கள்.\nஒவ்வொரு குட்டிக்குட்டி கவிதையும் நச் ரகம் தலைவரே\nதாங்களும் மற்ற நண்பர்களும் உறுதி செய்து என் வலையில் மறு மொழி\nயிட வேண்டி யுள்ளேன் கவனிக்க\nஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லை கண்ணே ,என்பது போல தங்கள் கவிதை நல்ல கருத்தை தாங்கிஉள்ளது நண்பரே\nதிருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்\nஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்பது போன்ற நிகள்வுகளின் தொகுப்பினை அருமையான எடுத்துக்காட்டுக்கவிதைகளாக்கிய கவிஞருக்கு வாழ்த்துகள் அருமை சார்\nமற்றவருக்குச் சொல்லும் எதையும் நாம் செய்யாமல் விடுகிறோமே...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/50740/", "date_download": "2021-01-19T09:40:02Z", "digest": "sha1:2YRBPKW6FPBJWSOQRPIWGCI4ZMDOEWG7", "length": 7940, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் 51 ஆசிரியர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் அண்மையில் அடிப்படை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது. கழுவாஞ்சிக்குடியில் செயற்பட்டுவரும் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் சி.குருபரன் அவர்களின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.\nபாடசாலை வேளையில் மாணவரிடையே ஏற்படும் நோய், விபத்து முதலானவற்றை எவ்வாறு கையாளுவது என்ற விடயங்கள் செய்முறை மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையின் தேர்ச்சி பெற்ற முதலுதவிப் பயிற்றுனர் குழுவினரால் விளக்கப்பட்டது. பயிற்சிக் குழுவினருக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தலைமை தாங்கினார்.\nமாணவரிடையே மயக்கம், உணர்விழப்பு, காயங்கள்;, என்பு முறிவுகள், மூச்சுத் திணறல் முதலான நோய் அல்லது விபத்துக்கள் ஏற்படுகின்ற வேளையில் பதட்டப்படாமல் நிதானத்துடனும் தைரியத்துடனும் வேகமாக செயற்பட்டு முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் நோயாளியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தல் என்பன பாடப்பரப்பில் அடங்கியிருந்தன.\nபயிற்சியின் இறுதியில் நடந்த பயிற்சி மதிப்பீட்டின்போது முதலுதவிப் பயிற்சி ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை தங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இந்ததெனவும் பாடசாலை ஆசிரியர்கள் அனைவருமே முதலுதவி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் தங்களது க��ுத்தினை பதிவு செய்து கொண்டனர்.\nPrevious articleபாண்டிருப்பு பெரியகுளத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட பகுதிக்கு ஒரு தொகை சுகாதார பொருட்கள் RDC அமைப்பால் வழங்கி வைப்பு\nஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் சேவையிலிருந்து ஓய்வு\nவெருகல் பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிருவாகம்\nபாடசாலை மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கி வைப்பு\nவெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/aiadmk/", "date_download": "2021-01-19T08:37:29Z", "digest": "sha1:CZG4CJ6WN5IUOMOK5ASPYYSWS32TCWEA", "length": 11939, "nlines": 99, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "AIADMK Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 29, 2020 | ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\nஇலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் அதிரடி பதில்\nதி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த பொருட்கள் என்னென்ன என பார்ப்போம். மதிய உணவுத் திட்டம்: ஏழைகள் சாப்பாட்டுக்கே வழி…\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்\nஇனி வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு நீட்…\nமனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ – பெண் செய்தியாளரை பார்த்து \" உங்க ஸ்பெக்ஸ் நல்லா இருக்கு… நீங்க அழகா இருக்கிங்க \" என்ற சுகாதாரத்துறை அமைச்சர்\nபெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர். அதிமுக எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது….\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் தினகரன்\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனினும் சசிகலாவால் கட்சியின் துணை…\nபேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் – மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்\nதிடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்களை மண்டை காய வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல் வரும் ஜனவரி சாதாரண ஜனவரியா இருக்காதுனு சொன்ன…\nதமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு\nகடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வுக்கான காரணம்\nஇன்று எம்.ஜி.ஆர் [ மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்] பிறந்தநாள்\nஇன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் கதாநாயகன் அந்தஸ்தைப் பெற 11 ஆண்டுகள் கடுமையாக…\n – ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின்\n2018ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தது, தனியொருவனாக தினகரன் சட்டப்பேரவைக்கு முதன் முறையாக வந்த டிடிவி தினகரனுக்கு…\nபுதிய தொலைக்காட்சி சேனல், புதிய நாளிதழ் தொடங்குகிறது அதிமுக\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவின அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்ஜிஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஜெய டிவியும் செயல்பட்டு வந்தன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு உட்கட்சி பூசல்களின் காரணமாக,…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வ���களும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trakloungebar.com/ta/keto-advanced-review", "date_download": "2021-01-19T07:49:52Z", "digest": "sha1:D7DUFYQMINEBEJT5LYWWRXVKQGH2FDXJ", "length": 32791, "nlines": 119, "source_domain": "trakloungebar.com", "title": "KETO Advanced ஆய்வு | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\n பயனர்கள் தங்கள் வெற்றிக் கதைகளை தெரிவிக்கின்றனர்\nKETO Advanced என்பது எடையை மிகவும் நீடித்துக் குறைப்பதற்கான சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும், ஆனால் அது ஏன் வாடிக்கையாளரின் அனுபவத்தைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: KETO Advanced தயாரிப்பு உரிமை KETO Advanced இணங்குகிறதா என்பது KETO Advanced வாடிக்கையாளரின் அனுபவத்தைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: KETO Advanced தயாரிப்பு உரிமை KETO Advanced இணங்குகிறதா என்பது KETO Advanced நீங்கள் உண்மையில் எவ்வளவு எடை இழக்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்:\nநீங்கள் வெறுமனே போதுமான அளவு எடுக்கவில்லையா விரைவில் உடல் எடையை குறைக்க இது உங்கள் தனித்துவமான வாய்ப்பாக இருக்கலாம்\nமெலிதான உருவம் இருப்பது நீண்ட காலமாக உங்களுடைய மிகப்பெரிய இலக்காக இருக்கிறதா நீங்கள் இறுதியாக எல்லா இடங்களிலும் நன்றாக உணர விரும்புகிறீர்கள், புதிய உணவுகள் மற்றும் / அல்லது விளையாட்டு திட்டங்களை மீண்டும் முயற்சிக்கவில்லையா நீங்கள் இறுதியாக எல்லா இடங்களிலும் நன்றாக உணர விரும்புகிறீர்கள், புதிய உணவுகள் மற்றும் / அல்லது விளையாட்டு திட்டங்களை மீண்டும் முயற்சிக்கவில்லையா மற்றவர்கள் உங்களை உணரும்போது பொறாமைப்படுவதைப் பற்றி எப்படி\nமக்களுக்கு நீண்டகாலமாக இந்த சிக்கல் உள்ளது, இது எப்போதும் இருக்கும், ஆனால் கிட்டத்தட்ட எதுவும் தீர்க்க முடியாது. இது பெரும்பாலும் வெறுமனே இடம்பெயர்கிறது, ஏனெனில் தொடர்ந்து உணவு அல்லது விளையாட்டுத் திட்டங்க���ில் மூழ்கி தொடர்ந்து தோல்வியடையும் திறன் இல்லாதது.\nஇது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இன்று நீங்கள் தேர்வுசெய்ய பல பயனுள்ள தயாரிப்புகள் உள்ளன, இதன் மூலம் நீங்கள் மெலிதானதில் தொடர்ச்சியான வெற்றியை அடைய முடியும். KETO Advanced உங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் & ரகசியத்தை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nKETO Advanced பற்றி ஒருவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் எடையைக் குறைக்கும் நோக்கத்துடன் KETO Advanced நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. நீங்கள் அதிக இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு முறை மட்டுமே தயாரிப்பைப் பயன்படுத்துவீர்கள். பெரிய லட்சியங்களைப் பொறுத்தவரை, இது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம். மகிழ்ச்சியான வாங்குபவர்கள் KETO Advanced உடன் தங்கள் சிறந்த வெற்றிக் KETO Advanced பற்றி KETO Advanced.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nதயாரிப்பு வாங்குவதற்கு முன் மிகவும் பொருத்தமான தகவல்:\nஅதன் இயல்பான நிலைத்தன்மையுடன், நீங்கள் KETO Advanced நன்கு பொறுத்துக்கொள்ள முடியும் என்று KETO Advanced.\nKETO Advanced க்குப் பின்னால் உள்ள நிறுவனம் நன்கு மதிக்கப்படுகிறது மற்றும் அதன் தயாரிப்புகளை நீண்ட காலமாக சந்தையில் விற்பனை செய்து வருகிறது - இதனால் போதுமான நாக்-ஆன் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nKETO Advanced உடன், நிறுவனம் எடை இழப்புக்கு உதவும் ஒரு பொருளை விற்கிறது.\nஅந்த மருந்து குறிப்பாக இந்த சிக்கல் பகுதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது - இது மிகவும் அரிதான விஷயம், ஏனெனில் பெரும்பாலான விற்பனையாளர்கள் பரந்த அளவிலான சிக்கல்களை மறைப்பதற்கான தீர்வுகளை உருவாக்கி வருகிறார்கள், எனவே உற்பத்தியாளர் அவற்றை ஒரு வகையான காப்புரிமை தீர்வு என்று அழைக்கலாம். இதன் துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால், முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது, இது அவற்றை நேரத்தை வீணடிக்கச் செய்கிறது.\nKETO Advanced தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ இணைய KETO Advanced வாங்கப்பட்டது, இது இலவசம், விரைவானது மற்றும் அனுப்ப எளிதானது.\nKETO Advanced இல் எந்த வகையான பொருட்கள் காணப்படுகின்றன\nஇந்த வைத்தியத்தில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருக்கும் - எனவே நாம் மிகவும் சுவாரஸ்யமானவற்றுடன் நம்மை மட்டுப்படுத்து��ிறோம்.\nஇந்த உணவு நிரப்பியில் எந்த மருந்து பொருட்கள் சரியாக உள்ளன என்பதைத் தவிர, அந்த பொருட்களின் அளவின் சரியான அளவை தொடர்ந்து ஒரு சூப்பர் பாத்திரத்தில் வகிக்கிறது. Probiox Plus முயற்சிக்க Probiox Plus.\nஇரண்டுமே நல்ல பிரிவில் தயாரிப்பு விஷயத்தில் உள்ளன - எனவே நீங்கள் கொஞ்சம் தவறு செய்து கவலையற்ற முறையில் ஆர்டர் செய்யலாம்.\nKETO Advanced சிறந்த நன்மைகள்:\nநீங்கள் ஒரு மருத்துவரைப் பெற வேண்டியதில்லை அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை\nKETO Advanced ஒரு மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் தோழர் KETO Advanced\nஉங்கள் நிலைமையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, உங்களிடம் யாராவது சொல்வதற்கு நீங்கள் தடையாக இல்லை\nஎடை இழப்பில் பயன்படுத்தப்படும் KETO Advanced வழக்கமாக வாங்குவதற்கான KETO Advanced மட்டுமே இருக்கும் - KETO Advanced நீங்கள் சிரமமின்றி & மிகவும் மலிவான ஆன்லைன் ஆர்டர்\nஇணையம் வழியாக ஒரு தனிப்பட்ட கோரிக்கைக்கு நன்றி, உங்கள் பிரச்சினை பற்றி யாரும் எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nKETO Advanced இன் விளைவு என்ன\nKETO Advanced இன் அற்புதமான விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவையானது மிகவும் ஒத்திசைகிறது.\nஇறுதியாக, இது ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் உயிரினத்தின் கட்டுமானத்தை மாதிரியாக மாற்றுகிறது.\nமனித உடலில் உண்மையில் எடையைக் குறைப்பதற்கான உபகரணங்கள் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகளைத் தொடங்குவதைப் பற்றியது.\nஇப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகள் வலுவானவை:\nசெயலில் உள்ள பொருள் கலவை இழப்புடன் வெவ்வேறு வழிகளில் உதவுகிறது\nKETO Advanced இன் பொருட்கள் இயற்கையான KETO Advanced உருவாக்குகின்றன, இது பசி குறைக்கிறது\nவிளைவின் ஒரு பகுதி கலோரி அளவை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு சிறந்த உணர்வை உருவாக்குகிறது மற்றும் கொழுப்பை வேகமாக குறைக்கிறது\nதயாரிப்பு முதல் பார்வையில் பார்க்க முடியும் - ஆனால் அவசியமில்லை. தயாரிப்புகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் பலவீனமாகவும் வலுவாகவும் தோன்றும்.\nKETO Advanced என்ன பேசுகிறது, KETO Advanced எதிராக என்ன\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nKETO Advanced ஐப் பயன்படுத்தும் போத�� பக்க விளைவுகள் KETO Advanced\nKETO Advanced பதப்படுத்தப்பட்ட பொருட்களால் ஆதரிக்கப்படும் பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குகிறது.\nKETO Advanced எண்ணற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகளைப் KETO Advanced நம் உடலுடன் ஒத்துழைக்காது. இது பெரும்பாலும் இல்லாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nஒருவர் முதலில் பயன்பாட்டுக்கு பழக வேண்டும் என்பது கற்பனைக்குரியது, இதனால் அது பொதுவானதாக உணர்கிறது.\n உடல் மாற்றங்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கவை, இது ஒரு குறுகிய கால அதிகரிப்பு அல்லது அறிமுகமில்லாத ஆறுதல் - இது பொதுவானது மற்றும் சிறிது நேரம் கழித்து தீர்வு காணும்.\nபயனர்கள் கூட பயன்படுத்தும் போது பக்க விளைவுகளை அறிவிக்க மாட்டார்கள் ...\nஇந்த தயாரிப்பை யார் தவிர்க்க வேண்டும்\nஇது குழந்தைகளுக்கு மிகவும் எளிதானது:\nநீங்கள் KETO Advanced, நீங்கள் நிச்சயமாக KETO Advanced ஐப் பயன்படுத்தக்கூடாது. இந்த தயாரிப்பை நீங்கள் தவறாமல் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை இருக்க விடலாம்.\nKETO Advanced க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nபொதுவாக, உங்கள் உடல் நலனில் பணத்தை முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், எந்த அளவிற்கு நீங்கள் எடை இழக்கிறீர்கள் அல்லது இல்லை, நீங்கள் இறக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், KETO Advanced செல்ல வழி இல்லை.\nஎல்லா சிக்கல்களையும் நீக்குவதற்கு அந்த அளவுகோல்கள் சோதிக்கப்பட்டவுடன், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்: \"உடல் அமைப்பில் முன்னேற்றம் காண, அதையெல்லாம் தருகிறேன்\" என்று சொல்வதற்கான தன்னம்பிக்கை கிடைத்தவுடன், உடனே தொடங்கவும். இன்று உங்கள் பிரச்சினை.\nஒன்று தெளிவாக உள்ளது: KETO Advanced நீங்கள் இந்த சிக்கல்களைக் கட்டுப்படுத்த முடியும்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் உண்மையான தடையை முன்வைக்காது, எனவே மிகுந்த உற்சாகம் உறுதி செய்யப்படுகிறது.\nதயாரிப்பு எந்த இடத்தையும் பறிக்காது மற்றும் புத்திசாலித்தனமாக எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தும் விதம் மற்றும் சில பயனுள்ள முன்னேற்றங்களைச் செய்வதற்கான வழி பயன்பாட்டிற்கான குறிப்பிட்ட வழிமுறைகளால் விளக்கப்படுகிறது - இது அதிக முயற்சி இல்லாமல் வெற்றிபெற உங்���ளை அனுமதிக்கும்\nKETO Advanced உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nKETO Advanced ஐப் பயன்படுத்துவதன் மூலம், எடை இழப்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nஇந்த விஷயத்தில், இது தெளிவாக நிரூபிக்கப்பட்ட கருத்து - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது வெறும் அனுமானம் அல்ல. Bauer Nutrition ஒரு முயற்சியாக இருக்கும்.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு உடனடியாக நிகழ்கிறது இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் வகைக்கு மாறுபடும்.\nசிலர் உடனடியாக கவனிக்கத்தக்க முடிவுகளை உணர்கிறார்கள். இருப்பினும், மேம்பாடுகள் வெளிப்படையாகத் தோன்ற சிறிது நேரம் ஆகலாம்.\nஉங்களுக்கு எத்தனை மணி நேரம் ஆகும் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் KETO Advanced உடனடியாக KETO Advanced நுகர்வோரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nஉங்கள் சிறந்த கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முன்னேற்றத்தை முதலில் கண்டறிவது தனிப்பட்ட குலமாகும்.\nஇந்த தயாரிப்புடன் ஏற்கனவே சோதனைகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். மூன்றாம் தரப்பு பக்கச்சார்பற்ற மதிப்புரைகள் செயல்திறனைப் பற்றி ஒரு நல்ல அறிக்கையை அளிக்கின்றன.\nKETO Advanced மதிப்பீட்டில், குறிப்பாக நேர்மறை / எதிர்மறை சோதனை முடிவுகள், ஆனால் பல கூடுதல் காரணிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே சாத்தியமான சாத்தியக்கூறுகளைப் பார்ப்போம்:\nKETO Advanced நேர்மறையான முடிவுகளைக் கொண்டுவருகிறது\nநீங்கள் முடிவுகளைப் பார்த்தால், தீர்வு பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். நிச்சயமாக, அது ஒன்றுமில்லை, ஏனென்றால் இதுபோன்ற ஒரு நல்ல சுருக்கம் உங்களுக்கு கிட்டத்தட்ட எந்த சக்தியையும் அளிக்காது. நானே இதுவரை ஒரு சிறந்த மாற்றீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஎடை இழப்பில், தயாரிப்பு சுவாரஸ்யமாக செயல்படக்கூடும்\nநீங்கள் இறுதியாக ஒரு அற்புதமான, மெல்லிய உருவத்தை உங்கள் சொந்தமாக அழைக்கும் போது, நீங்கள் வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறையை மேம்படுத்தி, தீங்கு விளைவிக்கும் அவமானத்தை அகற்றுவீர்கள்.\nநீங்கள் கொழுப்பை இழந்து அழகான உடலை அடையாளம் காணும்போது எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nKETO Advanced க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே கா���லாம்:\n→ இப்போதே KETO Advanced -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nஎங்கள் பார்வை என்னவென்றால், நீங்கள் KETO Advanced, நீங்கள் குறுகிய காலத்தில் முதல் KETO Advanced பெறுவீர்கள்.\nமிக பெரும்பாலும், மென்மையாய் இருப்பவர்கள் அவர்களின் உருவத்தில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் இன்னும் ஒரு முறை உடல் எடையை குறைக்க முடிந்த ஒருவர் புதிய உடல் உணர்வு கணிசமாக சிறந்தது என்று நினைக்கிறார்.\nஉங்கள் உடலமைப்பை நீங்கள் விரும்பவில்லை என்றால், கிட்டத்தட்ட எல்லா மக்களும் அதைப் பாராட்ட மாட்டார்கள், மேலும் அதைக் கவர்ந்திழுப்பார்கள். ஏனென்றால் இந்த எண்ணற்ற கவலைகளை நீங்கள் மற்றவர்களிடம் காட்டுகிறீர்கள். உங்கள் தனிப்பட்ட சிலையாக இருங்கள். உடனடியாக அகற்று\nஉங்களைப் போலவே இதேபோன்ற சூழ்நிலையில் இருந்த ஏராளமான பிற மக்கள், மிகச் சிறந்த சோதனை அறிக்கைகளை மகிழ்ச்சியுடன் சொல்லுங்கள். நிச்சயமாக, நீங்களும் ஏற்கனவே தயாரிப்பை சோதித்த டஜன் கணக்கான வாங்குபவர்களும் உங்கள் பாத்திரத்துடன் நன்றாக உணருவீர்கள். இந்த கட்டுரையை Goji Cream போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nKETO Advanced ஐ முயற்சிக்கும் வாய்ப்பை யாரும் இழக்கக்கூடாது, அது கேள்விக்குறியாக உள்ளது\nஒரு சலுகை KETO Advanced போலவே நம்பத்தகுந்த வகையில் செயல்படும்போது, இயற்கையான தயாரிப்புகள் அதன் சில போட்டியாளர்களிடையே பிரபலமடையாததால், பின்னர் பெறுவது பெரும்பாலும் KETO Advanced இருக்கும். எனவே வாய்ப்பை இழக்காதபடி ஒருவர் விரைவில் ஒரு உத்தரவை வைக்க வேண்டும்.\nஅத்தகைய சக்திவாய்ந்த தயாரிப்பை ஒரு புகழ்பெற்ற சப்ளையர் மூலமாகவும் நியாயமான விலையிலும் வாங்குவதற்கான திறன் பெரும்பாலும் காணப்படவில்லை. தற்போதைக்கு இது தற்போது பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் உள்ளது. இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற சாயலைப் பெறுவதற்கான அபாயத்தையும் இயக்கவில்லை.\nநிரலில் முழுமையாக பங்கேற்க உங்களுக்கு போதுமான பொறுமை இல்லையென்றால், நீங்கள் அந்த முயற்சியை நீங்களே காப்பாற்றுவீர்கள். இந்த விஷயத்தில், பெரிய படைப்புகள் பலத்தால் அல்ல, விடாமுயற்சியுடன் நிறைவேற்றப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும், உங்கள் சூழ்நிலைகள் அவ்வாறு செய்ய உங்களைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் நல்லது, அதாவது KETO Advanced நீடித்த மாற்றங்களைச் KETO Advanced உங்களை KETO Advanced.\nஇந்த தயாரிப்புக்கான குறிப்பு விருப்பங்களைத் தேடுவதற்கு முன் கருத்தில் கொள்ளுங்கள்\nநம்பத்தகாத எந்தவொரு இணைய கடைகளிலும் விலைகளைத் தேடுவதை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nகடைசியாக, நீங்கள் உங்கள் சேமிப்பை மட்டும் அழிக்க மாட்டீர்கள், ஆனால் அச்சுறுத்தும் அபாயத்தையும் எடுத்துக்கொள்வீர்கள்\nதீர்வு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்புவதற்கு, இங்கே இணைக்கப்பட்ட கடை மிகவும் நம்பகமான வழியாக இருக்கும்.\nஇதற்கிடையில் நான் வலையில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ச்சி செய்துள்ளேன், அசல் செய்முறை எந்த மாற்று வழங்குநரிடமும் வழங்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தேன்.\nசிறந்த விலைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது\nஇந்த பக்கத்தில் எங்கள் குழு சரிபார்க்கும் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் கவனக்குறைவான ஆராய்ச்சியைச் சேமிப்பது நல்லது. இணைப்புகளை நான் மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறேன், இதனால் விநியோகம், விலை மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து சிறந்தவை.\nஇது Revitol Scar Cream போன்ற தயாரிப்புகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\n✓ KETO Advanced -ஐ இங்கே பாருங்கள்\nKETO Advanced க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546980", "date_download": "2021-01-19T09:07:21Z", "digest": "sha1:YQIO5RAFNHHUZ6XUHYD5KNH7GTT2XFX5", "length": 7372, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "டிசம்பர்-08 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.59 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nடிசம்பர்-08 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.59\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் பெட்ரோல் விலை தொடர்கின்றது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர்-08 பெட்ரோல் விலை டீசல் விலை\nசீனாவ��ன் நடவடிக்கையை இந்தியா தடுக்க வேண்டும்: ராகுல் காந்தி பேட்டி\nஇந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து\nடாக்டர் சாந்தா புற்றுநோய் மீட்புக்காக பற்றுநோய் துறந்த தவசீலி.: கவிஞர் வைரமுத்து புகழாரம்\nஇந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து\nஇந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை\nபுதுக்கோட்டை அருகே வன்னியன் விடுதியில் ஜன.23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு\nசென்னையில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை\nபுதிய வசதிகளை திரும்ப பெற கோரி வாட்ஸ் அப் சிஇஓ வில் காத்கார்ட்டுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம்\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\nடெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா: சுந்தர் பிச்சை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி\nதிருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/lifestyle/horoscopes-weekly", "date_download": "2021-01-19T08:40:29Z", "digest": "sha1:XBDI4GIUXISGX7QHNR5FPG4SHQJF6WBP", "length": 74833, "nlines": 250, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்த வார ராசிபலன் | தின பூமி | Dinaboomi astrology - Weekly rasi palan | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)\nஅஸ்வினி - இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும்.\nபரணி - இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். வாக்குவன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பூஜா வழிபாடுகளாலும், பெரியோர் ஆசிகளாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் தொல்லைகள் ஏற்படலாம். காரியத்தடைகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம். எதிரிகளின் பணமும் வந்து சேரும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.\nகார்த்திகை 1 ஆம் பாதம் - இந்த வாரம் உங்களுக்கு மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். ஆபரண சேர்க்கை உண்டு. கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். உடன்பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.\n( கார்த்திகை ��� 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )\nகார்த்திகை 2,3,4 பாதங்கள் - இந்த வாரம் உங்களுக்கு கலப்பு பலன்களாய் நடக்கும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளவும் நேரம் இருக்காது. விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்.\nரோகிணி - இந்த வாரம் இனிய வாரம். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.\nமிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் - இந்த வாரம் உங்களுக்கு பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தைவழி உறவுகளால் உதவி இருக்காது. விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிகைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படும். மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை. வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.\n(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)\nமிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள் - இந்த வாரம் உங்களுக்கு மிகச் சுமாரான வாரம். எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். கோபத்தை அடக்கி உடன் பிறப்புக்களுடன் ஒத்துச் செல்வது நல்லது. மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் அஜீரணத் தொல்லைகள் எழலாம். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். நற்பலன்களை எதிர்பார்க்கலாம் இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.\nதிருவாதிரை - இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்விக்கான நேர்காணல்களில் சிறப்பாகச் செய்து வெற்றி பெறுவார்கள், சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.\nபுனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் - இந்த வாரம் உங்களுக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். சகோதரரால் நன்மைகள் உண்டு. மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மை பல ஏற்படும் அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பு���் கிடைக்கும்.\n( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)\nஉத்திரம் – 2, 3, 4 – பாதங்கள் - இந்த வாரம் ஆரவாரம் மிக்க வாரம். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் களிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித்திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.\nஹஸ்தம் - இந்த வாரம் உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.\nசித்திரை – 1,2 பாதங்கள் - இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு ���ரிச்சலூட்டும்.\n( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )\nஉத்திராடம்- 2,3,4- பாதங்கள் - இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர்.. இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர்.\nதிருவோணம் - இந்த வாரம் பண வருவாய் அதிகரிக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரம்மின்றிக் கிடைக்கும்.. பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.\nஅவிட்டம் 1,2 பாதங்கள் - இந்த வாரம் உங்கள் பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். தீய குணம் உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் ந��்ல வளர்ச்சி ஏற்படும்.\n(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)\nபுனர்பூசம் – 4 ஆம் பாதம் - இந்த வாரம் உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்.\nபூசம் - இந்த வாரம் உங்கள் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.\nஆயில்யம் - இந்த வாரம் நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.\n( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)\nமகம் - இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.\nபூரம் - இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முனேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.\nஉத்திரம்- 1 பாதம் - இந்த வாரம் உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏறபடுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.\n( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)\nசித்திரை-3,4 பாதங்கள் - இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள் ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது நல்லது. பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம் ஆகும். அதன் காரணமாக சேமிப்புக்களும் கூடும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி. ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.\nசுவாதி - இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உடன் பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எப்போதும் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்..\nவிசாகம்- 1,2,3 பாதங்கள் - இந்த வாரம் நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்க��னால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.\n( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)\nபூரட்டாதி – 4 ஆம் பாதம் - இந்த வாரம் அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. இந்த வாரம் கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. கடின உழைப்பு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.\nஉத்திரட்டாதி - இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி தரும் வாரம். வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். மனதில் நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். தீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும்.\nரேவதி - இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். ஆழ்ந்த மனக்கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும். சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர். மனைவி, நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமகமாக நடந்து கொண்டால் கருத்து பேத���்களைத் தவிர்க்கலாம். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது.\n( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)\nமூலம் - இந்த வாரம் பக்திப் பெருக்கால் ஞானத் தன்மை எய்துவீர்கள். தங்கள் பொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள். சுக சௌகரியங்கள் சேரும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பூராடம் - இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.\nஉத்திராடம் –1 ஆம் பாதம் - இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். ஓங்கும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். . பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூட��ம், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.\n( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )\nவிசாகம்- 4 ஆம் பாதம் - இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவில்லை என்றால் தண்டம் கட்டவேண்டியது வரும்\nஅனுஷம் - இந்த வாரம் பெரியோர்களின் ஆசி, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. பொதுவாக, நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். தெய்வீக அருளால் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும்.. சிலருக்கு தோலில் அரிப்பு போன்ற ரோகங்கள் வரலாம். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசுப்பதவியில் உள்ளவர்களின் அனுகூலமான நடவடிக்கைகள் மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.\nகேட்டை - இந்த வாரம் நண்பர்களிடம் சுமுகமாக இருக்க முயற்சியுங்கள். பயணங்களால் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ள��ர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.\n( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)\nஅவிட்டம் – 3,4 பாதங்கள் - இந்த வாரம் இலாபமும் அதிகரிக்கும். தாராளமான தனவரவு வரும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள் முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எதிரிகளின் திட்டங்களை சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும், புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும்.\nசதயம் - இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும்.\nபூரட்டாதி-1,2,3 பாதங்கள் - இந்த வாரம் அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான மற்றும் அற்புதமான வாரம். அதனால் மற்றவர்களுக்குச் சிறப்பான வாரம் இல்லை என்ற அர்த்தமில்லை. அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்களுத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 18-01-2021\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nமத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nஅருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா\nநீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட மாணவி கைது\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\nபிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nமின்சாரத்தின் தேவை குறைந்து உள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு: எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்\nபைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்\nஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி- கலக்கத்தில் இங்கிலாந்து\nசூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே மோதல்: 83 பேர் பலி\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதந்தையின் ஆசீர்வாதத்தால் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்: முகமது சிராஜ்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nஅகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமிபூஜை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுடெல்லி : அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை ...\nஎடியூரப்பாவை தவிர்த்து கர்நாடக முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை\nபெங்களூரு : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு ...\nஉத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா கண்டனம்\nமும்பை : மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ...\nசட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகொல்கத்தா : தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ...\nமுதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா சொல்கிறார்\nமைசூரு : மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் மானச கங்கோத்ரி வளாகத்தில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n1மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\n2தமிழகத்தில் 551 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா\n3பிப்ரவரி 1-ம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\n4அருணாச்சல பிரதேசத்தில் கிராமத்தையே கட்டி முடித்துள்ள சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/banks-closed-seven-days.html", "date_download": "2021-01-19T09:45:23Z", "digest": "sha1:E4N3HCBFWMXKF7DCDAXRP5L26IZ47MEZ", "length": 18061, "nlines": 163, "source_domain": "youturn.in", "title": "வங்கிகள் அமைப்பின் போராட்டத்தால் 7 நாட்கள் வங்கிகள் செயல்படாதா ? - You Turn", "raw_content": "\nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் ���ூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nசீமான் தன் மகனுக்கு திருப்பதியில் துலாபாரம் கொடுத்த புகைப்படமா \nகோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம் பாஜகவிற்கு அளித்த தேர்தல் நிதி| அதிக நிதிப் பெற்ற மற்றொரு கட்சி \nபாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டனரா \nஇம்ரான்கானின் கட் செய்த வீடியோவை நம்பி செய்தி வெளியிட்ட தினமலர் \nஇரயில் நிலையக் குடிநீர் குழாயை சிலுவை எனப் பரப்பப்பட்ட நையாண்டிப்பதிவு \nவங்கிகள் அமைப்பின் போராட்டத்தால் 7 நாட்கள் வங்கிகள் செயல்படாதா \nசெப்டம்பர் 26 மற்றும் 27 வங்கிகள் வேலை நிறுத்தம். 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. 30-ம் தேதி அரை ஆண்டு நிறைவு, அக்டோபர் 1-ம் தேதி பெரும்பாலான ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி. ஆகையால், செப்டம்பர் 25-ம் தேதிக்கு பிறகு வங்கிகள் அக்டோபர் 3-ம் தேதியே வேலை செய்யும். தொடர்ச்சியாக 7 நாட்கள் வங்கிகளில் வேலை இல்லை. செப்டம்பர் 27-ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஏடிஎம்கள் காலியாகி விடும். எனவே, முன்னெச்சரிக்கையாக கையில் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தகவலை அனைவரும் பகிரச் செய்யவும்.\nவங்கி ஊழியர் போராட்டம், தொடர் விடுமுறைகள் என 7 நாட்கள் வங்கி பணிகள் நடைபெறாமல் இருக்கும் என்ற தகவல் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அனைத்து வங்கிகளின் பணிகளும் தொடர்ச்சியாக 7 நாட்கள் தடைப்படுமா என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை ஆகஸ்ட் 31-ம் தேதி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கிகள் அமைப்பு அறிவித்து இருந்தது.\nவங்கிகள் இணைப்பை கைவிட கோரி செப். 26, 27 தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் – வங்கி ��ழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு#BankMerger | #BankEmployees | #Strike pic.twitter.com/ujct2a4DbD\nவங்கி ஊழியர்கள் அமைப்பின் போராட்டங்கள் மட்டுமின்றி 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என விடுமுறைகள் வருகிறது. இதனால் நான்கு நாட்கள் வங்கிகளின் பணிகள் பாதிக்கப்படும். வங்கி சேவைகள் இன்றி மக்கள் அன்றாட பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்படக்கூடும் என அனைத்து ஊடகச் செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.\nபரவும் செய்திகளில் செப்டம்பர் 30-ம் தேதி வங்கி அரை ஆண்டு நிறைவு நாள் என குறிப்பிட்டு உள்ளனர். அதனை குறித்து தேடிய பொழுது, RBI வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வங்கி கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு அக்டோபர் 1-ம் தேதியை குறிப்பிட்டு உள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி. ஆகையால், அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதி மட்டுமே விடுமுறை.\nசெப்டம்பர் 30-ம் தேதி விடுமுறை இல்லை என்பதை ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அடுத்ததாக, பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாலே வங்கி ஊழியர்கள் அமைப்பின் போராட்டம் நிகழ உள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஆகையால், வேலைநிறுத்தம் அனைத்து வங்கிகளுக்கும் அல்ல.\nஇது குறித்து தனியார் வங்கியின் ஊழியரை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தனியார் வங்கிகள் அல்ல. அன்றைய தினங்களில் தனியார் வங்கிகளின் சேவைகள் இருக்கும் ” எனத் தெரிவித்து இருந்தார்.\nநம்முடைய தேடலில், செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் அமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது உண்மையே. ஆனால், அது பொதுத்துறை வங்கிகளுக்கே. தனியார் வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படாது.\nபொதுத்துறை வங்கிகளின் பணிகள் தடைப்படும் 4 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 30-ம் தேதி வங்கி இயங்கும். எனினும், அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் விடுமுறை என ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந���தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nஎச்சரிக்கை: சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பரவும் ஒரே எண்கள்\nஅதிகாரிகளின் தவறைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை : உச்ச நீதிமன்றம்.\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட் உரையாடல் வைரல் விவகாரம் \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட் உரையாடல் வைரல் விவகாரம் \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/suresh-ravi/", "date_download": "2021-01-19T08:38:41Z", "digest": "sha1:IOP4EYCF4EBCIUWOAXJIHSRA3MDNDK3R", "length": 3544, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Suresh Ravi Archives - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546981", "date_download": "2021-01-19T09:59:24Z", "digest": "sha1:BXVI45QLVI6HRZ2CJ2OCM6ST52KIASLK", "length": 7303, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார்\nமதுரை: மதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். சின்னகடை வீதியில் உள்ள அஸ்லாம் என்பவரின் நகைக்கடையில் 2 மாதத்துக��கு முன் 140 சவரன் நகை திருடப்பட்டது.\nமதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார்\nஉதகை அருகே காதில் காயத்துடன் சுற்றித்திருந்த ஆண் யானை உயிரிழப்பு\nஅரசு அலுவலங்களில் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களை வைக்க கோரி வழக்கு.: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஜன.23-ம் தேதி ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிருதுநகர் அருகே தொட்டில் கயிற்றில் சிக்கி சிறுமி உயிரிழப்பு\nஇளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி மைய விவகாரம்.: தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஆணை\nதென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது: பூங்கோதை ஆலடி அருணா\nகோவை குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறப்பு\nசென்னை பட்டினப்பாக்கத்தில் செயல்படுத்த உள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்\nநீட் தேர்வு, ஜேஇஇ நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை.: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nசீனாவின் நடவடிக்கையை இந்தியா தடுக்க வேண்டும்: ராகுல் காந்தி பேட்டி\nஇந்திய அணியின் கேம் சேஞ்சர் ரிஷப் பந்துக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து\nடாக்டர் சாந்தா புற்றுநோய் மீட்புக்காக பற்றுநோய் துறந்த தவசீலி.: கவிஞர் வைரமுத்து புகழாரம்\nஇந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து\nஇந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/dec/27/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-3532102.html", "date_download": "2021-01-19T09:28:36Z", "digest": "sha1:YKXOC3QUOS7WGVBAXZ4FRBSWC6CZMWL5", "length": 14742, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வண்ணாரப்பேட்டை- விம்கோ நகா் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: டீசல் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் தொடங்கியது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவண்ணாரப்பேட்டை- விம்கோ நகா் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: டீசல் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் தொடங்கியது\nசென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான பாதையில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை தொடங்கியது. 9.051 கி.மீ. தொலைவு பாதையில் இருமாா்க்கமாகவும் டீசல் ரயில் இன்ஜின் மூலமாக முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப் பாதையில் ரயில் சேவை ஜனவரி மாதம் இறுதியில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து, சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாம் வழித் தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத்தொடா்ந்து, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூா் அடுத்துள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்க திட்டப் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வந்தது.\nமுதல் கட்ட விரிவாக்கப் பணிகளில் சுரங்கப்பாதையில் சா்.தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம்,\nதிருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிகளை முடித்து, கடந்த ஜூன் மாதம் முதல் ரயில் சேவை தொடங்�� திட்டமிடப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில்,கரோனா பொது முடக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கி, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. டிசம்பா் மாதம் தொடக்கத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. டிசம்பா் மாத இரண்டாவது வாரத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தவிா்க்கமுடியாத சில பணிகள் காரணமாக தாமதமாகியது.\nஇந்நிலையில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே விரிவாக்கப் பாதையில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை தொடங்கியது. 9.051 கி.மீ. தொலைவு பாதையில் இருமாா்க்கமாகவும் டீசல் ரயில் இன்ஜின் மூலமாக முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப்பாதையில் ரயில் சேவை ஜனவரி மாதம் இறுதியில் போக்குவரத்து சேவை தொடங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன குழுவினா் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினா்.\nஇது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: விரிவாக்கப்பாதையில் ரயில்பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டதால், இந்தப் பாதையில் தண்டவாளத்தின் உறுதிதன்மை பரிசோதிக்கும் வகையில், முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தொடா்ந்து, மெட்ரோ ரயில் இயக்கி சோதிக்கப்படும். அப்போது, நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையே தூரம், சிக்னல் முறை சரியாக உள்ளதா என்று சோதிக்கப்படும்.\nஇதன்பிறகு, ஜனவரி இரண்டாவது வாரத்தில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்வாா். வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோநகா் விரிவாக்க பாதையில் ரயில் இயக்கத்துக்கு ஏற்றது என்று சான்றிதழை ஆணையா் வழங்கிய பின்னா் முறையாக ஜனவரி இறுதியில் சேவையைத் தொடங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் ரயில் சேவை தொடங்கும் போது, சென்னையில் வடக்கு பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவை இணைப்பு கிடைக்கும் என்றனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போட��ம் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fosterswiss.com/ta/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-19T07:51:41Z", "digest": "sha1:S6KV7UGB24STSNXGLUVTCCKZL56WI5BI", "length": 26242, "nlines": 266, "source_domain": "www.fosterswiss.com", "title": "ஜிப்ரால்டரில் ஆஃப்ஷோர் கணக்கு திறப்பு - ஃபாஸ்டர் சுவிஸ் ஆஃப்ஷோர் நிறுவனங்கள்", "raw_content": "\nபாதுகாப்பான வைப்பு பெட்டி வாடகை\nநிறுவன வரி சுய சான்றிதழ் படிவம்\nவரி நோக்கங்கள் மற்றும் TIN\nவங்கி கணக்கு வைத்திருப்பவர் அடையாளம்\nA முதல் E வரை\nஇ முதல் நான் வரை\nஆர் முதல் டபிள்யூ வரை\nஏ முதல் சி வரை\nடி முதல் நான் வரை\nபி முதல் எஸ் வரை\n+974 3308 5298 இப்போது ஒரு சந்திப்பு செய்யுங்கள்\nசர்வதேச தனியார் வங்கி ஆலோசகர்கள்\nபாதுகாப்பான வைப்பு பெட்டி வாடகை\nசர்வதேச தனியார் வங்கி ஆலோசகர்கள்\nநிறுவன வரி சுய சான்றிதழ் படிவம்\nவரி நோக்கங்கள் மற்றும் TIN\nவங்கி கணக்கு வைத்திருப்பவர் அடையாளம்\nசர்வதேச தனியார் வங்கி ஆலோசகர்கள்\nDநிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எண்ணற்ற டெபிட் கார்டுகளுடன் அநாமதேய வங்கி கணக்கு திறக்கும் சேவைகள் எங்களிடம் உள்ளன.\nநீங்கள் திறக்க முடிவு செய்யும் போது ஒரு ஜிப்ரால்டர் நிறுவனத்தில் வங்கி கணக்கு ஒவ்வொரு வங்கியிலும் வெவ்வேறு கொள்கைகள் மற்றும் வெவ்வேறு தொடக்க நிலுவைகள் மற்றும் குறைந்தபட்ச நிலுவைகளை மனதில் வைத்திருப்பதால் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தோராயமான பணத்தை அறிந்து கொள்வது அவசியம்.\nஉங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வங்கியை உங்களுக்கு வழங்குவதற்காக அதன் பண்புகள் குறித்த ஆய்வை நாங்கள் மேற்கொள்வோம்.\nநான் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nமிகுதி அறிவிப்புகளைப் ப��ற ஒப்புக்கொள்கிறேன்\nஐரோப்பிய ஒன்றியத்தில் சிறப்பு நிலை\nஇப்ரால்டர், 1973 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசத்தின் நிலையை கொண்டுள்ளது ஐக்கிய ராஜ்யம். அதன் எதிர்காலம் நிச்சயமற்றது என்றாலும், இது ஒரு சிறப்பு மற்றும் தனித்துவமான நிலையில் இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது: இது ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்திற்கு வெளியே உள்ளது, இது பொதுவான விவசாயக் கொள்கை மற்றும் வாட் ஒத்திசைவில் இருந்து விலக்கப்பட்டுள்ளது மற்றும் எந்தவொரு சுங்க வருவாயையும் ஒதுக்கவில்லை யூனியன். வாட் ஒத்திசைவு விலக்கப்பட்டதன் காரணமாக, ஜிப்ரால்டர் பொருட்களின் வர்த்தகம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே ஒரு நாடாக கருதப்படுகிறது.\nஇது ஒரு வரி புகலிடமாக கருதப்படவில்லை\nஓ.இ.சி.டி படி, 2009 முதல், ஜிப்ரால்டர் இனி ஒரு வரி புகலிடம். அந்த ஆண்டில், ஜி -20 நாடுகள், அதிபர்கள் மற்றும் பிரதேசங்களை அழிக்க அனுமதிக்க முடிவு செய்தது வரி புகலிடங்களின் பட்டியல் பல்வேறு நிபந்தனைகளுடன். மிகவும் குறிப்பிடத்தக்கவை: அவர்கள் கையொப்பமிடுகிறார்கள் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் குறைந்தது 12 நாடுகளைக் கொண்ட வங்கி. ஜிப்ரால்டர் இந்த வகை 20 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் பல நாடுகளுடன் கையெழுத்திட்டார், இருப்பினும், ஸ்பெயினுடன் அல்ல.\nஅது இனி இல்லை என்றாலும் வரி புகலிடம், ஜிப்ரால்டர் அதன் கவர்ச்சியை பராமரிக்கிறது, இது ஒரு பிரதேசமாக உள்ளது கடல் நிறுவனம் உருவாக்கம் y கடல் வங்கி கணக்குகளைத் திறத்தல் நல்ல வங்கிகளில், இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது.\nஜிப்ரால்டரில் ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்கைத் திறப்பது சட்டபூர்வமானதா\nஒரு திறப்பது முற்றிலும் சட்டபூர்வமானது என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் ஜிப்ரால்டரில் ஆஃப்ஷோர் வங்கி கணக்குஅத்துடன் ஏதேனும் கடல் அதிகார வரம்பு அல்லது குறைந்த வரி. இவற்றின் பயனாளி போது சட்டவிரோதம் எழுகிறது கடல் கணக்குகள்\nஇந்த வங்கிக் கணக்கைத் திறந்த உங்கள் நாட்டின் நிர்வாக மற்றும் வரி அதிகாரிகளுக்கு நீங்கள் அறிவிக்கவில்லை.\nகடல் அதிகார வரம்புகளின் முக்கிய பண்புகளில் ஒன்று என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் தனியுரிமை மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் வரி தகவல்களை வெளியிடாதது.\nஜிப்ரால்டரில் ஒரு வெளிநாட்டு வங்கி கணக்கு வைத்திருப்பதற்கான முக்கிய காரணங்கள்\nEn பல முறை நாம் வாழாத நாட்டில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது, ஏனெனில் நாங்கள் வசிக்கும் நாட்டில் அதிக வரி செலுத்துகிறோம். திறக்க பல காரணங்கள் உள்ளன கடல் வங்கி கணக்கு மற்றும் வெளிநாடுகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்:\nசர்வதேச வணிக நடவடிக்கைகள் முதலீட்டு பல்வகைப்படுத்தல்\nவழக்கைப் பொறுத்து, நாங்கள் வசிக்காத நாட்டில் முதலீடுகளைச் செய்வது மிகவும் லாபகரமானதாக இருக்கும் என்பதால், வசிக்கும் நாட்டில் நாங்கள் அதிக வரி செலுத்துகிறோம்.\nசில நேரங்களில், வெளிநாட்டிலிருந்து எங்கள் நிறுவனத்துடன் முதலீடு செய்வது சிறந்தது, நாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எங்கள் நிறுவனத்துடன் இதைச் செய்தால், நாங்கள் அதிக வரி செலுத்துவோம்.\nசொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைத் தேடுங்கள்\nவிவாகரத்து, வழக்குகள், சிவில் பொறுப்பு, சிறை அச்சுறுத்தல் ... எல்லாவற்றையும் நாங்கள் திட்டமிட்டிருக்க வேண்டும் மற்றும் அடித்தளங்கள், நிறுவனங்கள் மற்றும் கடல் வங்கிக் கணக்குகள் மூலம் இந்த அன்றாட சிக்கல்களைக் குறைக்க முடியும்.\nஜிப்ரால்டரில் ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்கைத் திறப்பதன் நன்மைகள்\nas ஜிப்ரால்டர் வங்கிகள் உங்கள் திறக்கும்போது பின்வரும் நன்மைகளை அவர்கள் உங்களுக்கு வழங்க முடியும் கடல் கணக்கு அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது ஐக்கிய ராஜ்யம்\nநல்ல புவியியல் இருப்பிடம் மற்றும் இருமொழி பிரதேசம் (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்).\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் மற்றும் கவர்ச்சிகரமான வரி விதி\nஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சிறந்த நற்பெயர், நிலையான அரசாங்கம் மற்றும் சிறப்பு அந்தஸ்து.\nசிறந்த உள்கட்டமைப்பு மற்றும் தகவல்தொடர்புகள்.\nகடல் வங்கிகளுக்கு சாதகமான வரி நிலை.\nபரிமாற்றக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை\nஐரோப்பிய ஒன்றியத்தில் ஜிப்ரால்டரின் சூழ்நிலையிலிருந்து எழும் வாய்ப்புகளுக்கு மேலதிகமாக, இது ஒரு நெகிழ்வான வரி ஆட்சியை (25 ஆண்டு சான்றிதழ்கள்) வழங்கும் ஒரே அதிகார வரம்பாகும், இது VAT மற்றும் ஒழுங்குமுறை தரங்களை சேகரிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத் தேவையிலிருந்து ஒரு கு���ிப்பிட்ட விலக்கு. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெரோ ஒரு சிறிய அதிகார வரம்பை நெகிழ வைக்கும் போது. இந்த காரணிகள் அனைத்தும் செய்கின்றன ஜிப்ரால்டர் பல விஷயங்களில் தனித்துவமானது, அவை அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜிப்ரால்டரின் சாதகமான நிலைக்கு கூடுதலாக, இது ஒரு நெகிழ்வான வரி ஆட்சியை வழங்கும் ஒரே அதிகார வரம்பாகும், இது ஒரு குறிப்பிட்ட விலக்கு ஒரு சிறிய அதிகார வரம்பின் நெகிழ்வுத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும்போது, ​​ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துப்போகின்ற வாட் மற்றும் ஒழுங்குமுறை தரங்களை சேகரிக்க ஐரோப்பிய ஒன்றியம். இந்த காரணிகள் அனைத்தும் பல வழிகளில் ஜிப்ரால்டரை தனித்துவமாக்குகின்றன, இதற்கு நன்றி இது ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது.\nஜிப்ரால்டரில் இயங்கும் பிரதான கடல் வங்கிகள்\nஃபாஸ்டர் சுவிஸ் உடன் ஏன்\noster சுவிஸ், ஒரு சுயாதீனமான மற்றும் சர்வதேச வங்கி ஆலோசனை, தொடக்க சேவைகளைக் கொண்டுள்ளது ஜிப்ரால்டரில் கடல் கணக்குமேலும் அநாமதேய எண்ணிக்கையிலான கணக்குகள், பல்வேறு கண்டங்களில் டெபிட் கார்டுகளுடன், அதாவது: ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மற்றும் எப்போதும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற உலகளாவிய முக்கிய வங்கிகளில். கடல் கணக்குகள் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டது.\nஅவை வழங்குகின்றன கடல் வங்கி கணக்குகள் மின்னணு வர்த்தகம் அல்லது ஈ-காமர்ஸ் மற்றும் அந்நிய செலாவணித் தொழிலுக்கு, தீர்க்கும் கடல் வங்கி கணக்குகளைத் திறத்தல் இந்த கண்டங்களில்.\nரூ டி லொசேன், 37. 1 வது நிலை. சி.எச் -1201 ஜெனீவ் (சூயிஸ்)\nசுவிஸ் மத்திய தொலைபேசி + 41 225 181 098\nபோர்ச்சுகல் + 351 308 808 228\nகத்தார் ஹாட்லைன் + 974 33085298\nஃபாஸ்டர் சுவிஸ் என்பது சுவிஸ் சர்வதேச ஆலோசனை நிறுவனமாகும், இது சர்வதேச வங்கி உறவுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெருநிறுவன கட்டமைப்புகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது, 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பு மற்றும் ஐந்து கண்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.\nநான் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nமிகுதி அறிவிப்புகளைப் பெற ஒப்புக்கொள்கிறேன்\nஃபாஸ்டர் சுவிஸ் ச��ூக பணி: மன்னருக்கு வழங்கல்\nஒப்ரா சோஷியல் ஃபாஸ்டர் சுவிஸ்: எங்கள் ரெகாட்டா குழு\nசமூக ஊடகங்கள் மற்றும் பகிர்வு சின்னங்கள் மூலம் இயக்கப்படுகின்றன UltimatelySocial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/07/blog-post_52.html", "date_download": "2021-01-19T08:34:02Z", "digest": "sha1:2WP4SGRUFX43NQIOC7MKIDEP2V5DRKXF", "length": 13137, "nlines": 175, "source_domain": "www.kathiravan.com", "title": "அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nஅகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை\nஅவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக செய்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.\nசுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார்.\nஇவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்தநிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார்.\nஇவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தவேளையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் ரயில்முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nதவப்புதல்வன் இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சொந்த இடமாகக் கொண்டவர் என குறிப்பிடப்படுகிறது.\nமரணவிசாரணை அதிகாரியினால் இவரது சடலம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இறுதிக்கிரியைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொட��ரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2020/12/kovilil-nulaiya-thadai-ethanal.html", "date_download": "2021-01-19T08:17:24Z", "digest": "sha1:OUB6ZDSMIOGUUGYHF3JHOCIR7WU3F3JJ", "length": 11196, "nlines": 133, "source_domain": "www.rmtamil.com", "title": "சில மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nசில மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்\nவாசகரின் கேள்வி: முற்காலத்தில் சில ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்\nமுற்காலத்தில் சில ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்\nஉண்மையைச் சொல்வதானால் தமிழிலோ, தமிழினத்திலோ ஜாதிகள் இருந்ததில்லை. செய்யும் தொழிலைக்கொண்டும், வாழும் நகரத்தைக் கொண்டும் மனிதர்கள் இனங்காணப்பட்டார்கள். அதுவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத அடையாள பிரிவுகள் மட்டுமே.\nஇப்போதும் சில வேளைகளில் நாம் பயன்படுத்துகிறோமே, அவர் மதுரைக் காரர், திருச்சிக்காரர், சென்னைக்காரர், இவர் மெக்கானிக், மருத்துவர், வியாபாரி, தொழிலாளி, என்பதைப் போல, ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லாமல் தொழிலையும் ஊரையும் கொண்டு இனம் காணப்பட்டார்கள்.\nதொடக்கக் காலத்தில் அனைவரும் கோயில்களுக்குச் சென்று, சுயமாக தன் மனதுக்கு ஏற்ப தெய்வங்களை வழிபடும் முறைதான் இருந்து வந்தது. நமது சமுதாய அமைப்பில், சமூக வாழ்வும், ஒற்றுமையும், அன்பும் மிகவும் முக்கியமாகப் பேணப்பட்டன. அவற்றை கட்டிக்காக்க தனி மனித ஒழுக்கம் முக்கியமாக கருதப்பட்டது.\nஅதனால் சுய ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். சமுதாய கட்டுப்பாட்டை மீறிய மற்றும் தீய குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கு கோயிலுக்குள் நுழைய முன்காலத்தில் அனுமதி மறுத்தார்கள்.\nகால ஓட்டத்தில் ஒரு சிலரின் பண ஆசை, பதவி ஆசை, ஜாதிய ஒடுக்குமுறையென பல காரணங்களால் தனி மனித ஒழுக்கத்தினால் என்ற கட்டுப்பாடு, இனம், ஜாதி, குலம் பார்த்த��� வழிபட்டுத் தளங்களில் அனுமதிப்பது என்று மாறிப் போனது.\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/03/108-wlTXhJ.html", "date_download": "2021-01-19T08:21:09Z", "digest": "sha1:IHFPTVGHWA4J5X3GZIUTDX7ORN3A2HU2", "length": 11804, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "கொரோனாவிலிருந்து காக்க வேண்டி பழனி மலைக்கோயிலில் 108 மூலிகைகளால் யாகபூஜை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகொரோனாவிலிருந்து காக்க வேண்டி பழனி மலைக்கோயிலில் 108 மூலிகைகளால் யாகபூஜை\nபழனி மலைக்கோயிலில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க\nகோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்க���்பட்டுள்ளது.\nஆனால் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தமிழகம் மற்றும் உலக மக்களை காக்கும் பொருட்டு மலைக்கோயிலில் ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது.\nஇதில் திருக்கோயில் சார்பாக ஜூரபீதி நீங்க 108 மூலிகை பொருட்கள் கொண்டு யாக\nகுண்டம் வளர்த்து உச்சிகால பூஜையின் போது அபிஷேகம் செய்யப்பட்டது.\nபல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா வைரஸ் எதிரொலியால் பக்தர்கள், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் கதவும் சாத்தப்பட்டு இருந்தது.\nஇதனால் அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டு\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்��ுக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/lifestyle/01/142996?ref=archive-feed", "date_download": "2021-01-19T08:08:43Z", "digest": "sha1:HWO6ZC3TQP4G6HBQZMOZYECR5AEBH654", "length": 9005, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "யானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை\nகாட்டு யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுழப்பம் விளைவிக்க முயற்சித்த யானை ஒன்றை வனவளத்துறை உத்தியோகத்தர் ஒருவர்துப்பாக்கியினால் சுட்டுள்ளார்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து வவுனியா வனவளத்துறை காரியாலயத்தில்அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும்வனவளத்துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா – ஓமந்தைப் பகுதியில் உள்ள கொம்புவைத்த குளத்துக்கு அருகில் உள்ள பாரிய குழி ஒன்றில் சில யானைகள் சிக்குண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபாரிய குழி ஒன்றில் வீழ்ந்த நான்கு யானைகளை மீட்கும் போது, யானையொன்று உயிரிழந்தது.\nஅவற்றை மீட்ட போது, ஆண் யானை ஒன்று வனவளத்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டது.\nஇதன்போது வனவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் யானைஉயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீர் தேடி வந்த யானைகளே இவ்வாறு குழியில் வீழ்ந்ததாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனை���்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tiruchi-siva-about-kanne-kalaimaane/", "date_download": "2021-01-19T09:18:50Z", "digest": "sha1:YD5ODFY5Y44GVYVBWJG2BM5EWC53TYBU", "length": 10175, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "திருச்சி சிவா எம்.பி. பார்வையில் ‘கண்ணே கலைமானே’ – heronewsonline.com", "raw_content": "\nதிருச்சி சிவா எம்.பி. பார்வையில் ‘கண்ணே கலைமானே’\nசீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, பூ ராமு, வடிவுக்கரசி, வசுந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. திமுக எம்.பி. திருச்சி சிவா, ‘கண்ணே கலைமானே’ படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:\nபல பக்கங்கள் பேச வேண்டிய வசனத்தை ஒரே காட்சியில் பின்னணி இசையின் துணை கூட இல்லாமல் திரையில் காட்டுகின்ற வல்லமை தங்களுக்கு உண்டு என்பதை தங்களின் முந்தைய படங்களில் நான் கண்டு, ரசித்து உங்களிடம் கூட அது குறித்து பகிர்ந்து கொண்டதுண்டு.\n‘கண்ணே கலைமானே’ படத்தில் தம்பி உதயநிதியிடம் மறைந்திருந்த ஓர் அழகான பரிமாணத்தை நீங்கள் முழுமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். அவருடைய அமைதியான சுபாவத்திற்கேற்ப அருமையான பாத்திரம்.\nதன்னை ஒரு விவசாயி என பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டு இயற்கை வேளாண்மையின் இன்றியமையை வலியுறுத்துவது ஒருபுறம், ஆதரவற்றோர்க்கு ஆர்ப்பாட்டமும் விளம்பரமுமில்லாமல் உதவிடும் குணம் மறுபுறம், என ஒரு திரைப்பட இலட்சிய கதாநாயகன் என்பதாக மட்டுமல்ல, கண்களால் சிரித்து அமைதியாக காதலை வெளிப்படுத்தும் ஒரு சராசரி கிராம இளைஞனாக பட்டாசு சத்தம் இல்லாமல் அகல் விளக்கின் வெளிச்சமாய் மிளிர்கிறார் உதயநிதி\nஏற்ற சரியான பொருத்தமாய் தமன்னா திருமணத்திற்குப்பின் என்ன ஓர் இனிமை ததும்பும் இல்லற வாழ்க்கைக் காதல். கிராமக் குடும்பப் பெரியவர்களின் குணங்களின் இலக்கணமாய் நடமாடும் வடிவுக்கரசியும் கதாநாயகனின் தந்தையும்\nகதை வேறு கோணத்தில் திரும்பி பயணிக்கத் தொடங்கியவுடன் எல்லா பாத்திரங்களுக்கும் முழுவேலை. இடைவேளைக்குப் பின் உதயநிதி நடிப்பில் உலாவரத் தொடங்குகிறார். நான் பார்த்த அவரின் படங்களின் உச்சம் இது என சொல்லலாம்.\nஇந்தப்படம் பல விருதுகளை பெற தகுதியான படம். குறிப்பாக உதயநிதி, வடிவுக்கரசி இருவரும். கடந்த உங்களின் சில படங்களில் ஒரு காட்சியில், ஒரு வசனத்தில் என்னை உறைய வைத்திருக்கிறீர்கள். கண்ணே கலைமானே படம் , நல்ல சிற்பியின் உளியே சிறந்த சிலை வடிக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு.\n இந்த படத்தில் வேளாண் தொழிலுக்கு முக்கியம் தந்ததற்காக பாராட்டுகள் ஓர் இளைஞனிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தியதற்காக மகிழ்ச்சி மீண்டும் நல்ல படம் ஒன்று தந்ததற்காக\nஇவ்வாறு திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.\n← மாயாவதி – அகிலேஷ் தொகுதி பங்கீடு: பட்டியல் வெளியீடு\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\n‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு நடப்பது வணிக வன்கொடுமை\nஷங்கரின் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\nஆரி வெற்றிவாகை சூடிய ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 4’ – முழு விமர்சனம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\nமாயாவதி – அகிலேஷ் தொகுதி பங்கீடு: பட்டியல் வெளியீடு\nவரும் மக்களவைத் தேர்தலுக��காக உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளன. இதில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) 38, சமாஜ்வாதி 37 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_1874.html", "date_download": "2021-01-19T09:10:51Z", "digest": "sha1:N7YMSC6656H7WVEZYDXSVAD5SGAXCI46", "length": 17140, "nlines": 296, "source_domain": "www.madhumathi.com", "title": "என்ன செய்தாய் என்னை.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கவிதை » என்ன செய்தாய் என்னை..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஉன்னை விட்டுப் பிரிகிறேன் என்று நினைக்காதே. என்னை உன்னிடம் இறக்கிவைத்து விட்டுத்தான் வந்தேன். -க்ளாஸிக்கான வரிகள். ஒவ்வொரு முறை வரும்போதும் அசத்தறீங்க. கவிஞரே... நீங்க இன்னும் பல சிகரங்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபடம் இன்னும் கவிதைக்கு அழகூட்டுவதாக உள்ளது.\nவரிகள் சொட்ட சொட்ட நனைக்கிறது.\nகாதலின் மெல்லிய உணர்வுகள் கவிதையாக..\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..\nஎன்ன தலைவரே இப்புடி ஆரம்பிச்சுட்டீங்க...\nஇன்று என் வலையில்...அவள் அதுவாம்...\nஇதை நப்பாசை என்று தெரிந்தும் மறுக்க முடியாத ஆசையல்லவா அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்..\nஇலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்\nகாதல் இது காதல்.உணர்வோடு உடனிருக்கும் காதல்.படங்கள் பொருத்தமாக இருக்கு \nஆகா காதல் சொட்டுகிறது.. அருமை...இசை போடலாம் .திசைகள் விரியட்டம். சிகரம் எட்டட்டும். வாழ்த்துகள்.\nஉங்க கவிதை என்னையும் ஏதோ செய்கிறது.\nமிகவும் அருமையான வரிகள் .\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு ��ூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/04/blog-post_30.html", "date_download": "2021-01-19T09:19:37Z", "digest": "sha1:JKNOL5FYYWXZVLZADLNIYTC5KM3QSNYN", "length": 53020, "nlines": 450, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: திருவிழாக்களும் தீபிகாக்களும்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஅம்மன் சீரியல் பல்புகளால் விஸ்வரூபம் எடுத்திருந்த கட்டைகளின் இடைவெளி வழியாக தீபிகாவை துரத்திச் சென்ற பொழுது தான் சிவ பூஜையில் நந்தி குறுக்கிட்டது. அந்தக் கட்டைகளில் ஒன்றின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தார் ஸ்ரீ அண்ணா. திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து வந்தவரை 'வாங்க' என்று கேட்க வேண்டும், தீபிகாவையும் துரத்த வேண்டும். வேறு வழியில்லாமல்\n\"வாங்கண்ணா, எப்போ வந்தீங்க, எப்டி இருக்கீங்க \" அவளைத் துரத்தும் அவசரத்தில் கால் படபடக்க விடுவிடுவென அவர்மேல் கேள்விகளைத் தொடுத்தேன். பட��டபிற்குக் காரணம் நான் அவளைத் துரத்துவதைப் பார்த்துவிட்டாரோ \" அவளைத் துரத்தும் அவசரத்தில் கால் படபடக்க விடுவிடுவென அவர்மேல் கேள்விகளைத் தொடுத்தேன். படபடபிற்குக் காரணம் நான் அவளைத் துரத்துவதைப் பார்த்துவிட்டாரோ வீட்டில் வத்தி வைத்து விடுவாரோ என்ற கவலை தான். இத்தனை கேள்விகள் கேட்டும் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே என்னை ஏற இறங்கப் பார்த்தார்.\nஅந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ஏளனச் சிரிப்பா இந்தப் பொடியனுக்குப் போய் பதில் சொல்ல வேண்டுமா என்ற எகத்தாளச் சிரிப்பா இந்தப் பொடியனுக்குப் போய் பதில் சொல்ல வேண்டுமா என்ற எகத்தாளச் சிரிப்பாநான் ரூட் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்த வில்லன் சிரிப்பாநான் ரூட் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்த வில்லன் சிரிப்பா புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியும் முன் என்னைத் தரதரவென இழுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் ஓடினான் என் நண்பன் முத்து.\nஇவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் கரைந்த தீபிகாவை எப்படிக் காண்பது கண்டுபிடிப்பது என்ற கேள்விகளோடு முத்துவைப் பார்த்தேன். இரவு பத்து மணிக்கு தெருவில் தனியாக நடந்து வரும் பொழுது கடிக்குமா கடிக்காதா என்ற நிலையில் ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nமூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் இன்று மூன்றாம் திருவிழா. காலை எழுந்தவுடன் திருவிழவிற்கான பத்திரிக்கையை எடுத்து இன்று என்ன நிகழ்ச்சிகள் உள்ளன என்று நோட்டம் விட்டேன்.\n108 சங்காபிசேகம் காலை ஏழு மணி தலைமை திரு கண்ணன் அக்ரஹாரம்.\nஇதைப் பார்த்தவுடன் மனதிற்குள் சொல்ல முடியாத அவசரம். அதே வேகத்துடன் சைக்கிளை முத்துவின் வீட்டை நோக்கி செலுத்தினேன்.\nயாரவது எழுப்பினால் தான் விடிந்ததே அவனுக்குத் தெரியும். அதிலும் காலை ஏழு மணியை எல்லாம் அவன் வாழ்நாளில் பார்த்தது கூட கிடையாது. மணியோ ஆறு. அவசர அவசரமாக அவனை எழுப்பினேன். எழுப்புவது நான் என்பதால் எழுந்துவிட்டான். தூக்கம் கலைவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூட அவனுக்கு நான் நேரம் கொடுக்கவில்லை.\n\"இந்தா, இந்த நோட்டிச பாரு. 108 சங்காபிசேகம், தலைமை தீபிகா தாத்தா, கண்டிப்பா அவளும் வருவா.\" சொல்லச் சொல்ல புரிந்து கொண்டான்.\n\"நீ வீட்டுக்குப் போய் குளிச்சு ரெடியா இரு, ஏழு மணிக்கு கோவில்ல பாப்போம்\" சிரித்துக் கொண்டே எழுந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் பொழுது \" ஒரு நிமிஷம் என்றான்\".\n\"இன்னிக்கு ஸ்கூல் லீவ் போடணும் அவ்ளோதான\" அவன் கேள்வி கேட்க்கும் முன்னே பதிலளித்து விட்டு எந்த இடத்தை விட்டகன்றேன்.\nஇவ்வளவு துடிப்போடு செயல்படுவதால் தீபிகாவை சைட் அடிப்பது நான் என்று நினைத்து விடவேண்டாம். இடுக்கண் களைவதாம் நட்பு என்று எப்போதோ படித்த குறளை சொல்லிக்காட்டி நட்பு நட்பு என்று வெருப்பேற்றுகிரானே இந்த முத்து அவனுக்காகத் தான் இவ்வளவும்.\n6.45க்கு கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். என்னையே என்னால் சரியாக பார்க்க முடியாத அளவிற்குக் கூட்டம். இதில் அவளை எங்கே தேடுவது என்ற படியே பார்வையை அங்குமிங்கும் மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்பொழுது காலை ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.\n\"அங்க பாரு, அவ தாத்தா பக்கத்துல உக்காந்த்ருக்கா பாரு\" கண்டுபிடித்த பெருமிதத்தில் கத்த ஆரம்பித்தான். ஒட்டு மொத்த கூட்டமும் எங்களை முறைத்து விட்டு மீண்டும் அய்யரின் 'ஓம் க்ரீம் க்லீம்' க்குள் ஐக்கியமாகியது.அவளைப் பார்த்து விட்ட சந்தோசத்தடன் அவனைப் பார்த்தேன், அவன் முகமூ வாடிப் போயிருந்த்தது.\n\"அதான் பாத்தாசுல்ல அப்புறம் என்ன\n\"ஒழுங்காப் பாரு, அவ யுனிபார்ம் போட்ருக்கா\" அவன் சொன்னதன் பின்தான் அவளை ஒழுங்காகப் பார்த்தேன்.\n\"அப்போ ஸ்கூல்க்கு லீவ் போட்டது வேஸ்ட்டா\n\"படிச்சா மட்டும் கலெக்டரா ஆகப் போறோம் நீ ஏழா ரேங்க், நா ரெண்டு அவுட்\" அந்த நேரத்திலும் தத்துவம் சொல்ல ஆரம்பித்தான்.\nமணி எட்டு சங்காபிசேகம் முடிந்து எல்லாரும் சாமியைப் பார்க்கச் சென்ற பொழுது நானும் அவனும் மட்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வழக்கமாகச் செல்லும் பாலத்தின் அருகே சென்றோம்.\nநாங்கள் அங்கே செல்லவும், தீபிகா அவள் அப்பாவுடன் M-80 யில் அந்த இடத்தைக் கடக்கவும் சரியாக இருந்தது. எப்போது அந்த இடத்தைக் கடந்தாலும் முத்துவைப் பார்த்து சிரித்துவிட்டு, கண்ணடித்துவிட்டுத் தான் செல்வாள். அந்த போதை தரும் மயக்கதிற்காகவே இந்த பேதையிடம் இன்று காதலை வெளிப்படுத்தி விடவேண்டும் என்ற தைரியத்தில் இருந்தான். இருந்தோம்.\nபள்ளி முடிந்து அவள் மீண்டும் திருவிழாவிற்கு வரும் வரை திருவிழா சுவாரசியம் இல்���ாமல் தான் சென்று கொண்டிருந்ததது. எல்லாரும் பொங்கல் வைக்க ஆரம்பித்திருந்தார்கள். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.\nமாரியப்பனை கோவிலுக்கு வர விழாக் கமிட்டியார் அழைத்துக் கொண்டிருந்த வேளையில்தான், வானத்தில் இருந்த செஞ்சூரியனே தரையில் நடந்து வருவது போல சிகப்பு நிற பட்டுப் பாவாடை அணிந்து திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தாள் தீபிகா.நாங்களோ ராமன் செலுத்திய அம்பு போல அவள் பின்னால் செலுத்தி விடப்பட்டோம், இடையில் நின்ற ஸ்ரீராம் அண்ணனால் தடுத்து நிறுத்தப்பட்டோம். மீண்டும் அவளை எப்படிக் காண்பது என்று தெரியாமல் இவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்து விடப்பட்டோம்.\nஅவள் குடும்பம் பொங்கல் வைக்குமிடம், ராட்டினம் சுற்றுமிடம், கலை நிகழ்ச்சிகள் நடக்குமிடம், பலூன் வளையல்கள் விற்குமிடம், இப்படி எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. என்னால் தான் அவளைத் தொலைத்துவிட்டோம் என்ற கோபத்திலேயே எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்தான். ஒருவழியாக அவளை கண்டுபிடித்துவிட்டோம். அவள் வயதையொத்த பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். இதை பார்த்ததும் முத்து அவள் நின்றதற்கு எதிர் திசையில் ஓடினான். திரும்பி வரும் பொழுது கையில் ஒரு பலூன் இருந்தது.\nஅவளுக்கான திருவிழாப் பரிசு அது. பார்வையாலேயே பழகி இருந்ததாலும், திருவிழா கொடுத்த தெம்பும், எங்களை தடையில்லாமல் அவளருகே அழைத்துச் சென்றது. அவளருகே சென்றதும் கொடுக்காமலேயே அவன் கையிலிருந்த பலூனைப் பறித்தாள். எனக்கு அந்த இடத்தில் நிற்பதற்கே கஷ்டமாக இருந்தது. பொறாமையாகவும் இருந்தது. இரண்டு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், கிளம்பலாம் என்று என் கையைப் பிடித்து இழுத்தான்.\n\"ஒரு நிமிஷம்\" அழைத்தது அவள் தான். \"உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்\" என்றாள். அந்தக் கேள்வியை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சந்தோஷத்தில் அவளையே நோக்கினோம். இதழில் புன்னகை சுமந்து மெதுவாக\n\"டெய்லி அந்த பாலத்துக்குப் பக்கத்துலயே நிக்ரீங்களே யாரையும் ரூட் விடறீங்களா அண்ணா\" என்றாள் அப்பாவியாக. நெஞ்சின் மீது யானை ஏறியது போல, காதுக்கு மிக அருகில் இடி விழுந்தது போல இருந்தது. காரணம் அந்த வார்த்தை 'அண்ணா'.\n\"என்னது அண்ணனா, குட்ரீ பலூன\" கோபத்துடன் அவள் கையிலிருந்த பலூனை பிடுங்கினான், பிடுங்கும் போதே பலூன் வெடித்தது. உடைந்த பலூனை ஒரு கையிலும், என்னை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு உடைந்து போன இதயத்துடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். இன்னது என்று சொல்ல முடியாத நிலையில் நானும் அவனைத் தொடர்ந்தேன்.\nபத்து வருடம் கழித்து சென்னையிலிருந்து இன்று திருவிழாவிற்காக வந்துள்ளேன், அம்மன் விஸ்வரூபம் எடுத்திருந்த கட்டைகளுக்கு அடியில் காத்திருந்த பொழுது, ஒரு சிறுமியும் பின்னாலேயே இரண்டு சிறுவர்களும் என்னை கடந்து கொண்டிருந்த்தார்கள். அவர்களில் ஒருவன் அவசரமாக என்னிடம் கேட்டான், \"வாங்கண்ணா, எப்போ வந்தீங்க, எப்டி இருக்கீங்க\nஅவன் கேட்ட அந்தக் கேள்விக்கு விடையாக புன்னகையை பதிலளிக்கும் பொழுது தான் புரிந்தது அன்று ஸ்ரீ அண்ணா எனக்களித்த புன்னகைக்கான பதில்.\nதிருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.\nபின் குறிப்பு : இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் உண்மையானவையே\nபின் குறிப்பில் மற்றுமொரு குறிப்பு : இது கதையே\nஒரு தரமான எழுத்தாளரின் சரளமான, அழகான நடை சிரிப்பின் வகைகளும் காதுக்கருக்கருகில் இடி விழுந்ததும் அதற்கு அழகான உதாரணங்கள்\nகடைசி வரை தீபிகா என்ன சொல்லப்போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்\nமுதல் ஆளாக வந்து அழகான கருத்துக்ககளை கொடுத்ததற்கு முதல் நன்றி.\n// ஒரு தரமான எழுத்தாளரின் சரளமான, அழகான நடை // இதற்க்கு தான் முயல்கிறேன் அதைத் தங்களை போன்ற பெரியவர்கள் சொல்லிக் கேட்கும் பொழுது நிறைவாய் உள்ளது. வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி\nஆஹா அருமை என்று வாழ்த்தியதற்கு அருமையான நன்றிகள். வருகைக்கு மனம் நிறைந்த நன்றி\nநல்ல பதிவு, பரபரப்பேற்றி பொசுக்கென்று இறக்கி விட்டீர்கள். தீபிகாவை மட்டுமல்ல, இந்த அண்ணன் வார்த்தையை வைத்து சதாய்க்கிற பொண்ணுங்களையெல்லாம் சுட்டேபுடனும் ஆமா.\nசுட்ருவோம்... படித்து மகிழ்ந்து வாழ்த்தியதற்கு நன்றி...\nஅருமையான நடை மிகவும் ரசித்து படித்தேன்\nவாழ்த்துக்களுக்கும் வருகைக்கு நன்றி சார்.\n\\திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.\\ - Nice punch\n//பின் குறிப்பில் மற்றுமொரு குறிப்பு : இது கதையே\nநம்பித்தான் பாஸ் ஆகனும்...ஏண்ணா நாமெல்லாம் ஒரே இனம்...வந்து வாழ்த்தியதற்கு நன்றி\nஅஜித் : தல போல வருமா \nதலயைப் பற்றிய பதிவென்றால் தலதெறிக்க ஓடி வந்து படிப்பேன். என் முதல் பின்னோட்டம் இருக்கும். அருமையான பதிவு\nஏன் நெஞ்சே வெடித்து விட்டது அப்போ உங்கள் நண்பருக்கு எப்படி இருந்து இருக்கும் இந்த பொண்ணுகளே இப்படி தான் பாஸ் நம்ம பசங்களும் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டய்ங்க தீபிகா இல்லனா கோபிகா இது தான் நம் பசங்களின் தாரக மந்திரம்ஃஃஃ ரொம்ப அருமையாய் எழதி உள்ளீர்கள் நண்பா பெரிய எழதாழராய் வந்தால் கூட சந்தேகம் இல்லை நண்பாஃஃஃவாழ்ததுகள்ஃஃஃ\nநல்ல சுவாரிசியமான கதை.. நீங்கள் கண்டிப்பாய் பத்திரிக்கையில் சிறுகதை எழுதலாம்.. கதையின் என்டிங் நான் ரொம்பவே ரசித்தேன். உண்மைய சொல்ல வேண்டும் என்றால் ஓரளவு ஊகித்து விட்டேன்... :)\nஉங்கள் ஊக்கம் தரும் வரத்தை ஒன்றே பத்திரிக்கையில் எழுதிய சுகத்தைத் தருகிறது. முயற்சிக்கிறேன். மெல்ல மெல்ல நடை பழகும் குழந்தை நான். என்னை வழிநடத்துபவர்கள் நீங்கள். கண்டிப்பாக உங்கள் எண்ணம் நிறைவேற நான் உழைக்கிறேன் (எழுதுகிறேன்)....எப்படி அணுக வேண்டுமென்று தெரியாது. அந்த வலைகளை முதலில் தெரிந்து கொள்கிறேன்.\nஅட... கதையை சரளமான நடையில கொண்டுபோய் ரசிகக வெச்ச நீங்க, அந்த கடைசி வரி பன்ச்ல அசத்திட்டீங்க. திருவிழாக்கள் இருக்கும் வரை ‘தீபிகாக்கள் அழிவதில்லை’ இந்த ஒரு வரியிலயே கதை நிமிர்ந்து நின்னு, மனசுல ஜம்னு உக்காந்துடுச்சு. ஒண்ணு புரிஞ்சுது... நிரூவுக்கு இன்னும்... Miles to Go\nஐயோ நிரு அப்படி மட்டும் நினைச்சிர வேண்டாம். ஹுயுமர் உங்கள் கதைகளில் சரளமாக வருகிறது. அந்த அளவிற்கு எனக்கு வருமா தெரியவில்லை. உங்கள் நடையும் எழுதும் வேகமும் என்னில் இருந்தும் அதிகம் ஈர்க்கக் கூடியது.\nசரி நம் கதைக்கு வருவோம்.\n// மனசுல ஜம்னு உக்காந்துடுச்சு.// இதற்காகத் தானே நாம் ஒவ்வொருவரும் போராடுகிறோம்(எழுதுகிறோம்) இந்த வார்த்தைகளுக்கு மனப்பூர்வ நன்றிகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 30 April 2012 at 19:10\n// \"என்னது அண்ணனா, குட்ரீ பலூன\" கோபத்துடன் அவள் கையிலிருந்த பலூனை பிடுங்கினான், பிடுங்கும் போதே பலூன் வெடித்தது. உடைந்த பலூனை ஒரு கையிலும், என்னை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு உடைந்து போன இதயத்துடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். //\nமிக்க நன்றி அய்யா. அருமை என்னும் வார்த்தை நீங்கள் கூற நான் மகிழ்ந்தேன்.\nதிருவிழாக்கள் இருக்கும் வரை ‘தீபிகாக்கள் அழிவதில்லை’\nஅழகான திருவிழாவும் , செஞ்சிவப்பு சூரியனும் , நடையும் அருமை ..\nநன்றி அம்மா, உங்களுக்குப் பிடித்த அந்த பகுதிகள் நான் ரசித்து எழுதியது.\nமுதல்ல இயல்பான, உறுத்தல் இல்லாத எழுத்து நடைக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்களைப் பிடியுங்கள் சீனு சுவாரஸ்யமாய் கதை சொல்லும் வித்தை கைவரப் பெற்றிருககிறீர்கள். அதற்கு இன்னொரு அழுத்தமான கைக்குலுக்கல்\nஆனா ஆசிரியர்ன்னு நம்மளை மதிச்சுச் சொல்லிட்டீங்களே... அதனால குறை சொல்லாட்டா எப்புடி\n1) ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். -இந்த இடத்துக்கப்புறம் ப்ளாஷ் பேக்ல போயிட்டு மறுபடி கதைக்கு வர்றீங்க. இதை எங்களுக்குப் புரியவைக்க (அதாவது சீன் மாறுகிறது என்பதால்) முதலெழுத்து போல்டாகவோ வேறு கலரிலோ தந்திருந்தால் நலம்.\n2) தீபிகா, முத்து போன்றோர் எப்படியிருப்பார்கள் என்று போகிற போக்கில் ஒரு வர்ணனை தந்திருந்தால் கதையில் இன்னும் பிடிப்பு கூடும். உதா: தீபிகா மாநிறம்தான். பெரிய அழகி இல்லையென்றாலும் அந்தக் கண்கள்... பார்ப்பவரை அப்படியே ஈர்த்து விழுங்கிவிடக் கூடியவை. அதி்லதான் விழுந்தான் முத்து.\n-இதெல்லாம் குறையாகச் சொல்லவில்லை. உங்களை இம்ப்ரூவ் பண்ணிக் கொள்ள உதவும் என்ற நல்லெண்ணத்தில்தான் சொன்னேன். கோவிச்சுககாதீங்கப்பா..\nகணேஷிடமிருந்து கிடைக்கும் வரங்களை யாரவது வேண்டாம் என்று சொல்வார்களா. நீங்கள் கூறிய அத்தனை கருத்துகளும் என் கதையில் இல்லை.\nநீங்கள் சொன்னதன் பின்புதான் உணர்ந்து கொண்டேன் எவ்வளவு பெரிய வெறுமையை செய்திருக்கிறேன் என்று. இனி வரும் கதைகளில் அது போல் உணர்வூட்டமாக எழுதுகிறேன்.\nஉங்கள் கைகுலுக்கலுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதுவே பெரிய பாக்கியம். உங்கள் நல்லெண்ணத்தில் நான் என்றும் இருப்பேன்.\nநல்ல கதை.... திருவிழாக்கள் இருக்கும்வரை தீபிகாக்கள் இருப்பார்கள்... உண்மை நண்பரே.\nவருகைக்கும் பார���ட்டுதலுக்கும் நன்றி சார்\nஉண்மையிலே இது கதைதானா எனக்கு சந்தேகமா இருக்கு\nஇப்படி பழசையெல்லாம் கிளறி விட்டிடீன்களே....இது மாதிரி தீபிகாக்கள் இருந்தால் தான் திருவிழாவே களைகட்டும்\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மணிமாறன்\nகதை முடிவு நல்லா இருக்கு..எப்பவும் போல கதை சொல்லும் விதம் ரொம்ப அருமை ...\nமெலட்டூர். இரா.நடராஜன் 2 May 2012 at 22:23\nரொம்ப ஸாரி. கதை ஒரு கடமைப்புக்குள் வரவில்லை. வார்த்தைகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. சின்ன வயசு பழக்கத்தை இன்னும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம். மனசுக்குள் ஒரு விஷயத்தை சொல்லவந்து அது முடியாமல் போய், பிறகு வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்து ஒரு மன அமைதிக்காக மீண்டும் கிராமம் வரும்போது அவள் நினைவுகள் வந்து, இந்த மாதிரி விஷயங்களில்தான் கதை இருக்கிறது. தாத்தா, 108 சங்காபிஷேகம், அப்பா சைக்கிள் இதெல்லாம் என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லையே. சொல்லும் விஷயம் நச்சென்று மனசில் தைக்க வேண்டும். விண்ணை தாண்டி வருவாயா மீண்டும் ஒரு முறை பாருங்கள். காதலை அப்படி சொல்ல வேண்டும். ஒரு சிறுமி இரண்டு சிறுவர்கள் - அப்படியானால் அதில் ஒரு க்ளாஷ் இருக்க வேண்டும். அதுவும் இல்லை. நான் இன்னும் பெரிசாக எதிர்ப்பார்க்கிறேன்.\nநன்றி நடராஜன் சார், கதை கடமைப்புக்குள் வரவில்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் எந்த பகுதி எல்லாம் உங்கள் மனதில் ஒட்டவில்லை என்றும் சொல்லியுள்ளீர்கள் அதற்கும் நன்றி.\nகாரணம் என்னால் இன்னும் அருமையாக எழுத முடியும் என்ற நம்பிக்கையில் தான் இவ்வளவும் சொல்கிறீர்கள். கண்டிப்பாக குறைகளை கருத்தில் கொண்டு இன்னும் இன்னும் என்னை மேற்கேற்றிக் கொள்கிறேன்.\nவருகைக்கும் ஆழமான கருத்துக்களுக்கும் நன்றி\nகதைக் கருவும் கதைக் களத்தை விவரித்துச் சொன்னவிதமும்\nமுடிவும் மிக மிக அருமை\nஎன்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி அய்யா\nகுறையொன்றுமில்லை. 3 May 2012 at 10:20\nகதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்\nகதை ரொம்ப நல்லா இருக்கு ,,,வாழ்த்துக்கள் கலக்குங்க\nகதை முடிஞ்சதும் மனசுல நின்னது எல்லாம் சீரியல் பல்பு அம்மன், தெரு நாய் பார்வை எடுத்துகாட்டு, சங்காபிசேகம், திருவிழா மட்டும் தான்.\nஏன் தெரியல ஸ்ரீ அண்ணா, தீபிகா, முத்து யாருமே ஆழமா மனசுல பதியல...\nகதை களம் நல்ல இருந்துச்சு...\nபின் குறிப்பு ���ஞ்ச்... :)\nதீபிக்க முத்து மனசுலையே நிக்கல என்ன பண்றது ஜனனி. ஹா ஹா ஹா சும்மா சொன்னேன், கண்டிப்பாக அதை அடுத்து வரும் கதையில் நிவர்த்தி செய்கிறேன்.\nவழிகாட்டும் கருத்துக்கள் தான் நம்மக்கு நல்ல வழியை காண்பிக்கின்றன\nஎன்னப்பா நீ ராமேஸ்வர்த்துல உக்காந்துட்டு இருந்தா நீ பாட்டுக்கு தீபிகா பின்னாடி சுத்துற ஆனாலும் கூடவே சுத்தியிருக்கலாம் போல தோணுது.நல்லா இருக்குப்பா..அந்த முத்துக்கு...ரூட்டு விடு மச்சி.\nமிக அருமையான விறுவிறுப்பான நடை மூலம் திருவிழாவுக்கே என்னைப் பயனிக்க வைத்துவிட்டீர்கள்\nசீனு... உங்களுக்கு வார்த்தைகள் நன்றாக வசப்படுகிறது... தொடர்ந்து திடங்கொண்டு போராடினால் சுஜாதா விருது நிச்சயம்...\n// இரவு பத்து மணிக்கு தெருவில் தனியாக நடந்து வரும் பொழுது கடிக்குமா கடிக்காதா என்ற நிலையில் ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். //\n// எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். //\nநல்ல கதை நண்பா.. எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சம்பவம் தான் என்றாலும் அதை கிண்டி நோண்டி எல்லோரையும் ஒரு ஃப்ளாஷ் பேக்குக்கு அழைத்து சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. கதை அன்றைய நாள் இரவில் இருந்து காலைக்கு ஃப்ளாஷ்பேக்காக செல்லும் போது, அதை நாங்கள் ஃப்லேஷ்பேக் என புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருக்கலாம்.. நான் பாதி கதை கடந்ததும் தான் ஃப்ளாஷ்பேக் என்றே உணர்ந்தேன்.. நகைச்சுவை கதை என்று ஆன பின் இன்னும் கொஞ்சம் இறங்கி விளாசியிருக்கலாம்.. சில இடங்களில் உங்களின் எழுத்து மிகவும் வசீகரிக்கும் வகையில் இருந்தது.. //எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.// இது ஒரு உதாரணம்.. அருமையான நினைவுகளை கதையாக தந்ததில் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டுவிட்டது..\nநல்ல கதை நண்பா.. எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சம்பவம் தான் என்றாலும் அதை கிண்டி நோண்டி எல்லோரையும் ஒரு ஃப்ளாஷ் பேக்குக்கு அழைத்து ச���ன்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. கதை அன்றைய நாள் இரவில் இருந்து காலைக்கு ஃப்ளாஷ்பேக்காக செல்லும் போது, அதை நாங்கள் ஃப்லேஷ்பேக் என புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருக்கலாம்.. நான் பாதி கதை கடந்ததும் தான் ஃப்ளாஷ்பேக் என்றே உணர்ந்தேன்.. நகைச்சுவை கதை என்று ஆன பின் இன்னும் கொஞ்சம் இறங்கி விளாசியிருக்கலாம்.. சில இடங்களில் உங்களின் எழுத்து மிகவும் வசீகரிக்கும் வகையில் இருந்தது.. //எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.// இது ஒரு உதாரணம்.. அருமையான நினைவுகளை கதையாக தந்ததில் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டுவிட்டது..\n//திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.//\nசீனு... உங்களுக்கு வார்த்தைகள் நன்றாக வசப்படுகிறது... தொடர்ந்து திடங்கொண்டு போராடினால் சுஜாதா விருது நிச்சயம்..//\nயோவ் கஷ்டப்பட்டு எனக்கு ஒரு தளபதியை செலக்ட் செஞ்சி வச்சிருக்கேன். வேற ஸ்டாப்புக்கு போய்யா\nஅழகான கதை.. அருமையான நடை..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 17 February 2016 at 10:30\n//திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் இருப்பார்கள்// கலக்கல்\nபின் குறிப்பு - நம்பிட்டேன்\nநான் என்று அறியப்படும் நான்\nசிரிக்க மூன்று + சிந்திக்க ஏழு\nஎச்சரிக்கை - இது ஒரு துப்பறியும் கதை அல்ல\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nவேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஇந்து ஒருங்கிணைப்பு - விழலுக்கு இரைத்த நீர்\nசுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை\nபதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/actor-vijay/", "date_download": "2021-01-19T09:33:03Z", "digest": "sha1:GK42P7YUDRSJAFVLTAVPS2OLN2CWVCN2", "length": 7663, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Actor Vijay | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nவிஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள்\nபாக்ஸ் ஆஃபிஸில் ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்\nதளபதி 65-ல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ\nவிஜய் சேதுபதியின் பிளாக்பஸ்டர் படத்தின் 2-ம் பாகத்தில் சந்தனம்\nகுஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி..\nதனது மகனுடன் விளையாடி மகிழும் நடிகர் விஜய்: வைரலாகும் புகைப்படம்\nமாஸ்டர்: ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட படக்குழு.\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nவிஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ரவுடி பிக்சர்ஸ்..\nகாந்தி டாக்ஸ் படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..\nமாஸ்டர் மீதான விமர்சனங்கள் பற்றி லோகேஷ் கனகராஜ் பளீர் பதில்\nமாஸ்டர் பார்க்க வந்த ஏழை பாட்டிக்கு தியேட்டரில் கிடைத்த இன்ப அதிர்ச்சி\n3 நாட்களில் 100 ரூபாய் வசூலித்த விஜய்யின் ‘மாஸ்டர்’\nபிறந்தநாளை முன்னிட்டு புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி ..\nமிஸ் பண்ணக் கூடாத விஜய் சேதுபதியின் 5 படங்கள்\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\nரிஷப் ஷாட் எல்லைக்கோட்டை கடந்தவுடன் ரூ.5 கோடி பரிசு அறிவித்த கங்குலி\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி நாளை வருகை - சுகாதாரத்துறை செயலாளர்\nமருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...\nரிஷப் பந்த் வரலாற்று பவுண்டரியை அடித்தவுடனேயே அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nஉங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nடிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_305.html", "date_download": "2021-01-19T08:14:28Z", "digest": "sha1:7YWUEDUTJ3KABYOU7DQDNAQAXOHCH5VP", "length": 12161, "nlines": 175, "source_domain": "www.kathiravan.com", "title": "மருத்துவமனையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சி -யாழில் கொடுமை | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nமருத்துவமனையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சி -யாழில் கொடுமை\nயாழிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவரை கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற நபர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nகுறித்த மருத்துவமனையில் சுத்தீகாிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஅதே வைத்திய சாலையில் நோயாளி ஒருவரை பராமாிப்பதற்கான நின்ற இளைஞனே குறித்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா்.\nஇந்நிலையில் குறித்த பெண் சத்தமிட்ட நிலையில் மக்கள் கூடுவதை அவதானித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.\nகை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட மக்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் ம��்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manushanai-manushan-saapiduraandaa-song-lyrics/", "date_download": "2021-01-19T08:40:34Z", "digest": "sha1:VDMZXEJXJSZTOBEUSVVVDEN4K5NK37JI", "length": 9326, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manushanai Manushan Saapiduraandaa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்\nஆண் : பாலும் தேனும் பெருகி ஓடுது\nபாடு படுறவன் வயிறு காயிது\nஆண் : {ஹேய் மனுசன மனுஷன்\nஆண் : ஹ ஹ கிக் கிக் கிக் ஹகேய்\nஆண் : மானம் பொழியுது பூமி விளையுது\nநாம வாடி வதங்கி வளப்படுத்துறோம்\nமானம் பொழியுது பூமி விளையுது\nநாம வாடி வதங்கி வளப்படுத்த���றோம்\nஆண் : ஆனா தானிய மெல்லாம்\nஇது தகாதுன்னு எடுத்து சொல்லியும்\nஆண் : மனுசன மனுஷன்\nஆண் : ஹேய்…..ஹஹஹா…..கிக் கிக்\nநேராப் போடா பப் பப் டேய்….\nஆண் : தரைய பார்த்து நிக்குது\nதன் குறைய மறந்து மேலே பார்க்குது\nதன் குறைய மறந்து மேலே பார்க்குது\nஆண் : அது போல் அறிவு உள்ளது\nஅறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே\nஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே\nஆண் : மனுசன மனுஷன்\nஹஹாய் ஹா கிக் கிக் தா\nஆண் : ஆணவத்துக்கு அடி பணியாதே\nஎதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே\nஎதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே\nஆண் : பூனையைப் புலியாய் எண்ணி விடாதே\nபூனையைப் புலியாய் எண்ணி விடாதே\nஆண் : மனுசன மனுஷன் சாப்பிடுறான்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2124", "date_download": "2021-01-19T09:22:31Z", "digest": "sha1:IBD74S4AXBUZC4IQTYALFLB3CRZEM5WW", "length": 16281, "nlines": 91, "source_domain": "kumarinet.com", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை\nஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன. பரம எதிரிகள் மோதுவதால் வழக்கம் போல் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு எகிறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்திக்கின்றன.\nவிராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காணுகிறது. ஹாங்காங்குடன் நேற்று மோதிய இந்திய அணி ஓய்வின்றி மறுநாளே பாகிஸ்தானை சந்திப்பதால் சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது வீரர்கள் ஆடும் விதத்தில் தான் தெரிய வரும்.\nஇந்திய அணி பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், டோனி, அம்பத்தி ராயுடு ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. இவர்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே இந்திய அணியின் ஸ்கோர் அமையும். பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் இடக்கை வேகப்பந்து வீச்சில் தடுமாறுவார்கள்.\nபாகிஸ்தான் அணியில் முகமது அமிர், உஸ்மான்கான், ஷகீன் அப்ரிடி, ஜூனைத்கான் என்று 4 இடக்கை வேகப்பந்து வீச்���ாளர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இது தவிர ஹசன் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப்கானும் மிரட்டக்கூடியவர்கள். இவர்களின் தாக்குதலை நமது பேட்ஸ்மேன்கள் திட்டமிட்டு சரியாக சமாளிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.\nதொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 116 ரன்களில் சுருட்டிய பாகிஸ்தான் அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவுடன் சீறுவதற்கு காத்திருக்கிறது. அந்த அணிக்கு 2 நாட்கள் ஓய்வு கிடைத்ததால் புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்பார்கள். கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்தித்த பாகிஸ்தான் அணி அதில் 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள்.\nசமீப காலமாக பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்-ஹக்கும், பஹார் ஜமானும் ரன்மழை பொழிந்து வருகிறார்கள். இந்தியாவுக்கு எதிராகவும் தாக்கத்தை ஏற்படுத்த தீவிரமாக உள்ளனர்.\nபாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த பேட்டியில் ‘சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதை கவனத்தில் எடுத்துக் கொள்ளமாட்டோம். ஏனெனில் அது முடிந்த போன கதை. இது புதிய போட்டி. எனவே நாங்கள் புதிய வியூகத்துடன் களம் இறங்குவோம்.\nவிராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் கோலி இல்லாத நிலை, இந்திய அணியில் பெரிய அளவில் வித்தியாசம் எதையும் ஏற்படுத்தாது. இந்தியாவின் பேட்டிங் வரிசை வலுவானது. எனவே இது சிறந்த ஆட்டமாக இருக்கும் என்று சொல்ல முடியும். எங்களது வீரர்களுக்கு நான் சொன்ன ஆலோசனை, ‘முடிவை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக ஆடுங்கள்’ என்பது தான். கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், இந்த ஆட்டத்தை மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆட்டத்தையும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றே நினைத்து ஆடுங்கள் என்றும் சொல்லி இருக்கிறேன். மற்றவர்கள் சொல்வதுபோல் இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையிலான மோதலாக இதை நினைக்கவில்லை. பேட்டிங்கில் நாங்களும் சிறந்த நிலையில் இருக்கிறோம்’ என்றார்.\nமொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் மத்தியில் கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் டிக்கெட் விலையும் உயர்ந்து இருக்கிறது.\nரூ.3 ஆயிரம் விலை உடைய பிரிமியம் வகை டிக்கெட் ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. சகல வசதிகளையும் கொண்ட சொகுசு டிக்கெட் விலை ரூ.1.15 லட்சமாகும். இந்த ஸ்டேடியம் 25 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டிக்கான வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் அல்லது மனிஷ் பாண்டே, டோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகுர் அல்லது பும்ரா, கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.\nபாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, ஷதப் கான், பஹீன் அஷ்ரப் அல்லது ஜூனைத் கான், முகமது அமிர், ஹசன் அலி, உஸ்மான் கான்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ���ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3015", "date_download": "2021-01-19T09:27:33Z", "digest": "sha1:6PUDAQOSWZGDGEA5NSXKF4I7AX6WYT76", "length": 7016, "nlines": 78, "source_domain": "kumarinet.com", "title": "உணவு, வேலை, இருப்பிடம், உழவர் அட்டை, அரசு நலத்திட்டம் வறுமைக்கோடு ஆறு அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனுக்கள் கொடுத்து மக்கள் எழுகச்சி போராட்டம்", "raw_content": "\nஉணவு, வேலை, இருப்பிடம், உழவர் அட்டை, அரசு நலத்திட்டம் வறுமைக்கோடு ஆறு அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனுக்கள் கொடுத்து மக்கள் எழுகச்சி போராட்டம்\nஉணவு, வேலை, இருப்பிடம், உழவர் அட்டை, அரசு நலத்திட்டம் வறுமைக்கோடு ஆறு அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனுக்கள் கொடுத்து மக்கள் எழுகச்சி போராட்டம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி\nதமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சா\nகூடங்குளம் 2-வது அணு உ\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் ஏற்பட்ட பழுதால் 1,000\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/88109/tamil-cinema-latest-gossip/Gossips.htm", "date_download": "2021-01-19T09:08:59Z", "digest": "sha1:KWBQEUCWMFKQTGTA2ULOLAZXB2L7KQN5", "length": 10212, "nlines": 148, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவர்ச்சிக்கு சரிப்படாத நடிகை - Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிர்ஷ்டம் சிலருக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பார்களே அது இந்த நடிகை விசயத்தில் உண்மைதான். பட வாய்ப்புகளுக்காக பல இளம் நடிகைகள் தவமாய் தவமிருக்க, 30 வயதைக் கடந்த இந்த நடிகை இப்போது தான் தனது ரவுண்டையே கோலிவுட்டில் ஆரம்பித்திருக்கிறார்.\nபார்த்ததும் டக்கென மனதில் இடம் பிடிக்கும் வசீகரமான முகத்தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், கவர்ச்சியாக நடிப்பதற்குரிய உடல்வாகு நடிகைக்கு இல்லை. இதனாலேயே பல படங்களை வேண்டாம் என ஒதுக்கி விடுகிறாராம் நடிகை. குடும்பப்பாங்கான வேடமாக இல்லாவிட்டாலும்கூட, கவர்ச்சியான உடையணிய வேண்டிய கட்டாயம் இல்லாத கதாபாத்திரமாகத் தான் ஓகே சொல்கிறாராம்.\nதேவையில்லாத ரிஸ்க் எடுக்க விரும்பாத நடிகையின் சாமர்த்தியத்���ை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nவாயில் வடை சுடும் நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவயது 30... அப்போ திரிஷா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான்\nலைகர் அறிவிப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி\nசோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது\nசொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு\nஜான்வி படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்\nமேலும் சினி வதந்தி »\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/conversation-practice-in-tamil-and-english-3/", "date_download": "2021-01-19T08:49:25Z", "digest": "sha1:S3ML6GXU2RU4R7WMGVYI2GWFUOTHJ56J", "length": 11037, "nlines": 294, "source_domain": "ilearntamil.com", "title": "CONVERSATION 3 – IN THE OFFICE - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஉரையாடல் 3 – அலுவலகத்தில்\nரகு: பாஸ் (மேலாளர்) வந்துட்டாரா\nகார்த்தி: ஆமா. அவர் இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டார்.\nகார்த்தி: இல்ல. மாச கடைசி கணக்கு முடிக்கணும்-ல, அதுனால தான். நீ ஏன் லேட்டா (தாமதம்) வந்த\nரகு: அத ஏன் கேக்குற என்னோட வண்டி டயர் (சக்கரம்) பஞ்சர் (பழுது) ஆயிருச்சு. அதனால மெக்கானிக்க (பொறிமுறையாளர்) வர சொல்லி சரி பண்றதுக்குள்ள லேட் ஆயிருச்சு.\nகார்த்தி: உன்னோட வண்டி டயர் அடிக்கடி பஞ்சர் ஆகுது. அதனால இந்த மாச சம்பளம் வாங்குன உடனே டயர மாத்து.\nரகு: ஆமா. மாத்தணும். அடிக்கடி பிரச்சன வந்துகிட்டே இருக்கு.\nகார்த்தி: உன்னோட மனைவி ஆஃபிஸ்-க்கு (அலுவலகம்) எப்படி போனாங்க\nரகு: அவங்க கால்-டாக்ஸி (வாடக வண்டி) புக் (முன் பதிவு) பண்ணி போயிட்டாங்க. சாயந்திரம் போகும் போது நான் கூட்டீட்டு போகணும்.\n அவங்க இடம் காலியா இருக்கு.\nகார்த்தி: அவங்க அக்கௌண்ட்ஸ் செக்சன்-க்கு (கணக்குகள் துற���) போயிருக்காங்க.\nகார்த்தி: சீஃப் அக்கவுன்டன்ட் (தலைமை கணக்காளர்) அவங்கள வர சொன்னாரு.\nரகு: சரி, நீ சாப்புட்டீயா\nகார்த்தி: ஆமா. நான் வீட்ல சாப்புட்டுட்டு தான் வந்தேன். நீ சாப்புடலையா\nரகு: சாப்புட்டேன். ஆனா டென்ஷனா (பதட்டம்) வந்ததால தல வலிக்குது. டீ குடிக்க கேண்டீன்-க்கு (உணவகம்) போலாமா\nகார்த்தி: சரி போலாம். அதுக்கு முன்னால நீ வந்ததும் பாஸ் உன்ன வர சொன்னார். போய் என்னா-ன்னு கேட்டுட்டு வா\nகார்த்தி: அப்படி எல்லாம் இல்ல. நேத்து உன்-கிட்ட குடுத்த வேலய முடிச்சிட்டீயா-ன்னு கேக்க தான் கூப்புடுறாறு-னு நினைக்குறேன்\nரகு: சரி, நான் போய் அவர பாத்துட்டு வாறேன். அப்புறமா ரெண்டு பேரும் டீ குடிக்க போகலாம்.\nகார்த்தி: சரிடா. நான் இங்க வெயிட் (காத்திரு) பண்ணுறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-19T09:31:07Z", "digest": "sha1:WAK3DL3HMBPZ5FA4ME7PQEHTFTCXAGB5", "length": 8254, "nlines": 86, "source_domain": "maarutham.com", "title": "முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவின��ல் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்\nமுக்கிய நாடுகளுக்கு விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்\nசர்வதேச ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு தொடர்ச்சியாக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.\nஇதற்கமைய, இத்தாலியின் மிலான, இங்கிலாந்தின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைத்தீவின் மலே, ஜெர்மனியின் பிரான்ங்பர்ட், பிரான்ஸின் பாரிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.\nஇவ்வாறு குறித்த பகுதிகளுக்கு பயணிக்க விரும்புபவர்கள் காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தின் ஊடாக டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 1979 எனும் துரித இலக்கம் அல்லது இணையத்தளம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T09:58:07Z", "digest": "sha1:WRLPXKBJ22N7UUIDQLIYTZPMEB7SAE2K", "length": 11523, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகிசாசூரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகிஷாசூரன் - துர்கை போர்க் காட்சி சிற்பம், மாமல்லபுரம்\nமகிஷாசூரன் (மகிடாசூரன்) (Mahishasura) தேவர்களின் எதிரிகளான அசுர குலத்தினன் ஆவார். எருமையை வாகனமாகக் கொண்ட மகிஷாசூரனின் குலகுரு சுக்கிராச்சாரி ஆவார். புராணங்களில் குறிப்பாக தேவி மகாத்மியம் எனும் புராண நூலில்[1] மகிஷாசூரனின் வீரமும், வீழ்ச்சியும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுந்தவம் நோற்று பிரம்மனிடம் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு இறப்பு நேர வேண்டும் என்ற வரத்தை பெற்ற மகிஷாசூரன், தொடர்ந்து இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்துகிறான். தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, பார்வதி தேவி துர்க்கையாக அவதரித்து மகிஷாசூரனை வீழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றன. மகிஷாசூரனை வீழ்த்தியதால் துர்க்கைக்கு மகிஷாசூரமர்தினி எனும் சிறப்புப் பெயராயிற்று.\nமகிஷாசூரனை துர்க்கை வீழ்த்திய கதைகள் பௌத்த மற்றும் சமண சாத்திரங்களிலும் உள்ளது.[2][3]\nமகிஷாசூரன் ஆண்ட இராச்சியத்தின் பெயர் மகிசா இராச்சியம் ஆகும்.\nஅரக்கர்குல தலைவன் ரம்பா ஒரு எருமையை மணம் முடித்து அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தையே மகிஷாசுரன் ஆவான். [சான்று தேவை] ஆணவம் தலைக்கேறிய காரணத்தால் தேவர்கள் மீது அவன் படையெடுக்க அவனை துர்காதேவி வதம் செய்தாள். மகிஷாசுரனை அழித்ததால் துர்க்கை, மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள்.\nமகிஷாசூரனை வீழ்த்திய துர்கைக்கு மேற்கு வங்காளத்தில் நடக்கும் துர்கா பூஜை\nமகிஷாசூரனை வதைத்த துர்க்கையை போற்றும் விதமாக மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை எனும் பெயரில் ஒன்பது நாள் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் மைசூரில் தசரா எனும் பெயரில் ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.\nதமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஊரில் ஒன்பது நாள் தசரா திருவிழா நவராத்திரியின் போது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[4]\nகேரளாவில் மகிஷாசூரனின் தங்கையாக மகிஷி என்ற அசுரப் பெண் கருதப்படுகிறாள். மகிஷாசூரனின் மறைவிற்குப் பின் தேவர்களுக்கு எதிராக போரிட்ட மகிஷியைப் போரில் அய்யப்பன் வென்று கொன்றதாக சபரிமலை தல புராணத்தில் கூறப்���டுகிறது.\nமகிஷாசூரனுக்கும் துர்கைக்கும் இடையே நடக்கும் போர் ஓவியம்\nசாமுண்டி மலையில் மகிஷாசூரனின் சிற்பம், மைசூர்\n↑ குலசேகரபட்டிணத்தில் மகிஷாசூரன் வதம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nமகிஷாசூரனை வதம் செய்த கருக்காத்தம்மன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T08:41:42Z", "digest": "sha1:7OU5KAM7OIJ5KW3PTXIB773M3UEK7PWB", "length": 16183, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "கரீனா கபூர் கான்: ரந்தீர் பற்றி பேச்சு: மற்றும் பபிதா: பிரிப்பு: அவர்கள் தனித்தனியாக வாழ விரும்புகிறார்கள் என்று கூறுகிறார்:", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஈர்ப்பு அலைகள் ஹம்மிங்: ஈர்ப்பு அலைகளிலிருந்து பிரபஞ்சத்தின் ஓம் ஒலி: ஈர்ப்பு அலைகளிலிருந்து ஓம் ஒலி\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nHome/entertainment/கரீனா கபூர் கான்: ரந்தீர் பற்றி பேச்சு: மற்றும் பபிதா: பிரிப்பு: அவர்கள் தனித்தனியாக வாழ விரும்புகிறார்கள் என்று கூறுகிறார்:\nகரீனா கபூர் கான்: ரந்தீர் பற்றி பேச்சு: மற்றும் பபிதா: பிரிப்பு: அவர்கள் தனித்தனியாக வாழ விரும்புகிறார்கள் என்று கூறுகிறார்:\nநடிகர்கள் ரந்தீர் கபூர் மற்றும் பபிதா ஆகியோர் 1971 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் திருமணமான 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் ஒருவருக்கொருவர் தனித்தனியாக வாழத் தொடங்கினர். சமீபத்தில், கரீனா கபூர் கான் தனது பெற்றோர் பிரிந்திருப்பது குறித்து வெளிப்படையாக பேசினார். அவர்கள் இருவருக்கும் கரீனா மற்றும் கரிஷ்மா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதை விளக்குங்கள். ஒரு நேர்காணலின் போது, ​​கரீனா, திருவிழா அல்லது எந்த கொண்டாட்டமும் இன்னும் நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.\nகரீனா கூறுகிறார், “என் பெற்றோர் ஒரு அழகான உறவில் இருக்கிறார்கள், சில நேரங்களில் மக்கள் திட்டமிட்டபடி தங்கள் வாழ்க்கை செல்லவில்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக வாழாதது நல்லது, ஆனால் ஆம், அவர்கள் நிச்சயமாக நண்பர்களாக இருக்க முடியும். குழந்தைகளுக்கும் முடிவு எடுக்கலாம். இருவரும் 24 மணிநேரமும் ஏழு நாட்களும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கரிஷ்மாவும் நானும் இதை இளம் வயதிலேயே பெற்றோரைப் பற்றி புரிந்துகொண்டோம் என்று நினைக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு பிரிந்து இருப்பது, பின்னர் நட்பும் ஒரு உறவாக இருக்கலாம். “\nஇந்த விஷயம் கடந்த 35 ஆண்டுகளாக என் பெற்றோருக்கு நடந்தது என்று கரீனா மேலும் கூறுகிறார். அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டியபோது, ​​கொண்டாட்டங்கள் வரும்போது அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கை வேறு. உண்மையைச் சொல்வதானால், இதுவும் அருமை.\nசப்னா சவுத்ரியின் புதிய பாடல் ‘சடக்-மாடக்’ வெளியிடப்பட்டது\nஅங்கிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக, சுஷாந்தின் நண்��ர் சந்தீப் குறித்து மக்கள் லோகண்டேவிடம் கேள்வி எழுப்புகின்றனர்\nஎன் அம்மா என் சிறந்த தோழி என்று கரீனா கூறுகிறார். நான் அப்பாவை மிகவும் மதிக்கிறேன், அவர் என் உத்வேகம். பாப்பா எப்போதும் நம்முடன் இருக்கிறார், அவர் எதுவும் சொல்லவில்லை, ஆனால் எல்லாவற்றிலும் கொடுக்கிறார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD ரசிகர்கள் ஷாருக்கானிடம் ஒரு சூப்பர் ஸ்டார் தோல்வியடைந்த பிறகு எப்போது ‘அதை விட்டுவிட வேண்டும்’ என்று கேட்க வேண்டும். அவரது பதில் காவியம் - பாலிவுட்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nசன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் தான் நாள் முழுவதும் தூங்குவதாகவும், மிகவும் சோம்பேறியாக இருப்பதாகவும், அவளது சமையல் பயங்கரமானது என்றும் கூறுகிறார் – பாலிவுட்\nகியாரா அத்வானி: நான் கஷ்டப்பட்டேன் என்று நான் சொன்னால், மக்கள் ‘அவளுக்கு எவ்வளவு தைரியம், அவள் இஷா அம்பானியுடன் நட்பு’ என்று கூறுகிறார்கள்\nபிரத்தியேகமானது: ‘தந்தைவழி என்னை மக்களிடம் அதிக பொறுப்பையும் உணர்திறனையும் ஏற்படுத்தியுள்ளது’ என்கிறார் பருன் சோப்தி\nபுத்த ஹோகா தேரா பாப்: ஐஸ்வர்யா ராய் குறித்து கருத்து தெரிவித்த ஒரு டிராலரை பிக் பி அமிதாப் பச்சன் அறைந்துள்ளார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜவானி ஜானேமன் துப்பாக்கிச் சூடு நடத்த 3 நாட்களுக்கு முன்பு அலயா எஃப் தனது காலில் மூன்றாம் பட்டம் எரிந்தது: ‘அவர்கள் உண்மையில் சி.ஜி.ஐ செய்ய வேண்டியிருந்தது’ ‘- பாலிவுட்\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய��ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-01-19T07:56:23Z", "digest": "sha1:BMA7N2P3SXBWHJH2MFKUUGGNI6QEFSVI", "length": 40769, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "விவசாயிகள் டெல்லி பார்டர் லைவ் புதுப்பிப்புகளை 10 டிசம்பர் 2020 புதிய பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாய மசோதா 2020 நரேந்திர மோடி அரசாங்கத்தால்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 2021\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஈர்ப்பு அலைகள் ஹம்மிங்: ஈர்ப்பு அலைகளிலிருந்து பிரபஞ்சத்தின் ஓம் ஒலி: ஈர்ப்பு அலைகளிலிருந்து ஓம் ஒலி\nஇரு தரப்பினரும் தீர்வுகளை விரும்புகிறார்கள், ஆனால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காரணமாக பிரச்சினைகள் – அரசு\nசமீபத்திய ஐசிசி டெஸ்ட் பாயிண்ட் சாம்பியன்ஷிப் ஸ்ரீலங்கா vs இங்கிலாந்து காலி டெஸ்ட் ஜோ ரூட் எங் vs ஸ் ஸ் ஏஞ்சலோ மேத்யூஸ்\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் டாடா நெக்ஸன் எலக்ட்ரிக் எஸ்யூவி விலை மற்றும் முழு விவரக்குறிப்புகள் டாடா மோட்டார்ஸ் டாடா நெக்ஸன் ஈவ் விற்பனை இந்தியாவில் ஏன் முதலிடம்\nவேலை சுமை காரணமாக ஆலியா பட்டின் உடல்நிலை மோசமடைந்தது, மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது\nHome/Top News/விவசாயிகள் டெல்லி பார்டர் லைவ் புதுப்பிப்புகளை 10 டிசம்பர் 2020 புதிய பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாய மசோதா 2020 நரேந்திர மோடி அரசாங்கத்தால்\nவிவசாயிகள் டெல்லி பார்டர் லைவ் புதுப்பிப்புகளை 10 டிசம்பர் 2020 புதிய பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாய மசோதா 2020 நரேந்திர மோடி அரசாங்கத்தால்\nஉழவர் இயக்கம் மற்றும் புதிய விவசாய சட்டம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர், மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் சகோதர சகோதரிகளை வற்புறுத்த விரும்புகிறார்கள், இது குறித்து விவாதிக்க எழுத்துப்பூர்வ திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. கவனியுங்கள். நீங்கள் விவாதிக்க விரும்பும் போதெல்லாம், எங்கள் நேரத்திற்கு இந்திய அரசு தயாராக இருக்கும்.\nஎம்.எஸ்.பி தொடர்ந்து இயங்கும் என்று அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது, முடிவுக்கு வராது என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியே கூட எம்.எஸ்.பி தொடரும் என்று கூறியுள்ளார். இதற்குப் பிறகும், எம்.எஸ்.பி பற்றி ஏதேனும் அச்சம் இருந்தால், எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க முடியும். நரேந்திர சிங் தோமர் கூறுகையில், மக்கள் சட்ட மேடையை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் உணர்ந்தோம். விவசாயி விலை உயர்ந்த பயிர்களுக்கு ஈர்க்கப்படுவார். புதிய தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.\nபுதிய விவசாய சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் 15 வது நாள் இன்று. விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் சிறிது நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு செல்ல உள்ளனர். புதிய விவசாய சட்டங்களை புதன்கிழமை திருத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை உழவர் தலைவர்கள் நிராகரிக்கட்டும், ஜெய்ப்பூர்-டெல்லி மற்றும் டெல்லி-ஆக்ரா அதிவேக நெடுஞ்சாலைகளை சனிக்கிழமையன்று மூடிவிட்டு டிசம்���ர் 14 அன்று போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று கூறினார். நாடு தழுவிய அளவில் நிகழ்த்தும்.\n– பிரதமர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, சட்டத்தை ரத்து செய்யாவிட்டால், நாங்கள் ரயில் பாதையைத் தடுப்போம் என்று டிசம்பர் 10 ஆம் தேதி வரை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளோம் என்று விவசாயி தலைவர் பூட்டா சிங் கூறியுள்ளார். இன்றைய கூட்டத்தில் இந்திய மக்கள் அனைவரும் பாதையில் செல்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. சம்யுக்தா கிசான் மன்ச் ஒரு தேதியை நிர்ணயித்து அறிவிப்பார்\n– இந்த குளிர் பருவத்திற்கும் கோவிட் -19 தொற்றுநோய்க்கும் இடையில் விவசாயிகளின் செயல்திறன் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் பகிரங்கமாக பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது, இதனால் விவசாயிகளின் சந்தேகங்கள் நீங்கும்.\n– விவசாயியின் நிதி நிலையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை மனதில் வைத்து, மிகச் சிறப்பாக, மிக கவனமாகச் செய்ய மட்டுமே இந்தச் சட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம் என்று விவசாய அமைச்சர் கூறினார்.\n– அதே நேரத்தில், உரையாடல் கேள்விக்கு, வேளாண் அமைச்சர் ஒட்டுமொத்த இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என்று கூறினார். பேச்சுக்கள் பேசும்போதெல்லாம் நாங்கள் தயாராக இருக்கிறோம்.\n– மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வ முன்மொழிவை பரிசீலிக்க விவசாயிகள் சகோதர சகோதரிகளை வலியுறுத்த விரும்புகிறார்கள். நீங்கள் விவாதிக்க விரும்பும் போதெல்லாம், எங்கள் நேரத்திற்கு இந்திய அரசு தயாராக இருக்கும்.\n– பிரதமர் மோடியின் தலைமையில், ஒரு சுய சார்புடையவராக மாற்ற முயற்சிக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் கிராமங்கள் இரண்டும் தன்னம்பிக்கை அடையாத வரை, நாட்டை தன்னம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கனவு நிறைவேறும்.\n– நரேந்திர சிங் தோமர் கூறுகையில், பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வ முன்மொழிவை பரிசீலிக்குமாறு விவசாயிகள் சகோதர சகோதரிகளை வலியுறுத்த விரும்புகிறார்கள். நீங்கள் விவாதிக்க விரும்பும் போதெல்லாம், இந்திய அரசு எல்லா நேரங்கள���லும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும்.\n– தனியார் மண்டிஸ் முறையையும் மாநில அரசு செயல்படுத்தலாம் என்று நாங்கள் முன்மொழிந்தோம். எங்கள் செயலில், பான் கார்டு மூலம் மட்டுமே வாங்க முடிந்தது. பான் கார்டு மூலம் வாங்குவது குறித்த விவசாயிகளின் அச்சத்தை நிவர்த்தி செய்ய நாங்கள் ஒப்புக்கொண்டோம்.\n– இரண்டாவதாக, நீங்கள் சர்ச்சைக்கு தீர்வு காண எஸ்.டி.எம். ஒரு சிறு விவசாயி இருந்தால், அது சிறிய பரப்பளவில் இருக்கும், எனவே அவர் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, ​​நேரம் இருக்கும் என்று வேளாண் அமைச்சர் கூறினார். அதைத் தீர்ப்பதற்கு நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்கினோம்.\n– விவசாயிகள் ஆட்சேபித்த சட்டத்தின் விதிகளை வெளிப்படையாக பரிசீலிக்க அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. இந்தச் சட்டம் செல்லுபடியாகாது என்றும் சிலர் சொன்னார்கள். இந்த சட்டத்தால் எம்.எஸ்.பி கூட பாதிக்கப்படவில்லை.\n– உழவர் இயக்கம் மற்றும் புதிய விவசாய சட்டம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர், இன்று பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தில், இந்திய அரசு மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது என்று கூறினார். இந்த இரண்டு சட்டங்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நான்கு மணி நேரம் பரிசீலித்தனர். முதலில் மக்களவையில் தேர்ச்சி பெற்றார். மாநிலங்களவையில் நான்கு மணிநேர விவாதம் முடிந்தது, பேசுவதற்கான எனது முறை வந்தபோது, ​​சில எதிர்க்கட்சிகள் ஒரு முரட்டுத்தனத்தை உருவாக்கினர். இருப்பினும், இரண்டு சட்டங்களும் இயற்றப்பட்டு பின்னர் ஜனாதிபதியிடம் குறிப்பிடப்பட்டன.\nவேளாண் துறையில் திட்டங்கள் மூலம் நிறைய செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் விவசாயத்தில் தனியார் முதலீடு கிராமங்களை அடைவதற்கான வாய்ப்பு குறைவு. பிரதமர் மோடியின் தலைமையில், இந்திய அரசு தொடர்ந்து விவசாயத்தை பயிரிடுவதும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதும், திட்டங்களை ஊக்குவிப்பதும், இதற்காக மோடியின் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\n2014 க்கு முன்னர் யூரியாவின் பயங்கர பற்றாக்குறை இருந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். யூரியா தேவைப்பட்டபோது, ​​அமைச்சர் டெல்லியில் முகாமிட்டு அங்��ேயே அமர்ந்தார். நாட்டின் பல இடங்களில் கூட யூரியா காவல்துறை மூலம் விற்கப்பட்டது.\nREAD cbse: cbse தேதி தாள் 2021: cbse போர்டு தேர்வு தேதி தாள் வெளியிடப்பட்டது, முழு அட்டவணையைப் பார்க்கவும் - cbse தேதி தாள் 2021, 10 வது 12 வது வாரிய தேர்வு நேர அட்டவணையை சரிபார்க்கவும்\n– உழவர் இயக்கத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கம் அவர்களை வற்புறுத்துவதில் மும்முரமாக உள்ளது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், இன்னும் வெளியேற வழி இல்லை. விவசாயிகள் சட்டத்தை ஒழிப்பதில் பிடிவாதமாக உள்ளனர், மேலும் இந்தத் திருத்தத்திற்கு அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. அரசாங்கம் அதன் சார்பாக விவசாயிகளுக்கு ஒரு முன்மொழிவை வழங்கியிருந்தது, அதை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.\n– கிசான் தலைவர் ராகேஷ் டிக்கைட், வந்த முன்மொழிவு, மசோதாவை திருப்பித் தரும் பேச்சு எதுவும் இல்லை என்று கூறினார். அரசாங்கம் திருத்தத்தை விரும்புகிறது. திருத்தத்திற்கு விவசாயி தயாராக இல்லை. முழு மசோதாவும் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மசோதாவை திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அரசாங்கம் மூன்று விவசாய பில்களைக் கொண்டு வந்துள்ளது, அதேபோல், எம்.எஸ்.பி தொடர்பான மசோதாக்களையும் கொண்டு வந்துள்ளது.\n-பிஜேபி தலைவர் ஷாஹ்னாவாஸ் உசேன் கூறினார்- விவசாயிகளை பலப்படுத்துவதற்கும் அவர்களை பலவீனப்படுத்துவதற்கும் ஒரு மசோதாவை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. மோடி ஜி பிரதமரின் போது யாரும் விவசாயிகளுக்கு அநீதி இழைக்க முடியாது. விவசாயிகளின் தோள்களை தங்கள் துணிச்சலாக மாற்ற எதிர்க்கட்சி விரும்புவது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரசும் பிற கட்சிகளும் இத்தகைய குட்டி செயல்களை செய்யக்கூடாது.\nகிசான் தலைவர் ராகேஷ் டிக்கைட், வந்த முன்மொழிவு, மசோதாவை திருப்பித் தரும் பேச்சு எதுவும் இல்லை என்று கூறினார். அரசாங்கம் திருத்தத்தை விரும்புகிறது. திருத்தத்திற்கு விவசாயி தயாராக இல்லை. முழு மசோதாவும் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மசோதாவை திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அரசாங்கம் மூன்று விவசாய பில்களைக் கொண்டு வந்துள்ளது, அதேபோல், எம்.எஸ்.பி தொடர்பான மசோதாக்களையும் கொண்டு வந்துள்ளது.\n-பிஜேபி தலைவர் ஷாஹ்னாவாஸ் உசேன் கூறினார்- விவசாயிகளை பலப்படுத்து���தற்கும் அவர்களை பலவீனப்படுத்துவதற்கும் ஒரு மசோதாவை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. மோடி ஜி பிரதமரின் போது யாரும் விவசாயிகளுக்கு அநீதி இழைக்க முடியாது. விவசாயிகளின் தோள்களை தங்கள் துணிச்சலாக மாற்ற எதிர்க்கட்சி விரும்புவது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரசும் பிற கட்சிகளும் இத்தகைய குட்டி செயல்களை செய்யக்கூடாது.\n– மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுடனான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து இன்று அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு முறையிடுவார்.\nமத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். அவர் ஊடகங்களையும் சுருக்கமாகக் கூறுவார்: ஆதாரங்கள்\nவிவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் சிங்கு எல்லையில் 15 வது நாளிலும் தொடர்கிறது.இந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மஞ்சித் சிங், “விவசாயிகளின் இயக்கத்தை பலவீனப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம், ஆனால் இன்னும் பலர் டெல்லியில் உழவர் இயக்கத்தில் சேர வேண்டும். வருகிறார்கள்\nREAD மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோபியாரி முதல்வருக்கு எழுதுகிறார் மதச்சார்பற்ற இந்துத்துவ வரிசை - மத இடங்கள் குறித்து தகராறு: மகாராஷ்டிரா கவர்னர் மதச்சார்பற்ற தஞ்ச், உத்தவ் தாக்கரே - உங்கள் சான்றிதழை விரும்பவில்லை\nமூன்று சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால், டெல்லியின் வீதிகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்படும் என்றும், சிங்கு எல்லையைக் கடந்து டெல்லிக்குள் நுழைவது குறித்தும் விவசாயிகள் முடிவு எடுக்கலாம் என்று கிசான் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.\nடெல்லி: ஹரியானாவுடனான திக்ரி எல்லையில் மையத்தின் பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு 15 வது நாளில் நுழைகிறது pic.twitter.com/NUibJyZua4\nவிவசாய சட்டங்களுக்கு எதிராக சிங்கு எல்லையில் விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்கிறது. “அரசாங்கம் இன்னும் மக்களுக்குச் செவிசாய்க்கத் தயாராக இல்லை. மக்களை பாதிக்கும், பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை அரசாங்கம் கவனிக்கவில்லை. அரசாங்கம் வேண்டுமென்றே பிடிவாதமாக உள்ளது” என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nபண்ணை சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எதிர்ப்பு சிங்கு எல்லையில் 15 வது நாளில் நுழைகிறது\n“விவசாயிகள் இயக்கத்தை பலவீனப்படுத்த அரசு விரும்புகிறது, ஆனால் இன்னும் பல விவசாயிகள் டெல்லிக்கு இயக்கத்தில் சேர வருகிறார்கள். எங்களுக்கு ஆதரவளிக்க டெல்லி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்கிறார் பாரதிய கிசான் யூனியனின் மஞ்சீத் சிங் pic.twitter.com/wZARSeIzvn\nவிவசாய சட்டங்களுக்கு எதிராக சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன. ஒரு விவசாயி, “அரசாங்கம் இன்னும் மக்களுக்குச் செவிசாய்க்கத் தயாராக இல்லை. மக்களை பாதிக்கும், பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை அரசாங்கம் கவனிக்கவில்லை. அரசாங்கம் வேண்டுமென்றே பிடிவாதமாக உள்ளது” என்று கூறினார். pic.twitter.com/7HrdixfEO7\n-பால் புதிய வரைவில் புதிதாக எதுவும் இல்லை என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது முந்தைய விவசாயத் தலைவர்களுடனான சந்திப்புகளில் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டிசம்பர் 14 ஆம் தேதி தேசிய தலைநகரின் அனைத்து நெடுஞ்சாலைகளையும் மூடிவிட்டு மாவட்ட தலைமையகத்தையும் பாஜகவின் மாவட்ட அலுவலகங்களையும் சுற்றி வளைப்பார்கள் என்று அவர் கூறினார். மூன்று விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால், டெல்லி நோக்கி வரும் அனைத்து சாலைகளையும் விவசாயிகள் ஒவ்வொன்றாக நிறுத்திவிடுவார்கள் என்று கக்கா கூறினார். ஊடகங்களில் ஒரு பகுதி (வேறுபாடுகள்) காட்டுவதால், உழவர் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு இல்லை என்று அவர் கூறினார்.\nவிவசாயிகள் தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், விவசாயிகள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தத்தை நிராகரித்தனர், ஏனெனில் அவர்கள் சட்டங்களை ரத்து செய்வதை விட குறைவாக எதுவும் விரும்பவில்லை.\nபுதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விவசாயிகளின் 13 பிரதிநிதிகளை சந்தித்த ஒரு நாள் கழித்து புதன்கிழமை மையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு இந்த திட்டம் அனுப்பப்பட்டது. இந்த திட்டத்தில், தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை முறையைத் தொடர ‘எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம்’ அளிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறியது.\nREAD பிரையன் லாரா சச்சினுக்கு ஓய்வு குறித்த சிறப்பு பரிசை வழங்கினார்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸின் மாற்றப்பட்ட மாறுபாட்டைப் பற்றி விவாதிக்க கூட்டு கண்காணிப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தை சுகாதார அமைச்சகம் அழைக்கிறது – இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸின் பின்னர் சுகாதார கண்காணிப்பு குழு கூட்டுக் கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்டுகிறது\n‘பாதுகாப்பாக இல்லை’: ஜூம் வீடியோ மாநாட்டு சேவையைப் பயன்படுத்துவதை எதிர்த்து அரசாங்கம் மக்களை எச்சரிக்கிறது – இந்தியா செய்தி\nஃபேஸ் மாஸ்க் அணிய மறுத்ததால் 48 வயது உடல் ரீதியான சவால் அடைந்த மகனை மனிதன் கொன்றுவிடுகிறான் – இந்திய செய்தி\nவிராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் சமீபத்திய ஐ.சி மென்ஸ் டி 20 ஐ பேட்டிங் தரவரிசையில் முன்னேறினர் – ஐசி டி 20 தரவரிசை: இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்-பேட், ராகுல்-விராட் ஒரு இடத்தில்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎந்த மதிப்பெண்ணையும் துரத்த முடியும்: நாசர் உசேன் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 1 இந்தியர் மட்டுமே அவர் பார்க்க பணம் செலுத்துவார் – கிரிக்கெட்\nஜியா கானின் சகோதரி சஜித் கான் மீது குற்றம் சாட்டினார்- ஜியாவை மேலேயும் ப்ராவையும் கழற்றும்படி கேட்டார், என்னுடன் கூட …\nஆசியா கோப்பை 2021 இந்தியா அணி இருதரப்பு தொடரிலிருந்து டீம் இந்தியா விலகலாம் | இலங்கையின் ஆசிய கோப்பையிலிருந்து டீம் இந்தியா விலகலாம், உள்நாட்டில் இருதரப்பு தொடர்களை விளையாடலாம்\nரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 399 ரூபாய் போஸ்ட்பெய்ட் திட்ட ஒப்பீடு\nபிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக பிக் பாஸ் 14: ராக்கி சாவந்தின் திருமணம் தவறானது வாக்கெடுப்பை எவ்வாறு திறப்பது என்பதை அறிக\nவீடியோ: செல்டாவின் புராணக்கதை இங்கே: நேரம் ஒக்கரினா 3D ஸ்விட்சில் தோற்றமளிக்கும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546983", "date_download": "2021-01-19T07:34:16Z", "digest": "sha1:R7AXS26XDSMT66QAGFL5D6BRCM3UGD2S", "length": 7802, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு\nசேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைந்தது. டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நீர்திறப்பு 7,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைந்துள்ளது.\nமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7 800 கனஅடியில் இருந்து 5 900 கனஅடியாக குறைப்பு\nஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅமைச்சருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்\nதொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே அவருக்கு வீர வணக்கம்.: கி.வீரமணி இரங்கல்\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nஇந்தியாவிலேயே உயர்க்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை கோரிய வழக்கு.: ஐகோர்ட் கிளை முடித்துவைப்பு\nபுதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nமருத்துவர் சாந்தா உடலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு: சீமான்\nதூய்மை பணியாளர்கள் 200 பேர் பணிநீக்கம் செய்யவில்லை.: ஆணையர் பிரகாஷ்\nதமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்குப் பருவமழை இன்றுடன் விலகியது: வானிலை ஆய்வு மையம்\nமருத்துவர் சாந்தாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.: திருமாவளவன்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nசக்கர நாற்காலியுடன் 300 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தில் ஏறி சக நோயாளிகளுக்காக நிதி திரட்டிய மாற்றுத்திறனாளி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-19T09:03:52Z", "digest": "sha1:MYBCSCZG4RDD7VSEBJJTN3HHUDCARMUA", "length": 8158, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "தளபதி விஜய் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags தளபதி விஜய்\nமாளவிகா மோகனன் வெளியிட்ட நியூ போட்டோஷூட்.. வைரலாகும் புகைப்படம்\nமாளவிகா மோகனன் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். Actress malavika mohanan latest photoshoot : தமிழ் சினிமாவில் முன்னணி...\nஅடேங்கப்பா… உலக அளவில் “மாஸ்டர் வசூல் சாதனை”\nஉலக அளவில் மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. Master Movie World Wide Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்...\nகர்நாடகாவில் படுதோல்வியை சந்தித்த மாஸ்டர் டப்பிங், ஆனால் – வெளியான அதிர்ச்சித் தகவல்.\nகர்நாடகாவில் மாஸ்டர் கன்னட டப்பிங் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. Master Kannada Dubbing Status : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்...\nதளபதி66 படத்திற்காக அஜித் இயக்குனர்களிடையே கடும் போட்டி – வாய்ப்பை தட்டி தூக்கப்போவது யார்\nதளபதி 66 படத்திற்காக அஜித் இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. Thalapathy 66 Movie Director Update : தமிழ் சினிமாவில்...\nசென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த தளபதி...\nசென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துள்ளார் தளபதி விஜய். Thalapathy Vijay in Master FDFS...\nஇந்த ஒரே இடத்தில் தோல்வியைத் தழுவிய மாஸ்டர்\nமாஸ்டர் திரைப்படம் ஒரு இடத்தில் மட்டும் தோல்வியை தழுவியதாக தகவல் வெளியாகியுள்ளது. Master Status in Maharastra : தமிழ் சினிமாவின் பிரபல...\nஇரண்டு ��ாட்களில் மாஸ்டர் படத்தால் கிடைத்த ஷேர் எவ்வளவு தெரியுமா\nஇரண்டு நாட்களில் மாஸ்டர் படத்தால் கிடைத்தால் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Master 2 Days Share Update : தமிழ்...\nகடினமான காலகட்டத்தில் கிடைத்த பொக்கிஷம்: ‘மாஸ்டர்’ படக்குழுவினருக்கு நன்றி சொன்ன அமெரிக்க திரையரங்க நிர்வாகங்கள்\nமாஸ்டர் படக்குழுவினருக்கு அமெரிக்க திரையரங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர். America Theatre Owners About Master : சுமார் 1 வருடம் கழித்து...\nமாஸ்டர் படம் பார்த்த ஈஸ்வரன் பட இயக்குனர்.\nஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன் மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். Director Suseendhiran in Master FDFS :...\nமாளவிகா மோகனன் வெளியிட்ட நியூ போட்டோஷூட்.. வைரலாகும் புகைப்படம்\nஉ*ளாடையில் உச்சக்கட்ட அலப்பறை இணையத்தை சூடாக்கும் பூனம் பாஜ்வா புகைப்படம்.\nபொறந்தது இரண்டும் ஆம்பளப் புள்ளையா போயிடுச்சே.. வேலவன் ஸ்டோர்ஸில் குக் வித் கோமாளி தீபாவின் கலக்கலான ஷாப்பிங்.\nதல அஜித்தின் ரீல் தம்பிக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்.\n தொடங்கப் போகிறது தளபதி 65 சூட்டிங்.. எப்போது தெரியுமா\nகமல்ஹாசனுக்கு நடந்து முடிந்தது அறுவைசிகிச்சை.. வெளியான அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/12/blog-post_1819.html", "date_download": "2021-01-19T08:39:19Z", "digest": "sha1:UEMM6A7G2MTXTPR6QLDHC3FQODZZR7GP", "length": 2282, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "ஆரம்பிச்சாச்சு குளிர்! தற்காப்பு நடவடிக்கைகள் சில...!! - Lalpet Express", "raw_content": "\nடிச. 06, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nTags: ஆலோசனை குளிர் தற்காப்பு நடவடிக்கை பாதுகாப்பு யோசனை\n18-1-2021 முதல் 23-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nமர்ஹும் ஹாஜி S.A.ஸலாஹுத்தீன் இல்லத் திருமண விழா \nலால்பேட்டையில் நடைபெற்ற கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம்\nலால்பேட்டை ஹை ஸ்கூல் பின்புறம் சோத்துபான அப்துல் மாலிக் மறைவு\nபுனித புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் 45 ஆம் ஆண்டு தொடக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/mavali-answers/mavali-answers-26/", "date_download": "2021-01-19T08:12:38Z", "digest": "sha1:TGRSK2PGLSZEBAOFJPVJNFDOPZCVVJEY", "length": 9409, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாவலி பதில்கள் | Mavali Answers | nakkheeran", "raw_content": "\nஎஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்மாநில அளவிலான பண்பலை வானொலியில்கூட தமிழ் மொழி���்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளை அதிகம் புகுத்துகிறார்களே \"மன் கி பாத், ஸ்வட்ச் பாரத், ஜன்தன் யோஜனா' என தமிழ் எழுத்து வடிவிலேயே இந்திச் சொற்களைத் தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்க... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n மொத்தமாக சிக்கும் இ.பி.எஸ் ஓ.பி.எஸ் \nராங்-கால் : எப்படி இருக்கிறார் கலைஞர்\n துரத்தித் துரத்தி பலான விளையாட்டு\n8 வழிச்சாலைக்கு 8% மக்களே ஆதரவு\nலோகேஸ்வரியைக் கொன்ற துணை சபா கல்லூரி\nஆதரவு விலை விவசாயிக்கு ஆதாயமா\n தீபா கட்சி திடீர் வேகம்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்..\nCBI வலையில் 12 அமைச்சர்கள் - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4560+ua.php", "date_download": "2021-01-19T09:26:50Z", "digest": "sha1:VY4IKF4F6STFBPCFIVOLZWKJ7PHU2W2U", "length": 4512, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4560 / +3804560 / 003804560 / 0113804560, உக்ரைன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 4560 (+380 4560)\nமுன்னொட்டு 4560 என்பது Tetiyivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tetiyiv என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tetiyiv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4560 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Tetiyiv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4560-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4560-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7191/", "date_download": "2021-01-19T08:57:04Z", "digest": "sha1:JGCJIHXFUQSF5I2OHZXJROEVFE2CD66E", "length": 22490, "nlines": 88, "source_domain": "www.savukkuonline.com", "title": "பெரியார் திடல் எனும் சங்கர மடம் – Savukku", "raw_content": "\nபெரியார் திடல் எனும் சங்கர மடம்\nதந்தை பெரியார் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காகவே அளித்தவர். இம்மக்களை மூடத்தனத்திலிருந்து விடுவித்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்க்கையை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அர்ப்பணித்தவர். அந்தப் பெரியாரின் கொள்கைகளை இவ்வுலகமெல்லாம் பரப்புவதே பகுத்தறிவு உள்ள ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால், பெரியாரின் சிந்தனைகள் யாரையும் சென்றடையக் கூடாது என்ற எண்ணத்தில் “குடியரசு“ இதழ் தொகுப்பை வெளியிடத் தடை கோரி பெரியார் திடலை சங்கர மடமாக மாற்றி வைத்திருக்கும் கி.வீரமணி சென்னை உயர் ந���திமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில், திங்களன்று நீதியரசர் சந்துரு தீர்ப்பளித்தார்.\nவழக்கு விபரங்களுக்குச் செல்லும் முன், பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்படுத்தப் பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் தலைவர் வீரமணியின் செயல்பாடுகள் குறித்து காண்பது அவசியம். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, யார் ஆட்சியில் இருந்தாலும், பெரியாரின் பெயரைச் சொல்லி, அவர்களுக்கு துதிபாடுவதில் வீரமணிக்குச் சளைத்தவர்கள் யாரும் கிடையாது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், “தடா“ என்ற ஒரு கொடிய ஆள்தூக்கிச் சட்டத்தில் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இக்கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ஜெயலலிதாவை தஞ்சைக்கு அழைத்து “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டமளித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பியவர்தான் இந்த வீரமணி.\nபெரியார் திடலை தன் சொந்த சொத்தாக பாவித்து யாருக்கும் அதில் உரிமை கிடையாது என்பது போல் வீரமணி நடந்து கொண்டிருக்கிறார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் வரும் வருமானம் எவ்வளவு, அவ்வருமானம் எவ்வாறு செலவழிக்கப் படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.\nஇந்நிலையில், வீரமணியின் போக்கு பிடிக்காமல், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் “பெரியார் திராவிடர் கழகம்“ என்ற அமைப்பை துவக்கி, பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து உழைத்துக் கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக பெரியாரின் உழைப்பில் வெளிவந்த “குடியரசு“ இதழை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தொகுப்பை மலிவு விலையில் வெளியிட முயற்சி மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில்தான் பெரியாரின் பேரனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சி செய்யும் கி.வீரமணி, இவ்வாறு “குடியரசு“, இதழ் தொகுத்து வெளியிடும் முயற்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவராயிருக்கும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத��துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் வெளியிடக் கூடாது என்றும், வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப் பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009ம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது. நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் எண்ணங்கள் உதிக்கட்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்“ என்று கூறியுள்ளது.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்திருந்தாலும், இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றுள்ளார் என்பது, வருத்தமளிக்கும் செய்தி.\nபெரியார் கொள்கைகளை வளர்ப்பதை விட, அவற்றை முடக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.\nNext story லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா \nPrevious story சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்\nஉத்தரப் பிரதேசத்தில் பிஜேபியை வீழ்த்தும் உத்தி\nசந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு அதிரடி தொடர் ஆரம்பம்\nஇது தொடர்பாக மேலும் கருத்துக்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளைப் படிக்க வேண்டுகிறேன்.\nபெரியாரின் கொள்கைகளை பரப்ப வேண்டும், மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதில் நாம் இருவருமே ஒரே தளத்தில்தான் இயங்குகிறோம். ஆனால், அவ்வாறு செய்வதற்கு வீரமணி அவர்களுக்கு மட்டும்தான் உரிமை என்பதில்தான் வேறுபடுகிறோம். நாட்டுடமை ஆக்கப் பட்ட பல அறிஞர்களின் படைப்புகள் பல்வேறு மலிவு பதிப்புகளில் வெளிவந்து, மக்களைச் சென்றடைந்ததை நாம் அறிவோம். உதாரணத்திற்கு கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலைச் சொல்லலாம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பல்வேறு பதிப்பகத்தாரால் மலிவு விலையில் வெளிவந்ததால், அப்புத்தகம், அவ்வாண்டு அதிகம் விற்ற புத்தகங்கள���ள் ஒன்று. அதே போன்று, குடியரசு இதழ் தொகுப்பும், மலிவு விலையில், லாப நோக்கமின்றி, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது அவா. தற்போது ஆட்சியாளர்களிடம் நெருக்கமாக இருக்கும் வீரமணி, அரசிடம் பரிந்துரைத்து, பெரியார் சிந்தனைகள், புத்தகங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கி விட்டால், இது போன்ற சர்ச்சைகள் எழாதே \nஒப்பாரி தானே தவிர உறுப்படியில்லை.\nபெரியார் கருத்துக்களைப் பரப்பிட இத்துணைத் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.\nஉண்மையிலேயே இதில் எத்துனை பேருக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பற்றியோ,அவர்களது பதிப்புக்களைப் பற்றியோ தெரியும்.திராவிடன் புத்தக நிலையம் எவ்வளவு புத்தகங்களை வெளியிட்டுள்ளது,நடமாடும் புத்தக நிலையங்கள் எப்படி செயல் பட்டுள்ளன, ஏதாவது தெரியுமா\nஅவரது நன்றி எதிர் பார்க்காத தொண்டர் படைக்குப் பெரியாரால் படித்து,பட்டங்கள் பெற்று பயன் பெற்றுள்ள வாரிசுகளின் வாழ்த்துக்கள் அருமை,அருமை.பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் உங்கள் மாலைகளால் மகிழப் போவதும் இல்லை,உங்கள் ஏச்சுக்களால் வருந்தப் போவதும் இல்லை.அவர்கள் இதையெல்லாம் பார்த்துத் தெளிந்தவர்கள்..\nஇருக்கும் அறக்கட்டளைகளிலேயே பெரியார் அறக்கட்டளை போல வளர்ந்து,கட்டுப்பாட்டுடன் நிர்வாகிக்கப்படும் அறக்கட்டளை வேறு இல்லையென்பது பொது கணக்காயர்களின் கணிப்பு.\nவரும் ந்ன்கொடை அனைத்தும் விடுதலையில் பட்டியலிடப் படுகிறது.\nஆசிரியர் வீரமணி மேல் கல் வீசும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.அவருடன் இரண்டு நாட்கள் கூட இருந்து பயணம் செய்து,தங்கும் இடம்,உண்ணும் உணவு,ஒரு மணித்துளியையும் வீணக்காமல் உழைக்கும் உழைப்பு,உறங்கும் நேரம் இவற்றைப் பாருங்கள்.நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.அவருக்குக்கிடைக்கும் அன்பளிப்புக்கள்,அவருடைய நூல்களின் வருமானம் அனைத்தும் அறக்கட்டளைக்கு.\nகடைசியாக இந்தக் குடியரசு பதிப்பை செய்தவர்கள் அதை எப்படிப் பெற்றார்கள்,எங்கேயிருந்து பெற்றார்கள் அதில் ஈடு பட்டவர்களின் கருத்துக்கள்,குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுவதும், எழுதுவதும் நல்லது.\nபெரும் பாலோனோருக்குக் கிடைக்கும் செய்திகள் யாரிடமிருந்து கிடைக்கின்றன, தமிழின எதிரிகள் பத்திரிக்க��களைத் தானே நீங்கள் படிக்கிறீர்கள்.அதில் வருவது தானே செய்தி.ஆதாரங்களுடன்,அனைவரும் எளிதாகப் படிக்குமாறு இணையத்தில் விடுதலை விளக்க்மாக வெளியிடுவதில் அனைத்தும் விளக்கப் பட்டுள்ளதே.நுனிப்புல் மேய்ந்த அறிவாளர்களாகத் திகழாதீர்கள்.\nபெரியாரைப் படியுங்கள்,பரப்புங்கள் ஆனால் முறைப்படி செய்யுங்கள்.\nஎங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளியிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி.திருட்டுத் தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/print/", "date_download": "2021-01-19T08:14:14Z", "digest": "sha1:IMSBE3G4K2KBZUPPFOKAIX6OTKZGFHK3", "length": 24732, "nlines": 81, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » வில்லன் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n“என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்\n“என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா\n“என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா\nநண்பர்களின் கேள்வியெல்லாம் ரபீக்கைச் சுற்றித்தான் – ரபீக்கைப் பற்றித்தான்\n“ரபீக்கு தம்பிகிட்ட ரெண்டு பனியன் வாங்கி அனுப்பச் சொல்லி விட்டேன். உங்கிட்ட தந்தனுப்பினாரா\n“வழக்கமா எனக்கு கெர்ஞ்சம் பணம் கொண்டாந்து தரும் ரபீக் தம்பி – உங்ககிட்ட கொடுத்தனுப்பிச்சுச்சா” – ஊர்ப்பியூன்\n“வாத வளையங் கொடுத்து உடுறதா ரபீக்குத் தம்பி சொல்லிட்டுப் போச்ச நீங்க வந்துட்டதாச் சொன்னாங்க கொடுத்தனுப்பியிருக்குமேண்டுதான் வந்தேன்” – வாதம் அடித்த காலை இழுத்து இழுத்து நடந்து வந்த பதிவுஸ்ஸமான்\nஅறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரும் அவனைப் பற்றித்தான் விசாரிக்கிறார்கள்\nரபீக் அந்த வார்த்தையே காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவது போலிருக்கிறது\nமற்றவர்கள்தான் அவன் மறக்க நினைக்கும் அந்த வார்த்தையை அடிக்கடி நினைபுபடுத்துகிறார்கள் என்றால், அவன் வீட்டில் அவனது அத்தா. அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லோரும்கூட ‘அந்த’ துரோகியைத்தான் நினைவுபடுத்துகிறார்கள் அட, அந்தக் கடைக்குட்டி காசிம் பயல் என்னமாய் நடந்து கொண்டான்\n“இந்தக் கார் வேண்டாம் போ ரபிக்மாமா வாங்கி வரதாச் சொன்ன ஏரோப்ளேன் தா ரபிக்மாமா வாங்கி வரதாச் சொன்ன ஏரோப்ளேன் தா” என்று தூக்கி வீசி விட்டான் அவன் கொண்டு வந்த விளையாட்டுக்காரை” என்று தூக்கி வீசி விட்டான் அவன் கொண்டு வந்த விளையாட்டுக்காரை ஓய்வே கொடுக்காத ஒற்றைத் தலைவலியாய் – ஓரு நிமிடமும் பொறுக்காத எக்ஸிமா நமைச்சலாய் ரபீக்கின் நினைவு அவனை அலைக்கழிக்கிறது. ஆத்திரமூட்டுகிறது.\nநளினமான புண் சிரிப்பால், நறுக்குத் தெறித்தாற் போன்ற நாலு வார்த்தைகளால், நாசூக்கான மழுப்பலால் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.\nஉள்ளுக்குள் கொந்தளிக்கும் கோபஉணர்ச்சிகள் -எரி மலைக் குழம்புகள் எந்த நேரமும் வெடித்துச் சிதறலாம் என்ற நிலை\nஅப்படி ஒரு கொதிநிலையில் உணர்ச்சிகளைக் கொட்டி விட்டால், விளைவுகள் எப்படியிருக்கும்\nஉயிருக்கு உயிராய், அதனினும்மேலாய் ஒன்றி நின்ற நட்பின் பரிமாணத்தை உலகுக்கு வெளிக்காட்டி ஒரு சரித்திரம் படைத்து விட்டு, “பூ இவ்வளவு தானா என்று கேலி பேசி ஓரு கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு தாழ்ந்து போவதா காரணம் என்னவென்று எப்படி விளக்குவது காரணம் என்னவென்று எப்படி விளக்குவது\nதயக்கம் அழுத்துகிறது. தவிப்பும் மேலிடுகிறது. குழப்பத்தின் உச்சியில் நிற்கிறான் ஹாஷிம்\nஒரே தெருவில் பிறந்து வளர்ந்து, விளையாடி, ஒரே உஸ்தாதிடம் அலிஃபே சொல்லி, ஒரே பள்ளியில் ஒன்னாங் கிளாசிலிருந்து படித்து, ஒரே கல்லூரியில், ஒரே குரூப் எடுத்து, ஒரே அறையில் தங்கிப் படித்துப் பட்டம் பெற்று, ஒரே ஏஜெண்டிடம் பணம் கட்டி, ஒரே ஃபிளைட்டில் சவூதி சென்று, ஒரே கம்பெனியில் வேலையும் வாங்கி ஒன்றாக முதல் சபுர் வந்து, ஒரே நாளில் திருமணமும் முடித்து ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைவிட உணர்வுகளால் ஒன்றித்துவிட்ட அந்த நட்பின் இறுக்கத்தில் என்ன விரிசல் எங்கு பிசிறு எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் மற்றவர்களிடமிருந்து\nஉஸ்தாத் உமர்ஸாஹிபைக் கேலி செய்தது ஹாஷிம் ஆனால் அவனுக்காக உதை வாங்கியதோ ரபீக்\n“கண்ணாடி வாத்தியாரின் கண்ணாடியை ஒளித்து வைத்துப் பூச்சாண்டி காட்டியது ஹாஷிம் ஆனால் அதற்குத் தண்டனை பெற்றதோ ரபீக்\n குண்டு விளையாட்டில் கில்லாடி ரபீக் எப்போதும் ஜெயிப்புத்தான் அவனுக்கு அதற்கு நேர்எதிர்மறை ஹாஷிம். எப்போதும், தோல்விதான்.\nகுழியின் ஓரத்தில் கையை மடக்கு வைத்து “மொக்குட்டு” அடிக்க மற்றப் பையன்கள் துடிக்கும் போது ‘டே பாவம்டா ஹாஷிம். அவனுக்குப் பதிலா என்னை அடிங்கடா” என்று அவனுக்குப் பதிலா அந்தப் பளிங்கு ரவைகளால் அடிவாங்கி.. கைவீங்கி … ரத்தம் கசிந்து…. அந்த உபாதையில் அனிச்சையாகக் கண்களில் நீர் தளும்ப, ஆனால் அதை மறைத்து, நுனி விரலால் எச்சிலைத் தொட்டு காயத்தில் தடவிக் கொண்டே “ஒன்னுமில்லைடா” என்று சிரித்து மழுப்பிய ரபீக்\n கணக்குப் பரீட்சை அன்று ஹாஷிமுக்கு வயிற்றுப்போககு ஏற்பட்டு பரீட்சை எழுத முடியாது போனபோது, அவன் பாஸாகாத போது தான் மட்டும் பாஸாவதா என்ற எண்ணத்தில் வெறும்பேப்பரை மடித்துக் கொடுத்துவிட்டு வந்து பெயிலான ரபீக்\nஅன்று அவனை அதிரவைத்த காட்சி…\nஆயிரமாயிரம் பாசப்பரிமாறல்களால் வைரம் பாய்ந்திருந்த நட்புக் கோட்டையை ஒரு நொடியில் தகற்தெறிந்த நிகழ்ச்சி..\n உடம்பே பற்றி எரிவது போல பதைபதைக்க வைக்கிறது\n அதைக் கொஞ்சம் ஃப்ரீஸ் பண்ணு””\n கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் போடுடா அந்த நாணச் சிரிப்பை இன்னும் கொஞ்சம் பாத்துக்குவோம்”\n டிவி உடைஞ்சு தொலைக்கப் போகுது”\n இந்த முகத்துக்கு இவ்வளவு மேக்கப் தேவைதானா\nஇவன் மூஞ்சிக்கும் முகரக்கட்டைக்கும் இவ்வளவு அழகான பொண்ணா\nபிரம்மச்சாரிகளும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகளா கேம்ப் வாழ்க்கையில் கூட்டாக வாழும் சபுராளிகளும் வாழும் எந்த அறையில்தான் இத்தகைய உரையாடல்கள் இல்லை, இந்தக் காலத்தில்\nஊரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளை வீடியோ செய்து அனுப்பாவிட்டால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே வெளிநாட்டில் இருப்போருக்கு அனுப்புவது தான் அனுப்புகிறார்கள். ஒழுங்காக எடிட் செய்தாவது அனுப்புகிறார்களா அனுப்புவது தான் அனுப்புகிறார்கள். ஒழுங்காக எடிட் செய்தாவது அனுப்புகிறார்களா ஒவ்வொரு அறையாக – ஒவ்வொரு ஊராக அந்த நிகழ்ச்சி ரெக்கார்டு செய்யப்பட்ட கேஸட் ஊர்வலம் வரும்போது ஓராயிரம் ரகசியங்களும் அல்லவா ஊர்வலம் போகின்றன\nதன் திருமண காட்சியைக் கண்டு ரசிக்க, தங்கள் உற்றார் உறவினர்களை ஊராரைப் பார்த்துமகிழ, நீண்ட நாட்களாகப் பிரிந்து வாழும் தாபத்தைத் தணித்துக் கொள்ள கேஸட்டைக் கொடுக்க, அவனையே மற்றவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை அவன் எங்கே உணர்கிறான்\nஹாஷிமும் ரபீக்கும்கூட பிறத்தியார் கேஸட்டுகளைப் பார்த்து கமெண்ட் செய்தவர்கள் தானே அப்படியிருந்தும் கூட அந்த நிகழ்ச்சியை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மனம் பதறுகிறது\nசமீபத்தில் ஊரில் நடந்த தங்கையின் திருமணத்தை வீடியோ செய்து அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தான் ஹாஷிம். நிகழ்ச்சி நடந்த காலையில் தான் அந்த கேஸட் கைக்கு வந்து சேர்ந்தது.\nபரபரப்பாக ஹாஷிமும் ரபீக்கும் அதைப் போட்டுப் பார்த்தனர்.\nஅதில் ஒரு இடத்தில் வீடியோ கேமராக்காரனின் லென்ஸ் அருவருப்பாக கொஞ்சம் விளையாடியிருந்தது.\nஉறிவினர்களுக்கு விருந்துச் சோறு அனுப்பிக் கொண்டிருந்த பரீதா, ஹாஷிமின் மனைவி, கொஞ்சம் இசகு பிசகாக நின்றிருந்தாள்.\nஅதைப் பாத்ததுமே சுருக்கென்றது ஹாஷிமுக்கு அவசரம் அவசரமாக அதை பார்வர்டு செய்து விட்டான் வேண்டுமென்று பரீதா கொடுத்த போஸ் அல்ல அது வேண்டுமென்று பரீதா கொடுத்த போஸ் அல்ல அது வேலை மும்மரத்திலிருந்த போது அந்த கேமராக்காரன் தூரத்திலிருந்து ஃபோகஸ் செய்திருக்கிறான்.\nவேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தத மும்மரம் வேலையிலிருந்து திரும்பியவுடன் முதல் வேலையாக அந்த பகுதியை கேஸட்டிலிருந்து “இரேஸ்” செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.\nஇருந்தாலும், வேலையில் மனம் கவிழவில்லை. நினைவு முழுக்க அந்தக் கேசட்சையே சுற்றிச் சுற்றி வந்தது. மேஸ்த்ரியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவசரமாக அறைக்குத் திரும்பினான்\nஆனால், அறைக் கதவு ஏற்கனவே திறந்திருந்ததும் உள்ளுக்குள் வீடியோ ஓடும் அரவமும் ரபீக் முன்கூட்டியே வந்துவிட்டான் என்பதை உணர்த்தியது அவனுக்கு என்ன ஆயிற்று\nவெளி ஜன்னல்களும், அறைக் கதவும் உள்ளுக்குள் பூட்டப்பட்டிருந்தன. கதவைத் தட்டுவதறக்காக கையை ஓங்கியவன் திடீரென்ற ஒரு நினைப்பில் நிறுத்திக் கொண்டான்\nஅறையின் வெளிப்பகுதியிலிருந்த வெண்டிலேட்டர் வழியாக உற்றுப் பார்த்தான்\nஅங்கு அவன் கண்ட காட்சி…….\nஅவன் ரத்தமே உறைந்து விட்டது போல இருந்தது\nஇதயமே ஸ்தம்பித்துப் பேய்விட்டது அந்த நொடியில எந்தப் பகுதியை கேஸட்டிலிருந்து அழித்துவிட வேண்டும் என்று அவன் நினைத்துதுக் கொண்டிருந்தானோ, அந்தப் பகுதியை திரும்ப திரும்ப ஓட விட்டு கட்டிலில் படுத்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான் ரபீக் எந்தப் பகுத���யை கேஸட்டிலிருந்து அழித்துவிட வேண்டும் என்று அவன் நினைத்துதுக் கொண்டிருந்தானோ, அந்தப் பகுதியை திரும்ப திரும்ப ஓட விட்டு கட்டிலில் படுத்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான் ரபீக் “டே துரோகி அயோக்கிய ராஸ்கல்” என்று கத்திவிட்டான் ஹாஷிம்\nஅரக்கப் பரக்க விழித்துக் கொண்டு செய்வதறியாது நின்ற ரபீக்கை கையில் கிடைத்த சாமான்களை வைத்துத் தாக்க ஆரம்பித்தான்.\nடி.வி. வீடியோ, கேஸட், எல்லாம சுக்கு நூறாய்ப் போனது\nஏதும் பேசாது தலைகுனிந்து நின்ற ரபீக்கின் கண்கள் மட்டும் அருவியாய்க் கொட்டின\nகுடுமபத்தைப் பிரிந்து வாழும் இளம் ரத்தத்தின் பலவீனத்தால் – ஒரு நொடிச் சலனத்தில் நிகழ்ந்துவிட்ட தவறாய் இருக்கலாம் அது\nஆனால், ஹாஷிம் எந்த விளக்கத்தையும் கேட்கும் நிலையில் இல்லை. ஒரு வெறியாட்டம் ஆடித் தீர்த்து விட்டு அந்த நிமிடமே அறையைக் காலிசெய்து விட்டான்.\nஒரிரு வாரங்கள் மற்றொரு இடத்தில் தங்கிவிட்டு மேலும் அங்கிருந்தால் தான் கொலைகாரனாகிப் போய் விடலாம் என்ற பீதியில் ஊர் திரும்பி விட்டான் ஆனால் ஊரில் எங்கே அமைதி கிடைக்கிறது\nஎந்த ரபீக்கை – அவன் செய்த துரோகத்தை மறக்க நினைக்கிறானோ அதுவேதான் நிமிடத்துக்குநிமிடம் முன் வந்து நிற்கிறது.\nஇதை யாரிடம் சொல்லிக் காட்ட முடியும் இது, அவனுக்கு அவனே வில்லனாகிப் போன சோகக் கதை இது, அவனுக்கு அவனே வில்லனாகிப் போன சோகக் கதை தனக்குத் தானே போட்டுக்கொண்ட விலங்கு தனக்குத் தானே போட்டுக்கொண்ட விலங்கு தன் தலைக்குத் தானே இட்டுக்கொண்ட நெருப்பு\nஅந்த நெருப்பின் தகிப்பில் அவன் வெந்து தானே ஆகவேண்டும்\nஅலிஃப் பே – அரபிமொழியின் முதல் எழுத்துகள்\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா [1]\nபகைமை பாராட்டாதீர் (வீடியோ) [5]\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ) [6]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rbi-governor-should-resign-for-demonetisation-fiasco-says-bank-union-leader/", "date_download": "2021-01-19T09:14:26Z", "digest": "sha1:L4LZVL4M2DNQTG435RQGZFLYMTQEY4DT", "length": 7062, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "RBI Governor should resign for demonetisation fiasco, says Bank union leader – heronewsonline.com", "raw_content": "\n← “தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன்”: மனம் திறந்தார் அமலா பால்\nஅம்பானி மனைவியும், ரிசர்வ் வங்கி ஆளுநர் மனைவியும் சகோதரிகளா\nஆரி வெற்றிவாகை சூடிய ‘ப��க்பாஸ் தமிழ் சீசன் 4’ – முழு விமர்சனம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n“தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன்”: மனம் திறந்தார் அமலா பால்\nகாதலித்து, திருமணம் செய்து, ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இயக்குனர் விஜய்யும், நடிகை அமலா பாலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, விவாகரத்து கோரி குடும்பநல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/actress-athulya-ravi-latest-stylish-photos/", "date_download": "2021-01-19T07:35:47Z", "digest": "sha1:6T6E54YRUJFOG7A6U6KLBZCKPQSOUV7K", "length": 4520, "nlines": 95, "source_domain": "filmcrazy.in", "title": "Actress Athulya Ravi Latest Stylish Photos - Film Crazy", "raw_content": "\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious article‘மாஸ்டர்’ கொண்டாட்டம் தியேட்டர்களில் தான்\nNext articleமாலத்தீவில் முகாமிட்டுள்ள பிரபல நடிகைகள் | FC சினி பிட்ஸ்\nகிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை\n“அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்” கீர்த்தி சுரேஷ் ஆவேசம்\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை” இளையராஜா வீடியோ\nகிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை\n“அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்” கீர்த்தி சுரேஷ் ஆவேசம்\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை” இளையராஜா வீடியோ\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான ‘குட்டி ஸ்டோரி’ Sneak Peek\nசசிக்குமாருடன் இணைந்த க/பெ ரணசிங்கம் பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2020/04/blog-post_27.html", "date_download": "2021-01-19T08:14:37Z", "digest": "sha1:ED3TBANMGL25QRRHIX7QEO4TPNBE3J5P", "length": 33588, "nlines": 355, "source_domain": "www.shankarwritings.com", "title": "பயம் என்னும் முல்லாவின் குதிரை", "raw_content": "\nபயம் என்னும் முல்லாவின் குதிரை\nஆசை, பயம் இரண்டையும் கவனித்துப் பார்த்தால் அது தெருவில் அடிக்கடித் தென்படும் ஒற்றைச் செருப்பைப் போல. அதற்கு ஜோடி எதுவும் தேவையல்ல; யார் காலை விட்டுப் பார்க்கிறானோ அவன் தான் அதன் ஜோடி. எளிதாக காலை நுழைக்க முடியுமென்பதாலேயே, ஒற்றைச் செருப்பிலிருந்து விடுபடுவது போன்று அத்தனை எளிதல்ல. ஒற்றைச் செருப்பு காலோடு தரிப்பதில்லை, தலை வரை ஏறிவிடும்.\nஅடுத்தவர்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதம் எடுத்தவனையும் திரும்பிக் குத்தும் ஆயுதம் பயம்; அறிவு தன் கொடுக்கை தம்மை நோக்கி நீட்டுவதைப் போலவே.\nமுல்லா டீச்சராக வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு அழகிய நடுத்தர வயதுப் பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு வந்தாள். தன் மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று அவள் முல்லாவை வேண்டினாள்.\nமுல்லா, பையனை பயமுறுத்தி அவனது அம்மாவின் மனத்தையும் கவர நினைத்தார்.\n“டேய், இங்கே பாரு.” என்று முல்லா அந்தப் பையனைக் கூப்பிட்டு தனது முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முயன்றார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமாக முகசதைகளைத் துடிக்கச் செய்தார். அந்தப் பையன் அவரை கோமாளியைப் போலப் பார்த்தான். இது போதாதோ என்று கருதிய முல்லா, ராட்சதன் போலத் திங்குதிங்கென்று குதிக்கத் தொடங்கினார். டேய் என்று சத்தமிட்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு மயக்கமே வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண்மணி முல்லாவைக் காணாமல் காத்திருந்தார்.\nமுல்லா, சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார். ‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல’.\n\"அம்மணி, இதுவெல்லாம் திட்டமிட்டா நடக்கிறது. நாம் ஒன்று நினைக்கிறோம். அது வேறாக நடக்கிறது. ஒன்று நம்மை அச்சுறுத்தும் போது அது ஆளையா பார்க்கிறது” சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார்.\n‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல\nஆசையையும் அச்சத்தையும் நேரடியாகப் பார்க்கும் போது, அது போட்டிருக்கும் முகத்திரையை, இருளை விலக்கி கூர்ந்து பார்க்கும்போதே அதன��� இயல்பை வெளிப்படுத்தி நமக்குப் பரிச்சயமாகி விடும் வாய்ப்புண்டு. விஷமமான குழந்தைகளோடு தோழமை உண்டாகும் போது ஏற்படும் இணக்கம் போன்றது. அவர்களை இதத்தோடு நெருங்கிப் பார்த்தால் அந்த விஷமங்களுக்குப் பின்னால் ஒரு பாங்கு இருப்பதை நம்மால் அவதானிக்க முடியும். பரிச்சயம் கொள்ளும்போது ஒரு டினோசரஸின் முகம் கூட நமது வளர்ப்புப் பிராணியின் பிரேமை கொண்ட கண்களைக் கொண்டதாகி விடுகிறது.\nஎந்தக் குரூரமும் எந்த அசூயையும் எந்தப் பயங்கரமும் சரியாகப் பார்க்கப்படுதலில் தான் இருக்கிறது. சரியாகப் பார்க்கப்படும் போது எதுவுமே குரூரம் அல்ல; அசிங்கம் அல்ல; பயங்கரம் அல்ல;\nநிச்சயமின்மையும், அறியாததுமான அந்தகாரத்துக்குள் நடக்க விழிப்பின் விளக்கே எப்போதைக்குமான உதவி. ஆனால் நாம் ஆசையின் எண்ணை ஊற்றப்பட்ட தீபத்தின் குறை வெளிச்சத்தைக் கொண்டு நிச்சயமின்மையின் இருட்டுக்குள் குழப்படியின் காற்று சுடரை அலைக்கழிக்கப் பயத்துடன் பயணிக்கிறோம்.\nபயத்தையும் அதன் முகத்திரைக்குள் சுயமுகம் காட்டும் ஆசையையும் நமக்கு நேரடியாகப் பார்ப்பதற்கு, பயத்தின் இயல்பை பல்வேறு வகைகளில் காட்டும் முல்லாவின் வேலை அத்தோடு நிற்கவில்லை.\nபயமும் ஆசையும் உயிரை எரிக்கும் பொருளாக மட்டும் எதிர்மறையான பண்பில் முல்லாவின் கதைகளில் இல்லை. உயிரைத் தொடர வைக்கும் எரிபொருளாகவும் குதிரையாகவும் ஆசையையும் பயத்தையும் பயன்படுத்துகிறார் முல்லா.\nபயமும் அச்சமும் ரசவாதத்துக்கு உள்ளாவது அங்கே நிகழ்கிறது. கழுதை உயிர்பயத்தை நெம்புகோலாகப் பயன்படுத்தித் தான் படிகள் தூர்ந்து போன குளத்திலிருந்து தப்பிக்கிறது.\nநிலவு ஒளிரும் ஒரு இரவில் யாருமற்ற சாலையில் முல்லா நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர் ஒரு குறட்டையொலியைக் காலடிக்கு மிக அருகில் கேட்டார். உடனடியாக அவரை பயம் பீடித்தது; ஓடத் தொடங்கினார். தரையில் குழிதோண்டி தவத்தில் இருந்த ஒரு துறவியின் மீது கால்பட்டுத் தடுக்கிவிழுந்தார்.\n’ என்று முல்லா நாக்கு குளரக் கேட்டார்.\n‘நான் ஒரு துறவி, இதுதான் நான் தவம் செய்யும் இடம்.’\n‘அப்படியா, உங்கள் குறட்டையைக் கண்டுதான் அலறிப் போய்விட்டேன். உங்கள் இடத்தை எனக்கும் இன்று இரவு பகிருங்கள். என்னால் இனிமேலும் பயணத்தைத் தொடரமுடியாது. பயமாக இருக்கிறது.’ என்றார�� முல்லா.\nதுறவி, முல்லாவிடம் தனது போர்வையின் மறுபகுதியைக் கொடுத்து அதைப் போர்த்தி உறங்குமாறு சொன்னார்.\nநஸ்ரூதீன் உறங்கிப் போனார். அவருக்கு விழிப்பு வந்தபோது, மிகுந்த தாகமாய் இருந்தது. துறவியிடம் தனது தாகத்தைத் தெரியப்படுத்தினார்.\n‘இதே சாலையில் வந்த வழியிலேயே நடந்து செல். அங்கே ஒரு ஓடை வரும்.’\n‘என்னால் முடியவே முடியாது. எனக்கு பயம் போகவேயில்லை.’ என்றார் முல்லா.\nமுல்லாவுக்குப் பதிலாகத் தானே தண்ணீரை எடுத்துவந்து உதவுவதாக துறவி எழுந்து போனார்.\n‘அய்யய்யோ, போகாதீர்கள். எனக்கே என்னைப் பார்த்து இப்போது பயம்.’ என்று தடுத்தார் முல்லா.\nமுல்லாவின் பயத்தைப் பார்த்த துறவி, தன்னிடமிருந்த கத்தியை முல்லாவிடம் அளித்தார்.\nமுல்லாவுக்கு அச்சம் மேலும் பெருகிவர, யாராவது எதிரி வந்துவிட்டால், அவரை எப்படி எதிர்கொள்வதென்று கற்பனை செய்து பார்த்தார். தனது கத்தியைச் சுழற்றுவதற்கான பயிற்சியில் இறங்கிவிட்டார்.\nஅப்போது தண்ணீரை எடுத்துவந்தார் துறவி.\n‘கிட்ட வராதே, நான் உன்னைக் கொன்றுவிடுவேன்.’ என்று துறவியை மிரட்டினார் முல்லா.\n‘நான் உனக்காகத் தண்ணீர் கொண்டுவரப் போன துறவி’\n‘நீ யார் என்பது பற்றி எனக்கென்ன அக்கறை- நீ வேடம் போட்டுவந்த எதிரியாகக் கூட இருக்கலாம். அத்துடன் எனக்கு இடம் கொடுத்த துறவியைப் போன்றே தலையையும் இமைகளையும் மழித்து வேறு வந்திருக்கிறாய்’ என்றார் முல்லா.\n‘நான் உனக்காக தண்ணீர் கொண்டு வந்திருக்கிறேன். உனக்குத் தாகமெடுத்தது ஞாபகத்தில் இல்லையா\n‘நல்ல வார்த்தை சொல்லி மயக்கலாமென்று நினைக்கும் உன் பாச்சா பலிக்காது பலிக்கவே பலிக்காது.’ என்றார் முல்லா.\n‘எனது இடத்தில் தான் நீ இப்போது இருக்கிறாய்.’ என்றும் துறவி சொல்லிப் பார்த்தார்.\n‘அது உன்னுடைய துரதிர்ஷ்டம். வேறு இடம் பார்த்துக் கொண்டு போ.’ என்று சளைக்காமல் பதிலளித்தார் முல்லா.\n‘வேறென்ன செய்வது. ஒன்றுமட்டும் எனக்குப் புரியவில்லை. இதையெல்லாம் செய்யத் தூண்டுவது எதுவென்று தான் எனக்குத் தெரியவில்லை.’\n‘ஒரே ஒரு விஷயம் மட்டும் உனக்குச் சொல்கிறேன். பயம் என்பது பல திசைகளில் செல்லக்கூடியது.’ என்று பக்குவமாகச் சொன்னார் முல்லா.\n‘தாகத்தை விட, மன ஆரோக்கியத்தை விட, இன்னொருவனின் உடைமையை தன்னுடையதாக்கும் கேவலத்தைவிட பயம் என்பது வலிமையானது.��� என்றார் துறவி.\n‘நீங்கள் துயர்படுவதற்கு அது உங்களுடையதாக இருக்கவேண்டுமென்ற அவசியம் கூட இல்லை.’ என்று அழுத்தமாகச் சொன்னார் முல்லா.\nக்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு\nதமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப\nபெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்\nஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர் உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகு��ாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர் நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்\n1975-ம��� ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபயம் என்னும் முல்லாவின் குதிரை\nசெத்து செத்து விளையாடும் முல்லா\nஎளிதாக இறந்து போகும் முல்லா\nமனித அகந்தைக்கு மேலே இயற்கை\nபேருருவம் கொள்ளும் பிரகிருதி சுமித்ரா\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jayalalithaa-health-condition-update/", "date_download": "2021-01-19T08:52:41Z", "digest": "sha1:OSMQYBYCVJXKXVCDNCB2UMSUATO5CXW7", "length": 12009, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்”: அப்போலோ திடீர் அறிக்கை! – heronewsonline.com", "raw_content": "\n“ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்”: அப்போலோ திடீர் அறிக்கை\nமுதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு கூறியிருப்பதாக சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி சுப்பையா விசுவநாதன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nசென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.\nமுதல்வருக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், செயற்கை சுவாசம் மற்றும் அதனுடன் இணைந்த இதர சிகிச்சைகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சிகிச்சை திட்ட��் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவு நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் இருந்து வருகிறார். இந்த குழுவினரால் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவினர் அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.\nஎய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் முதல்வரை பரிசோதித்ததுடன் தற்போது அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சைகளைத் தொடரவும் ஒப்புதல் அளித்தனர். இக்குழுவினர் அக்டோபர் 7-ம் தேதிவரை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.\nகடந்த மாதம் 30-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை பரிசோதித்த லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே, அக்டோபர் 6-ம் தேதி சிகிச்சை குறித்து மீண்டும் ஆய்வு செய்தார்.\nமுதல்வருக்கு இருக்கும் சர்க்கரை நோய், குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் தொடர் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் அடிப்படையிலும், அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழுவினர் விரிவான மருத்துவ சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது முதல்வருக்கு செயற்கை சுவாசம், நுரையீரலில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், ஊட்டச்சத்துகள், பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.\nமுதல்வருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்வதுடன், அவர் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதே முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.\n: அஜித் மீது செம காண்டில் இருக்கும் அ.தி.மு.க.���ினர்\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த “ஆன்மிகவாதி” ஆஸ்ராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை\nகையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு\nஎல்லை தாண்டி ராணுவ தாக்குதல்: மோடிக்கு “அகண்ட பாரத” கட்சிகள் பாராட்டு\nஆரி வெற்றிவாகை சூடிய ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 4’ – முழு விமர்சனம்\nஇணையத்தை தெறிக்க வைக்கும் ‘மாஸ்டர்’ டீசர்\nசூரரைப் போற்று – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி. ஆதரவாளர்கள் நீக்கம்: விஜய் அதிரடி\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும், ஏன்\nசட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்\n”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்\nகாலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு\nஅண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது\n: அஜித் மீது செம காண்டில் இருக்கும் அ.தி.மு.க.வினர்\nநடிகர் அஜித்குமார் அரை மலையாளி. இதற்கும், “தமிழகத்தின் அடுத்த முதல்வர் அஜித்குமார் தான்” என கேரள தொலைக்காட்சிகள் முதன்முதலாக ஃபிளாஷ் நியூஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்கும் தொடர்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/howtogetmarksheetrationcardpancard.html", "date_download": "2021-01-19T09:28:58Z", "digest": "sha1:V3GIYVCFWAJ52ISEZABFZKD53ZFGEVKI", "length": 25093, "nlines": 281, "source_domain": "www.madhumathi.com", "title": "மதிப்பெண் பட்டியல்,ரேஷன் கார்டு,பான் கார்டு போன்றவற்றைப் பெறுவது எப்படி? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சங்கர சுப்பிரமணியன் , விருந்தினர் பக்கம் » மதிப்பெண் பட்டியல்,ரேஷன் கார்டு,பான் கார்டு போன்றவற்றைப் பெறுவது எப்படி\nமதிப்பெண் ��ட்டியல்,ரேஷன் கார்டு,பான் கார்டு போன்றவற்றைப் பெறுவது எப்படி\nவிருந்தினர் பக்கம் பகுதிக்கு மதிப்பெண்கள் பட்டியல், ரேஷன் கார்டு, பங்குச் சந்தை ஆவணம், பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றை எப்படி பெறுவது என்பதனை பதிவாக எழுதியிருப்பவர், முகநூலில் தொடர்ந்து கருத்துக்களையும் கவிதைகளையும் பதிவு செய்து வரும் அன்புத்தோழர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள்.ஆவணங்கள் குறித்து தொடர்ந்து மூன்று பதிவுகள் எழுத உள்ளார்.. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.\nதனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை.ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nமுதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nவிண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nபான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nவிண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nகாவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர். நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nசம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nவிண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nகாவல் துறையில் புகார் அளித்து' கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ���ப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.\nதோழர் சங்கர சுப்பிரமணியன் அவர்களின் முகநூல் வட்டத்தில் இணைய இங்கே செல்லுங்கள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சங்கர சுப்பிரமணியன், விருந்தினர் பக்கம்\nநல்ல தகவல்கள். பலருக்கும் பயன்படும்...\nபயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள் பல...\nஅவர் வலைப்பூ ஒன்று ஆரம்பித்திருந்தார்.ஆனால் எழுதவில்லை என நினைக்கிறேன்..\nஉபயோகமான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்\nபலருக்கும் பயன்படும் தகவல்....பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nபயனுள்ள பல தகவல்கள் . தங்களுக்கும் நண்பருக்கும் பாராட்டுக்கள்.\nஉபயோகம இருந்தாலும் இன்சூரன்ஸ் பற்றிய தகவல் முற்றிலும் தவறாக உள்ளது.\nஅப்படியானால் சரியான தகவலை கருத்துரைப் பெட்டியிலேயே பகிருங்கள்.\nதங்களின் படைப்புகள் மிகவும் சிறந்தவைகள். மற்றும் அனைவருக்கும் பயனுள்ளவைகள்.\nதொடரட்டும் உங்கள் பணிகள். நன்றி\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவரலாறு பி ராமணருக்கும் பிராமணர் அல்லாதோர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nTNPSC - தொடரும் தொடர்பும் அறிதல் - பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி\nதொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் காண தொடரும் தொடர்பும் அறிதல் - பாட விளக்கத்தைக் கேட்க\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீ��்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/135044/", "date_download": "2021-01-19T08:26:41Z", "digest": "sha1:IYW3NRUACPRXRKDK3EB4FLYOQZR6ESXH", "length": 9448, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "மின்குமிழ்களை காரணம் காட்டி மக்கள் பணத்தை சுருட்டும் கல்முனை மாநகர சபை நிர்வாகம் – மாநகர சபை உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமின்குமிழ்களை காரணம் காட்டி மக்கள் பணத்தை சுருட்டும் கல்முனை மாநகர சபை நிர்வாகம் – மாநகர சபை உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு.\nகல்முனை மாநகர சபை என்பது திரும்பும் திசைகள் எல்லாம் ஊழல் நிரம்பியதாகவே இருக்கிறது. கல்முனை மாநகர குப்பைகளை துப்பரவு செய்ய முன்னர் கல்முனை மாநகர சபை ஊழல்களை துப்பரவு செய்ய வேண்டும். இல்லாது போனால் இப்போது இருக்கும் நிலையை விட பலமடங்கு கல்முனை மாநகரம் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும். அண்மையில் மின்குமிழ் வாங்கியது முதல் அத்தனையிலும் உச்சகட்ட ஊழல் நடந்துள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப் தெரிவித்தார்.\nபுதன்கிழமை நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அங்கு பேசிய அவர்.\nகல்முனை மாநகர சபைக்குரிய பொருள் கொள்வனவு செய்வதில் இல்லையென்ற கொள்ளைகள் நடக்கிறது. முறையான கேள்விமனுக்கள் இல்லை. சேவைவழங்குநர்களின் பட்டியலில் முறைகேடு, சிலரின் வயிற்றை நிரப்ப முடியாது என்பதனால் அடாத்தாக பெறுகை குழுவையும் கலைத்துள்ளார்கள். மின்குமிழ் கொள்வனவு செய்ததில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த மாநகர சபை ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவது. இவ்விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு இவ்விடயங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nகடந்த மாதம் 26 ஆம் திகதி நிதிக்குழு கூட்ட வரைவில் 18 வாட்ஸ் மின்குமிழ்கள் 1000 ஐ 440 ரூபாய் வீதம் 440,000 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய அனுமதி கோரிவிட்டு இரண்டு தினங்ககளின் பின்னர் அதாவது கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற கூட்ட அறிக்கையில் கடந்த பெப்ரவரி மாதமே கொள்வனவு செய்து அதை மாநகர பாவனைக்கு அனுப்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.\nசந்தையில் 2 வருட உத்தரவாதத்துடன் அந்தவகை மின்குமிழ்களின் சந்தைப் பெறுமதி கிட்டத்தட்ட 270 ரூபாய் மட்டுமே. இதனை சாதாரண பொதுமக்களே அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் மக்கள் பணம் சுமார் 165,000 ரூபாயை சுருட்டியுள்ளார்கள். இது போன்ற பல ஊழல்கள் இந்த மாநகர சபையில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. என்றார்.\nPrevious articleகல்முனை வொலிவேரியன் கிராம வீதிகள் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடமாக உள்ளது.\nNext articleசகிப்புத் தன்மை, ஒழுக்கம் மற்றும் நேர முகாமைத்துவத்தை பற்றிப்பிடித்தவர்களாக பணி தொடர வேண்டும். அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்\nதிருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் புதிய தவிசாளராக டபிள்யூ.ஆர்.ஜகத் குமார வேரகொட\nமுல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள செய்தி\nசமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தைரியமாக குரல்கொடுக்கும் வல்லமை\nவாழைச்சேனையில் மழைக்கு மத்தியில் மாற்றுத் திறனாளிகள் தினம்\nவசந்தா வைத்தியநாதன் அம்மையாரின் இழப்பு சைவ உலகிற்கு ஈடுசெய்யமுடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40246-2020-05-27-04-18-41", "date_download": "2021-01-19T08:56:13Z", "digest": "sha1:2XRS47EAFY42WF35PGVSJ3PSTHPP6R26", "length": 27490, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "முறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nஇதயத்தை விற்று விசத்தை வாங்கும் பாஜக\nதாராளமய, தனியார்மய, உலகமயமாக்கலை எதிர்ப்போம்\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nசரக்கு சேவை வரி யாருக்குச் சுகம்\nஏழாவது சம்பளக் கமிஷன் ஏற்படுத்தும் விளைவுகள்\nவேலையின்மையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கோரமுகமும்\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nவெளியிடப்பட்டது: 27 மே 2020\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nநிர்மலா சீதாராமனும் சக்திகாந்த தாஸும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உடனடியாக தீராது, ஜிடிபி வீழ்ச்சியில் போகும் என வேறு வார்த்தைகளில் வேறுவழியில்லாமல் சுட்டிக் காட்டி விட்டனர்.\nமத்திய அரசு, தொழிற்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து - கொஞ்சம் வட்டியைக் குறைத்து - சில விதிமுறைகள் தளர்த்தியதால் வங்கிகள் கடன் கொடுப்பதற்குத் தயாராகி விட்டன. ஆனால், புதிதாக எவரும் கடன் வாங்க முன்வரவில்லை. ஏற்கனவே இயங்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் கடன் வாங்க முன்வரவில்லை. பல பெரு நிறுவனங்களும் கடன் வாங்கத் தயங்குகின்றன.\nசிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்டு உற்பத்தியைத் தொடங்க தயாராகி விட்டார்கள். ஆனால் பழையபடி சந்தையில் தேவை (Demand) இல்லை. உற்பத்திக் குறைவும் வேலையிழப்பும் தவிர்க்க முடியாததாகி விட்டது.\nஏற்கனவே கைவசம் உள்ள கேட்புக்கு (Order) ஏற்ப அல்லது இருக்கும் உள்ளூர் சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய நிறுவனங்கள் தயாராகி விட்டன. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டதால் தொழிலாளர்கள் இல்லை. பயிற்சி இல்லா உள்ளூர் தொழிலாளர்களை உடனே வேலைக்கமர்த்த முடியாது; அப்படியே அமர்த்தினாலும் கூலி அதிகம் கொடுத்தாக வேண்டும்.\nஅதாவது நிதி மூலதனம் தயாராக இருந்தும் தொழிற்துறை அதை பயன்படுத்த முடியாத நிலை. உற்பத்தி செய்ய சூழல் இருந்தும் சந்தையில் தேவை இல்லை. இருக்கும் சந்தை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முயன்றாலும் தொழிலாளர்கள் இல்லை. ஆக இடியாப்பச் சிக்கலாக மூலதனத்திற்கும் கூலியுழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு முற்றி விட்டது.\nஒரு பக்கம் நிதி மூலதனம் குவிந்து கிடப்பதும் மறுபுறம் வேலையிழப்பு, வேலையின்மை, அத்தியாவசியப் பொருள் பஞ்சம் உருவா���ிக் கொண்டிருப்பதும் கண்ணுக்குத் தெரிந்து விட்டது.\nஇந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என ஒத்துக் கொண்டு கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அவர்களது அரசு அதற்குரிய நிவாரணங்களை செய்து பிரச்சினையை தள்ளிப் போடும். ஆனால், பாஜக அரசோ இலவச நிவாரணங்கள் அல்லது நேரடியாக மக்கள் கையில் கணிசமான தொகையை அளிக்க மறுப்பதால் தற்காலிகமாகக் கூட நெருக்கடி தீராது எனத் தெரிகிறது. மாநில அரசுகள் அப்படி அறிவிக்க நினைத்தாலும் அவர்களிடம் பணம் இல்லை; மத்திய அரசிடம் கையேந்தும் நிலை.\nபிறகு எப்படி நெருக்கடி தீரும் ஒரே தீர்வு, மக்களிடம் வாங்கும் சக்தி பெருமளவில் அதிகரிக்க... கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து, பெரும் பண முதலைகளிடமிருந்து பிடுங்க வேண்டும். ஆனால் இதற்கு இன்று வாய்ப்பே இல்லை. இன்றைய ஆட்சியாளர்கள் இதற்கு எதிராகவே செய்கிறார்கள் என்பது கண்கூடு. பணக்காரர்களுக்கு கூடுதல் வரி போடப் பரிந்துரைத்த வருவாய் அதிகாரிகள் மீது மோடி அரசு பாய்ந்தது. இன்னொரு புறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கிறது.\nமோடி கும்பல் அந்நிய முதலீட்டிற்காக மேலும் அகலக் கதவு திறந்து விட்டிருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி ஆளும் வர்க்க பொருளியல் 'வல்லுநர்கள்' கோவிட்19 பிரச்சினைக்குப் பின் உலகம் மறு ஒழுங்கமைக்கப்படும் என்றும், அதில் இந்தியாவில்தான் அந்நிய முதலீடுகள் வந்து குவியப் போகிறது என்றும், அதனால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் உலகிலேயே 3வது நிலைக்கு உயரும் என்றும் கனவு காணச் சொல்கிறார்கள்.\n1990களில் ஏற்பட்ட இந்திய நெருக்கடியைத் தீர்க்க LPG (Liberalization, Privatization, Globalization) என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் 1991ல் அன்றைய காங்கிரசு என்ன நடவடிக்கை எடுத்ததோ அதையேதான் இன்றைய பாஜக கும்பல் நாலுகால் பாய்ச்சலில் செய்ய விழைகிறது.\n1990-91ல் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 1.1% என்பதில் இருந்தது. அது 2015-16ல் 7.5% ஆக மாறும் என IMF கூறிய அந்த LPG-மும்மயக் கொள்கையை 1991ல் கொண்டு வந்தனர். ஆனால் lMF எதிர்பார்த்ததைவிட 2015-16ல் 8.2% ஆக வளர்ச்சி விகிதம் இருந்தது. இந்த GDP கணக்கீடு முறை தவறு என்பது ஒருபுறம் இருக்க, வந்தடைந்த வளர்ச்சி என்பதும் ஊதிப் பெருக்கப்பட்ட வீக்கம் ஆகும்.\n1991ல் விவசாயத்தில் 62.56% இருந்த வேலைவாய்ப்பு 2019ல் 42.38% ஆக சுருங்கியுள்ளது. 20% பேரை விவசாயத்திலிருந்து நகரத்திற்கு தொழிற்துறைகளுக்கும் சேவை துறைகளுக்கும் துரத்தியுள்ளது.\n1991 - 2019ல் இந்திய GDPயில் விவசாயம் மற்றும் உப தொழில் பங்களிப்பு குறைந்தது. உற்பத்தியை உள்ளடக்கிய தொழிற்துறையின் பங்களிப்பும் படிப்படியாகக் குறைந்தது. தகவல் தொடர்பு, ரியல் எஸ்டேட்டுகளை உள்ளடக்கிய சேவைத் துறையின் பங்களிப்பு மட்டுமே வளர்ந்தது. அதாவது தேவையில்லாத துறை ஏகாதிபத்தியங்களின் தேவைக்காக வளர்க்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளான விவசாயம், தொழிற்துறை உற்பத்திகள் கைவிடப்பட்டன. அதுவும் உள்நாட்டுத் தேவைக்கேற்ப இல்லாமல் ஏற்றுமதி அடிப்படையிலேயே ஊட்டி வளர்க்கப்பட்டன. ஆக தேவையில்லாத சதைக் கட்டியே வளர்ந்து இந்தியப் பொருளாதாரத்தை நசுக்கியது. ஆனால் அதை ஆட்சியாளர்கள் வளர்ச்சி என சித்தரித்தனர்.\n1991-2019 வரை நடந்த மேற்கண்ட தேவையில்லா வீக்கத்தால் இங்கு உருவானது முறைசாரா பொருளாதார (informal economy) வளர்ச்சி ஆகும். உற்பத்தி, வணிகம் இரண்டிலும் முறைசாரா துறைகளே வளர்ந்தன. குறிப்பாக தொழில், சேவைத் துறையில் நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து, தற்காலிக - ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருக்கினர். அதுவும் மாறிமாறி நகரும் (floating) தன்மையிலான தொழிலாளர்களை வைத்து தொழில் மற்றும் சேவைத் துறையை கட்டியமைத்தார்கள். இதனாலேயே இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகரித்தனர். அவர்களும் பல தொழில்களுக்கும் பல மாநிலங்களுக்கும் அலைந்து திரிந்தார்கள்.\nஇன்றைக்கு உள்நாட்டிற்குள் புலம் பெயர்ந்த முறைசாரா தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரமே மத்திய - மாநில அரசுகளின் கைகளில் இல்லை. மொத்த தொழிலாளர்களில் 81% அளவிற்கு புலம் பெயர் தொழிலாளர்கள் + ஒப்பந்தத் (தற்காலிக) தொழிலாளர்கள் + முறைசாராத் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.\nஆக 1991ல் கொண்டுவந்த அதே மாடல் பொருளாதார சீர்திருத்தங்களையே மோடி கும்பல் கூடுதல் அளவில் நடைமுறைத்தப்பட இருப்பதால்... உள்நாட்டுத் தேவை அடிப்படையிலான உற்பத்திக்குப் பதிலாக தேவையற்ற உற்பத்தியும் வணிகமும்தான் வளர்ச்சியாக மேலும் வீங்கப் போகிறது. வெளிநாட்டு ஏகாதிபத்திய தேவைக்கான முறைசாரா பொருளாதாரமே மேலும் ஊக்குவிக்கப் போகிறார்கள். இருக்கும் ஒட்டுமொத்த நெருக்கடியும் மேலும் அதிகரிக்கவே போகிறது. சமூக சமன் நிலையே குலையப் போகிறது. நிர்க்கதியாக உழைக்கும் மக்கள் நிற்கப் போகிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்\nதேர்தலில் பங்கெடுக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள், பங்கெடுக்காத மா- லெ குழுக்கள், உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் 1991ல் வந்தபோது எதிர்த்தன. அதன் பின்விளைவுகளை உணர்ந்து பாதிப்புகளைச் சுட்டின. நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து, ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு வந்த இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர். எல்லாம் சரி. ஆனால் LPG எனும் மூன்று மயக் கொள்கையால் புலம்பெயர் முறைசாரா தொழிலாளர்கள், அதிலும் உதிரிப் பாட்டாளிகள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் உருவாவார்கள் என எந்தக் கட்சியாவது குழுவாவது கணித்ததா கணித்திருந்தால் அவர்களை அமைப்பாக்குவதற்கான திட்டம் நடைமுறைகள் இருந்தனவா கணித்திருந்தால் அவர்களை அமைப்பாக்குவதற்கான திட்டம் நடைமுறைகள் இருந்தனவா இருந்திருந்தால் அதில் ஏன் தோல்வி நிகழ்ந்தது\nஇப்பொழுது... ஒப்பந்தத் தொழிலாளர்களை, முறைசாராத் தொழிலாளர்களை, முறைசாராத் தொழில்களின் உதிரிப் பாட்டளிகளை அதிலும் நகரும் தன்மையிலான பாட்டாளிகளை அமைப்பாக்க என்ன முறை அல்லது திட்டம் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது இவற்றையெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆய்வு செய்து உடனடியாக அவசரமாக செயல்பட வேண்டிய நேரமிது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/51", "date_download": "2021-01-19T09:50:26Z", "digest": "sha1:4EVHSEEMZXVVOBTGNRZ73LF6OATNUT2N", "length": 7010, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/51\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில��லை\nஉலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்\nஅராசகம் என்பது ஆட்சியில்லாமையின் ஆட்சி. அது மூச் முட்டச்செய்யும் புழுங்கச் செய்யும்; உயிருக்கு 蠶 றுண்டாக்கும்; உயிரையே வதைக்கும். கீழ்த்தரமான ஆசைக்கு மனிதர் சம்பந்தப்பட்ட பெரும்பாலா وما تانك) بها طلا) விஷயங்களில் மடமையும் மெளட்டியமும் இழிவும் சேர்ந்து ஊளையிடச் செய்வது அராசகம். E கார்லை: அலட்சியம் 女 . ஒரு கண்ணில் பெருமையையும். மறு கண்ணில் மரணத் தையும் வைத்திருந்தாலும், நான் இரண்டையும் வேற்றுமனிதர் சம்பந்தப்பட்ட பெரும்பாலா وما تانك) بها طلا) விஷயங்களில் மடமையும் மெளட்டியமும் இழிவும் சேர்ந்து ஊளையிடச் செய்வது அராசகம். E கார்லை: அலட்சியம் 女 . ஒரு கண்ணில் பெருமையையும். மறு கண்ணில் மரணத் தையும் வைத்திருந்தாலும், நான் இரண்டையும் வேற்றுை யில்லாமல் பார்ப்பேன். அ ஷேக்ஸ்பியர் உடலை நெடுங்காலம் காத்துக்கொள்ள இதயமே இல்ல திருத்தல் நலம். உ ஜே. பி. ಡಿ: அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை; புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை; ஆன்மாவைத் திகைக் வைக்கும் 'மாபெரும் கட்டடங்களை நிறுவியதில்ை உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை; சித்திரங்களைத் தீட்டியதில்லை; மக்களுக்குப் பணிசெய்ை யில்லாமல் பார்ப்பேன். அ ஷேக்ஸ்பியர் உடலை நெடுங்காலம் காத்துக்கொள்ள இதயமே இல்ல திருத்தல் நலம். உ ஜே. பி. ಡಿ: அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை; புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை; ஆன்மாவைத் திகைக் வைக்கும் 'மாபெரும் கட்டடங்களை நிறுவியதில்ை உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை; சித்திரங்களைத் தீட்டியதில்லை; மக்களுக்குப் பணிசெய் உன்னதமான தர்மங்களை மேற்கொண்டதுமில்ை மேன்மைக்குரிய இந்தச் செயல்களெல்லாம் ஊக்கத்தினாலும் உற்சா கத்தினாலும் இதயபூர்வமாகச் செய்யப்பெறுகின்றன உலகில் அடக்கமுடியாத அசுரன். அலட்சியம். க. : அவசரம் ★ }'r எப்பொழுதும் அவசரம் அதிகமானால், வேகம் குறையும் உன்னதமான தர்மங்களை மேற்கொண்டதுமில்ை மேன்மைக்குரிய இந்தச் செயல்களெல்லாம் ஊக்கத்தினாலும் உற்சா கத்தினாலும் இதயபூர்வமாகச் செய்யப்பெறுகின்றன உலகில் அடக்கமுடியாத அசுரன். அலட்சியம். க. : அவசரம் ★ }'r எப்பொழுதும் அவசரம் அதிகமானால், வேகம் குறையும் அ. சர்ச்சி நான் எப்பொழுது அவசரப்பட்டாலும் ஒரு பொழுது பரபரப்���டைவதில்லை. - ஜான்வெஸ்லி\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/new-sand-novel-launch-function", "date_download": "2021-01-19T08:19:31Z", "digest": "sha1:CWO5RGQPHKQLDJ4V2OTKGKJN2Y5V74AN", "length": 5118, "nlines": 68, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\n‘மணல்’ நாவல் வெளியீடு விழா\nசென்னையில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் ‘மணல்’ நாவல் வெளியீடு விழா சனிக்கிழமை (ஜன. 4) நடைபெற்றது. எழுத்தாளர் பொன்.தனசேகரன் தலைமை தாங்கினார். ஊடகவியலாளர் மயிலை பாலு வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு நூலை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். செல்வி (மனிதி), கோ.சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்), மருத்துவர் பொ.வே.வெங்கட்ராமன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூல்வனம் மணிகண்டன் நன்றி கூறினார்.\nமருத்துவர் சாந்தா மறைவு கே. பாலகிருஷ்ணன் நேரில் அஞ்சலி\nதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மரணம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுஜராத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு லாரி மோதி விபத்து-15பேர் பலி\nஸ்மார்ட் சிட்டி மெகா ஊழல்: அவிழக் காத்திருக்கும் உண்மைகள்\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fxctool.com/ta/products/aluminum-end-mill/", "date_download": "2021-01-19T09:05:02Z", "digest": "sha1:3Z4IJSEVPYQCIPLVINILLVMKLSOANEFJ", "length": 7584, "nlines": 181, "source_domain": "www.fxctool.com", "title": "அலுமினியம் முடிவு மில் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா அலுமினியம் முடிவு மில் தொழிற்சாலை", "raw_content": "FuXinCheng கருவிகள் கோ, லிமிடெட்\nஅலுமினிய நீண்ட அற்ற முகவெட்டுத்துருவல்\nசுற்றப்பட்ட பந்து மூக்கு முகவெட்டுத்துருவல்\nஅலுமினிய நீண்ட அற்ற முகவெட்டுத்துருவல்\nசுற்றப்பட்ட பந்து மூக்கு முகவெட்டுத்துருவல்\nஎஃகு க்கான உரைவு முகவெட்டுத்துருவல்\nதொழிற்சாலை முக்கியமாக துரப்பணம், அரைக்கும் கட்டர், ரீமர், போரிங் கட்டர் மற்றும் பிற உயர் துல்லியமான தரநிலை மற்றும் தரமற்ற வெட்டும் கருவியை உற்பத்தி செய்கிறது. எங்கள் தொழிற்சாலையின் உற்பத்தி, அலாய் ஸ்டீல், எஃகு, வார்ப்பிரும்பு, அல்லாத உலோகங்கள் மற்றும் பிற அலுமினிய அலாய் பதப்படுத்தலுக்கு பொருந்தும்.\nFuXinCheng கருவிகள் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_226.html", "date_download": "2021-01-19T08:44:10Z", "digest": "sha1:6KUT3UE2IFOXUH5AKOQFCAQNBGA4RVZJ", "length": 13055, "nlines": 177, "source_domain": "www.kathiravan.com", "title": "சொகுசாக கட்டிலில் படுத்திருக்கும் தேரர்! நகைப்புக்குரியதாக மாறிக் கொண்டிருக்கும் போராட்டம் | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nசொகுசாக கட்டிலில் படுத்திருக்கும் தேரர் நகைப்புக்குரியதாக மாறிக் கொண்டிருக்கும் போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த போராட்டத்தில் இன்று கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிருங்கியிருந்தனர்.\nஒரு பக்கம் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடிவருகின்ற நிலையில், சர்ச்சையான கருத்துக்களும் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.\nதேரர்கள் கட்டிலில் படுத்து உறங்குவது போல போன்ற புகைப்படமும் வைரலாகி வருகின்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் சொகுசாக கட்டிலில் படுத்திருக்கின்றனர்.\nபோராட்டம் தான் உண்மையில் நடக்கின்றதா அல்லது நாட்டில் குழப்பத்தினை ஏ��்படுத்த இவ்வாறு நடக்கின்றாதா என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇப்படியாக சர்ச்சைகள் ஒரு புறம் தொடர்கின்ற நிலையில், தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் என கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் அறிவித்திருந்தார்.\nபொறுத்திருந்து பார்ப்போம் நாளை அப்படி என்ன அதிரடி தகவல்கள் வெளிவரப்போகின்றது என்று.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதி...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/varalaxmi-sarathkumar/", "date_download": "2021-01-19T08:20:23Z", "digest": "sha1:TWF3MAWWPEC57BWJCGTFIM6YOWSNPL4W", "length": 12656, "nlines": 185, "source_domain": "www.tamilstar.com", "title": "Varalaxmi Sarathkumar Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபார்த்தவுடன் கட்டிப்பிடித்துவிட்டேன் – வரலட்சுமி\nபி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள...\nகொரொனாவிற்காக வரலட்சுமி செய்த பெரும் உதவி…\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக்...\n அதிரடி பேச்சு – நாட்டுமக்களை அதிருப்தியாக்கிய விசயம் – கோபத்துடன் வெளியிட்ட வீடியோ\nநடிகை வரலெட்சுமி பெண்களுக்கும். குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். இதற்காக அவர் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களாக தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய...\nநடிகை வரலட்சுமி தன் திருமணம், கணவர் குறித்து அவரே வெளியிட்ட தகவல் \nதமிழ் திரையுலகில் போடா போடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதன்பின் பல படங்களில் நடித்து அதன்பின் விஜய் நடித்த சர்கார் படத்திலும் மிக சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅவர்களின் சேவை கடவுளுக்கு சமம் – வரலட்சுமி\nதற்போது காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: “காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் – வரலட்சுமி\nநடிகை வரலட்சுமி பெண்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் உள்ள பெண்களுக்கு பல துன்புறுத்தல் ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆண்ட்டி உங்களுக்கு 35 வயசா.. தனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து வரலட்சுமி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இதன்பின் இவர் பல படங்களில் நடித்து வந்தார். விஜய், தனுஷ், விஜய் சேதுபதி,...\nநடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மலையில் கம்பெனி தொடங்குவதற்காக அங்கு தீ வைத்து அங்கு வாழும் மக்களை விரட்ட முயற்சிக்கி��ார்கள்....\nNews Tamil News சினிமா செய்திகள்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி பகீர் புகார்\nபெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/135331/", "date_download": "2021-01-19T08:43:34Z", "digest": "sha1:5NJC66GDJNZPMOLCYKEDEABV4PCH7O2U", "length": 6278, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "கொரனா நோயாளிகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொலனறுவையில் கல்முனை பேருந்துடன் மோதி விபத்து – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொரனா நோயாளிகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொலனறுவையில் கல்முனை பேருந்துடன் மோதி விபத்து\nபொலனறுவை அசெலபுர பகுதியில் இன்று காலை இரண்டு பேருந்துகள் மோதின.\nஇந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்களில் இருவர் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள்.\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பேருந்து புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் கல்முனை கதுறுவெல பேருந்துமே விபத்துக்குள்ளாகியதாக பொலீசார் தெரிவித்தனர்.\nவிபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் பாதிக்கப்பட்ட 23 பேர் இருந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்களில் இரண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவதாக பொலீசார் தெரிவித்தனர்.\nஅவர்கள் அனைவரும் பொலனறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleபசுமையான கிழக்கு மரம் மண்ணின் வரம்-மரம் வளர்ப்பதே மனித அறம்”\nNext articleYUKன் கொரோனா விழிப்புணர்வும், பொது நூலகத்திற்கு புத்தகம் சேகரித்தலும்.\nகிண்ணியா மேலும் 4 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்.\nஇறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் தெ.கி.ப. பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nமட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும்,வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் 22000 மில்லியன் ரூபா\nஅட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/print/", "date_download": "2021-01-19T08:27:30Z", "digest": "sha1:TQMY3LTVCBMWPA25Q2C2DWP47YAFAKW2", "length": 32982, "nlines": 66, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\n…மலாயில் நான் ஜப்பானியரிடம் கதியற்ற கைதியாக இருப்பதை விட இந்தியரின் உயிர், சொத்து, மானம் ஆகியவற்றைக்காப்பாற்ற கையில் துப்பாக்கியுடன் இருந்தால் என் நாட்டுக்கு மிக உபயோகமாக இருப்பேன் என்பதால் இந்திய தேசிய ராணுவத்தில இணைந்தேன். டெல்லி, செங்கோட்டை வழக்கு விசாரணையில் INA கேப்டன் ஷாநவாஸ்கான்.\nதேச விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922 – இல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்கள் மத்தியில் பேசுகிறான். விடுதலை உணர்வை; தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். துகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து இன்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அச்சிறுவன்தான் கைர் முகம்மது.\nநீதிமன்ற கூண்டிற்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி நின்ற கைர் முகம்மதுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதி…\nநீதிபதி : உன் பெயர் என்ன\nகைர் : “ஆஸாத்” (ஆஸாத் என்றால் ‘விடுதலை’ என்று பொருள். கைரிடம் இருந்து உறுதியுடன் வெளிவந்த பதில் நீதிபதியை நிமிர்ந்து உட்கார வைத்தது.)\nநீதிபதி : சரி… உன் தந்தையின் பெயர் என்ன\nநீதிபதி : உன் ஜாதி எது\n” (கைரின் பதில்களால் சற்றே எரிச்சல் அடைந்த நீதிபதி தொடர்ந்து கேட்கிறார்…)\nநீதிபதி : உனது தொழில் எது\nகைர் : “அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது” (ஒரு முதியோனுக்குரிய கம்பீரத்துடன் பதிலளிக்கிறான்.புரட்சியைத் தூண்டுவது (Sedition) என்பது அன்று பெரிய குற்றம் ராஜதுரொகமாகும்.)\nநீதிபதி : உன் பிணையாள் (Surety) யார்\nகைர் : “எனது பிணையாள் அல்லாஹ் ஒருவன் தான்”(இப்பதிலைக் கேட்டு அதிர்ந்த�� போன நீதிபதி சிறுவன் என்பதால் சற்று இரக்கத்துடன் …)\nநீதிபதி : உன் செயலுக்கு நீ மன்னிப்பு கோருகிறாயா\nகைர் : “ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்”( என்று தார்மீக உணர்வுடன் அவன் நீதிபதியைத் திருப்பிக் கேட்க… மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டதால் கைருக்கு சில மாதங்கள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்குகிறார்.)*\nசிறுவன் கைர் முகம்மதுவின் பதில்களில் வெளிப்பட்ட ஆன்மீகப்பிடிப்பும் விடுதலை உணர்வம் நம்மை ஆச்சர்யத்துடன் அள்ளிக்கொண்டு போகிறது.\n(* டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை(அபூஹாரிஸ்), நீதி விசாரணை. சுpந்தனைச்சரம், அக்டோபர் 1997.)\n1857 – சிப்பாய் கலகம் வட இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலகட்டம் முக்கிய நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு யாரும் வெளிவரக்கூடாது என்ற தடை உத்தரவினை ஆங்கில அரசு விதித்திருந்தது. ஒரு நாள் பாடலிபுரம் நகரில் பீர்அலி என்ற இளைஞனின் வீட்டின் முன் தடை உத்தரவை மீறி 200 முஸ்லிம்கள் கூடுகின்றனர்.\nகூடிய மக்கள் முன் பீர்அலி எழுச்சிமிக்க உரையாற்றுகிறார். பின்னர் அனைவரும் தேசியக் கொடியைக் கையிலும், விடுதலைக் கோசத்தை நாவிலும் ஏந்தியவர்களாக ஊர்வலமாப் புறப்படுகின்றனர். ஊர்வலத்தினரைக் கைது செய்ய ஆங்கில அதிகாரி லயால் ராணுவத்துடன் வருகிறான். ஊர்வலத்தை வழிமறித்த லயாலை பீர்அலி சுட்டு வீழ்த்துகிறார். நகரெங்கும் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. பீர்அலி கைது செய்யப்படுகிறார்.\nராணுவக் கோர்ட்டில் பீர்அலிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இறுக்கிப் பூட்டப்பட்ட விலங்குகளால் அவர் கைகளிலிருந்து ரத்தம் கசிய இழுத்து வரப்பட்டு தூக்கு மேடையில் நீறுத்தப்படுகிறார். ஒரு பிறவி வீரனுக்குரிய புன்முறுவலுடன் தூக்குமேடையில் நின்ற பீர்அலிக்கு தன் குழந்தையின் ஞாபகம் வர ஒருகண நேரம் அவர்முகத்தில் சோகம் படர்கிறது. இதனைக் கவனித்த அதிகாரிகள், இதுதான் தக்க சமயம் என்று பீர்அலியை, “பீர்அலி… கிளர்ச்சித் திட்டத்தில் இறங்கியுள்ள மற்ற தலைவர்களின் பெயர்களை நீ இப்போது வெளியிட்டால், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்\nஅதற்கு மறுத்த பீர்அலி, நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என் போன்ற பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட முடியாது. நான் இறந்தால் எனது ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் உதித்து உங்கள் சாம்ராஜயத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம் – என்று தன் தேசத்தின் எதிர்கால விடியல் கனவைத் தன் இறுதி மூச்சில் வெளிப்படுத்தியவாறு தூக்கு கயிறை முத்தமிடுகிறார்.\nபீர் அலியின் மரணச் செய்தி கேட்டு தனபுரி ராணுவ முகாமில் இருந்த இந்தி சிப்பாய்கள் ஜுலை 25-ஆம் தேதி மிகப்பெரும் புரட்சியை ஆரம்பித்தனர். பீர் அலி லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். பாடலிபுரத்தில் புத்தக வியாபாரம் செய்து வந்தார். பாடலிபுரத்தில் தேசபக்தர்களைத் திரட்டி ஆயதங்களுடன் அத்தேசிய வீரர்களைத் தயார் செய்து வைத்திருந்தார். “எந்த நேரத்திலும் தேசவிடுதலைக்காக தங்கள் உயிரையும் இழப்போம்” என்று அனைவரும் பீர் அலியிடம் சத்யப்பிரமாணம் செய்திருந்தனர். பீர்அலியின் மரணத்திற்குப் பின் இவ்வீரர்கள் பாடலிபுரம், தனபுரி பகுதிகளில் ஆங்கிலேயர்களைப் பழிவாங்கும் மிகப்பெரும் கிளர்சிசியில் ஈடுபட்டனர்.* (* வீரசாவர்க்கர்,எரிமலை, பக்கம் 272-274).\nஆயுதப்புரட்சி ஒன்றுதான் இந்திய மண்ணில் விடுதலையை வரவு வைக்க ஒரே வழி என்ற முடிவுடன் உத்திரப்பிரதேசத்தில் வலுவான ஓர் இளைஞர் அமைப்பு உருவானது; சுதந்திரநாத் சனயால், போகேஷ்பாபு, ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற, இவிவளைஞர் அமைப்பின் துவக்க கர்த்தாக்களில் ஒருவர் ஷாஜஹான்பூரைச் சார்ந்த அஷ்பாகுல்கான் என்ற இளைஞர் ஆவார். ஆங்கிலெயருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் வலுவான இளைஞர் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவ்விளைஞர்களுக்கு, ஆயுதங்கள் வாங்கப் பணவசதி தேவைப்பட்டது. அதற்காக அரசாங்க கஜானாக்களைச் சூறையாடத் திட்டம் வகுக்கப்பட்டது.\n1925 ஆகஸ்ட் 26 – இல் உத்திரப்பிதேசத்தில் சஹான்பூரிலிருந்து லகனோவிற்கு அரசாங்க கஜானாப் பணம் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. கஹோரி கிராமத்தில் அந்த ரயிலைத் தடுத்து நிறுத்தி கஜானாப் பணத்தைச் சூறையாட அஸ்பாகுல்லாகான், ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர ஆஸாத், ரோஷன்சிங், ராஜேந்திர லால்hP ஆகியோர் தலைமையில் ஓர் இளைஞர் குழு புறப்படுகிறது.\nகஹோரியில் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டு கஜானாப் பணம் சூறையாடப்படுகிறது. இதன் விளைவாகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கையில் ஆங்கில அரசு இறங்குகிறது. தெஹ்லீ என்னும் இடத்தில் அஸ்பாகுல்லாகான் கைது செய்யப்பட்டார். லாகூரில் 18 மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், இவர் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பி ஓட முயன்றவர், கஹோரி கொள்ளையில் ஈடுபட்டவர் போன்ற ஐந்து குற்றங்களை அஸ்பாகுல்லாகான் மீது சுமத்தி, தூக்குத்தணடனை வழங்கியது நீதிமன்றம்.\nசில நாளே ஜீவித்திருப்பேன். என் தேசத்தின் ஒரு பிடிமண்ணை என் கபணாடை(சவத்துணிக்குள்)க்குள் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்\n– என்ற பொருள் பொதிந்த கவிதையை எழுதி வைத்தவராக… லெப்பைக்க என்ற ஹஜ் பயணிகளின் தாரகமந்திரத்தைச் சப்தமாக முழங்கியவராக… குர்ஆனின் உரையைக் கையில் ஏந்தியவராக … 26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்லாகான்.* இந்திய விடுதலைப் போராட்ட தீவிரவாத இயக்கத்தின் முன்னோடி ஆவார். (*ஏ.என். முஹம்மது யூசுப், இந்திய விடுதபை; பொராட்ட வீரர்கள், பக்கம்.223-224.)\nஎன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுவித்த போது, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நுற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர்.\nநேதாஜி 1943 ஜுலை 2 – இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.* மேலும் கரீம் கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர்.\nஇதில் லெப். கர்னல் ஹபிபுர்ரஹ்மான் தான் நேதாஜியின் இறப்பு பற்றி உறுதி செய்யும், ‘விமான விபத்து நடந்தது உண்மைதான்’ என்று கூறியவர்.**\nபிரிட்டீஷாரால் சுரண்டப்பட்டு, அவ்வாறு சுரண்டுவதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே எழுத்தறிவின்றி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பட்டினி இந்தியர்களின் நி��ை கண்டு இரங்கி, தனது உறவினரில் தந்தை முதற்கொண்டு 80 பேர் பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொணடிருந்த நேரத்தில், தேசவிடுதலைக்காக நேதாஜி படையில் இணைந்தவர்தான் ஷாநவாஸ்கான்.\n1945 – ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டெல்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. இவ்விசாரணையில் முதலில் உட்படுத்தப்பட்ட மூவருள் ஒருவர் ஷாநவாஸ்கான் ஆவார். மற்றிருவர் கேப்டன் ஸேகால், லெப். தில்லான். இவர்களுக்காக ஜவஹர்லால நேருவும், ஆஸிப் அலியும் வாதாடினர்.\nஇவ்விசாரணையின் போது ஷாநவாஸ்கான் அளித்த வாக்குமூலம் அன்று தேசம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இந்த விசாரணையை பிரிட்டீஷ் அரசு நடத்தியிருக்கக்கூடாது’ என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் எழுதும் அளவிற்கு, ஷாநவாஸ்கானின் சாட்சியங்கள் போராட்ட நியாயங்களை உறுதி செய்வனவாக அமைந்தன.***\nஇவ்வழக்கு விசாரணையில் முதன் முதலாக இந்திய தேசிய ராணுவ வீரர் ஒருவர் 23-08-1945-இல் தூக்கிலிடப்பட்டார். அந்த வீர இளைஞனின் பெயர் ஷாகுல் ஹமீது. (* கே. அருணாசலம், ஜெய்ஹிந்த்,பககம்67) (**மேற்படி அணிந்துரையில் INA லெப்.கர்னல்.லட்சுமி)ஷ (***மேற்படி பக்கம் 91.)\nஇந்திய தேசிய ராணுவத்தின ஒற்றர் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது. “நாட்டிற்கு உழைப்பதனால் எந்த சொந்த லாபத்தையும் நான் பெறமாட்டேன். இந்தியர்கள் யாவும் என் சகோதரர்கள்” – என்ற உறுதி மொழியினை எடுத்துக்கொண்ட, இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாரான இளைஞர்கள் அந்த ஒற்றர் படையில் இருந்தனர்.\nஇந்த ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர். இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது. இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்.\nஇந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 பேருள் தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த முஹம்மது கனி என்ற இஸ்லாமிய இளைஞரும் உண்டு. மா.சு. அண்ணாமலை*\nசென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அ���ைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி மாக், ஐவருக்கு மரணதணடனையும் 14 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார். இதில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஃபேரேரா என்ற வீரர் மட்டும் சில சட்டச் சிக்கல்கள் காரணமாகத் தண்டனையில் இருந்து தப்பினார். மரண தண்டனைப் பெற்ற மற்ற நால்வர் : வைக்கம் அப்துல் காதர், பவுஜாசிங், எஸ்.சி.பரதன், ஆனந்தன். (* மா.சு.அண்ணாமலை, சும்மா வரவில்லை சுதந்திரம். தினமணிச்சுடர்.4.8.1996.,பக்கம்.9)\n1943 – ஆம் ஆண்டு செப்படம்பர் 10-ஆம் தேதி அதிகாலை இந்நால்வருக்கும் தூக்கு. தூக்கிற்கு முந்திய நாள் இரவு வைக்கம அப்துல் காதர் தேசத்து மக்களுக்கு எழுதிய மடல்:\nஅமைதியையும் நிர்மலமான மனதையும் அல்லா எனக்கு தந்துள்ளார். நாட்டுக்காக நான் என் வாழ்வை இழக்கிறேன். நீங்கள் உங்கள் மகனான என்னை இழக்கிறீர்கள். நாளை காலை இந்த உயிர் நின்றுவிடும். இந்த கரங்கள் எழுதாது. இதயம் துடிக்காது. ..நாட்டிற்காக உயிரை விட்ட முழு நிலவினைப் போன்றவர்கள் முன்பு நான் மிகச் சிறிய மெழுகுவர்த்தி ரம்சான் 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5-மணிக்கும் 6-மணிக்கும் இடையே நான் மரணம் அடைவேன். இதோ கடிகாரம் 12 அடிக்கிறது. என் மரணத்தின் முதல் கட்டம் ஆரம்பித்து விட்டது. என்றேனும் ஒருநாள் உங்கள் மகன் இந்த தேசத்திற்காகத் தைரியத்துடன் மரணத்தைச் சந்தித்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் \nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள்… சென்னைச் சிறைச்சாலைக் கைதிகள் அனைவரும் ‘வந்தே மாதரம்’ பாட, வைக்கம் அப்துல் காதர் தன்னோடு தூக்கில் ஏற்றப்படும் மூவருடன் ‘பாரத மாதாகி ஜே’ என்ற கோசத்துடன் தூக்கு மேடை நோக்கி நடக்கிறார். அப்துல் காதரிடம் ‘உனது இறுதி விருப்பம் என்ன’ என்று கேட்கப்படுகிறது. அதற்கு அப்துல் காதர் :\nஇந்து மதத்தைச் சார்ந்த என் நண்பர் ஆனந்தனையும் என்னையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் மதங்கடந்த மனிதநேய உணர்வுடன் இம்மண்ணிற்காய் தூக்கிலேரிய அத்தியாகியின் உடல் ஒட்டேரி மைதானத்தில் புதைக்கப்பட்டது.*\nதூக்கு கயிற்றின் கண்ணிகளுக்குள் தங்கள் கழுத்துக்களை அரும்புகளாய்த் தொடுத்து, இந்திய தேசத்திற்கு சுதந்திர மாலையான அத்தியாக மலர்களில் வைக்கம் அப்துல் காதர் இந்திய விடுதலை வரலாற்றை வாசப்படுத்தியவர். இனி அவர���யும் வைக்கம் வீரன் என்று அழைக்கலாமே \nஇந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம் [3]\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\n[1] இந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்\n[2] எப்படி வந்தது குடியரசு \n[4] ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawyersuae.com/ta/2012/08", "date_download": "2021-01-19T09:40:04Z", "digest": "sha1:E2QZ6JHAR7JUR47HAXV5SZQHURQSIRRL", "length": 15508, "nlines": 122, "source_domain": "lawyersuae.com", "title": "ஆகஸ்ட் 2012 | சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சரியான வழக்கறிஞரைக் கண்டறியவும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் / பிடிபட்டார்\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nமோசடி - குற்றவியல் சட்டம்\nதற்செயலான கொலை அல்லது கொலை\nசைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் விபத்து\nவணிகச் சட்டம் / சர்ச்சைகளைத் தீர்ப்பது\nரியல் எஸ்டேட் / சொத்து வழக்குகள்\nஒரு சிவில் லட்சிய வழக்கறிஞரின் முக்கியத்துவம்\nஒரு கருத்துரையை\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு / மூலம் சாரா\nஒரு சிவில் வழக்குரைஞருக்கு எந்தவொரு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளையும் நிர்வகிப்பதில் பரந்த அனுபவம் உள்ளது. எனவே நீங்கள் ஒரு நல்ல வழக்குரைஞரை எவ்வாறு பெறப் போகிறீர்கள் உங்கள் வழக்கை வென்றெடுக்க ஒரு திறமையான வழக்கறிஞரைப் பெறுவது மிகவும் முக்கியம், குற்றவாளி அல்லது நிரபராதி. நீதிமன்றத்திற்கு வெளியே நிறைய வழக்குகள் தீர்க்கப்படுகின்றன, இருப்பினும் உங்கள் வழக்கறிஞர்…\nஒரு சிவில் லட்சிய வழக்கறிஞரின் முக்கியத்துவம் மேலும் படிக்க »\nஒரு கருத்துரையை\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு, சட்டம் நிறுவனங்கள் / மூலம் சாரா\nநீங்கள் ஒரு கடுமையான குற்றம், குற்றவாளி அல்லது குற்றமற்றவர் என சந்தேகிக்கப்படும்போது, ​​உங்கள் சிறந்த படி ஒரு குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞரை நியமிப்பது. சிறந்த குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞரைக் கண்டுபிடிப்பது மற்றொரு படியாகும், உங்கள் வழக்கை வெல்ல விரும்பினால் இது அவசியம். சட்டம் ஒரு தீவிரமான மற்றும் சிக்கலான அமைப்பாகும், எனவே நீங்கள் பாதுகாப்பு வழக்கறிஞரைக் கொண்டிருக்க வேண்டும்…\nகுற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞர் மேலும் படிக்��� »\nஒரு கருத்துரையை\t/ வலைப்பதிவு, சட்டம் நிறுவனங்கள் / மூலம் சாரா\nவணிக வாய்ப்புகள் இப்போதெல்லாம் எழுகின்றன, மேலும் உங்களுக்கு நம்பகமான மற்றும் நம்பகமான வணிக கூட்டாளர் தேவைப்படலாம். எவ்வாறாயினும், உங்கள் வியாபாரத்தில் நீங்கள் தினமும் கையாளும் நபர் இதற்கு முன்னர் எந்தவொரு கிரிமினல் வழக்கும் இல்லாத நபரா என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். ஒரு வணிக முயற்சியைத் தொடங்குவதற்கு முன்பு,…\nநீதிமன்ற வழக்கு பதிவுகள் மேலும் படிக்க »\nதுபாயில் இருந்து சட்ட வழக்கறிஞர்கள் சட்ட சிக்கல்களைக் கையாளுவதில் தகுதியுடையவர்கள்\n1 கருத்து\t/ வலைப்பதிவு, சட்டம் நிறுவனங்கள் / மூலம் சாரா\nமத்திய கிழக்கில் வேகமாக வளர்ந்து வரும் நாடு துபாய். அதன் பொருளாதாரம் எண்ணெய் தொழிற்துறையை நம்பியுள்ளது, அங்கு துபாயில் எண்ணெய் வைப்பு மற்றும் இருப்புக்கள் ஏராளமாக உள்ளன. துபாயில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அதன் அண்டை நாடுகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வசிக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாய்க்கு இடம் பெயர்ந்தனர்.\nதுபாயில் இருந்து சட்ட வழக்கறிஞர்கள் சட்ட சிக்கல்களைக் கையாளுவதில் தகுதியுடையவர்கள் மேலும் படிக்க »\nதுபாயில் சட்ட நிறுவனங்கள் பரந்த அளவிலான சேவைகளைப் பயன்படுத்துகின்றன\nஒரு கருத்துரையை\t/ வலைப்பதிவு, சட்டம் நிறுவனங்கள் / மூலம் சாரா\nதுபாயில் நிலுவையில் உள்ள சட்ட நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன, அவை தேவைப்படும் குறிப்பிட்ட வகை சட்ட உதவிகளை வழங்க முடியும். இந்த நிறுவனங்கள் பரந்த அளவிலான சேவைகளைக் கொண்டுள்ளன, மற்றவர்கள் சிறப்பு நடைமுறையில் வலியுறுத்துகின்றன. மத்திய கிழக்கில் துபாய் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதால், ஏராளமான கவலைகள் உள்ளன, இதற்கு சேவைகள் தேவை…\nதுபாயில் சட்ட நிறுவனங்கள் பரந்த அளவிலான சேவைகளைப் பயன்படுத்துகின்றன மேலும் படிக்க »\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nவிசா விதிகள் மற்றும் சட்டங்கள்\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில�� படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிசினஸ் பே, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2021 சட்ட நிறுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\nநிபந்தனைகள் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T10:18:13Z", "digest": "sha1:TECW6H2HHNI35FB6MOPCYATWV4W3M5VI", "length": 19622, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "வங்காள மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n22 அக்டோபர் 1765–1947 [[மேற்கு வங்காளம்|→]]\n1858ல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் வரைபடம்\nவரலாற்றுக் காலம் காலனி ஆதிக்கம்\n• பக்சார் சண்டை, 1764 22 அக்டோபர் 1765\n• மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் 1947\nதற்காலத்தில் அங்கம் இந்தியா, வங்காளதேசம், பர்மா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா\nவங்காள இராஜதானி (Bengal Presidency) பிரித்தானிய இந்தியாவின் மிகப்பெரிய காலனி ஆதிக்கப் பகுதிகளில் ஒன்றாகும். 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை மற்றும் 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள், வங்காள நவாபை வெற்றிக் கொண்டு, 22 அக்டோபர் 1765ல் வங்காள இராஜதானி நிறுவப்பட்டது. வங்காள இராஜதானியின் தலைநகரம் கல்கத்தா நகரம் ஆகும்.\nவங்காள இராஜதானி, மேற்கில் தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் முதல் கிழக்கில் பர்மா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பினாங்கு வரை பரவியிருந்தது.\nகிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் வங்காள மாகாண ஆளுநரே பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகவும் செயல்பட்டார்.\n1905ல் வங்காளப் பிரிவினை மூலம் வங்காள மாகாணத்திலிருந்து, கிழக்கு வங்காளம் தனியாக பிரிக்கப்பட்டது. 1912ல் மீண்டும் வங்க மொழி பேசும் பகுதிகள் மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.\n1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்காள மாகாணத்தின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தான் மற்றும் அசாம் எனப் பிரிக்கப்பட்டது.\n1 நிர்வாகச் சீர்திருத்தங்கள் & விரிவாக்கங்கள்\n2 1905 வங்காளப் பிரிவினை\n3 வங்காள இராஜதானியை பிரித்தல்\n4 இரட்டை ஆட்சி முறை (1920–37)\nநிர்வாகச் சீர்திருத்தங்கள் & விரிவாக்கங்கள்[தொகு]\nவங்காளத்தின் இறுதி நவாபை, 1757ல் பிளாசி சண்டையில் கம்பெனி படைகள் வீழ்த்துதல்\nவங்காள மாகாணத்தின் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) இந்தியத்துணைக் கண்டத்தில் வணிகம் மேற்கொள்வதற்கு வசதியாகவும், பிரித்தானியவின் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தவும் இராணுவம், காவல் துறை, வருவாய்த் துறைகள் மற்றும் நீதிமன்றங்கள் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பை நிறுவினார்.\nவங்காள தலைமை ஆளுநரான காரன்வாலிஸ் (1786 - 1793) காலத்தில் பிரித்தானிய இந்தியாவில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் இந்துச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டது.\nமாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் மாவட்ட முன்சிப் என அழைக்கப்பட்டனர். சதர் திவானி அதாலத் எனும் உரிமையியல் மற்றும் சதர் நிசாமத் அதாலத் எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது. காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் மராத்தியர் மற்றும் ஐதராபாத் படைகளுடன் இணைந்து, மைசூரின் திப்பு சுல்தானைக்கு எதிராக கூட்டமைப்பு உருவாக்கி, மூன்றாம் மைசூர் போரில், தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, பெங்களூர், திண்டுக்கல், மலபார் பகுதிகளையும் மற்றும் போர் நட்ட ஈட்டுத் தொகையும் பெற்றார்.\nமுதன்மைக் கட்டுரை: வங்காளப் பிரிவினை\n1912ல் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதியின் வரைபடம்\nபிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் எனப்படும் வைஸ்ராய் கர்சன் பிரபு 1905ல் வங்காளப் பிரிவினை மூலம் வங்காள மாகாணத்திலிருந்து கிழக்கு வங்காளத்தை தனியாக பிரித்து துணைநிலை ஆளுநர் தலைமையில் ஆளப்பட்டது. [2] [3]இப்பிரிவினைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், 1911ல் பிரிக்கப்பட்ட வங்காளப் பகுதிகளை மீண்டும் இணைக்கப்பட்டது.\nபிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து 12 டிசம்பர் 1911 அன்று தில்லிக்கு மாற்றப்பட்டது.\nவங்காள இராஜதானியை 1911ல் ஒரு பிரித்தானியா ஆளுநரின் கீழ் வங்காள மொழி பேசும் ஐந்து கோட்டங்கள் கொண்ட வங்காள மாகாணம் அமைக்கப்பட்டது. [4]\nதற்கால பிகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா பகுதிகளை ஒரு துணைநிலை ஆளுநரின் கீழ் புதிய பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது.\nஒரு முதன்மை ஆனையாளரின் கீழ் தற்கால அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைக் கொண்டு அசாம் மாகாணம் நிறுவப்ப்பட்டது.\n1936ல் பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்காள மாகாணம், மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு வங்காளம் எனப் பிரிக்கப்பட்டது. கிழக்கு வங்காளப் பகுதி பாகிஸ்தானின் கிழக்கு பாகிஸ்தானாக விளங்கியது.\nஇரட்டை ஆட்சி முறை (1920–37)[தொகு]\nமாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1921ல் வங்காள மாகாணத்தில் 140 இந்திய உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவானது. [5] இச்சட்டமன்றத்திற்கு வேளாண்மை, மருத்துவ நலம், கல்வி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறைகளில் மட்டும் சட்டம் இயற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு இருந்தது. மற்ற துறைகள் வங்காள ஆளுநரின் நிர்வாகத்தில் இருந்தது.\n1937ம் ஆண்டு முதல் இந்தியா விடுதலை பெறும் வரை, சில கூடுதல் அதிகாரங்களுடன் வங்காள மாகாண சட்டமன்றம் செயல்பட்டது.\nபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Bengal\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2019, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/kia/sonet/what-is-the-actual-mileage-of-kia-sonet-2335832.htm", "date_download": "2021-01-19T08:40:49Z", "digest": "sha1:H4W54LDHMA5MV3MBF37QAOVL75MH5S2B", "length": 10298, "nlines": 290, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the actual mileage of Kia Sonet? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்க்யா சோநெட் faqswhat ஐஎஸ் the actual mileage of க்யா சோநெட்\n291 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dtCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nஎல்லா சோநெட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q2/Audi_Q2_Premium.htm", "date_download": "2021-01-19T09:06:22Z", "digest": "sha1:4DMMHXM6BIICJAHPNIIQ3A4K6DMRTLIQ", "length": 33383, "nlines": 593, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 பிரீமியம் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 6 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி க்யூ2 பிரீமியம் Latest Updates\nஆடி க்யூ2 பிரீமியம் Colours: This variant is available in 10 colours: ஐபிஸ் வைட், புத்திசாலித்தனமான கருப்பு, பனிப்பாறை வெள்ளை உலோகம், மிஸ்டிக் பிளாக், புளோரெட் சில்வர் மெட்டாலிக், நானோ சாம்பல் உலோகம், daytona கிரே pearlescent, ango ரெட் metallic, quantum கிரே and arabian ப்ளூ crystal effect.\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன், which is priced at Rs.40.00 லட்சம். ஹூண்டாய் க்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ, which is priced at Rs.17.31 லட்சம் மற்றும் ஹூண்டாய் டுக்ஸன் ஜிஎல்எஸ் ஏடி, which is priced at Rs.23.52 லட்சம்.\nஆடி க்யூ2 பிரீமியம் விலை\nஆடி க்யூ2 பிரீமியம் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1984\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ2 பிரீமியம் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ2 பிரீமியம் விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்ட���ில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2593\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nadvance பாதுகாப்பு பிட்டு���ேஸ் anti-theft சக்கர bolts\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி க்யூ2 பிரீமியம் நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ2 தரநிலை with சன்ரூப்Currently Viewing\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐCurrently Viewing\nக்யூ2 பிரீமியம் பிளஸ் iiCurrently Viewing\nஎல்லா க்யூ2 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 விதேஒஸ் ஐயும் காண்க\nஆடி க்யூ2 பிரீமியம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்யூ2 பிரீமியம் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போ\nஹூண்டாய் டுக்ஸன் ஜிஎல்எஸ் ஏடி\nஜீப் காம்பஸ் 1.4 limited பிளஸ்\nக்யா Seltos கிட்ஸ் பிளஸ் dct\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nபோர்டு இண்டோவர் ஸ்போர்ட் edition\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால், இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில், கிராஸ்ஓவருக்கான டீஸர் படங்கள் வெளி\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் இந\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி க்யூ2 மேற்கொண்டு ஆய்வு\nDoes ஆடி க்யூ2 முதல் மாடல் have sunroof\nதரநிலை வகைகள் அதன் ஆடி க்யூ2 has navigation system\nவிலை அதன் the பேஸ் மாடல் அதன் ஆடி க்யூ2 with sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ2 பிரீமியம் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 48.37 லக்ஹ\nபெங்களூர் Rs. 51.22 லக்ஹ\nசென்னை Rs. 49.20 லக்ஹ\nஐதராபாத் Rs. 48.77 லக்ஹ\nபுனே Rs. 48.37 லக்ஹ\nகொல்கத்தா Rs. 45.50 லக்ஹ\nகொச்சி Rs. 50.37 லக்ஹ\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/whether-cervical-mucus-is-a-symptom-of-pregnancy/articleshow/79372892.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-19T07:39:02Z", "digest": "sha1:BPLGZAZ4RSZ2K54VSSFX3EKG3LCIDZ3S", "length": 19227, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "what is cervical mucus: கர்ப்பமாக இருப்பதை முன்கூட்டியே அறிய கர்ப்பப்பை வாய் சளி பரிசோதனை உதவுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகர்ப்பமாக இருப்பதை முன்கூட்டியே அறிய கர்ப்பப்பை வாய் சளி பரிசோதனை உதவுமா\nகருவுற்றதற்கான அறிகுறிகள் அனைத்துமே கருவுற்ற துவக்கத்தில் வெளிப்படுவதில்லை சில நாட்கள் கழித்தே அறிகுறிகள் பொறுமையாக வெளிப்பட தொடங்கும். ஆனால் கர்ப்பப்பை வாய் சளி என்று சொல்லகூடிய இவை கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் உணர முடியும். இது குறித்து தான் பார்க்க போகிறோம்.\nகர்ப்பமாக இருப்பதை முன்கூட்டியே அறிய கர்ப்பப்பை வாய் சளி பரிசோதனை உதவுமா\nஒரு பெண் கருவுற்ற பிறகு உடலில் பல மாற்றங்கள் உண்டாகிறது. அதில் கர்ப்பப்பை வாய் ஒன்று. கர்ப்பப்பை வாய் சளியில் உண்டாகும் மாற்றங்களை தெரிந்துகொள்வதன் மூலம் ஆரம்ப காலத்திலேயே கருவுறுதலை கண்டறிய முடியும். அதற்கு முன்பு கர்ப்பப்பை வாய் சளி என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.\nகர்ப்பப்பை வாய் மற்றும் அதை சுற்றியுள்ள சுரப்பிகளால் சுரக்கும் திரவம் கர்ப்பப்பை சளி என்று அழைக்கப்படுகிறது. இது லுகோரியா என்றும் சொல்லப்படுகிறது. இந்த திரவம் ஜெல் போன்றது. பென்ணின் மாதவிடாய் சுழற்சி முழுவதும் கர்ப்பப்பை வாய் சளியின் தடிமன் மற்றும் அளவு மாறுகிறது. சுழற்சியின் போது ஹார்மோன் அளவு ஏற்ற தாழ்வாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.\nஇந்த ஹார்மோன்கள் தான் கர்ப்பப்பை வாயில் உள்ள சுரப்பிகளை தூண்டி சளியை உருவாக்குகின்றன. இது பெண் உறுப்பின் திசையில் அமைந்துள்ள பார்தோலின் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கெட்டியாகும் போது சளி போன்ற அடர்த்தியை உண்டாக்குகிறது.\nஇந்த அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி\nஇது கிளைகோபுரோட்டின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், என்சைம்கள், நீர் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இதன் உதவியோடு தான் விந்தணுக்கள் ஃபெலோபியன் குழாய் வழியாக முட்டைக்குள் ஊடுருவுகிறது. இது கார தன்மையுடன் இருப்பதால் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க கூடும். இது பெண் உறுப்பை வறட்சி இல்லாமல் வைக்க உதவுகிறது.\nஒரு பெண் கருவுற்ற பிறகு இந்த கர்ப்பப்பை சளியானது க்ரீம் போன்று பசை போன்று வெளியேற கூடும். பெண் உறுப்பிலும் வெளியேற்றம் அதிகமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் இடுப்பு பகுதிக்கு ரத்த ஓட்டத்தை தூண்டுவதால் கர்ப்பப்பை வாய் சளி அதிகமாக இருக்கும். இது ஆரம்ப கால கர்ப்பத்தின் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.\nகர்ப்பப்பை வாய் சளி என்பது கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்று சொல்வதற்கான காரணங்கள். கருவுற்ற ஆரம்பம் முதல் மூன்று மாதங்கள் வரை முதல் ட்ரைமெஸ்டர் வரை இதன் வெளியேற்றம் இருக்கும்.பிறகு கர்ப்பப்பை வாய் திறப்பை தடுக்கும் அடர்த்தியான சளியாக் மாறும். இது வயிற்றில் வளரும் கருவுக்கு தொற்றுக்கிருமிகள் செல்லாமல் பாதுகாக்கிறது. அதன் பிறகு பிரசவக்காலத்தின் போது இவை உடைந்து கட்டியாகவோ உதிரமாகவோ வெளியேற கூடும்.\nஇந்த கர்ப்பப்பை வாய் சளி தான் பெண்ணின் அண்டவிடுப்பை கண்டறிய உதவும். இதை கொண்டும் கருவுறூவாதலை தவிர்க்க முடியும். இதை கர்ப்பப்பை கண்காணிப்பு என்றும் சொல்லலாம். ஒரு பெண் ஆரம்ப காலத்தில் தான் கருவுற்றிருப்பதை எப்படி கண்டறிவது என்பதை பார்க்கலாம்.\nஒரு பெண் கருவுற்றிருப்பதை கண்டறிய சிறுநீர் கழிப்பதற்கு முன்பு வெள்ளை துணியை கொண்டு துடைத்து பெண் உறுப்பில் வெளியேறும் திரவத்தின் நிறத்தை அறிய வேண்டும். சில பெண்களுக்கு உள்ளாடைகளிலும் இந்த வெளியேற்றம் திரவம் இருக்கலாம். இது அண்டவிடுப்பு காரணத்தாலும் இந்த வெளியேற்றம் இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகைவிரல்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி கர்ப்பப்பை வாய் பகுதியில் விரலை வைத்து உள்ளிருக்கும் கர்பப்பை வாய் சளியை எடுத்து கவனிக்கலாம். இது ஒட்டும் தன்மை, நிறம், அடர்த்தி அல்லது மெலிவு போன்ற அறிகுறிகளை கொண்டு கர்ப்பத்தை அறியலாம். எனினும் மாதவிடாய் சுழற்சியின் போது உண்டாகும் கர்ப்பப்பை வாய் சளியின் தன்மை குறித்தும் முன்னரே அறிந்தால் மட்டுமே இந்த வித்தியாசத்தை உனர முடியும்.\nபெண்கள் குழந்தை பெற்றுகொள்ள சரியான வயது எதுன்னு தெரியுமா\nஇந்த கர்ப்பப்பை வாய் சளியானது இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால் அது கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்பத்தில் 6 நாட்கள் முதல் 12 நாட்களுக்குள் இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சளி வெளியேற்றம் இருக்கும். இது கருவானது கருப்பையின் சுவரில் உள்வைக்கும் போது உண்டாகும் இலேசான ரத்தபோக்காகவும் இருக்கலாம். வெளியேறும் சளியானது நீராக இருந்தால் கர்ப்ப்பை மாதவிடாய் சுழற்சிக்கு தயாராகி வருவதாக அர்த்தம். வெளியேற்றம் தடிமனாகவோ அல்லது க்ரீமியாகவோ இருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் நீர் அல்லது உலர்வான வெளியேற்றம் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.\nமற்றுமொரு கவனிப்பாக இந்த வெளியேற்றத்துக்கு காரணம் கர்ப்ப அறிகுறியாக இருக்கலாம். மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு இந்த வெளியேற்றம் அதிகமாக இருந்தாலோ அல்லது அண்டவிடுப்புக்கு பின்பு அதிகரித்தாலோ அது கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம். அதே நேரம் இது மட்டுமே கர்ப்பத்தின் அறிகுறியாக உறுதியாக சொல்லமுடியாது. இதனோடு மலச்சிக்கல், மார்பகங்கள் மென்மையாவது, சிறுநீர் அடிக்கடி கழிப்பது, காலை நோய் போன்றவையும் சேர்ந்தால் அது கர்ப்பத்தின் அறிகுறி தான்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகர்ப்பிணிகளுக்கு வீட்டிலே இருக்கக் கூடிய இந்த 5 ஆபத்தான விஷயங்கள் என்னென்ன எப்படி கவனமாக இருப்பது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஅழகுக் குறிப்புஇளநரை, வழுக்கை தவிர்க்கணுமா செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க\nபொருத்தம்அதிகம் கவலைப்பட்டு மன அழு��்தத்திற்கு ஆளாகக்கூடிய 5 ராசிகள் : எப்படி அதிலிருந்து வெளியே வருவது\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nடெக் நியூஸ்சைலன்ட் ஆக ரியல்மி C12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் அறிமுகம்; என்ன விலை\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2021)\n பேஸ்புக் மெசஞ்சரை யூஸ் பண்ணாதீங்க\nதமிழக அரசு பணிகள்TNSCB குடிசை மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nசெய்திகள்பிக் பாஸ் ஜூலி கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட்.. புகைப்படங்கள் வைரல்\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: எடப்பாடி அமித் ஷாவிடம் வைத்த கோரிக்கை\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று: இப்பயாச்சும் புரிஞ்சுக்க மீனா\nசென்னைAdyar Cancer Institute: மருத்துவர் சாந்தா மறைவு...பிரதமர், முதல்வர் புகழாரம்\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: கெத்து காட்டும் தங்கம்... மேலே செல்லும் விலை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=972746", "date_download": "2021-01-19T09:28:55Z", "digest": "sha1:LYCVS6265NOHMVB4BSB3GYT23DKMK65P", "length": 6568, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மயங்கி விழுந்த தொழிலாளி சாவு | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nமயங்கி விழுந்த தொழிலாளி சாவு\nஈரோடு, டிச. 5: ஈரோடு ரயில்வே காலனியை சேர்ந்தவர் பத்மா (47). இவர் ஈரோடு ரயில்வே பார்சல் சர்வீசில் ஜூனியர் கிளர்க்காக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் முனியசாமி என்பர் கடந்த 2012ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் சரவணன் (46) என்ற கூலி தொழிலாளியை இரண்டாவதாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சரவணனுக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தநோய் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி பத்மா உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வருவதாக சரவணனிடம் கூறி சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சரவணன் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பத்ம��� உடனடியாக சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.\nநீலகிரி மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு இன்று 218 பள்ளிகள் திறப்பு\nமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை\nதோடர் பழங்குடியினரின் வளர்ப்பு எருமைகளுக்கான ‘உப்பட்டும்’ பாரம்பரிய விழா\nமாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்\n4 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊட்டியில் காலநிலை மாற்றம் பகலில் நிலவும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/jan/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--34-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-3536006.html", "date_download": "2021-01-19T08:13:15Z", "digest": "sha1:EW2EOBE5BGEOQIMDBEV6IQ3L6TFQW22V", "length": 8853, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவன் கோவிலில் 34 வது வருடமாக ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசிவன் கோவிலில் 34 வது வருடமாக ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை\nதம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோவிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சாா்பில் 34 ஆவது வருடமாக, ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது. இதற்காக சிவன், பாா்வதி, சூரிய பகவான், விநாயகா், முருகன், சிவதுா்க்கை, சண்டிகேஸ்வரா், நவக்கிரகங்கள், பைரவா், சனீஸ்வரன் ஆகிய விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் உலக மக்கள் கரோனாவிலிருந்து விடுபட சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஒய் டி சிசி கிளப் தலைவா் திருச்செல்வன் தலைமையில் விழா\nநடைபெற்றது. ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்ற திரளான மக்களுக்கு தம்மம்பட்டி சிவன், பாா்வதியின் | . அழகிய , பெரிய வண்ண படங்கள் திருச்செல்வன் வழங்கினாா்.\nஇதேபோல் தம்மம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/surya-new-tamil-movie-commeted-actress-nayanthara", "date_download": "2021-01-19T07:31:55Z", "digest": "sha1:TJQXYWDIHKMFLYYF57H4Y7EDE76PDOME", "length": 5535, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "நயன்தாராவுடன் 4வது முறையாக இணையும் பிரபல தமிழ் நடிகர்; யார் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nநயன்தாராவுடன் 4வது முறையாக இணையும் பிரபல தமிழ் நடிகர்; யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.\nகோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் ஏகப்��ட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து தற்போது விஜய் 63, தர்பார் உள்ளிட்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து பேசி வருகிறார்களாம். சூர்யா, நயன்தாரா இதற்கு முன்பு ‘கஜினி’, ‘ஆதவன்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்\nசொந்த வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வரவிருந்த ஏழை தொழிலாளி. ஒரே நாளில் கோடீஸ்வரர்.\nஅயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள். தாறுமாறாக வந்து ஏறிய சரக்கு லாரி. தாறுமாறாக வந்து ஏறிய சரக்கு லாரி. 13 பேர் பரிதாப பலி.\n பிரபல நடிகைக்காக உருக்கமாக பிக்பாஸ் பாலா வெளியிட்ட பதிவு\nலிஸ்டில் பல பெண்கள்.. எல்லோருக்கும் ஆபாச புகைப்படம்.. ஆசைவார்த்தை கூறி வரவைத்து ஆப்பு வைத்து அனுப்பிய பெண்..\nஅட பாவி.. இது ஒரு குத்தமா.. பிஞ்சு உடம்பில் சூடு வைத்த மாமா.. 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு கொடுமையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/tn-plus-2-results", "date_download": "2021-01-19T09:11:40Z", "digest": "sha1:NIELSGVZO6JZT4VT4D3MJPWMPSEW5LIS", "length": 5107, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "தமிழகத்தில் வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்! - TamilSpark", "raw_content": "\nதமிழகத்தில் வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்\n2018 - 19 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் இன்று காலை வெளியானது. கடந்த மார்ச் மாதம் அனைத்து தேர்வுகளும் முடிவுற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n���மிழகம் முழுவதும் வெளியான இந்த பிளஸ் 2 தேர்வு முடிவில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் அதிகப்படியான சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவில் மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமேலும் மாவட்ட ரீதியான தேர்ச்சி விகிதத்தில் 95.37 சதவிகிதத்தில் திருப்பூர் முதலிடத்திலும், 95.23 சதவீதத்தில் ஈரோடு இரண்டாம் இடத்தில், 95.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nபிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு\n அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா\nமுதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண். நடந்தது என்ன.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்\nசொந்த வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வரவிருந்த ஏழை தொழிலாளி. ஒரே நாளில் கோடீஸ்வரர்.\nஅயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள். தாறுமாறாக வந்து ஏறிய சரக்கு லாரி. தாறுமாறாக வந்து ஏறிய சரக்கு லாரி. 13 பேர் பரிதாப பலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19742", "date_download": "2021-01-19T08:35:25Z", "digest": "sha1:VXSL6Q3OSCHS2GR3J2AZT5O2SC7Z65LX", "length": 8035, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "வீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை! – Eeladhesam.com", "raw_content": "\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nநாளை மாலை 6.05 க்கு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள்\nபிரபாகரன்பு��ட்சியின் குறியீடு – கவிபாஸ்கர்\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nசெய்திகள் நவம்பர் 22, 2018நவம்பர் 26, 2018 இலக்கியன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nநவம்பர் 19-ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் முள்ளியவளை மாஞ்சோலைப்பகுதியில் வீதியால் சென்ற தம்மை வழிமறித்த போலிசார் தம்மை நீராவிப்பிட்டிப்பகுதிக்கு சென்று கஞ்சா வாங்குமாறும், அதற்போது தாங்கள் அவர்களை கைதுசெய்யுமாறும் பணித்ததாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தாங்கள் அதனை செய்ய மறுத்துவிட்டதால் மிக மோசமாக தங்களை தாக்கியதாகவும் குறிப்பிட்டனர்.\nபொலிசாரின் இந்த சித்திரவதைகளுக்கு 32 அகவையுடைய க.டிசாந்தன், 27 அகவையுடைய தேசங்கராசா அனிதரன், 28 அகவையுடைய மங்களேஸ்வரன் மயூரன் ஆகியோரே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாரை தொடர்புகொண்டு கேட்க மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை.\nஎவ்வாறாயினும் முல்லைத்தீவு பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்கள் தாங்கள், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதுடன், தேசிங்கள் அனிதரனின் காதாலும் மூக்காலும் இரத்தம் வடிந்ததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஅமெரிக்க கூட்டுப்படைத் தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள் உயிரிழப்பு\nதெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்\nவவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3655&id1=111&issue=20200716", "date_download": "2021-01-19T09:38:53Z", "digest": "sha1:FWMRCLNPYR6MZGHRPRN7MZJU756CRMW6", "length": 7295, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "பெண்களுக்குப் பேராபத்து - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபொதுவாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும், பெண்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nகாலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது. புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.\nஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.\nபுகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட\n47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.\n‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.\nபச்சிளம் குழந்தைகளும்... பற்களின் பாதுகாப்பும் \nகொரோனா வார்டில் என்ன நடக்கிறது\nTea Tree Oil... பயன்பாடு தெரியுமா\nபச்சிளம் குழந்தைகளும்... பற்களின் பாதுகாப்பும் \nகொரோனா வார்டில் என்ன நடக்கிறது\nTea Tree Oil... பயன்பாடு தெரியுமா\nயோகா செய்வதால் என்ன பயன்\nகண் அழற்சி‌ ஏன் வருகிறது\nபெண்களுக்குப் பேராபத்து16 Jul 2020\nதரமற்ற கிருமிநாசினிகளால் வரும் தர்மசங்கடம்\nதரமான மருத்துவ உபகரணங்களுக்கு...16 Jul 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/", "date_download": "2021-01-19T08:47:50Z", "digest": "sha1:T7N2QPIT57RK6HECAIQ2EPIIQA4RL7QK", "length": 32630, "nlines": 486, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nசொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு (66 Views)\nஅன்னையர் தின தொடர்வு. 1 (4 Views)\nஉழவனே உலகின் உயிர்நாடி (4 Views)\nஅழிவை நோக்கி செல்லும் நாவலின் பாத்திரங்கள் (3 Views)\nசாமானியன், 4 hours ago\nrramanisankar, இங்கு நீங்கள் தொகுத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், கார்ப்பரேட்டுகளுக்கு தங்களது விவசாய பொருட்களை விற்க முன்வரும், மற்றும் அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் பெரும் விவசாயிகளின் பிரச்சினைகளையே குறிக்கிறது.ஆனால் எனக்கு புரிந்த வரையில், விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும், தங்களது அரிசியையும், கத்தரிக்காய்,தக்காளிகளையும் இது போல் முறையில் விற்பதில்லை. அவர்கள் நேரடியாகவே தங்களது பொருட்களை மக்களிடம் விற்று வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா\nதொற்றுநோய் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.\nadmin | மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ் | 2 hours ago\nமயிலாப்பூர் பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறந்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு\nசெய்திகள் நீண்ட இடைவெளிக்குப் ���ிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது\nதொற்றுநோய் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ×\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.38–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.46–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.45–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.44–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.43–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.42–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.41–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.40–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.39–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.38–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.91–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.90–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.89–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.88–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.87–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.86–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.85–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.84–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.83–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.82–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.62–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.61–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.60–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.59–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.58–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.57–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.56–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.55–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.54–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ அயோத்யா காண்டம் —2.53–\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ ஆரண்ய காண்டம் ––3.38– ×\nநூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர்\nஅவர் எப்போது பொதுநூலகத்திற்கு வரும்போதும் கையில் அஞ்சல் அட்டைகளுடன் தான் வருவார். எழுபது வயதிருக்கும்.\nகாலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வர���படம்\nநூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர் ×\nஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்\nஹரன் பிரசன்னா | ஹரன் பிரசன்னா | 2 hours ago\nபாலாஜி தரணீதரனின் ஒரு பக்கக் கதை. தமிழின் புதிய அலைப் படங்களில் தலையாயதான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’\nஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்\nஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம் ×\nஅம்மம் உண்ண வாராய் Periya-Tirumoli 10-4\nஅசோதை கண்ணனை முலைப்பால் உண்ண அழைத்தல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சந்த மலர்க்குழல் தாழத் தானுகந்\nஅம்மம் உண்ண வாராய் Periya-Tirumoli 10-4\nபொங்கத்தம் பொங்கோ Periya-Tirumoli 10-2\nஇதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக்\nArnab Goswami Republic Tv TRP Scam அர்ணாப் கோஸ்வாமி ஊடகம் பார்த்தோ தாஸ்குப்தா மேஜர் ஜெனரெல் அர்னாப் கோஸ்வாமி (ரிப்பப்ளிக் டி.வி) ரிபப்ளிக் டிவி ரிபப்ளிக் தொலைக்காட்சி ரிப்பப்ளிக் தொலைக்காட்சி வாட்சப்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nமேல் மாகாணத்தை விட்டு வெளியேற, முற்பட்ட 103 பேருக்கு கொரோனா\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய முற்பட்டவர்களிடம்\nபவித்திரா பதவி விலக வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி\nஇறந்து விடலாம் அம்மா, கண்ணீருடன் 43 வயது குழந்தை - யாழ்.கைதடியில் துயரம்\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவிசெய்த தாய் மரணம்\nஉங்கள் மோட்டார் சைக்கிள்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்...\nகுவைத்தில் நிர்க்கதியான 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஈஸ்டர் தாக்குதலும் கொரோனாவும் - மதரஸாக்கள், ஜாமியாக்களின் நிலையை கவலைக்குரியதாக்கியுள்ளன\nமேல் மாகாணத்தை விட்டு வெளியேற, முற்பட்ட 103 பேருக்கு கொரோனா\nமகள் சுக்ராவுக்கு அன்போடு எழுதுவது, என் கண்கள் கண்ணீரால் நிரம்பின - பௌத்த தேரர் உருக்கம்\nஇலங்கையில் உளுந்தின் விலை - 2000 ஆக உயர்ந்தது\nஇந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகி விட்டது - சட்டமா அதிபர் தெளிவுபடுத்தினார்\nநல்லதொரு முன்னுதாரணமாக சுக்ரா - குரோதங்���ளுக்கான ஒரு ஒளடதமாகட்டும்...\nநான் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலக திஸர பெரேராவும், அவரது மனைவியுமே காரணம் - ஷெஹான் ஜயசூரிய\nகல்வியமைச்சரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது\nபுறா ஆசைக்காட்டி 8 வயதுச் சிறுவன் மீது பாலியல் துஸ்பிரயோகம் - 7 சிறுவர்கள் கைது\nநாட்டில் இன்று 6 பேர் கொரோனாக்கு மரணம் - மொத்த உயிரிழப்பு 270 ஆகியது\nதம்மிக்கவின் பாணியை பருகியும், கொரோனா தொற்றுக்குள்ளான அரசியல்வாதி\nசுகாதார அமைச்சுக்குள் புகுந்தது கொரோனா - 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nதனது உடலை எரிக்கக் கூடாது என்பது வபாத்தானவரின் இறுதி ஆசை - உடலை என்ன செய்வது..\nகொரோனாவால் உயிரிழந்தால் தகனம் செய்து விடுவார்களோ என்ற, அச்சத்தினால் முஸ்லிம் சமூகம் பல பாதிப்புகளை எதிர் நோக்குகிறது\nஉக்ரேனியர்கள் சுற்றுலா வந்தமையால் 42 மில்லியன் ரூபா வருவாயாக பதிவு – சுற்றுலாத்துறை அமைச்சர்\nகட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக மபாஸ் மொஹிதீன் பொறுப்பேற்றார்\nSamsung தலைவருக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை - நடந்தது என்ன தெரியுமா..\nமுஸ்லிம் வியாபாரியை 90 நாட்கள் விசாரிக்க அனுமதி - இன நல்லிணக்கத்தை சிதைத்தாராம், பண கொடுக்கல் வாங்கல் பற்றியும் விசாரணை\nமேல் மாகாணத்தை விட்டு வெளியேற, முற்பட்ட 103 பேருக்கு கொரோனா ×\nதன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து\nZDP & எழுத்து பிரசுரம்\nஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\n13. ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்\nZDP & எழுத்து பிரசுரம் ×\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\nஅதி உயர் தகவல் களஞ்சியம்\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nசெவ்வந்தி துரை (Crazy writer)\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்\nமயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nஹரன் பிரசன்னா - ஹரன் பிரசன்னா\nவெங்கட் நாகராஜ் - venkatnagaraj\nவினவு செய்திப் பிரிவு - vinavu\nயோகியின் தேடல்கள் - யோகியின் தேடல்கள்....\nமுனைவர். வா.நேரு - வா. நேரு\nமுனைவர் இரா.குணசீலன் - வேர்களைத்தேடி........\nபொன் மாலை பொழுது - பொன் மாலை பொழுது\nதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் - தொண்டைமானாறு வீரகத்திப்ப���ள்ளை மகா வித்தியாலயம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் - தேன் மதுரத் தமிழ்\nதுரை செல்வராஜூ - தஞ்சையம்பதி\nதமிழ்த்தேசன் இமயக்காப்பியன் - தமிழ்த்தேசன் TAMIZHDESAN\nதனிமரம் - தனிமரம் நேசன்\nசெல்வபாய் ஜெயராஜ் - Mumbai Tamil Teacher\nசின்னக்குட்டி - ஒளியும் ஒலியும்\nகே. பி. ஜனா... - கே.பி.ஜனா...\nகிருஷ்ண மூர்த்தி S - (சு)வாசிக்கப் போறேங்க\nகி. முத்துராமலிங்கம் - கடந்தவை, நடந்தவை\nகவிநயா - அம்மன் பாட்டு\nகம்பன் தமிழ் ஆய்வு மையம் - கம்பன் கழகம் காரைக்குடி\nஆர். அபிலாஷ் - மின்னற் பொழுதே தூரம்\nஅருணா செல்வம் - கவிஞர் அருணா செல்வம்\njeyamohan - எழுத்தாளர் ஜெயமோகன்\nadmin - மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ்\nadmin - எஸ். ராமகிருஷ்ணன்\nUnknown - கல்வி அமுது\nUnknown - மின்தமிழ் மேடை\nUnknown - நவக்கிரி பிள்ளையார் இணையம்\nShankarlaal - அதி உயர் தகவல் களஞ்சியம்\nS.Raman, Vellore - ஒரு ஊழியனின் குரல்\nKodikkalpalayam - கொடிநகர் டைம்ஸ்\nDr.K.Subashini - மின்தமிழ் மேடை\nDesikan - சுஜாதா தேசிகன் பக்கம்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) - இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nAgnilingam Arunachalam - அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/blog-post_1437.html", "date_download": "2021-01-19T08:01:24Z", "digest": "sha1:FD27HC6U6AVGJSJICE4SIU3FGKN6YTIE", "length": 25059, "nlines": 253, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள்ளே இருக்குது. மிச்ச சொச்ச எதிர்காலம் பற்றிய பதிவுகளும் முடிஞ்ச பிறகுதான் மொத்தமா எண்ணுவாங்க.''\n\"\"ஆமாப்பா…தமிழ்நாட்டோட 39 தொகுதிகளின் தலையெழுத்தும் இயந்திரத்துக்குள்ளே தான் இருக்குது. மே 16வரை சஸ்பென்ஸ்தான்ங்கிறதால அரசியல் தலைவர்கள், பேச்சாளர்களெல்லாம் வெகேஷன் டைம் போல வெளியில கிளம்பிட்டாங்க. கொடநாட்டுக்குப் போயிட்டாரு\nஜெ., பேரக்குழந்தைகளோடும் குடும்பத்தினரோடும் ஹாங்காங் போய்விட்டார் மு.க.ஸ்டாலின். வாலிபால் விளையாடி உடலைப் பேணி பொழுதைப் போக்குகிறார் வைகோ. பா.ஜ.க ஹெச்.ராஜா வாரணாசிக்குப்போய் மோடிக்கு ஆதரவா பிரச்சாரம் செய்கிறார். கவிஞர் மனுஷ்யபுத��திரனோ அதே வாரணாசியில் மோடிக்கு எதிரா பிரச்சாரம் பண்ணி பட்டயக் கௌப்புறாராம்.''\n\"\"என்னதான் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி னாலும் தமிழ்நாட்டு ரிசல்ட் எப்படி இருக்கும்ங்கிற நினைப்பு அவங்களுக்கு இருக்கத்தானே செய்யும்\n ஆளுங்கட்சியில் தொகுதி பொறுப்பாளர்களாக வேலை பார்த்த மந்திரி களெல்லாம், எங்க தொகுதியில் நமக்குத்தான் வெற்றின்னு ஜெ.விடம் உறுதியா சொல்லியிருக்காங்க. ஜெ.விடம் அவங்க அதிகமா பேச முடியாதுங்கிறதால, ஜெ. கொடநாடு போனதும், சீனியர் மந்திரியான ஓ.பி.எஸ்ஸை சந்திச்ச சில மந்திரி கள், அண்ணே.. எங்க கையில இருக்கிறது ரொம்ப சின்ன இலாகா. அதை வச்சித் தான் எலெக்சன் செலவை சமாளிச் சிருக்கோம். அம்மா திரும்பி வந்ததும், பெரிய இலாகாவை ரெகமண்ட் பண்ணி வாங்கிக்கொடுங்கன்னு சொல்லிட்டு, கோயில் கோயிலா சுத்த ஆரம்பிச்சிட்டாங்க.''\n\"\"ஆமாம்.. இல்லன்னா அவங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காதே.. மந்திரிகள் தங்களுக்குள்ளே பேசிக்கிறப்ப, 1 லட்சம் ஓட்டுக்கு மேலே லீடிங் வரும்னு சொல்ற தொகுதிகள் 10தான். 7 தொகுதிகளில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லீடிங்கில் வர லாம்னு சொல்றாங்களாம். மற்ற தொகுதி களோட பொறுப்பாளர்களா இருந்த மந்திரிகளெல்லாம் மிரட்சியிலதான் இருக் காங்களாம். நாற்பதுக்கு நாற்பதுன்னு ஆரம்பிச்சி, ஜெ.தான் பிரதமர்னு சொல்லி ஓட்டுக் கேட்கப் போனோம். ஆனா மக்கள் கிட்டே சரியா மாட்டிக்கிட்டோம். பிய்ச்சி எடுத்துட்டாங்கன்னு மந்திரிகளுக்குள்ளே பேசிக்கிறாங்க. கொடநாட்டுக்கு ஜெ. புறப் படும்போது அவரோட மனதிலும் முகத்திலும் பெரிய உற் சாகமில்லைன்னு கோட்டை யில் உள்ள அதிகாரிகள் சொல்றாங்க. சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட நெருக்கடிகள் ஒரு பக்கம்னா, தேர்தலில் கடைசி நேர பணப்பட்டுவாடாவை எதிர் பார்த்த அளவுக்கு செய்யாமல் நிர்வாகிகள் பலரும் சுருட் டிட்டாங்கன்னு தொடர்ந்து புகார் ஃபேக்ஸ் கள் வந்தபடியே இருந்ததுதான் இன்னொரு பக்க கவலை. சென்னை யில் உள்ள 3 தொகுதி களிலிருந்தும் அ.தி.மு.க தொண்டர்கள் நிறைய புகார்களை அனுப்பியிருக்காங்க.''\n\"\"வீடு தேடி வந்து கவர் கொடுத்த ஏரியாக்களெல்லாம் உண்டே.. அப்படியிருந்துமா புகார்கள்\n\"\"பல தொகுதிகளில் பட்டுவாடா பலமாத்தான் நடந்திருக்குது. ஆனா, சில தொகுதிகளைப் பொறுத்தவரை, வெளி யில் வந்தது பாதிகூட இல்லைன்னும், மீதியெல்லாம் மந்திரிகள், மா.செக்கள், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர், கவுன்சிலர் போன்ற அடுத்தடுத்த நிலையில் உள்ளவங்களால் சுருட்டப்பட்டுடிச்சின்னும் புகார்கள் குவிஞ்சிருக்குது. சென்னையைப் பொறுத்தவரை தொகுதிக்கு கட்சி சார்பில் 20சி, அமைச்சர் சார்பில் 5 சி, வேட்பாளர் 2சி, கடைசி நேர செலவாக 3சின்னு 30 சி பட்ஜெட், வடசென்னைக்கு அமைச்சர் மாதவரம் மூர்த்தி, தென்சென்னைக்கு அமைச்சர் வளர்மதின்னு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு இடத்திலிருந்தும் நிறைய புகார்கள். வளர்மதியை போனில் கூப்பிட்டு டோஸ் விட்ட ஜெ., உன்னை நம்பினேன். நீயுமான்னு கேட்டிருக்கிறார்.''\n\"\"வளர்மதி என்ன பதில் சொன்னாராம்\n\"\"எம்.எல்.ஏக்கள் கலைராஜன், அசோக், கந்தன், ராஜலட்சுமி ஆகியோரையும் பகுதி-வட்ட நிர்வாகிகளையும் குற்றஞ்சாட்டி, கடைசி நேரத்தில் இவங்க யாரும் ஒத்துழைக்கலைன்னு பம்மி பம்மி சொல்லியிருக்காரு. ஜெ.வோ தேர்தல் ரிசல்ட் வரட்டும்னு சொல்லி போனை கட் பண்ணிட்டா ராம். மிரண்டு போயிருக்கும் வளர்மதி, யார்யார்கிட்ட பட்டுவாடா பொறுப்பைக் கொடுத்தாரோ அவங்களையெல் லாம் கூப்பிட்டு, உங்களால என் பதவிக்கே ஆபத்து வந்திடும் போலிருக்கு. எவ்வளவு தந்தீங்க, எவ்வளவு சுருட்டுனீங்கன்னு லிஸ்ட் வேணும்னு கேட்டிருக்காரு. இதன் மூலமா கணக்கு வழக் கைப் பார்த்து, நிர்வாகிகள்கிட்டேயிருந்து 2 சியும், தன் கையி லிருந்து 2சியும் போட்டு கொடநாட்டிலிருந்து ஜெ. ரிட்டன் ஆனதும், பட்டுவாடா பண்ணாமல் போன பணம் இதுதான்னு திருப்பிக்கொடுத்து பதவியைக் காப்பாத்திக்கலாமான்னு யோசிக்கிறாராம்.''\n\"\"மந்திரிகள் ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கான காரணங்களைச் சொன்னாலும் ஜெ. இதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லையாம். சில வியூகங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தும் இவங்க அதை சரியா செய்யாம கெடுத்துட்டாங்கன்னு ஜெ. சொல்லியிருக்கிறார். 25 தொகுதிகளில் இலை ஜெயிக்கணும். ஒண்ணு குறைஞ்சாலும் மந்திரிகளுக்கு ரிவிட்டுதான்னு சொல்லப்பட்டிருக்குதாம்.\n\"\"மே 16ல் மத்திய மந்திரிசபையை யார் அமைக்கப் போறாங்கன்னு நாடு முழுக்க எதிர்பார்க்குதுன்னா, மாநில மந்திரி சபையிலும் அதிரடி மாற்றம் இருக்குமாங்கிற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் இருக்குதுப்பா...''\nஇடுகையி���்டது www.madathveli.com நேரம் முற்பகல் 10:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்���ு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawyersuae.com/ta/2012/09", "date_download": "2021-01-19T08:27:57Z", "digest": "sha1:NCZANQ772XXVVWCDREFT2IVRM6TAV6CZ", "length": 19335, "nlines": 130, "source_domain": "lawyersuae.com", "title": "செப்டம்பர் 2012 | சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் சரியான வழக்கறிஞரைக் கண்டறியவும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் / பிடிபட்டார்\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nமோசடி - குற்றவியல் சட்டம்\nதற்செயலான கொலை அல்லது கொலை\nசைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் விபத்து\nவணிகச் சட்டம் / சர்ச்சைகளைத் தீர்ப்பது\nரியல் எஸ்டேட் / சொத்து வழக்குகள்\nதொழிலாளர் இழப்பீடு சட்டத்தரணிகளின் முக்கியத்துவம்\nஒரு கருத்துரையை\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு, செய்தி / மூலம் சாரா\nவிபத்துக்கள் மற்றும் விபத்துக்கள் எந்த நபருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அது உங்கள் பணியிடத்தில் நிகழக்கூடும். ஒரு தொழிலாளி தனது பணியைச் செய்யும்போது விபத்தை சந்திக்கக்கூடும், மேலும் தொழிலாளி நிறுவனம் அல்லது நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கேட்கலாம். உதவி என்பது பணியிடத்தில் தொழிலாளி அனுபவிக்கும் காயத்தின் வகையைப் பொறுத்தது. தொழிலாளி முடியும்…\nதொழிலாளர் இழப்பீடு சட்டத்தரணிகளின் முக்கியத்துவம் மேலும் படிக்க »\nதகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் இருந்து ஆலோசனை பெற\n27 கருத்துக்கள்\t/ வக்கீல்கள், வழக்கறிஞர், வலைப்பதிவு, சட்டம் நிறுவனங்கள், செய்தி / மூலம் சாரா\nவக்கீல்களிடமிருந்து வரும் ஆலோசனைகள் நேர்காணல்களாகும், அங்கு உங்கள் புகாரை அல்லது வழக்கை உங்கள் வழக்கறிஞருடன் விவாதிக்கிறீர்கள், அதை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். பொதுவாக, வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது மூன்று வழக்கறிஞர்களைப் பார்ப்பார்கள், அவை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் விருப்பங்களையும் கருத்துகளையும் தேடுகின்றன. வழக்கறிஞர்கள் சில நேரங்களில் ஆலோசனைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறார்கள். ஆலோசனைகள் உங்களை உணர அனுமதிக்கும்…\nதகுதி வாய்ந்த வழக்கறிஞர்கள் இருந்து ஆலோசனை பெற மேலும் படிக்க »\nதாக்குதல் வழக்குகள் தாக்கல் போது உதவி கேளுங்கள்\nஒரு கருத்துரையை\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள், செய்தி / மூலம் சாரா\nகுற்றவாளி வேண்டுமென்றே அல்லது பொறுப்பற்ற முறையில் பாதிக்கப்பட்டவருக்கு சட்டவிரோதமான தனிப்பட்ட வன்முறைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தும்போது தாக்குதல் வழக்குகள் பொதுவாக புரிந்து கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர் தனிப்பட்ட வன்முறையை தாக்குதலாக வகைப்படுத்துவார் என்று பாதிக்கப்பட்டவர் எதிர்பார்க்க வேண்டும். அச்சுறுத்தல்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தும் அச்சுறுத்தல்கள் மற்றும் பிற ஒத்த தாக்குதல்கள் இதில் அடங்கும். மற்றவர்கள் ஒரு எளிய அச்சுறுத்தலை புறக்கணிக்க முடியும்…\nதாக்குதல் வழக்குகள் தாக்கல் போது உதவி கேளுங்கள் மேலும் படிக்க »\nவிவாகரத்துக்கான சிறந்த வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பது\n3 கருத்துக்கள்\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள் / மூலம் சாரா\nவிவாகரத்து பெறுவது மிகவும் வேதனையாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும். விவாகரத்து என்பது ஒரு சிக்கலான திருமணமான தம்பதியினருக்கான கடைசி வழியாக இருந்தாலும், இது இருவருக்கும் இன்னும் வரி விதிக்கக்கூடும். விவாகரத்து செய்யும்போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்: குழந்தைகளின் காவல், நிதி நிலைமை, விவாகரத்து தொடர எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை எடைபோடுவது…\nவிவாகரத்துக்கான சிறந்த வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பது மேலும் படிக்க »\nசிறந்த சைபர் கிரைம் வழக்குகள் தவிர்க்க எப்பட���\nஒரு கருத்துரையை\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள், செய்தி / மூலம் சாரா\nசைபர் குற்றங்கள் உலகெங்கிலும் உள்ள சிறந்த குற்ற வழக்குகள். கையடக்க வேலைகளை எளிதாக்குவதற்காக உலகளாவிய வலை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இயந்திரங்களும் நிரல்களும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது வருந்தத்தக்க உண்மை. இந்த துஷ்பிரயோகங்களை ஆன்லைனில் செய்வது குற்றவாளிகள் மிகவும் அணுகக்கூடியதாகவும் எளிதாகவும் காணப்படுகிறது. அவர்கள் அதை எளிதாக உள்ளே செய்ய முடியும்…\nசிறந்த சைபர் கிரைம் வழக்குகள் தவிர்க்க எப்படி மேலும் படிக்க »\nநீதிமன்ற நடவடிக்கைகள் முன் தயார்\nஒரு கருத்துரையை\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு, நீதிமன்ற வழக்குகள், செய்தி / மூலம் சாரா\nஉங்கள் வழக்கை வெற்றிகரமாகப் பாதுகாக்க நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு நிறைய தயாரிப்பு மற்றும் ஆய்வு தேவை. சட்ட மோதல்களை எதிர்கொள்ளும்போது, ​​இணக்கமாக தீர்வு காணாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகள் அதைத் தீர்ப்பதற்கான கடைசி முயற்சியாக இருக்கலாம். இருப்பினும், நீதிமன்ற நடவடிக்கைகள் மிகவும் மன அழுத்தமாக இருக்கலாம். விசாரணைகள் புகார், பிரதிவாதி மற்றும் வழக்கறிஞர்கள் / வழக்குரைஞர்களின் இருப்பு தேவை. [சோஷியல்லோக்கர்] இங்கே சில…\nநீதிமன்ற நடவடிக்கைகள் முன் தயார் மேலும் படிக்க »\n2 கருத்துக்கள்\t/ வழக்கறிஞர், வலைப்பதிவு, செய்தி / மூலம் சாரா\nவழக்கறிஞரின் அதிகாரத்தின் நோக்கம், உங்கள் பரிவர்த்தனைகளைச் செய்ய நீங்கள் நியமிக்கப்பட்ட நபரின் பிரதிநிதித்துவத்தை சட்டப்பூர்வமாகவும் செல்லுபடியாகும். வணிக பரிவர்த்தனைகள் அல்லது பிற சட்ட விஷயங்கள் போன்ற தனியார் சட்ட விவகாரங்களில் உங்கள் சார்பாக யாரையாவது பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது செயல்படவோ நீங்கள் கேட்க விரும்பினால், உங்களுக்கு ஒரு கடிதம் தேவைப்படும்…\nவழக்கறிஞர் பவர் புரிந்து மேலும் படிக்க »\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nவிசா விதிகள் மற்றும் சட்டங்கள்\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில் படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிசினஸ் பே, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2021 சட்ட நிறுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\nநிபந்தனைகள் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/heavy-rain/", "date_download": "2021-01-19T09:35:22Z", "digest": "sha1:MRPQKYZEVXD5EL7ZKQHWI577DNYM6AOC", "length": 7507, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "Heavy Rain | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nதாமிரபரணியில் 53,000 கனஅடி நீர் திறப்பு - மக்களுக்கு வெள்ள எச்சரி்க்கை\nநெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\n4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை\nவிடிய விடிய கனமழை: கோவையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது\nசென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்\n5, 6 தேதிகளில் இடிமின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..\nஅடுத்த 5 நாள்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 4 சதவீதம் கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை\nவரும் 16-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்\nராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nவருகிறது நிவர் புயல்... தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\nரிஷப் ஷாட் எல்லைக்கோட்டை கடந்தவுடன் ரூ.5 கோடி பரிசு அறிவித்த கங்குலி\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை\nஇந்திய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோ��ிஷீல்டு தடுப்பூசி நாளை வருகை - சுகாதாரத்துறை செயலாளர்\nமருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...\nரிஷப் பந்த் வரலாற்று பவுண்டரியை அடித்தவுடனேயே அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nஉங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nடிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546987", "date_download": "2021-01-19T08:17:10Z", "digest": "sha1:Z233Q4CSAVHJGR74ZPI4DHZID7VPBZ7A", "length": 8008, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு\nடெல்லி: டெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்படுத்திய நிலையில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nடெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி\nதிருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅமைச்சருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்\nதொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே அவருக்கு வீர வணக்கம்.: கி.வீரமணி இரங்கல்\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nஇந்தியாவிலேயே உயர்க்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை கோரிய வழக்கு.: ஐகோர்ட் கிளை முடித்துவைப்பு\nபுதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nமருத்துவர் சாந்தா உடலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு: சீமான்\nதூய்மை பணியாளர்கள் 200 பேர் பணிநீக்கம் செய்யவில்லை.: ஆணையர் பிரகாஷ்\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Spandana-on-the-Stock-Exchange-Can-you-buy-these-shares-for-long-term-savings-8693", "date_download": "2021-01-19T08:01:51Z", "digest": "sha1:PZTX35YWX5NJMMWF56VAEAXIOFNJRRPV", "length": 12111, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "பங்குச் சந்தையில் களமிறங்கும் ஸ்பண்டனா! நீண்ட கால சேமிப்புக்கு இந்தப் பங்குகளை வாங்கலாமே..? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்��ளை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nபங்குச் சந்தையில் களமிறங்கும் ஸ்பண்டனா நீண்ட கால சேமிப்புக்கு இந்தப் பங்குகளை வாங்கலாமே..\nஸ்பண்டனா ஸ்பூர்டி ஐ பி ஓ (Spandana Sphoorty IPO)\nகிராமப்புற அடிப்படையிலான வங்கி சாரா நிதி நிறுவனமான இது 1998ல் தொடங்கப்பட்டது. பின்னர் 2003ல் இந்தியாவின் 6வது மைக்ரோ நிதி நிறுவனமாக அறியப்பட்டது இந்த ஸ்பந்தனா ஸ்பூர்டி ஃபைனான்ஷியல் (SSFL) . பங்குச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் .அதன் ஆரம்ப பொது விற்பனையை (ஐபிஓ) 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு ரூ. 853 முதல் 856 வரையிலான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது\nஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்த ஸ்பந்தனா ஸ்பூர்டி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் . இந்த மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ஊக்குவிக்க\nஇதன் புரமோட்டர்கள் திட்டமிட்டுள்ளதால், அதன் மூன்று நாள் ஆரம்ப ஐபிஓ எனப்படும் பங்குச் சந்தைக்கு முந்தைய விற்பனை ஆகஸ்ட் 5ம் தேதி திங்களன்று தொடங்குகிறது.\nஸ்பந்தனா ஸ்பூர்டி பைனான்ஸ் என்பது நாட்டின் நான்காவது பெரிய வங்கி சாரா நிதி நிறுவனம் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனம் ஆகும். ஜூன் 30 நிலவரப்படி இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ .4,437 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகிராமப்புறங்களை மையமாகக் கொண்ட மைக்ரோ கடன் வழங்கும் இந்நிறுவனம். நாடு முழுவதும் பன்முகப்படுத்தப்பட்ட இருப்பைக் கொண்டுள்ளது. இது கூட்டு பொறுப்புக் குழு மாதிரியின் கீழ் முதன்மையாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சுய உதவி குழுக்களுக்கும் கடன்களை வழங்கும் நிறுவனமாகும்.\nஸ்பான்டானா ஸ்பூர்டியில் நாடு முழுவதும் 7,062 ஊழியர்கள் உள்ளதாகவும் , இதில் 5,051 கடன் வசூல் உதவியாளர்களும் , ஜூன் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 929 கிளைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என 269 மாவட்டங்களில் செயல்படுகிறது.\nவங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் பிற நுண் நிதி நிறுவனங்களின் போட்டி அதிகரித்து வருகிறதாலும். எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும் அதன் மூலதன தளத்தை அதிகரிக்கவும் வர்த்தகத்திற்கு முந்தைய சலுகை விற்பனை மூலம் ரூ .1,201 கோடியை திரட்ட இலக்கு கொண்டுள்ளது,\nரூ .400 கோடி ரூபாய் ஐபிஓ விற்பனை மூலமும், 93 லட்சம் பங்குகளை ஆஃபர் மூலம் விற்பனை செய்வதன் மூலம் 801 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம். அதற்காக ஐபிஓ விற்பனையில் ஒரு பங்கின் விலை ரூ .853-856 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிட்ட பிறகு, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5,487 - 5505 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே இது போன்று பங்குச் சந்தையில் இறங்கியுள்ள மைக்ரோ கடன் நிறுவனங்களில் பந்தன் பேங்க் சந்தையின் சொத்து மதிப்பு 34700 கோடியாகவும், அடுத்தபடியாக பாரத் ஃபைனான்சியல்‌ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17390 கோடியாகவும், முறையே உஜ்வன் ஃபைனான்ஸ் 11050 கோடியும், எக்விடாஸ் 2960 கோடியும் சந்தை மதிப்பினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஐந்தாண்டுகளில் பல வட இந்திய சிறு குறு நுண் கடன் நிறுவனங்கள் அதிக அளவில் சந்தையில் இறங்கியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம் என்கின்றனர் வணிக நிபுணர்கள்.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/12/blog-post.html", "date_download": "2021-01-19T08:54:52Z", "digest": "sha1:PWLDKHZEEYPG3BUVE5OSAYCVP22FHCZ3", "length": 21821, "nlines": 267, "source_domain": "www.ttamil.com", "title": "ஆன்மீகம்-அன்பு ~ Theebam.com", "raw_content": "\nபெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது.\nஇதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது.\nஉடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள்.\nஇன்று மாலை இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும் இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார்.\nஇந்த வார்த்தைகள் பெரியவரின் கோபத்தை தணித்தது. ஆனால் அன்று மாலையும் அந்த வழியில் புத்தரின் வரவுக்காக அந்த பெரியவர் காத்திருந்தார். அப்படி வந்ததும் புத்தரிடம் பணிவுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Sunday, November 18, 2012\nஉண்மையான புத்த போதனையை பின்பற்றுபவனுக்கு [ பவுத்தனுக்கு] சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு(புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர்.\nஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று புத்த சமயம் [பவுத்தம்] தழுவினான். இதனால் புத்தரின் கொள்கையை உலகம் வியந்து வரவேற்றது புத்தருக்குப் பெருமை சேர்த்தது.\nஅன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட புத்த பெருமான்.\nஒரு சமயம் புத்தரும், அவருடைய சீடர்களும் காட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் அங்கு வந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். அப்போது அவனது கால், புத்தரின் காலில் பட்டு விட்டது . புத்தர் விழித்துக் கொண்டார். தடக்கியதால் சற்று தடுமாறிய அந்தத் திருடன், சமாளித்து விட்டு வேகமாக ஓடினான்.உடனே தன் அருகில் படுத்திருந்த ஒரு சீடனைத் தட்டி எழுப்பினார். பிறகு துணி மூட்டையிலிருந்து ஓர் அழகிய கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.\n''யாரோ ஒருவன் நம்மிடமிருந்த ஓட்டைக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். பாவம்... அந்தக் கிண்ணம் அவனுக்குப் பயன்படாது. நீ வேகமாக ஓடிச் சென்று இந்தப் புதிய கிண்ணத்தை அவனிடம் கொடுத்து விட்டு வா என்றார் புத்தர். நீண்ட நேரம் ஓடிய பின் திருடனைப் பிடித்தான்.\n நீ தூக்கிக் கொண்டு ஓடி வந்தது ஓட்டைக் கிண்ணம். அது எதற்கும் பயன்படாது. அதற்குப் பதில் இந்தப் புதுக் கிண்ணத்தை வைத்துக் கொள். என் குருநாதர்தான் இந்தக் கிண்ணத்தை கொடுத்துவிட்டு வரச் ச���ன்னார்'' என்று சொல்லி விட்டுக் கிண்ணத்தை கொடுத்தான் .திருடன் கண்களில் நீர் திரண்டது. அவன் சீடனுடன் நடந்து புத்தரை வந்தடைந்தான்.''என்னை மன்னித்து விடுங்கள்'' என்று சொல்லி விட்டுக் கிண்ணத்தை கொடுத்தான் .திருடன் கண்களில் நீர் திரண்டது. அவன் சீடனுடன் நடந்து புத்தரை வந்தடைந்தான்.''என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கூறி அப்படியே அவர் கால்களில் விழுந்தான்.\nஇன்னும் ஒரு சமயம் புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், \"இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\" என்றார்.\nஅதற்கு புத்தர்,\"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கட்டுமே ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது சிப்பியை நீயே எடுத்துச் செல்\" என்று சொல்லிவிட்டார்.\nஆனால், இப்ப புத்தத்தை பூசிக்கும் நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மிகவும் மாறுபட்டு விட்டது .மனிதத்தை புதைத்து விட்டன . சர்வதேச அளவில் மனித உரிமையை பேணுவதில் பின்னோக்கியுள்ள நாடுகளாக மாறி உள்ளன.\nஇப்ப இதே வழியில் புத்தர் சொற்பொழிவு முடிந்து, மாலை திரும்பி வந்தால் திட்டுவதற்கு அவர் இருப்பாரோ...\nசுவாமி விவேகானந்தர் இலங்கை வந்தபோது கொழும்பில் தனது ஆன்மீக உரையினை முடித்தபின் யாழ்ப்பாணம் செல்லும் வழியில் அனுராதபுரத்தில் தங்கி உரையாற்றினார்.அப்பொழுது பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.தொடர்ந்து அவர் புத்தரின் கருத்துக்களை அழகாகக் இணைத்து உரையாற்றியதும் அவர்கள் அடக்கத்துடன் அமர்ந்து அவர் உரையினை செவிமடுத்தார்களாம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் ,மனைவி - குற��ம் படம்\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nதிருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” -எப்படி வேறுபடும் \nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பக...\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கிருட்டிணகிரி] போல...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...\nபால் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பி...\nமின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒரு மக்கு மாணவன் பரீட்சை எழுதுகிறான் -short film\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jamakaran.com/tam/2011/august/aaviyaanavar.htm", "date_download": "2021-01-19T08:40:03Z", "digest": "sha1:E4PYEBESC6SVAMNXWKYMBCMJNIJ5LIFW", "length": 15288, "nlines": 16, "source_domain": "jamakaran.com", "title": "Jamakaran.com", "raw_content": "\nAOG சபையினாரின் ஒரு கடிதம்: பெந்தேகோஸ்தே சபைகளில் இரண்டு வார்த்தைகள் மிகவும் பிரஸ்தாபம்: 1) அக்கினி, 2) அந்நியபாஷை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அக்கிரமம் சொல்லி முடியாதது.\nஎங்கள் சபைக்கு கன்வென்ஷனில் பேச ஒரு பிரபல ஊழியர் வந்திருந்தார் அவர் பிரசங்கம் செய்யும்போது நடுநடுவே அந்நியபாஷை பேசினார். அவர் பாஷை மிகவும் விநோதமாக இருந்தது. ஜெபவேளையில் அவர் நீண்ட நேரம் பேசிய பாஷை படுபயங்கரமாக இருந்தது. நான் எங்கள் தலைமை பாஸ்டரிடம் கேட்டேன். பாஸ்டர் நீங்கள் இத்தனை வருடம் பேசும் பாஷைக்கும், நாம் எல்லாரும் பேசும் பாஷைக்கும், இந்த கன்வென்ஷன் பிரசங்கியார் பேசும் பாஷைக்கும் சத்தத்திலும், வார்த்தைகளிலும் இத்தனை பெரிய வித்தியாசம் காணப்படுகிறதே இது ஏன் என்று கேட்டேன். அப்போது என்னோடு வேறு இரண்டு நபர்களும்கூட இருந்தார்கள். பாஸ்டர் கூறினார்: அது அவருக்கு கர்த்தர் கொடுத்த விசேஷ வித்தியாசமான வரமாக இருக்கும் என்று பதிலளித்தார். அவர் பதில் எங்களுக்கு திருப்தியாக இல்லை, என்னோடுகூட இருந்தவர்கள் என்னிடம் பேசும்போது பாஸ்டர் கூறிய பதில் சரியில்லை. அதுமட்டுமல்ல, நான், நீ பேசும் பாஷைகளும் சரியல்ல என்றுதான் எனக்கு தோன்றுகிறது என்று கூறியவுடன் அட என்று கேட்டேன். அப்போது என்னோடு வேறு இரண்டு நபர்களும்கூட இருந்தார்கள். பாஸ்டர் கூறினார்: அது அவருக்கு கர்த்தர் கொடுத்த விசேஷ வித்தியாசமான வரமாக இருக்கும் என்று பதிலளித்தார். அவர் பதில் எங்களுக்கு திருப்தியாக இல்லை, என்னோடுகூட இருந்தவர்கள் என்னிடம் பேசும்போது பாஸ்டர் கூறிய பதில் சரியில்லை. அதுமட்டுமல்ல, நான், நீ பேசும் பாஷைகளும் சரியல்ல என்றுதான் எனக்கு தோன்றுகிறது என்று கூறியவுடன் அட எனக்கு ஏற்பட்ட சந்தேகமே உனக்கும் ஏற்பட்டுள்ளதே எனக்கு ஏற்பட்ட சந்தேகமே உனக்கும் ஏற்பட்டுள்ளதே இவைகளை யோசித்து நாங்கள் சோர்ந்துபோனோம். இரவு நான் வீட்டில் என் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறினேன். உடனே அவள் ஆவியானவரை சந்தேகப்படாதிருங்கள் என்றாள்.\nநான் ஆவியானவரை ஒருகாலும் சந்தேகப்படவில்லை. ஆனால் அந்த கன்வென்ஷனில் பேசிய பாஸ்டர் பேசிய பாஷை நம் பாஸ்டர் மோகன் பேசும் பாஷை, நானும், நீயும் மற்ற நண்பர்களும் பேசும் அல்லது பேசிய பாஷையைத்தான் சந்தேகப்படுகிறேன் என்றேன். உடனே என் மனைவி கூறினார். டாக்டர்.புஷ்பராஜ் அவர்களின் ஜாமக்காரனை நீங்கள் படித்ததால்தான் இப்படி குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்றாள்.\nசரி, நீ பேசும் பாஷையில் உனக்கு திருப்திதானா நீயே சொல் பாஷையில் நீ கர்த்தரிடம் பேசியது என்ன அல்லது உனக்கு பதிலாக ஆவியானவர்தான் பாஷைமூலம் உன் வாய்வழியாய் பேசினார் என்று எல்லாரும் கூறுவார்களே, அப்படியே வைத்துக்கொண்டாலும் உன் வாய் வழியாய் ஆவியானவர் பேசியது உனக்கு விளங்கினதா அல்லது உனக்கு பதிலாக ஆவியானவர்தான் பாஷைமூலம் உன் வாய்வழியாய் பேசினார் என்று எல்லாரும் கூறுவார்களே, அப்படியே வைத்துக்கொண்டாலும் உன் வாய் வழியாய் ஆவியானவர் பேசியது உனக்கு விளங்கினதா என்றேன். அப்பப்பா ஆவியில் நிறைந்து பாஷைகள் பேசி நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றாள். அதன்பின் என் மனைவியின் உற்சாகத்தை கெடுக்க நான் விரும்பவில்லை. அநேக நாட்கள் கர்த்தரின் பாதத்தில் இவைகளைக்குறித்து மிகவும் யோசித்தேன். என் சபையைச் சேர்ந்த சில குடும்பங்களோடு இவைகளைக்குறித்து பேசி பகிர்ந்துக்கொண்டேன். நீண்ட நாட்கள் நாங்கள் கூடி அடிக்கடி இதைக்குறித்தே பேசிக்கொள்வோம்.\nஒருநாள் சபைக்குள் சில பிரச்சனைகள் எழும்பியது. சபையின் வயதான மூத்த அங்கத்தினர் பாஸ்டரிடம் அவர் மகனைப்பற்றி சில புகார்களை கூறினார். அதை அறிந்துக்கொள்ள நாங்கள் சிலராக அவர் வீட்டுக்கு போய் பேசினோம். அப்போதுதான் பாஸ்டர் மகனின் சாட்சியில்லா சில காரியங்களை குறித்து பாஸ்டரிடமே அவர் புகார் கூறிய விவரம் அறிந்தேன்.\nசபையின் அந்த மூத்த விசுவாசி மேலும் எங்களிடம் கூறியதாவது, ஒரு ஊழியர் ஆவிக்குரியவரா இல்லையா என்பதை ஆவியானவரே, நமக்கு விளங்க வைக்கவேண்டும். ஆகவே நீங்கள் நன்றாக ஜெபித்து பாஸ்டர்.மோகன் அவர்களின் மகன் நடத்தும் ஆங்கில ஆராதனையில் ஒருமுறைபோய் பங்குகொள்ளுங்கள். அப்போது நீங்கள் பல விஷயங்களை விளங்கிக்கொள்வீர்கள். நம் சபையின் ஆவிக்குரிய வீழ்ச்சியைக்குறித்தும், நம் சபையில் ஆரம்பத்தில் இருந்த தேவஆவியானவரின் அசைவுக்கும் இப்போது சபை அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் ஆபத்தைக்குறித்தும் நீங்களும��� அறியமுடியும் என்றார். இதை கூறியவர் சென்னை Little Mount Assembles of God சபையின் ஆரம்பகால முதிர்ந்த அங்கத்தினராவார், தன் சபையைக்குறித்த பாரம் உள்ளத்தின் வேதனை அவர் முகத்தில் தெரிந்தது.\nநான் ஒரு பட்டதாரி, என் மனைவியும் ஒரு பட்டதாரி. ஆனாலும் AOG சபையில் நடக்கும் ஆங்கில ஆராதனையில் இதுவரை கலந்துகொண்டதில்லை. முதிர்ந்த அந்த அங்கத்தினர் கூறியதை என் மனைவியிடம் கூறினேன். உடனே இந்த வாரமே நாம் ஆங்கில ஆராதனையில் பங்குக்கொள்வோம் என்று கூறியபோது என் மனைவியின் உள்ளத்தில் புகைந்துக்கொண்டிருந்த போராட்டத்தை அன்று அவர் புறப்பட்ட வேகத்திலிருந்து விளங்கிக்கொள்வதாக இருந்தது.\nஎன் நண்பர்களின் குடும்பத்தினருக்கும் தொலைபேசிமூலம் இவ்விவரத்தை அறிவித்தேன். நாங்கள் எல்லாரும் ஆங்கில ஆராதனையில் பங்குகொண்டோம்.\nஅன்றுதான் ஆவியானவர் இந்த வாலிபர்களிடம் சிக்கிக்கொண்டு படும்பாட்டை நேரில் காண முடிந்தது. வாலிபர்களும், வாலிப பெண்களும் நிதானம் இழந்து மேடையில் பாடும்பாட்டும், வாத்திய கருவிகளினால் உண்டான சப்தத்தால் ஏற்பட்ட போதையும் இணைந்து கஞ்சா அடித்தவர்கள்போல பேசிய அந்நியபாஷை, பாஸ்டரின் மகன் பாஷை என்ற பெயரில் பேசிய சப்தம், ஆபாச வார்த்தைகள் போன்ற உச்சரிப்போடுகூடிய அந்நியபாஷையும், அவர்கள் ஆடிய ஆட்டம் வெளிநாட்டு கடைகளில் (பார்) ஆடும் நடனம்போல அமைந்திருந்ததையும், உச்சக்கட்டத்தில் சபையில் இருந்த வாலிபப்பெண்களை மேடைக்கு அழைத்து பாடலுக்கு ஏற்றபடி ஆட உற்சாகப்படுத்தியதையும் நேருக்குநேர் காணமுடிந்தது.\nஇதை எழுதும் நான் கூறுகிறேன், பிழையான அந்நியபாஷை எப்படியிருக்கும் என்று யாராவது அறியவேண்டுமானால் சென்னை AOG சபையில் ஆங்கில ஆராதனையில் கலந்துக்கொண்டால் விளங்கும்.\nஅன்று இரவு என் மனைவி கண்ணீர்விட்டு அழுது ஜெபித்தாள். ஆண்டவரே, எங்கள் சபையை காப்பாற்றும், எங்கள் சபை வாலிபர்களையும், வாலிபப் பெண்பிள்ளைகளையும் காப்பாற்றும் என்று அவளோடு நானும் சேர்ந்து ஜெபித்தேன். இதே அனுபவம் என்னோடு, அந்த ஆங்கில ஆராதனையில் கலந்துக்கொண்ட குடும்பங்களுக்குள்ளும் ஏற்பட்டது.\nஇதை எழுதுகிற நாங்கள் AOG சபையில் பல வருடமாக அங்கத்தினர்களாக இருக்கிறோம். என் மகன் இரட்சிக்கப்பட்டது இதே சபையில்தான். நாங்கள் AOG சபையை விட்டுவிலகுவதாக இல்லை. ஆனால், நீ��்கள் ஜாமக்காரனில் சுட்டிக்காட்டிய AOGயின் தலைமையில் ஏற்பட்ட ஊழல், சர்வாதிகார போக்கு, அதிகார ஆணவம் எல்லாவற்றையும் நீங்கள் வெளிப்படுத்தியதால் எங்கள் சபை முதியவர்கள் மூலமாக பல விவரங்களை கேட்டு நாங்கள் அறியலானோம்.\nநீங்கள் எழுதியதை எங்கள் சபை மூப்பர்களோடு பகிர்ந்துக்கொண்டோம். மதுரையில் உள்ள AOG அங்கத்தினர்களுடனும், திருச்சியில் உள்ள AOG அங்கத்தினர் சிலரோடும் பகிர்ந்துக்கொண்டோம். நீங்கள் எழுதியதில் பல மிகையானதும், பிழையானதுமாகும். என்றாலும் எழுதிய விவரங்கள் உண்மை என்று அறிந்துக்கொண்டோம். எழுதிய உங்களுக்கு நன்றி. AOG சபையைப்பற்றி இப்படி இதுவரை யாரும் எழுதியதில்லை (AOG அரசாங்க அங்கீகாரம் புதுபிக்கப்பட்டுவிட்டது என்று கேள்விப்பட்டோம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF?id=5%200235", "date_download": "2021-01-19T08:26:10Z", "digest": "sha1:TIKOHWQSMKWIFDTKNGIAXMYB7QWFB7ZS", "length": 13760, "nlines": 152, "source_domain": "marinabooks.com", "title": "ஊருக்கு செல்லும் வழி Oorukku Sellum Vazhi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n“கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வைத்துக் கட்டுவது போல.\nவாயால் நிறையபேர் நிறையச் சொல்லுவார்கள்,கேட்பவர்களை அங்கே இங்கே அசையவிடாமல் கட்டிபோட்டு விடுவார்கள்.ஆனால் அதை எழுத்தாகும் திறன் சிலரிடம்தான் உள்ளது.கார்த்திக் புகழேந்தியிடம் அது நிறைய்ய உள்ளது.\"\nஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது. வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் வாழ்தல் அதற்கொரு இரை. அதிலிருந்து தப்பியவர் யாருமிலர். எக்கச்சக்கமான குருவிகள் வயலுக்குள் இருந்து ஒரேநேரத்தில் சிறகு விரித்து மேலெழும் காட்சியைப் போல கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழியெங்கும் சம்பவங்களின் அனுபவங்கள் எழும்பிப் பறக்கின்றன. ஆனால் அவைகளுக்கு சிறகுகள் மட்டுமல்ல சிலுவைகளும் உண்டு.\nகார்த்திக் புகழேந்தியை சமகால தமிழ் இலக்கியப்பரப்பில் அறியாதவர் இருக்கமாட்டார்கள். அவரின் சிறுகதைகள் தனது பிரதேசத்தன்மையை இழக்காத ஓர்மம் கொண்டவை. அந்தவகையில் நான் அவரைக் கொண்டாடுவேன். அவரைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்திருப்பேன். பேனாவும் காகிதமும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாய் ஆகிவிடலாம் என நம்புவர்கள் அதிகரித்திருக்கும் சூழலில் சமூகத்தில் எழுத்தாளனாய் அறியப்பட்டவரின் கடந்தகாலமே “ஊருக்கு செல்லும் வழியில் உலவிக்கொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅவளும் நானும் அலையும் கடலும்\nஅவளும் நானும் அலையும் கடலும்...\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nஅவளும் நானும் அலையும் கடலும்\n45 டிகிரி செல்சியஸ் பா\n{5 0235 [{புத்தகம் பற்றி “கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வைத்துக் கட்டுவது போல.
வாயால் நிறையபேர் நிறையச் சொல்லுவார்கள்,கேட்பவர்களை அங்கே இங்கே அசையவிடாமல் கட்டிபோட்டு விடுவார்கள்.ஆனால் அதை எழுத்தாகும் திறன் சிலரிடம்தான் உள்ளது.கார்த்திக் புகழேந்தியிடம் அது நிறைய்ய உள்ளது.\"} {அணிந்துரை ஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது. வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் வாழ்தல் அதற்கொரு இரை. அதிலிருந்து தப்ப��யவர் யாருமிலர். எக்கச்சக்கமான குருவிகள் வயலுக்குள் இருந்து ஒரேநேரத்தில் சிறகு விரித்து மேலெழும் காட்சியைப் போல கார்த்திக் புகழேந்தியின் ஊருக்கு செல்லும் வழியெங்கும் சம்பவங்களின் அனுபவங்கள் எழும்பிப் பறக்கின்றன. ஆனால் அவைகளுக்கு சிறகுகள் மட்டுமல்ல சிலுவைகளும் உண்டு.
கார்த்திக் புகழேந்தியை சமகால தமிழ் இலக்கியப்பரப்பில் அறியாதவர் இருக்கமாட்டார்கள். அவரின் சிறுகதைகள் தனது பிரதேசத்தன்மையை இழக்காத ஓர்மம் கொண்டவை. அந்தவகையில் நான் அவரைக் கொண்டாடுவேன். அவரைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்திருப்பேன். பேனாவும் காகிதமும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாய் ஆகிவிடலாம் என நம்புவர்கள் அதிகரித்திருக்கும் சூழலில் சமூகத்தில் எழுத்தாளனாய் அறியப்பட்டவரின் கடந்தகாலமே “ஊருக்கு செல்லும் வழியில் உலவிக்கொண்டிருக்கிறது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/miga-miga-avasaram/fan-polls.html", "date_download": "2021-01-19T09:54:56Z", "digest": "sha1:5NKFKWCSDPJV3VS746L474WLJUP3M4Y7", "length": 5253, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மிக மிக அவசரம் ரசிகர் கருத்து கணிப்பு | Miga Miga Avasaram Fan Polls in Tamil – Filmibeat Tamil", "raw_content": "\nரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\nகருத்து கணிப்பின் கேள்விகள் உருவாக்கி பிறரின் அபிப்பிராயத்தை அறிய.\nமிக மிக அவசரம் எந்த ஒரு கருத்து கணிப்பும் இல்லை.\nமுதலில் கருத்து கணிப்பை உருவாக்கு. பின்பு மற்றவரின் அபிபிராயத்தை அறிக..\nமிக மிக அவசரம்: நிறுத்தி நிதானமாக எடுக்க பட்ட நல்ல படம்\nமிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய..\nமிக மிக அவசரம்... ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டார் ஏ..\nGo to : மிக மிக அவசரம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannitheevu-shooting-starts-057943.html", "date_download": "2021-01-19T08:17:21Z", "digest": "sha1:NJCFXUUPU2NZWR7WX2JLQ3SL7J4EZ4CS", "length": 14146, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’! | Kannitheevu shooting starts - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n20 min ago 90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்\n30 min ago குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\n1 hr ago மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்\n1 hr ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\nLifestyle 90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்\nNews கொரோனா வந்துருமே.. பயந்து போய்.. விமான நிலையத்திலேயே பதுங்கியிருந்த இந்தியர் கைது\nFinance மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\nSports நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nகன்னித்தீவு படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி- வீடியோ\nசென்னை: கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் 'கன்னித்தீவு' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்க இருக்கிறார்.\nதிரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'கர்ஜனை' படத்தினை இயக்கிய சுந்தர் பாலு, அடுத்ததாக இயக்கும் படம் 'கன்னித்தீவு'. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.\nசென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.\nகன்னித்தீவு என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான காமிக்ஸ் தொடராகும். இதில் வரும் நாயகனின் பெயர் சிந்துபாத். ஏற்கனவே சிந்துபாத் என்ற பெயரில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னித்தீவு என்ற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை\nசெல்லப்பிராணிகள் மேல 'வரு' காட்ற அன்பு இங்கே இருந்து வந்ததுதான் போல.. தீயாய் பரவும் போட்டோ\nஎங்கேயோ செல்ல வேண்டிய கதை, எங்கோ போய்... அப்புறம் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்\nமக்கள் செல்வி என பெயர் போட்டால்தான் வருவேன்.. அடம் பிடிக்கும் வரலட்சுமி.. இப்படி பண்றீங்களேம்மா\nராதிகா தொகுத்து வழங்க சரத்குமார் பாட, வரலக்ஷ்மி ஆட , அடேங்கப்பா அடேங்கப்பா\nசரியான நேரத்தில் சரியான படம்... வரலட்சுமியின் டேனி டீசர் வெளியீடு\n‘மக்கள் செல்வி’னா இவங்க மட்டும்தான்.. திரும்பவும் போஸ்டர் மூலம் உறுதி செய்த வாரிசு நடிகை படக்குழு\n“நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை.. \\\"... வாரிசு நடிகை அதிரடி அறிவிப்பு..\n\\\"பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு\\\".. வருவைத் தொடர்ந்து விஷாலை கடுமையாக வறுத்தெடுத்த ராதிகா\nஇது கெட்ட கனவாக இருக்கக் கூடாதா, போகும் வயசா இது ரித்தீஷ்\nவரலட்சுமி பட ஷூட்டிங்கில் தீ விபத்து... 5 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பலி\nவரலட்சுமிக்கும் பட்டப் பெயர் வச்சாச்சுப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டிவிட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nகப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்\nசில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம் அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thappu-thanda-review-048415.html", "date_download": "2021-01-19T08:57:38Z", "digest": "sha1:RV4SU4JCPN5FUIHR76SZGA6PL6V34JTW", "length": 16441, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தப்பு தண்டா விமர்சனம் | Thappu Thanda Review - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n8 min ago முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\n15 min ago நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\n24 min ago பிக்பாஸ் சீ���ன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\n1 hr ago 90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்\nNews கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nSports கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா\nFinance இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர்கள்: சத்யமூர்த்தி, ஸ்வேதா கய், மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ்\nமுற்றிலும் புதியவர்கள் ஒரு வித்தியாசமான கதையோடு வந்திருக்கிறார்கள்.\nவேலை தேடி சென்னைக்கு வருகிறான் சத்யமூர்த்தி. அவனுக்கு முன்னாள் எம்எல்ஏ மைம் கோபியின் உதவியாளர் நண்பனாகிறார். சத்யமூர்த்திக்கு நண்பன் சொல்லும் அறிவுரை 'நேர்மையாக இருந்தால் சென்னையில் குப்பைக் கொட்ட முடியாது. தப்புத் தண்டா ஏதாவது செய்தால்தான் பிழைக்க முடியும்' என்பதுதான். இந்த அறிவுரையோடு சத்யமூர்த்தியை சின்னச் சின்ன திருட்டுகள் செய்து வரும் ஜான் விஜய்யிடம் அனுப்பி வைக்கிறான்.\nஅப்போதுதான் தேர்தல் வருகிறது. தேர்தல் வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மைம் கோபி, ஓட்டுக்குப் பணம் கொடுக்க பெரும் தொகையை இறக்க முடிவு செய்கிறார். அந்தப் பணத்தை தன் உதவியாளரிடம் கொடுத்து அனுப்புகிறார். உதவியாளர் இந்தத் தகவலை நண்பன் சத்யமூர்த்திக்குச் சொல்ல, அவன் ஜான் விஜய்க்குச் சொல்லி திருடத் திட்டம் தீட்டுகின்றனர்.\nஆனால் மைம் கோபியிடம் உதவியாளராக இருக்கும் இன்னொரு ஆசாமி, போலீஸ்காரர் அஜய் கோஷ் மூலம் திட்டம்போட்டு பணத்தைத் திருடி விடுகின்றனர். அவர்களிடமிருந்து சத்யமூர்த்தி பணத்தைக் கைப்பற்றிக் கொண்டு தலைமறைவாகிறார். போலீசார் ஒரு பக்கமும், மைம்கோபி ஒரு பக்கமுமாக சத்யமூர்த்தியைத் தேடுகின்றனர்.\n என்ற கேள்விக்கெல்லாம் திரையில் விடை.\nபுதுமுகம் சத்யமூர்த்திக்கு ஹீரோ வேடம். ஆனால் ஹீரோயிசம் காட்டாமல் அளவாக நடித்திருக்கிறார்.\nஅரசியல்வாதி வேடம் மைம் கோபிக்கு. கச்சிதமாகச் செய்திருக்கிறார். நாயகியாக வரும் ஸ்வேதா குறைவாக வந்தாலும் குறை சொல்லும்படி இல்லை.\nஜான் விஜய் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அஜய் கோஷ், ஈ ராமதாஸ் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். நடிப்பில் யாருமே குறை வைக்காதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nடெக்னிக்கலாகவும் பெரிய குறைகள் இல்லை. வினோத் பாரதியின் ஒளிப்பதிவு, நரேன் பாலகுமார் இசை இரண்டுமே படத்துக்கு கை கொடுத்துள்ளன.\nபடத்தை ஒரு முறை பார்க்கலாம்.. தப்பில்லை\nஎஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\nடூப்ளிகா டோமாரி... அப்படின்னா என்ன\nBhoomi Review: எப்படி இருக்கிறது, ஜெயம் ரவியின் விவசாய 'பூமி'\nசிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு குடும்பத்துடன் பார்க்கலாமா\nMaster Review: தளபதியின் மாஸ்டர் விஜய்சேதுபதியின் வில்லத்தனம் எப்படி இருக்கு\nMaara Review..எப்படி இருக்கு மாதவன், ஷ்ரத்தாவின் ரொமான்டிக் டிராமா, மாறா\nShakeela Review.. எப்படியிருக்கு ஷகிலா பயோபிக் கொஞ்சம் உண்மையும் ஏராளமான கற்பனைகளும்\nBiskoth Review: கிச்சு கிச்சு மூட்டும் சந்தானம் பன்ச்.. எப்படி இருக்கிறது பிஸ்கோத்\nMookuthi Amman review: சாமி Vs சாமி 'யார்'.. நயன்தாராவின் அம்மன் அவதாரம் அடடா\nSoorarai Pottru Review: அசத்தும் சூர்யா.. அள்ளும் அபர்ணா.. இது மாறாவின் பெருங்கனவு\nPutham Puthu Kaalai Review: காதல் முத்திரையில் இருந்து மாறிய கவுதம் மேனன்\nபெருமூளை மழுங்கி மட்டையாகி போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.. ப்ளூசட்டை மாறனை வெளுத்த விருமாண்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்\nகடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்\nநம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்��ில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\nRaghava Lawrence புது அறிவுப்பு | ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/jack-ma-called-chinese-banks-as-pawn-shops-make-govt-angry-to-stop-35-billion-ipo-021259.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-19T08:15:44Z", "digest": "sha1:ZKUXWGQFGWOSCABOFEPTZIZAO4DI2ORR", "length": 26855, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாயை குடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா.. 35 பில்லியன் டாலர் ஐபிஓ-வுக்கு செக்..! | Jack Ma called Chinese banks as Pawn shops make Govt Angry to stop $35 billion IPO - Tamil Goodreturns", "raw_content": "\n» வாயை குடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா.. 35 பில்லியன் டாலர் ஐபிஓ-வுக்கு செக்..\nவாயை குடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா.. 35 பில்லியன் டாலர் ஐபிஓ-வுக்கு செக்..\nபிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே..\n42 min ago மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\n58 min ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7,500 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n1 hr ago சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\n2 hrs ago பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nLifestyle 90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்\nMovies குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\nNews கொரோனா வந்துருமே.. பயந்து போய்.. விமான நிலையத்திலேயே பதுங்கியிருந்த இந்தியர் கைது\nSports நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவரா ஜாக் மா, தனது நிதியியல் சேவை வர்த்தகப் பிரிவான ஆன்ட் குரூப் நிறுவனத்தைச் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையில் ஓரே நேரத்தில் பட்டியலிட்டு சுமார் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டு வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் முயற்சியில் இருந்த நிலையில், சீன அரசு இந்நிறுவன ஐபிஓ-விற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.\nசீன அரசின் இந்த நடவடிக்கைக்கு முதலும் முக்கியம் காரணம் ஜாக் மா என்பது தான் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிக்பெரிய பிரச்சனையாக உள்ளது.\nசில வாரங்களுக்கு முன்பு ஷாங்காய் நகரில் நடந்த ஒரு முக்கியமான பின்டெக் மாநாட்டில் சீனா வங்கியியல் முறை பற்றித் தவறான கருத்தை முன்வைத்தார். இவரது கருத்து சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் காதுகளுக்குச் சென்றது பிரச்சனை பெரியதாக வெடித்துள்ளது.\nஅலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..\nபின்டெக் மாநாட்டில் பேசிய ஜாக் மா Global banking Basel Accords அமைப்பை வயதானவர்களின் கிளப் என்றும், சீனாவின் பைனான்சியல் எகோசிஸ்டம்-ஏ இல்லை என்றும், சீனா வங்கிகள் ஒரு அடகுக் கடை போல் இயங்குகிறது எனப் பல கருத்துக்களை முன்வைத்து சீன அரசை சாடியுள்ளார்.\nமேலும் சீன வங்கிகளுக்குத் துணை ஈடு மற்றும் உத்தரவாதங்கள் தான் உண்மையான பணம் என நம்புகிறது. இது முற்றிலும் தவறு என்றும் பேசினார் ஜாக் மா.\nஇவை அனைத்திற்கும் மேலாகச் சீன அரசை கோபம் அடைய செய்தது இது தான், அந்த மாநாட்டில் ஜாக் மா,'ஒரு சீனராக நான் கூற விரும்புவதும், சீன வங்கியில் 1 லட்சம் யுவான் கடன் வாங்கினால் நீங்கள் பயப்பட வேண்டும், 10 லட்சம் யுவான் கடன் வாங்கினால் வங்கியும், நீங்களும் பயப்பட வேண்டும், இதுவே 1 பில்லியன் யுவான் கடன் வாங்கினால் நீங்கள் எந்தக் கவலையும் படத் தேவையில்லை, வங்கிகள் தான் பயப்பட வேண்டும்' என்று ஜாக் மா கூறினார்.\nஇதுதான் சீனா அரசைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.\nஇதன் எதிரொலியாகக் கோபமடைந்த சீன அரசு ஆன்லைன் மைக்ரோ கடன் சேவை நிறுவனங்கள் மற்றும் இத்துறை வர்த்தகம் மீது சீன நிதியியல் துறையின் உயர் அதிகாரிகள் கடுமையான மூலதனம் மற்றும் இயக்க விதிமுறைகளை விதித்தனர்.\nஇந்த விதிமுறைகளை உடனடியாக அமலாக்கம் செய்யச் சீன அரசும் உத்தரவிட்ட நிலையில் இரவோடு இரவாக ஆன்ட் குரூப் ஐபிஓ-விற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசீன அரசு புதிய விதிமுறைகளை மாற்றியுள்ள காரணத்திற்காக ஆன்ட் குரூப் வர்த்தகத்தைப் புதிய விதிமுறையின் கீழ் ஆய்வு செய்து ஒப்புதல் கிடைத்த பின்னரே ஐபிஓ-விற்கு ஒப்புதல் அளிக்க முடியும். எனவே ஷாங்காய் பங்குச்சந்தை ஆன்ட் குரூப் ஐபிஓ-விற்குத் தற்காலிக தடை விதித்து.\nஷாங்காய் பங்குச்சந்தை அறிவித்த அடுத்தச் சில மணிநேரத்தில் சீன கட்டுப்பாட்டில் இருக்கும் ஷாங்காய் அரசும் ஆன்ட் குரூப் ஐபிஓ-விற்குத் தடை விதித்தது.\nஇதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 8.13 சதவீதம் சரிந்து 285.57 டாலராகக் குறைந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.\nஜாக் மா கூறியது சீன அரசைக் கோபம் அடையச் செய்தாலும், அதில் உண்மையும் உண்டு. பொதுவாகச் சீன வங்கிகள் சிறிய அளவிலான தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து வருகிறது. பெரிய தொகை, பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே கடனை வாரி வழங்குகிறது.\nஇதனால் சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் வங்கியில் கடன் பெறுவது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.\nஇந்த பிரச்சனையை மையமாக வைத்துத் தான் ஜாக் மா தனது ஆன்ட் குரூப் நிறுவனத்தின் மூலம் மைக்ரோ கடன் சேவை துவங்கி பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளார்.\nஆன்ட் குரூப்-ன் வளர்ச்சி சீன வங்கிகளைப் பாதிக்கும் என்ற காரணத்திற்காகவும் சீன அரசு இதைச் செய்திருக்கும் எனக் கருத்தும் நிலவுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n34.4 பில்லியன் டாலர் ஐபிஓ.. பிரமிக்க வைக்கும் சீனாவின் அன்ட் குரூப்..\nவரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..\nசோமேட்டோவில் சீன முதலீட்டின் ஆதிக்கம்.. டெலிவரி பாய்ஸ் எதிர்ப்பு..\nஅமெரிக்கா சீனா வர்த்தக பதற்றம் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.. ஜாக் மா பகீர்..\nவாரத்தில் 12 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும்.. ஜாக்மா அதிரடி\nரூ.10 கோடி 'முதலீடு' ரூ.275 கோடி 'லாபம்'.. அனில் அம்பானியின் மாஸ்டர் பிளான்..\n40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மெதுவான வளர்ச்சி.. 2020ல் வெறும் 2.3% தான் வளர்ச்சி..\n15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\nரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nசெம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா..\nபட்டையைக் கிளப்பும் சீனா.. வியப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ���ந்தியா..\nகாணமல் போன ஜாக் மா.. மீண்டும் அதே ஜாக் மா- வாக வருவாரா.. சீனாவில் என்ன தான் நடக்கிறது..\nகலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..\n860 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..\nபில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers", "date_download": "2021-01-19T08:36:15Z", "digest": "sha1:G763DVIKSS52JRB2HANXATHCPT3LAYHS", "length": 5415, "nlines": 163, "source_domain": "video.maalaimalar.com", "title": "|1", "raw_content": "\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | ரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nக/பெ. ரணசிங்கம் - டீஸர்\nஆர்.ஆர்.ஆர் - மோஷன் போஸ்டர்\nநோ டைம் டு டை - டிரைலர்\nபன்றிக்கு நன்றி சொல்லி - டிரைலர்\nதட்றோம் தூக்றோம் - ட்ரைலர்\nபன்னி குட்டி - ட்ரைலர்\nவானம் கொட்டட்டும் - ட்ரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதலைவி - அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் லுக்\nசூரரைப் போற்று - டீசர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15710", "date_download": "2021-01-19T08:05:22Z", "digest": "sha1:332OIF4MZNQJIKNLUQPT6TDDCZAILAGV", "length": 8066, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "A bizarre competition in the cheek of fellow competitors in Peru...|பெரு நாட்டில் சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி\nதிருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nபிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்..\nசீரான வாழ்வருளும் சத்திய விரதேஸ்வரர்\nபொங்கல் பண்டிகை 2021 : பொங்கல் வைக்க சரியான நேரம்\nபெரு நாட்டில் சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி\nபெரு நாட்டில் நடைபெற்ற சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டியில் 16 பேர் கலந்து கொண்டனர்.அமெரிக்கா, ரஷ்யா நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற இப்போட்டி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்முறையாக பெரு நாட்டில் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பரம் வேகமாக கன்னத்தில் அறைந்தனர்.போட்டியில் கலந்து கொண்ட பலர், அறை விழுந்து முகம் வீங்கி காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அடி தாங்காமல் மயங்கியதால் வெளியேற்றப்பட்டார்.\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு : வெண் போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nசிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/love-me-love-me-love-me-song-lyrics/", "date_download": "2021-01-19T09:25:46Z", "digest": "sha1:NEKCRGO3MLFWCYK2M7FMO2W72YICMM3P", "length": 9695, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Love Me Love Me Love Me Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nகுழு : லவ் மீ லவ் மீ லவ் மீ\nலவ் மீ லவ் மீ\nஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ\nஒன் மம்மி எனக்கு மாமி\nஅடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது\nஅட எழுதியாச்சு லவ் மீ\nஇனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ\nஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது\nஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ\nஒன் மம்மி எனக்கு மாமி\nஅடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது\nஅட எழுதியாச்சு லவ் மீ\nஇனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ\nஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது\nஆண் : புத்தகத்த தூக்கி\nகுழு : பபாப் பா\nஆண் : கத்து தரப் போறேன்\nகுழு : பபப் பா\nஆண் : அடி நீதானே\nநீ இல்லாட்டி கல்லூரி எதுக்கு\nஆண் : பாட திட்டம் யாவும்\nஉன் பேரு மட்டும் போதும்\nஉன் வார்த்த போல மென்மையாக\nஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ\nஒன் மம்மி எனக்கு மாமி\nஅடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது\nஅட எழுதியாச்சு லவ் மீ\nஇனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ\nஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது\nஆண் : முத்தம் என்ற போதும்\nகுழு : வா வா வா\nஆண் : எந்த மொழியானால்\nகுழு : வா வா வா\nஆண் : என் கேலி\nகுழு : என் கேலி\nஆண் : சிற்பம் போல அங்கம்\nஇது சிவந்து போன தங்கம்\nநீ அழகி என்று சொல்வதற்கு\nஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ\nஒன் மம்மி எனக்கு மாமி\nஅடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது\nஅட எழுதியாச்சு லவ் மீ\nஇனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ\nஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது\nஆண் : இங்கு ரோமியோ நான்தானே\nஆண் : லவ் மீ லவ் மீ லவ் மீ\nஒன் மம்மி எனக்கு மாமி\nஅடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது\nஅட எழுதியாச்சு லவ் மீ\nஇனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ\nஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது\nகுழு : லவ் மீ லவ் மீ லவ் மீ\nஒன் மம்மி எனக்கு மாமி\nஅடி ஒன்ன எண்ணி தூக்கம் போனது\nஅட எழுதியாச்சு லவ் மீ\nஇனி இஷ்டம் இருந்தா கிஸ் மீ\nஓம் பின்னால ஏன் கூட்டம் கூடுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5069/reply?quote=57970", "date_download": "2021-01-19T09:34:10Z", "digest": "sha1:AYH3CCY5AXYV2KPM5RNHRLALH2VDFXYI", "length": 15462, "nlines": 60, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Reply to thread | Tamil Brahmins Community", "raw_content": "\n[/COLOR][/SIZE] [SIZE=\"4\"][COLOR=\"blue\"] கவலை எனும் வலை வாழ்வில் உண்ட�� – ஆனால் கவலை வலையிலேயே சிக்கி உழல்வதோ நன்று அறியாக் குழவிகளுக்கு முழு நேர ஆனந்தம் – விவரம் தெரிய ஆரம்பித்ததும், கவலையும் கூடவே ஆரம்பம் அறியாக் குழவிகளுக்கு முழு நேர ஆனந்தம் – விவரம் தெரிய ஆரம்பித்ததும், கவலையும் கூடவே ஆரம்பம் குறும்பு செய்தால் பெற்றோர் அடிப்பாரெனக் கவலை; அரும்பும் ஆர்வக் கேள்விகளால் திட்டு வாங்கும் கவலை குறும்பு செய்தால் பெற்றோர் அடிப்பாரெனக் கவலை; அரும்பும் ஆர்வக் கேள்விகளால் திட்டு வாங்கும் கவலை சிறுவராய்ச் சேட்டைகள் செய்ய இயலாத கவலை; பெரிய வகுப்பில் நுழைந்தால் மதிப்பெண் தரும் கவலை சிறுவராய்ச் சேட்டைகள் செய்ய இயலாத கவலை; பெரிய வகுப்பில் நுழைந்தால் மதிப்பெண் தரும் கவலை இடம் நல்ல கல்லூரியில் கிடைக்க வேண்டிக் கவலை; தடம் மாறி வாழ்வு செல்லக் கூடாதே என்ற கவலை இடம் நல்ல கல்லூரியில் கிடைக்க வேண்டிக் கவலை; தடம் மாறி வாழ்வு செல்லக் கூடாதே என்ற கவலை படிப்பு முடித்ததும், வெளிநாடு செல்லும் கவலை; துடிப்பு மிக்க இளமையில் வேலை தேடும் கவலை படிப்பு முடித்ததும், வெளிநாடு செல்லும் கவலை; துடிப்பு மிக்க இளமையில் வேலை தேடும் கவலை காதலில் ஒரு வேளை மாட்டினால், திருமணமும் காதல் புரிந்தவருடன் ஆக வேண்டுமெனக் கவலை காதலில் ஒரு வேளை மாட்டினால், திருமணமும் காதல் புரிந்தவருடன் ஆக வேண்டுமெனக் கவலை மனம் விரும்பிய வாழ்வு கிடைக்க வேண்டிக் கவலை மனம் விரும்பிய வாழ்வு கிடைக்க வேண்டிக் கவலை மணவாழ்வு தொடங்கிய பின்னர் வரும் வாரிசுக் கவலை; வாரிசுகளுக்கு பள்ளியில் இடம் தேடும் கவலை; பெரிசுகளாய் அவை மாறினால் கூடிடும் கவலை மணவாழ்வு தொடங்கிய பின்னர் வரும் வாரிசுக் கவலை; வாரிசுகளுக்கு பள்ளியில் இடம் தேடும் கவலை; பெரிசுகளாய் அவை மாறினால் கூடிடும் கவலை ஒருவழியாய் அவர்களுக்கும் நல்வாழ்வு அமைந்தால், வேறு வழியில் வந்து சேர்ந்திடும் வெவ்வேறு கவலை ஒருவழியாய் அவர்களுக்கும் நல்வாழ்வு அமைந்தால், வேறு வழியில் வந்து சேர்ந்திடும் வெவ்வேறு கவலை ஓடி ஓடி இளமையில் ஈட்டிய பெரும் பொருள், தேடித் தேடி வந்தடையும் உடல் நலக் குறைவால், நாடி கொஞ்சம் தளரும் வேளையில், அள்ளி அள்ளி நாடி பிடிக்கும் வைத்தியருக்குக் கொடுக்கும் கவலை ஓடி ஓடி இளமையில் ஈட்டிய பெரும் பொருள், தேடித் தேடி வந்தடையும் உடல் நலக் குறைவால், நாடி கொஞ்சம் தளரும் வேளையில், அள்ளி அள்ளி நாடி பிடிக்கும் வைத்தியருக்குக் கொடுக்கும் கவலை வேடிக்கையான உண்மை சம்பவம் ஒன்று அறிந்தேன், வாடிக்கையாகக் கவலை கொள்ளும் பேராசிரியர் பற்றி வேடிக்கையான உண்மை சம்பவம் ஒன்று அறிந்தேன், வாடிக்கையாகக் கவலை கொள்ளும் பேராசிரியர் பற்றி கவலைப்பட்டுப் புலம்பியே காலம் கழித்த அவரின் ஒரு நாள் கவலையே, ‘கவலைப்பட ஒன்றுமே இல்லையே’ என்பதாம் கவலைப்பட்டுப் புலம்பியே காலம் கழித்த அவரின் ஒரு நாள் கவலையே, ‘கவலைப்பட ஒன்றுமே இல்லையே’ என்பதாம் மனக் கவலையைப் பின் எப்படித்தான் போக்குகிறது மனக் கவலையைப் பின் எப்படித்தான் போக்குகிறது மனம் கவரும் வள்ளுவமே ஒரு வழியைக் கூறுகிறது மனம் கவரும் வள்ளுவமே ஒரு வழியைக் கூறுகிறது தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது எத்துணை உண்மை இது தினமும் முழு நேரமும் கவலைப்பட்டே கழித்து விடாது, தினமும் மாறாத பக்தியுடன் இறையை நன்கு தொழுது, நடப்பவை எல்லாம் நன்மைக்கே என அற வழி நடந்தால், நடத்தலாம் நல்வாழ்வு, கவலை எனும் வலையில் வீழாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/01-jul-2018", "date_download": "2021-01-19T09:46:33Z", "digest": "sha1:TUJLA7LI7XZDRGW5NM3A6SME6NMSLJ4W", "length": 10809, "nlines": 249, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - அவள் மணமகள்- Issue date - 1-July-2018", "raw_content": "\nBig day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன\nதாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...\nதிருமணம் - அருள் புரியும் அழகு முத்து அய்யனார்\nமணிவிழா - மனைவிக்கு மரியாதை\nபொருத்தம் - முக்கியமானவை எவை\nஅணிகலன்கள் - அணிந்து மகிழுங்கள்...\nதனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி\nமலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...\nடிசைனர் கலெக்‌ஷன் - சோக்கர் எம்ப்ராய்டரி, பாலிவுட் பெல்ட், பேக் ஓப்பன்...\nஸ்டைல் - டிசைனர் கலெக்‌ஷன்\nதினுசு தினுசா புதுசு புதுசா\nஹேர் கலரிங் - உங்களுக்கு எது பொருந்தும்\nகாஸ்மெடிக்ஸ் - ட்ரெண்டி காஸ்மெட்டிக் கலெக்‌ஷன்\nஅழகு - அவசியமான சிகிச்சைகள்\nஅரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்\nபளிச் பளிச் - இயற்கை அழகு\nபாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்\nகல... கல... க்ளிக்ஸ் - லக... லக..கமெண்ட்ஸ்\nபரிசு - மனதுக்கு ந��ருக்கமானது\nஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள்\nBig day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன\nதாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...\nதிருமணம் - அருள் புரியும் அழகு முத்து அய்யனார்\nமணிவிழா - மனைவிக்கு மரியாதை\nபொருத்தம் - முக்கியமானவை எவை\nஅணிகலன்கள் - அணிந்து மகிழுங்கள்...\nBig day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன\nதாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...\nதிருமணம் - அருள் புரியும் அழகு முத்து அய்யனார்\nமணிவிழா - மனைவிக்கு மரியாதை\nபொருத்தம் - முக்கியமானவை எவை\nஅணிகலன்கள் - அணிந்து மகிழுங்கள்...\nதனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி\nமலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...\nடிசைனர் கலெக்‌ஷன் - சோக்கர் எம்ப்ராய்டரி, பாலிவுட் பெல்ட், பேக் ஓப்பன்...\nஸ்டைல் - டிசைனர் கலெக்‌ஷன்\nதினுசு தினுசா புதுசு புதுசா\nஹேர் கலரிங் - உங்களுக்கு எது பொருந்தும்\nகாஸ்மெடிக்ஸ் - ட்ரெண்டி காஸ்மெட்டிக் கலெக்‌ஷன்\nஅழகு - அவசியமான சிகிச்சைகள்\nஅரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்\nபளிச் பளிச் - இயற்கை அழகு\nபாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்\nகல... கல... க்ளிக்ஸ் - லக... லக..கமெண்ட்ஸ்\nபரிசு - மனதுக்கு நெருக்கமானது\nஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/saloon-shop-open.html", "date_download": "2021-01-19T07:40:55Z", "digest": "sha1:EC6B5BJQZYMBHVFOKCQTWYTGXU4NJUNG", "length": 13134, "nlines": 159, "source_domain": "youturn.in", "title": "சலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா ?| காவல்துறை மறுப்பு. - You Turn", "raw_content": "\nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nசீமான் தன் மகனுக்கு திருப்பதியில் துலாபாரம் கொடுத்த புகைப்படமா \nகோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம் பாஜகவிற்கு அளித்த தேர்தல் நிதி| அதிக நிதிப் பெற்ற மற்றொரு கட்சி \nபாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டனரா \nஇம்ரான்கானின் கட் செய்த வீடியோவை நம்பி செய்தி வெளியிட்ட தினமலர் \nஇரயில் நிலையக் குடிநீர் குழாயை சிலுவை எனப் பரப்பப்பட்ட நையாண்டிப்பதிவு \nசலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா \nசலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதி.\nஏப்ரல் 14-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு பின்னர் நேர நிர்ணயம் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரையில் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக செய்திகளில் வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅப்படி வெளியான தகவலுக்கு காவல்துறை தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்து வைக்க எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.\nஏற்கனவே ரேசன் கடைகளில் வழங்கப்படும் 1000 ரூபாய் மற்றும் ரேசன் பொருட்களுக்கு மக்கள் கூட்டமாய் அடித்து பிடித்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், சலூன் கடைகளை திறந்தால் ஆண்களின் கூட்டம் அதிகம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇதேபோல், மருத்துவமனைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடாது, ஆம்புலன்ஸ் மூலமே செல்ல வேண்டும் என செய்திகளில் வெளியான தகவலையும் காவல்துறை மறுத்துள்ளனர். அரசின் உத்தரவுகள் உரிய முறையில் வெளியாகும், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என காவல்துறை தெரிவித்து உள்ளது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திக��� அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nஎச்சரிக்கை: சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பரவும் ஒரே எண்கள்\nவிவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனப் பரப்பப்படும் வதந்தி\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட் உரையாடல் வைரல் விவகாரம் \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட் உரையாடல் வைரல் விவகாரம் \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/38037-2019-09-14-04-02-22", "date_download": "2021-01-19T08:36:13Z", "digest": "sha1:RE5WEFSK43N3EUEBBOG5ITKG4REIPVFW", "length": 33681, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "'காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே!' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்\nகட்டுக் கதைகளையும் பொய்ப் பரப்புரைகளை���ும் முறியடிப்போம்\nகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nஇந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட காஷ்மீர் போராளி முகமல்பட்\nஇந்தியக் கொடியை காஷ்மீரில் ஏற்ற அனுமதியோம்\nகாஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; கொளத்தூர் மணி கைது\nகாஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2019\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\n பார்ப்பன, பனியா, பன்னாட்டு முதலாளிகளுக்கு அல்ல\nகாஷ்மீரை விட்டு இந்திய இராணுவமே வெளியேறு\nகாஷ்மீரின் தாயக உரிமையான தன் தீர்வு உரிமையை ஏற்றுக்கொள்\nகாஷ்மீர் தேசிய இன மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்து\nநாள்: 17.09.2019 செவ்வாய் மாலை 5.30 மணி\nஇடம்: வெள்ளைமுனியன் கோயில் திடல் கந்தர்வக்கோட்டை\nதலைமை: தோழர் பாரி, அமைப்பாளர் மார்க்சியப் பட்டறை\nசிறப்புரை: தோழர் அரங்க.குணசேகரன் தலைவர் தமிழக மக்கள் புரட்சிக் கழகம்\nகாஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு 370, 35 எ இரண்டும் மோடி அரசால் நீக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு பிரிவுகளும் காஷ்மீரில் தீவிரவாதம் நிலவக் காரணமாகவும், இவைகளை நீக்கியதன் மூலம் நேரு செய்த வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. காஷ்மீரின் வரலாற்றை துளியேனும் அறிந்தவர்க்குத் தெரியும் இக்காரணம் பொய் என்று. நேரு செய்த வரலாற்றுப்பிழையை சரி செய்வது என்பது நேரு காஷ்மீர் மக்களுக்கும் உலகிற்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே. அதற்குப் பதிலாக அரைகுறை அதிகாரத்தையும் குறைப்பதல்ல.\nகாஷ்மீருக்கான பிரிவு 370 ஐ நீக்குவதும், அம்மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகத் திரட்டக்கூடாது என்பதும் ஆர்.எஸ்.எஸ்., பி.Nஐ.பி. போன்ற சங்க பரிவார அமைப்புகளின் நீண்டகாலத் திட்டமாகும். எனவே காஷ்மீர் சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர், சட்டமன்ற இல்லா லடாக் ஆகிய இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு���்ளன. இதனை டெல்லியை மாநிலமாக்க போராடிவரும் அரவிந்த்கெஜ்ரிவால், ஆந்திராவின் சிறப்புரிமைக்காக போராடி வரும் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கான சிறப்புரிமைக்காக போராடி வரும் சந்திரசேகரராவ் ஆகியோர் பி.ஜே.பி. க்குத் துணை நின்றனர். இது அவர்களது நலன் சார்ந்த சந்தர்ப்பவாதமாகும். மேலும் பிஜீ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, அதிமுக, காங்கிரசிலுள்ள சிலரும் பி.ஜே.பி. யின் பக்கம் நின்றனர். இவர்களுக்கும் ஜனநாயகத்திற்;க்கும் தொடர்பில்லை என்பதை இது காட்டுகிறது.\nஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற சங்க பரிவாரங்களின் தத்துவம் பார்பனியமே. பார்பனியம் என்பது பார்பனர்களை தலைமையாகக் கொண்ட சாதி அமைபும் அதற்கான தத்துவமாகும் பார்பனியம் என்பது மோதி அழிப்பது முடியாவிட்டால் தின்று செரிப்பது என்ற வழிமுறையை கொண்டது. அதுதான் காஷ்மீரத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.\nகாஷ்மீரை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டில் எதில் சேர்ப்பது அல்லது தனித்திருப்பதா என்று ப்ரிட்டிஷ் இந்தியாவிலிருந்து விடுதலை பெற்ற காஷ்மீர் மன்னர் ஹரிசிங் குழம்பிப்போய் இருந்தார். நேரு உள்துறை அமைச்சர் பட்டேலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரை சந்திக்கச் செய்தார். கோல்வால்க்கர் மூலம் ஹரிசிங்குடன் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்;தது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைய இருக்கிறது என அறிந்த ஜின்னா பஷ்டூன் பழங்குடிகளுக்கும், காஷ்மீரை பாகிஸ்தானிடம் இணைக்க விரும்பிய போராளிகளுக்கும் ஆயுதங்கள் கொடுத்து காஷ்மீர் மீது படையெடுப்பு நிகழ்த்தினார். அதனைத் தடுக்க ஹரிசிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மௌண்ட்பேட்டனிடம் இராணுவ உதவி கேட்டார். மூன்றாவது நாடு ஒன்றிற்க்கு இராணுவத்தை அனுப்புவதிலுள்ள சட்டப்படியான சிக்கல் பற்றி மௌண்ட்பேட்டன் தன் கருத்தைச் சொல்லி தற்போதைக்கு காஷ்மீரை இந்தியாவுடன் சேருங்கள். பிறகு எந்த நாட்டுடன் இணைவது என்பதை காஷ்மீர் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இதன் படி ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு முறையாக காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nஹரிசிங் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக காஷ்மீரில் பெரும் போரட்டங்கள் நடந்தன. சேக் அப்துல்லா போன்ற மக்கள் தலைவர்களும் இவ��வொப்பந்தத்தை எதிர்த்தனர். அதே வேளையில் அவர்களுக்கு பாகிஸ்தானிடம் இணையும் விருப்பமுமில்லை இந்நிலையில் அவர்களை அமைதிப்படுத்த யாருடன் இணைவது என்பது பற்றி காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு காஷ்மீர் மக்களிடமும் ஐ.நா. மன்றத்திடமும் ஒப்பந்தம் செய்தார்.\nகாஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இந்திய இராணுவம் பஷ்டூன் படையையும், போராளிகளையும் விரட்டியது. காஷ்மீரில் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. முதல் பிரதமராக சேக் அப்துல்லாவும், முதல் ஜனாதிபதியாக ஹரிசிங் மகன் கரண் சிங்கும் நியமிக்கப்பட்டனர். காஷ்மீர் இடைக்கால அரசாங்கத்தில் 370 பிரிவு உருவாக்கப்பட்டு சில திருத்தங்களுடன் இந்திய அரசு மே-27, 1949 இல் ஏற்றுக் கொண்டது. 35 எ பிரிவு 1954 இல் இந்திய ஜனாதிபதி உத்திரவின் பேரில் கொண்டு வரப்பட்டது.\nகாஷ்மீர்கான சட்டப் பிரிவு 370 என்பது வெளியுறவு, தகவல் தொடர்பு,பாதுகாப்பு ஆகியவைகளுக்கு மட்டுமே காஷ்மீருக்கும் சேர்ந்து இந்தியா சட்டம் இயற்ற முடியும். புpற சட்டங்கள் காஷ்மீரின் அனுமதியுடன் மட்டுமே செயல்படுத்த முடியும். இந்திய அரசு ஒருபோதும் இதனைப் பின்பற்ற வில்லை. பிரிவு 370 படிப்படியாக செயலிழந்த நிலையில் மோடி அதற்கு சடங்குகள் செய்து ஊத்தி மூடினார். இந்திய அரசியல் சட்டத்தின் பின்னிணைப்பான 35 எ என்பது காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்குவதை தடை செய்வது, குடியுரிமையை தீர்மானிப்பது உள்ளிட்ட சில அதிகாரங்களைக் கொண்டாகும். இதற்கு வேட்டு வைத்ததன் மூலம் உள் நாட்டு, வெளி நாட்டு முதலாளிகளுக்கு காஷ்மீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇந்தியா காஷ்மீருக்கும் உலகிற்கும் கொடுத்த வாக்குறுதியை இதுநாள்வரை நிறைவேற்றவில்லை. இதுதான் காஷ்மீர் சிக்கல், எனவே காஷ்மீரின் மலை முகட்டிலும் பள்ளத்தாக்கிலும் எப்போதும் அலை அலையாக ஒலிக்கின்றக் ஓயாத குரல் ஆசாதி காஷ்மீர் ஆசாதி காஷ்மீர் இதன் பொருள் காஷ்மீர் விடுதலை காஷ்மீர் விடுதலை இரக்கமற்ற இந்திய ஆட்சியாளர்களின் காதுகளில் இது விழுவதே இல்லை.\n“பொது வாக்கெடுப்பு நடத்து, காஷ்மீருக்கு விடுதலை கொடு” எனப் போராடிய மக்கள் மீது ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம் மூலம் மக்கள் கொன்றழிக்கப்பட்டனர், இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், கைம்பெண்கள், வீடிழந்தோர், அனாதைக் குழந்தைகள் ஏராளம், ஏராளம். மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நே~னல், மற்றும் ஐக்கிய நாடு மன்றத்தின் மனித உரிமை ஆணையம் ஆகியன இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளன.\nகாஷ்மீரின் முன்னாள் மூன்று முதல்வர்கள் உள்ளிட்ட 800 க்கும் அதிக மானோரை சிறையிலும், வீட்டிலும் தடுப்புக் காவலில் வைத்து விட்டு, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப் போகிறது என நாட்டு மக்களிடம் பொய் சொல்லி விட்டு, இரண்டு கட்டங்களாக அடுத்தடுத்து 38000 இராணுவத்தினரை காஷ்மீரில் நிறுத்தி விட்டு, (7 பேருக்கு ஒருவர் வீதம் உள்ளனர்), காஷ்மீரில் பிரிவு 370 ஐ நீக்கம் செய்வது மாநில அரசின் அனுமதி இன்றி செய்யக் கூடாது என சட்டமும், நீதி மன்றமும் சொன்ன பிறகு, மக்களிடமோ, கட்சிகளிடமோ, நாடாளுமன்றத்திடமோ, ஏன் சொந்த அமைச்சரவைக்கே கூட தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்,பொதுச் செயலாளர் பையாஜி ஜோசியிடம் மட்டும் கலந்து பேசி மோடியும், அமித் ஷாவும் கமுக்கமாக வைத்திருந்து ஆகஸ்டு 5 அன்று குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி சட்டப்பிரிவு 370 ம், 35 எ யும் நீக்கப்பட்டுள்ளன. ஆக இந்தியா உலகில் பெரிய ஜனநாயக நாடு என பீற்றிக்கொள்வதெல்லாம் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றவே. சங்கபரிவாரங்களின் இச்செயலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கமும், இந்திய பத்திரிக்கையாளர் சங்கமும் கண்டித்து கூட்டாக அறிக்கை விட்டுள்ளது. மேலும் ஐ.எ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனை கண்டு ஹிட்லர் மோடியிடமும், கோயபல்ஸ் அமித்~h விடமும் வெட்கப்படவேண்டும்.\nஎன்றுமில்லாத அளவில் இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. “பொருளாதாரம் கீழ்நோக்கிச்செல்லும்போது படைகள் மேல்நோக்கிச் (காஷ்மீர்) செல்கின்றன” என செய்தியேடுகள் குற்றாய்வுகள் செய்கின்றன. தெற்காசியாவில் இந்தியாவை மத்தியகால போர்ச்சூழலில் மோடி தள்ளிவிட்டு உலகில் வலம்வருகிறார்.\nஅம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது இந்திய அரசின் மொத்த வருவாய் 350 கோடி. இதில் காஷ்மீரை பாதுக்காக்க செலவு 180 கோடி. எனவே காஷ்மீரை தனித்து விடவேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். அம்பேத்கர் பதவி விலகலுக்கான காரணங்களில் காஷ்மீரும் ஒன்று. ஆனால் அம்பேத்கர் கருத்தை பார்ப்பன, பனியா பத்திரிக்கைகள் திரித்துக் காட்டுகின்றன. காஷ்மீரைக் காக்க மக்கள் பணம் ஏன் வாரிக் கொட்டவேண்டும் காஷ்மீர் மக்கள் உங்களிடம் கேட்டார்களா\nகாஷ்மீர் சிக்கலை அம்மக்களின் விருப்பத்திற்கு தீர்க்காமல் இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் பன்னாட்டுச் சூழலுக்கு ஏற்ப அரசியல் செய்கின்றன. ஐ.நா. மன்றமும் அதிலுள்ள நாடுகளும் தங்களது சொந்த வல்லரசிய நலனிலிருந்தே அச்சிக்கலை அணுகி வருகின்றன. இதுவே காஷ்மீர் சிக்கல் நீடிக்கக் காரணம். சுpக்கலை மோடி தீவிரப்படுத்தியுள்ளார்.\nஐனநாயகத்தில் அரசின் எல்லைகள் மக்களால் தீர்மானிக்கப்படுகின்றதே ஓழிய இராணுவத்தால் அல்ல. காஷ்மீர் மக்களின் விருப்பமின்றி இராணுவம் கொண்டு எவ்வளவு காலம் காஷ்மீரை இந்தியா ஆளப்போகிறது\nசுபரிமலையில் பெண்ணுரிமையை மறுத்து, முத்தலாக் சட்டத்தை தடை செய்து பெண்ணுரிமையை மோடி நிலைநாட்டியுள்ளார். 11 மாநிலங்களுக்கு சிறப்புரிமையான சட்டப்பிரிவு 371 ஐ வைத்துக் கொண்N;ட காஷ்மீரின் சிரப்புரிமை 370 ஐ நீக்கியுள்ளார். முதலாளிகள் ஏற்றுமதிக்காக மாட்டைக் கொல்லலாம். ஊழைக்கும் மக்கள் இறைச்சிக்காக மாட்டைக் கொல்லக் கூடாது. மக்கள் தொகையில் 3 விழுக்காடு இருக்கும் பார்ப்பன உயர்சாதிக் கூட்டம் உயர் பதவிகளில் 98 விழுக்காடு இருக்கும்போதே அதிலுள்ள வறிய பிரிவினர்க்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு. இப்படி மோடியின் பார்ப்பன-பனியா சேவையை அடுக்கலாம்.\nஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே அடையாள அட்டை, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே தேர்வு எனக் கூச்சலிட்டு சூலாயுதத்துடன் வரும் இக் கூட்டம் “இந்திய நாட்டுற்குள் ஏன் இன்னுமொரு தமிழ் நாடு” என நாளை கேட்கும்.\nகாஷ்மீர் இந்திய மக்களிடமிருந்தும், உலகத்திலிருந்தும் தற்போது மோடியால் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்து என்றப் பார்ப்பனியம் பிறவற்றை தின்று செரித்ததுபோல காஷ்மீரை செரிக்க இயலாது. காஷ்மீர் உறையும் பனி அல்ல... எரியும் பனி. அது பார்ப்பனிய இந்திய வயிற்றை தீய்த்துக் கிழித்து விடுதலை பெறும்.\n- பாரி, அமைப்பாளர், மார்க்சியப் பட்டறை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த கருத்தரங்கிற்கு க் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/the-news-about-me-is-false-actress-athulya-ravi/", "date_download": "2021-01-19T08:14:47Z", "digest": "sha1:JYJC6L5X777LIDZX4GMRYDCEIT5XVCQN", "length": 8135, "nlines": 114, "source_domain": "puthiyamugam.com", "title": "என்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி -", "raw_content": "\nHome > சினிமா > என்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி\nஎன்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி\n2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.\nதற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித்துணிக உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇவர் நடித்த என் பெயர் ஆனந்தன் படத்தின் விளம்பரங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று இவர் மீது புகார் சொல்லப்பட்டது\nஇதுகுறித்து அதுல்யாரவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,,,,\nஇந்தப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். அப்படத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நடித்துள்ளேன். இந்தப்படம் தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை.\nஇது திரைப்பட விழாக்களுக்கு மட்டுமே அனுப்பவிருக்கிற படம் என்று என்னிடம் சொன்னார்கள்.\nஅதன்பின் விருது விழாக்களுக்கு அனுப்பி விருதுகள் பெற்றது என்று சொல்லி ஒருமுறை அது குறித்து ட்வீட் போடச் சொன்னார்கள். அதை ட்வீட் செய்தேன்.\nஅதன்பின் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை.அவர்கள் அழைத்த விவரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள்.\nஇந்தப்படம் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது அது சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் என்னிடம் சொல்லவில்லை.\nபடத்தை விளம்பரம் செய்ய வாருங்கள் என்று என்னிடம் சொல்லாமலே என்னைப் பற்றிப் பொதுவெளீயில் இவர்கள் குற்றம் சொல்கிறார்கள் என்றால், நான் வந்து செய்யும் விளம்பரத்தை விட இது பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.\nஅதனால்தான் இதுகுறித்து நான் எந்த எதிர்வினையும் செய்யவில்லை.\nநான் நடிக்கிற படங்களில் என்னுடைய ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கிறது அந்தந்தக் குழுவினரிடம் கேட்டுப்பாருங்கள்.\nநிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை\nஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/first-phase-report-of-nivar-storm-damage-released-by-the-government-of-tamil-nadu/", "date_download": "2021-01-19T07:46:42Z", "digest": "sha1:FJ2JOUMOJ6KIT64I47EXI3UEAMGKME65", "length": 8708, "nlines": 115, "source_domain": "puthiyamugam.com", "title": "தமிழக அரசு வெளியிட்ட நிவர் புயல் பாதிப்பு முதல் கட்ட அறிக்கை - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > தமிழக அரசு வெளியிட்ட நிவர் புயல் பாதிப்பு முதல் கட்ட அறிக்கை\nதமிழக அரசு வெளியிட்ட நிவர் புயல் பாதிப்பு முதல் கட்ட அறிக்கை\nநிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மொத்தம் 101வீடுகள்சேதமடைந்துள்ளதாகவும் தமிழகஅரசுதரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.\nபுயல் சேதம் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட பட்டியலில், இந்தப் புயலால் மூன்று பேர் உயிர் இழந்திருப்பதாகவும், குடிசை வீடுகள் 89, ஓட்டு வீடுகள் 12 என மொத்தம் 101 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 26 ஆடுமாடுகள்உயிரிழந்திருப்பதாகவும், சாலைகளில் விழுந்து சேதம் அடைந்த மரங்களின் எண்ணிக்கை 380 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுயல் பாதித்த பகுதிகளில் 93,030 ஆண்கள், 94,105 பெண்கள், 40,582 குழந்தைகள் என மொத்தம் 2,27,317 பேர் 3075 மீட்பு ���ுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 19 மின் கம்பங்கள் புயலால் விழுந்தது. 19 மின் கம்பங்களும் சரி செய்யப்பட்டன.\n921 நிரந்தர மருத்துவ முகாம்கள் மற்றும் 234 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உள்ளன. இதன் மூலம் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 73,491 ஆகும்.\nபயிர் சேதத்தைப் பொருத்தவரை 14 ஏக்கர் பரப்பளவு வாழை மரங்கள் புயலால் சேதமடைந்துள்ளன என்று தமிழக அரசின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேதங்கள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நிவாரணங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.\nநிவர் புயலால் 36 வருவாய் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nதமிழ் விருப்ப பாடம் என்பதை ஏற்க முடியாது-உயர் நீதிமன்றம்\n“பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு”\nவேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.\nபுரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.\nவங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது\nடிசம்பர் 4 இல் பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T10:24:55Z", "digest": "sha1:ISSPJ5EAI4HOSY54NQHQTE5GMU3HQ5GS", "length": 5348, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011 ஆங்கிலத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2011 ஆங்கிலத் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nடிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன்\nதி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/federal-reserve-chairman-powell-still-thinking-us-needs-more-stimulus-for-recovery-021286.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-19T09:25:32Z", "digest": "sha1:MOBRDLPMB3FHUBXC3VMYKJQOO2YGQUIG", "length": 31534, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பவல் சொன்ன ஒத்த வார்த்தை.. பொருளாதாரத்திற்கு சாதகம் தான்.. ஆனால் தங்கம்? | Federal Reserve chairman powell still thinking US needs more stimulus for recovery - Tamil Goodreturns", "raw_content": "\n» பவல் சொன்ன ஒத்த வார்த்தை.. பொருளாதாரத்திற்கு சாதகம் தான்.. ஆனால் தங்கம்\nபவல் சொன்ன ஒத்த வார்த்தை.. பொருளாதாரத்திற்கு சாதகம் தான்.. ஆனால் தங்கம்\n1 hr ago இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\n1 hr ago மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\n2 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7,500 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n2 hrs ago சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nAutomobiles 2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது\nNews சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது\nSports \"இங்க வாங்க லைன்\".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்\nMovies முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nTechnology ஒன்பிளஸ் நோ���்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரபரப்பான அமெரிக்க தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அதனை விட மிக பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.\nஎண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும், தான் வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அது மட்டும் அல்ல, தேர்தலில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇப்படி குழப்பங்களுக்கும், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் மிக எதிர்ப்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நிமிடம் என்னவாகுமோ என்ற குழப்பமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nபொருளாதாரத்தினை மீட்க செலவை அதிகரிக்க வேண்டும்\nஇதற்கிடையிலும் அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நேற்று நடைபெற்றத்து. இதில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டு வர, மிகப்பெரிய அளவில் செலவிட வேண்டும். அமெரிக்கா பொருளாதாரத்தினை கொரோனா என்னும் வைரஸ் சுரண்டிக் கொண்டு விட்டது.\nஊக்கத் தொகை குறித்தான பேச்சு வார்த்தை\nஆனால் ஊக்கத்தொகையினை பெறுவது இன்னும் தாமதமாகலாம். ஏனெனில் அமெரிக்கா தேர்தலில் இன்னும் தெளிவான முடிவுகள் வெளியாகவில்லை. ஆக இதற்கு மத்தியில் இந்த முடிவு வந்த பிறகே, ஊக்கத் தொகை குறித்தான பேச்சு வார்த்தை நடக்கலாம். ஆக இது பல மாத போராட்டங்களுக்கு, அப்போது தான் முடிவு கிடைக்கும். அதன் பிறகே தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் உதவும் வகையில் மற்றொரு மிகப்பெரிய ஊக்கத் தொகை அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்போது தான் அது பொருளாதாரத்திற்கு ஊக்குவிக்கப்படுவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.\nநடந்து முடிந்த தேர்தலில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, அதிபர் டிரம்ப் 4 மாகாணங்களில் வழக்கு தொடர்ந்தார். இதில், ஜார்ஜியா நீதிமன்றம் மற்றும் மெக்சிகன் மாகாணத்தின் நீதிமன்றமும், டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது அதிபர் டிரம்புக்கு மேலும் ��ின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. ஆக இது ஜோ பிடனுக்கு வாய்ப்புகளை இன்னும் பிரகாசமாக்கியுள்ளது.\nஅமெரிக்கா பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டாலும், கண்ணோட்டம் அசாதாரணமானது. அது நிச்சயமற்றது என்றும் பவல் கூறியுள்ளார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இழந்த பாதி வேலைகளை மட்டுமே பொருளாதாரம் மீட்டெடுத்துள்ளது. அதோடு பொருளாதாரம் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றம் இருந்தாலும், அது மெதுவாகவே உள்ளது. அதே நேரம் செலவினமும் குறைந்துவிட்டது என்றும் மத்திய தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றது.\nகடந்த மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட தூண்டுதல் தொகுப்பானது அறிவித்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு பெரிய தொகுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமையும். எப்படி எனினும் தேர்தலுக்கு முன்பே அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தவறி விட்டது. ஒரு உடன்பாட்டை எட்ட தவறிவிட்டனர். இதனால் வணிகங்களுக்கும், தொழில் துறைகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை குறித்தான வாய்ப்புகள் சந்தேகத்தில் உள்ளன.\nமுக்கிய பணி இது தான்\nஅரசின் நிதிக்கொள்கையால் எங்களால் இயலாததை செய்ய முடியும். இது வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு இழந்த வருமானத்தினை கொடுக்கும். இதற்கு அரசின் செலவு மிக முக்கியம் என்றும் பவல் கூறியுள்ளார். எனினும் தேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி, அவர்களின் முக்கிய பணியே இந்த ஊக்கத் தொகைக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தான் இருக்கும்.\nநடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஃபெடரல் வங்கி டிரில்லியன் கணக்கான டாலர்களை புழக்கத்தில் விட்டது. இதன் மூலம் பணப்புழக்கத்தினை அதிகரித்தது. அதோடு வட்டி விகிதத்தினையும் பூஜ்ஜியத்துக்கு அருகிலாக குறைத்தது. மேலும் எதிர்காலத்திற்காக இந்த விகிதங்களை குறைவாக வைத்திருப்பதாகவே ஃபெடரல் வங்கி தனது அறிக்கையில் கூறியிருந்தது.\nமேலும் பொருளாதாரத்தினை நாங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பெற முடியும், ஆனால் அரசாங்கமெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நடப்பு ஆண்டு டிசம்பர் 31க்கு பிறகு ஃபெடரல் வங்கி வட்டி விகித மாற்றத்தினை பற்றி சிந்திக்கலாம். அதன் பிறகு கார்ப்பரேட் கடன் வசதியினை மீண்டும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பவல் கூறியுள்ளார்.\nமுந்தைய தொகுப்பு போதுமானது அல்ல\nஆக அரசாங்கம் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதன் பொருட்டு, அரசாங்க கடன் மற்றும் அடமான ஆதரவு பத்திரங்களை வாங்குவதை அதிகரிக்கலாம். இதற்கு முன்பாக இருந்த பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, அதிலும் கொரோனாவால் போடப்பட்ட துளையினை சரி செய்ய இது போதுமானதாக இல்லை என்றும் கிராண்ட் தோர்டனின் பொருளாதார நிபுணர் டயான் ஸ்வோங்க் கூறியுள்ளார்.\nநிதிக் கொள்கை முக்கிய பங்கு\nநிதி கொள்கையானது பெருகி வரும் அபாயங்களை சிறப்பாக சமாளிக்க முடியும், இதன் மூலம் மத்திய வங்கி பொருளாதாரத்தினையும் ஆதரிக்க முடியும் என்றும் பவல் கூறியுள்ளார். டிசம்பர் 31 வரையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பது நிச்சயம் நல்ல விஷயம் தான். அது கொரோனாவினால் துவண்டு போன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உறுதுணை புரியும். ஆக நிச்சயம் இது பொருளாதார வளர்ச்சிகு வழிவகுக்கும் என்பதே ஃபெடரல் வங்கியின் எதிர்பார்ப்பு.\nஆனால் இது முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்பட்சத்தில், முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பலாம். ஏனெனில் வட்டி குறைவாக இருக்கும் பட்சத்தில், மற்ற முதலீடுகளில் லாபம் குறையலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்டையைக் கிளப்பும் சீனா.. வியப்பில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nகொரோனா ஆடிய ஆட்டம்: உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள்..\nதொடரும் மந்த நிலை.. நவம்பர் மாதமும் சரிந்த இந்திய பொருளாதாரம்..\n2030ல் உலகின் மூன்றாவது ஜாம்பவனாக இந்தியா மாறும்.. அசுர வளர்ச்சியில் இந்தியா..\nஅமெரிக்காவுக்கு 'டா டா'.. முதல் இடத்தை பிடிக்கும் சீனா..\nசீனாவின் பலே திட்டம்.. இந்தியாவின் அதிரடி கட்டுப்பாடு.. 130 முதலீட்டு விண்ணப்பம்..\nசேலம், திருப்பூர், ஓசூரில் புதிய தொழிற்சாலை.. 18 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்..\n1.63 லட்ச ஜிஎஸ்டி பதிவுகள் ரத்து.. போலி நிறுவனங்களை களையெடுக்கும் அரசு..\nஅமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சரிவு.. அப்போ இந்தியாவில்..\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\nஇந்திய பொருளாதாரம் -10.7% வரையில் வீழ்ச்சி அடையலாம்.. எஸ்பிஐ வங்கியே சொல்லிவிட்டது..\nRead more about: federal reserve bank economy america ஃபெடரல் ரிசர்வ் வங்கி பொருளாதாரம் அமெரிக்கா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிக நிறுத்தம்.. எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு..\n860 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..\nபில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/189296?ref=archive-feed", "date_download": "2021-01-19T09:23:28Z", "digest": "sha1:OO5GWGNIVA4HEJPURALZI7WWC4I7OOCX", "length": 7614, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் தியேட்டர் உரிமையாளர் மீது புகார்! மறைமுகமாக நடந்த விசயம்! - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் டைட்டிலை வென்றார் ஆரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மனைவி\nவிஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..\nஉடல் எடை கூடி மீண்டும் குண்டான நடிகை கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nபிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா- யாரும் பார்த்திராத புகைப்படம்\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் வீ��்டிலிருந்து வெளியேறிய ரம்யா பாண்டியன்... அதிருப்தியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\nமாஸ்டர் தியேட்டர் உரிமையாளர் மீது புகார்\nமாஸ்டர் திரைப்படம் நீண்ட கால தள்ளிவைப்பிற்கு பிறகு இன்று தியேட்டர்களில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிவிட்டது. காலை முதலே தியேட்டர் வட்டாரங்களில் ரசிகர்களின் கூட்டம் இருந்தது.\nபடம் பார்ப்பதற்காக டிக்கெட் முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தில் முன்பதிவு செய்த பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் அரியலூரில் உள்ள தியேட்டரில் டிக்கெட்டுகளை இடைத்தரகர்கள் மூலம் சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக சம்மந்தப்பட்ட தியேட்டர் நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்துள்ளனராம். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்களாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-19T08:45:11Z", "digest": "sha1:WDZIA74LSBKXIRM6WGMR5QXLVYV3SUZO", "length": 10559, "nlines": 126, "source_domain": "www.patrikai.com", "title": "அரசாணை ரத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்\nசென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவின்போது வழங்கப்படும் முட்டை கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி…\nபள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nசென்னை: 50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு\nடில்லி: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், ஆலைக்கு…\nபுதிய தலைமைச்செயலக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை: தமிழகஅரசின் அரசாணை ரத்து\nசென்னை: புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை, லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி ��ள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: ரூ.5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ\nஇந்திய அணி வரலாற்று வெற்றி – பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையைக் கைப்பற்றியது\nபுதிய படத்தில் மாயாவதியாக நடிக்கிறாரா, ரிச்சா சத்தா\nஇந்தியாவை விடாமல் விரட்டும் பேட் கம்மின்ஸ் – மயங்க் அகர்வால் விக்கெட்டையும் பறித்தார்\n“உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும்” அகிலேஷ் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T07:50:27Z", "digest": "sha1:G46BGYBSBLD5R5ATJXDFSLREO3TSWOU6", "length": 23812, "nlines": 123, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு: பிரபஞ்ச ஆற்றல்", "raw_content": "\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nபிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு அதிசயமான சக்தியோ, ஆச்சரியமான சக்தியோ, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ அல்ல. நீங்களும், நானும், மற்ற உயிர்களு...\nபிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்\nபிரபஞ்ச ஆற்றலை நம்புகிறோமோ இல்லையோ, அது எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து தன் வேலைகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. நம் உடலின் பிரப...\nஇயற்கையின் படைப்புகளில் எவ்வளவு ஆற்றல்கள் இருக்கின்றன\nரெய்கி என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் பொழுது இந்த உலக...\nஉணவு முறைகள் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nநான் என்பது உடலா, மனமா, உயிரா\nஇதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை\nநான்கு நபர்களுக்கு பயனான வாழ்க்கையை வாழ்வோம்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/bjp", "date_download": "2021-01-19T08:01:30Z", "digest": "sha1:7WQVYFNXIXDFD4E5F5DST4TKULI4O7VG", "length": 6725, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபாஜக பேரணி கூட்டத்தில் கற்கள் வீசி தாக்குதல்... காவல்துறை குவிப்பு.\nஆளும் கட்சிக்கே எனது ஆதரவு. அகிலேஷ் யாதவ் அதிகாரபூர்வ அறிவிப்பு.\n டெல்லி புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nபிரதமர் மோடியை சந்தித்தபின், தமிழக முதல்வர் சந்திக்க போகும் இரண்டு முக்கிய புள்ளிகள்.\nமத்தியில் பாஜக-வின் ஆட்சியில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கொள்கைகள் நடைமுறை.\nஒரே ட்வீட்., ஃபுல் டேமேஜ். யாருகிட்ட., வச்சு செய்த டிடிவி தினகரன்.\nதமிழகம் ஒரு ஆன்மிக பூமி., பாஜக தலைவர் ஜேபி நட்டா.\nஇன்று சாதா தைப்பொங்கல் இல்லை.\nதிமுகவை காலி செய்ய.., அதிமுகவில் சசிகலா இணைய வேண்டும். பரபரப்பை உண்டாக்கிய முக்கிய புள்ளி.\nஜல்லிக்கட்டு தடை முதல்., ஸ்டாலின் விரட்டியடிப்பு வரை. ஜல்லிக்கட்டை மீட்ட மாணவர்களின் போராட்டம்.\n\"போங்கலோ போங்கல்\" - நமீதாவின் க்யூட் வீடியோ.\nநாளை பாஜகவில் இணையும் தமிழ் நடிகர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைப்பு\nஓசி சிக்கன் ரைஸ் தரவில்லை மதக்கலவரம் வந்துவிடுமாம்... பாஜக பிரமுகர் ��ோதையில் அடாவடி.\nதிடீர் திருப்பம்: ஆளும் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு செல்ல இருந்த எம்.எல்.ஏ.,வை இழுத்து பிடித்த அமைச்சர்.\nபாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டி ரஜினி ஆதரவு\nநாளை சென்னை வரும் முக்கிய தலைவர்.. எத்தனை தொகுதி.\nதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்.. 3 பேர் இடையே நிலவும் போட்டி.\nகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ..\n#BigBreaking: ஆஸி.,யின் 32 வருட சாதனையை முறியடித்து, மண்ணை கவ்வவைத்த இந்தியா..\nவரலாற்று வெற்றியை பெற்ற இந்தியா கில், பாண்ட் அதிரடியில் தொடரை வென்றது\nஇந்திய பிரதமர் மோடியை சந்தித்தது தொடர்பாக, தமிழக முதல்வர் விளக்கம் - முழு விபரம்.\nஇடிக்கப்பட்ட கோவில் கொதித்தெழுந்த வைகோ.\n#Breaking: சசிகலா கட்சியிலேயே கிடையாது.. அவர்கள் வந்தாலும்.., தமிழக முதல்வர் பரபரப்பு பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/10/04/232-it-is-her-grace-that-bestows-us-with-afflictions-maha-periyava/", "date_download": "2021-01-19T08:59:35Z", "digest": "sha1:5245YAMY5IDHJ2DKN3S3EWW7OIWEDCZE", "length": 53770, "nlines": 87, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "232. It is Her grace that bestows us with afflictions! – Maha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nஇன்னல் தருவதும் அவள் இன்னருளே\nஅம்பாள் கருணாமயமானவள், அருளே உருவானவள் என்கிறோம். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முடிவில் அவளை ‘ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்’ (அவ்யாஜ கருணாமூர்த்தி) என்று சொல்லியிருக்கிறது.\nஆனால் லோகத்தில் கணக்கு வழக்கே இல்லாமல் கஷ்டங்களும் இருக்கின்றன. எனக்குத்தான் தெரியும். ஜனங்களுக்கு எத்தனை தினுசான கஷ்டங்கள் இருக்கின்றன என்று. என்னிடம் வருகிறவர்களெல்லாம் ஏதாவது கஷ்டத்தைச் சொல்கிறார்கள். பூஜை, புனஸ்காரம், க்ஷேத்திராடனம், தீர்த்தாடனம் செய்கிறவர்களுக்கும் சொல்லி முடியாத கஷ்டங்கள் வருகின்றன. இந்தச் சமயத்தில் சில பேர் ரொம்பவும் மனசு வெதும்பி ‘ஐயோ நான் இத்தனை பூஜை பண்ணினேனே, பக்தி வைத்தேனே, அம்பாள் எனக்குக் கஷ்டத்தையேதானே கொடுத்துக் கொண்டிருக்கிறாள் நான் இத்தனை பூஜை பண்ணினேனே, பக்தி வைத்தேனே, அம்பாள் எனக்குக் கஷ்டத்தையேதானே கொடுத்துக் கொண்டிருக்கிறாள் கருணாமூர்த்தி, கருணாமூர்த்தி என்று அவளைச் சொல்கிறீர்களே, என் விஷயத்தில் அவளுக்குக் கண் இல்லையே’ என்று துக்கப்படுகிறார்கள். அம்பாளிடம் கோபம்கூட அடைந்து விடுகிறார்கள். ஆனால் என்னைக் கேட்டால் கஷ்டம் தருவதே அம்பாளின் கருணைதான்; பார்க்கப்போனால் இதுதான் பெரிய கருணை என்று தோன்றுகிறது.\nநாம் இப்போது செய்கிற நல்லதை மட்டும் நினைத்துப் பார்த்து நமக்குக் கஷ்டம் வருவது நியாயமா என்று பிரலாபிக்கிறோம். தெய்வத்தை நொந்து கொள்கிறோம். ஆனால் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் ஒவ்வொருத்தரும் நல்லது மட்டும்தானா செய்திருக்கிறோம் நம்மை நாமே அலசிப் பார்த்துக் கொண்டால் நாம் எத்தனை தப்புகள் பண்ணியிருக்கிறோம். காரியத்தில் செய்யாவிட்டால்கூட மனஸினால் எத்தனை மகாபாவங்களைப் பண்ணியிருக்கிறோம் என்பது தெரியும். இதெல்லாம் இப்போதைய – அதாவது இந்த ஜன்மத்து – விஷயம். இதற்கு முன் ஜன்மங்களில் நாம் என்ன செய்தோம் என்று நமக்கு தெரியாது. இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்கிறது அம்பாள் போட்ட சட்டம். பூர்வ ஜன்மங்களில் வினையை விதைக்கிறோம்; அதற்கு அவள் தருகிற பலனை, கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம். வாஸ்தவத்தில் நம் தோஷங்கள், பாவம் நமக்குப் பூரணமாகத் தெரிந்துவிட்டால் அம்பாள் நமக்குத் தருகிற இத்தனை கஷ்டமும்கூடப் போதாது என்றுதான் ஆகும். அப்போது நாமே பச்சாதாபப் படுவோம். ‘இத்தனை கஷ்டத்துக்கிடையில் அவளை நினைத்துக் கதிமோக்ஷம் தேடிக் கொள்கிற வழி கொடுத்திருக்கிறாளே நம்மை நாமே அலசிப் பார்த்துக் கொண்டால் நாம் எத்தனை தப்புகள் பண்ணியிருக்கிறோம். காரியத்தில் செய்யாவிட்டால்கூட மனஸினால் எத்தனை மகாபாவங்களைப் பண்ணியிருக்கிறோம் என்பது தெரியும். இதெல்லாம் இப்போதைய – அதாவது இந்த ஜன்மத்து – விஷயம். இதற்கு முன் ஜன்மங்களில் நாம் என்ன செய்தோம் என்று நமக்கு தெரியாது. இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்கிறது அம்பாள் போட்ட சட்டம். பூர்வ ஜன்மங்களில் வினையை விதைக்கிறோம்; அதற்கு அவள் தருகிற பலனை, கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம். வாஸ்தவத்தில் நம் தோஷங்கள், பாவம் நமக்குப் பூரணமாகத் தெரிந்துவிட்டால் அம்பாள் நமக்குத் தருகிற இத்தனை கஷ்டமும்கூடப் போதாது என்றுதான் ஆகும். அப்போது நாமே பச்சாதாபப் படுவோம். ‘இத்தனை கஷ்டத்துக்கிடையில் அவளை நினைத்துக் கதிமோக்ஷம் தேடிக் கொள்கிற வழி கொடுத்திருக்கிறாளே இது அதிகப்படி (Extra) கருணை அல்லவா இது அதிகப்படி (Extra) கருணை அல்லவா நமக்கு லாயக்கு இல்லாவ���ட்டாலும் அவளாகப் பொழியும் கருணையல்லவா நமக்கு லாயக்கு இல்லாவிட்டாலும் அவளாகப் பொழியும் கருணையல்லவா இதைப் புரிந்து கொண்டு சந்தோஷப்படாமல், அவளையே குறை சொல்வது எத்தனை அநியாயம் இதைப் புரிந்து கொண்டு சந்தோஷப்படாமல், அவளையே குறை சொல்வது எத்தனை அநியாயம் ஏற்கனவே பண்ணின தப்பெல்லாம் போதாது என்று, அவளையே குறை சொல்கிற இந்தப் பெரிய தப்பையும் பண்ணுகிறோம் ஏற்கனவே பண்ணின தப்பெல்லாம் போதாது என்று, அவளையே குறை சொல்கிற இந்தப் பெரிய தப்பையும் பண்ணுகிறோம்\nகுழந்தை மண்ணைத் தின்கிறது. அம்மாக்காரி அதன் கைகளைத் துணி போட்டுக் கட்டுகிறாள். அதற்கு மகா கோபம் வருகிறது. ‘அம்மாவாம், அம்மா கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவள். இவள்தான் நமக்குப் பரம துரோகி’ என்று நினைக்கிறது. காரணம் இல்லாமலா அம்மா கட்டிப் போட்டாள் கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவள். இவள்தான் நமக்குப் பரம துரோகி’ என்று நினைக்கிறது. காரணம் இல்லாமலா அம்மா கட்டிப் போட்டாள் குழந்தையைப்பற்றி அவளுக்கு இல்லாத அக்கறையா குழந்தையைப்பற்றி அவளுக்கு இல்லாத அக்கறையா குழந்தை தனக்குத் தானே சத்ருவாக இருந்துகொண்டு, அம்மாவை சத்துரு என்று நினைக்கிறது.\nநாம் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் என்னென்ன புரட்டுக்கள் புரட்டினாலும், வாஸ்தவத்தில் இந்தக் குழந்தை மாதிரிதான் இருக்கிறோம். நம்முடைய பழைய தப்புக்கு அவள் தண்டனை தருவது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. நமக்கு அந்த சக்தி இல்லை. கட்டிப் போட்டுவிட்டாள் என்று குற்றம் சாற்றுகிறோம். குழந்தை மண்ணைத் தின்னப் போகிற மாதிரி நம் அதே பழைய தப்புகளைப் பண்ணாமலிருப்பதற்காகத்தான் கஷ்டம் என்கிற கட்டை ஜகன்மாதா போட்டிருக்கிறாள். கஷ்டம் வந்தால், ‘நாம் பூர்வத்தில் பண்ணின பாவத்தாலேயே இது வந்தது; ஆனபடியால் இந்த ஜன்மத்தில் தப்பு பண்ணினாலும் இதுமாதிரியே கஷ்டங்கள் இனியும் வந்து கொண்டேயிருக்கும்; அப்படித் தப்புப் பண்ணாமலிருக்க புத்தி தர வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பதுதான் நமக்கு விமோசனம் என்று தெளிய வேண்டும்.\nநாம் நல்லது என்று நினைக்கிற சௌக்கியங்களை அம்பாள் தருகிறபோது மட்டும் கருணை என்று நினைக்கிறோம். அவற்றைப் பெற நமக்கு யோக்கியதை இல்லாதபோதுகூட அவள் அநுக்கிரஹிப்���தால் இதை காரணமில்லாத கருணை என்கிறார்கள். கஷ்டமோ ஒரு காரணத்துக்காக உண்டான கருணை. நாம் பூர்வத்தில் செய்த தப்பு அதற்குக் காரணம். இந்த மாதிரி இனிமேல் நாம் செய்யக்கூடாது என்று உணர்த்துவதற்காக, நம்மை நாமே நல்லவர்களாக்கிக் கொள்வதற்காக கஷ்டத்தைத் தருகிறாள். நல்லது என்று நாம் நினைக்கிற சௌக்கியங்களால் பலவிதமான அனர்த்தங்களும் நமக்கே உண்டாகலாம். எனவே, நமக்கு சௌக்கியம் தந்து நல்லதைச் செய்கிற கருணையைவிட, நம்மையே நல்லவர்களாக்கிக் கொள்ளச் செய்வதைக் காரணமாகக் கொண்டு கஷ்டத்தைத் தரும் கருணைதான் விசேஷமானது என்று எனக்குத் தோன்றுகிறது. காரணமில்லாமல் நல்லதைக் கொடுப்பது அவளுடைய ஸ்வபாவமான கருணை என்றால், நம்மைச் சோதித்துத் திருத்த வேண்டும் என்ற காரணத்தோடு அவள் கஷ்டத்தைக் கொடுக்கிறாளே, இந்தக் காரணக் கருணை அதைவிட உயர்ந்தது என்று தோன்றுகிறது. நாம் கொஞ்சம் கொஞ்சம்தான் பார்க்கிறோம். இதற்கு முந்தியோ பிந்தியோ நமக்குத் தெரியவில்லை. அதனால் இந்தச் சின்ன இடைவெளிக்குள் ஏற்படுகிற கஷ்டத்தைப் பார்த்து நமக்குக் கெடுதல் என்று நினைத்து விடுகிறோம். முக்காலமும் தெரிந்து பார்த்தோமானால், அவள் நமக்குக் கொஞ்சம்கூடக் கெடுதலே செய்வதில்லை என்று புரியும்.\nகழுதை மேலே உப்புப் பொதி போட்டுக்கொண்டு ஒருத்தன் வேற்று ஊர் சந்தைக்குப் போனான். அந்தக் காலத்தில் உப்பு மூட்டையை மாட்டு மேலே, கழுதை மேலேதான் போட்டுக்கொண்டு போவார்கள். அப்படி போனான் இந்த வியாபாரி. போகிறபோது வழியில் திடீரென்று மழை பிடித்துக்கொண்டு வெளுத்துக் கட்டி விட்டது. உப்புப் பொதி என்ன ஆகிறது எல்லாம் கரைந்து போயிற்று. வியாபாரிக்கு ஸ்வாமி மேலே மகா கோபம் வந்துவிட்டது. ‘ஏழை என் வயிற்றில் இந்தத் தெய்வம் அடித்துவிட்டதே. கருணையில்லாத சாமியை இனிமேல் கும்பிடுவதில்லை’ என்று முடிவு பண்ணிவிட்டான். வீட்டுக்குத் திரும்ப நடையைக் கட்டினான், வருகிற வழி காட்டு வழி. இருந்தாலும் இவன் மாதிரி பல வியாபாரிகள் கூட வந்த தைரியத்தில் காட்டு வழியாக வந்தான். காட்டிலே திருடர்கள் இவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு மறைந்திருந்தார்கள்.\nசந்தையிலே விற்பனை நடத்தி வியாபாரிகள் நிறையப் பணம் கொண்டு வருவார்கள்; துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருக்கிற பணத்தை எல்லாம் பிடுங்கிக���கொள்ளலாம்’ என்று திருடர்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்களிடம் வியாபாரிகள் எத்தனை பேர் இருந்தாலும் என்ன செய்ய முடியும் எல்லாரும் நடுநடுங்கிப் போனார்கள். அந்தக் காலத்திலே தோட்டா துப்பாக்கி கிடையாது. வெடிமருந்து கெட்டித்துத்தான் அதை வைத்து சுடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு ஆளே அகப்பட்டாலும் சரி; இல்லாவிட்டாலும் அவரவரும் உடைமைகளைப் போட்டுவிட்டுத் திக்குக்கு ஒருத்தராக ஓடி விடுவார்கள். எப்படியானாலும் திருடர்களுக்கு வேட்டைதான் எல்லாரும் நடுநடுங்கிப் போனார்கள். அந்தக் காலத்திலே தோட்டா துப்பாக்கி கிடையாது. வெடிமருந்து கெட்டித்துத்தான் அதை வைத்து சுடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு ஆளே அகப்பட்டாலும் சரி; இல்லாவிட்டாலும் அவரவரும் உடைமைகளைப் போட்டுவிட்டுத் திக்குக்கு ஒருத்தராக ஓடி விடுவார்கள். எப்படியானாலும் திருடர்களுக்கு வேட்டைதான் இன்றைக்கும் இப்படி மருந்து போட்டுச் சுட்டார்கள். ஆனால் மருந்து வெடிக்கவேயில்லை. பெரிதாக மழை பெய்திருந்தது அல்லவா இன்றைக்கும் இப்படி மருந்து போட்டுச் சுட்டார்கள். ஆனால் மருந்து வெடிக்கவேயில்லை. பெரிதாக மழை பெய்திருந்தது அல்லவா தோட்டாவாக இருந்தால் எந்த மழைக்கும் ஈரம் தாக்காது. மருந்து அப்படியில்லை. ஈரம் ஜாஸ்தியானால் வெடிக்காது. துப்பாக்கியால் சுட்டதெல்லாம் வெறும் புஸ்வாணமாயிற்று. இப்போது ஆயுத பலம் இல்லாத திருடர்களுக்குப் பயம் எடுத்தது. வியாபாரிகள் பணத்தை போட்டுவிட்டு ஓடுவதற்குப் பதில், திருடர்களே துப்பாக்கிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். முதலில் சொன்னேனே, அந்த வியாபாரிக்கு இப்போதுதான் தெய்வத்தை நிந்தித்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. ‘மழை வந்ததால் உப்புதான் போச்சு; மழை வராவிட்டால் உயிரே போயிருக்கும். இந்த மழையினால் சின்னக் கஷ்டத்தைத் தந்து, அதே காரணத்தினால் பெரிய கஷ்டத்திலிருந்து தப்புவித்தாய். உன் கருணையை என்னவென்று சொல்வது தோட்டாவாக இருந்தால் எந்த மழைக்கும் ஈரம் தாக்காது. மருந்து அப்படியில்லை. ஈரம் ஜாஸ்தியானால் வெடிக்காது. துப்பாக்கியால் சுட்டதெல்லாம் வெறும் புஸ்வாணமாயிற்று. இப்போது ஆயுத பலம் இல்லாத திருடர்களுக்குப் பயம் எடுத்தது. வியாபாரிகள் பணத்தை போட்டுவிட்டு ஓடுவதற்குப் பதில், திருடர்களே துப்பாக்கிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். முதலில் சொன்னேனே, அந்த வியாபாரிக்கு இப்போதுதான் தெய்வத்தை நிந்தித்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. ‘மழை வந்ததால் உப்புதான் போச்சு; மழை வராவிட்டால் உயிரே போயிருக்கும். இந்த மழையினால் சின்னக் கஷ்டத்தைத் தந்து, அதே காரணத்தினால் பெரிய கஷ்டத்திலிருந்து தப்புவித்தாய். உன் கருணையை என்னவென்று சொல்வது’ என்று ரொம்பவும் மனசு உருகி வேண்டிக் கொண்டான். இப்படிக் கதை.\nமுந்தி என்ன, பிந்தி என்ன என்று தெரியாமல் கஷ்டம் வருகிற சமயத்தை மட்டும் பார்க்கிறோம். அம்பாளுக்குக் கருணை இருந்தால் ஏன் கஷ்டம் வருகிறது என்று கேள்வி போடுகிறோம். முந்தி நாம் செய்த கர்மம், பிந்தி நமக்கு இந்த கஷ்டத்தாலேயே வரப்போகிற நன்மை இவை மட்டும் தெரிந்துவிட்டால் நாம் இப்படிச் செய்யமாட்டோம். அது தெரியாதபடி மனிதனை வைத்திருக்கிறாள். அதுவும் அவள் விளையாட்டுத்தான்.\nஇதெல்லாம் தெரியாதபோதே மநுஷ்யனுக்கு இத்தனை, ஆணவம், அகங்காரம் இருக்கிறதென்றால் திரிகாலமும் தெரிந்தால் இவனுடைய அதிக்ரமத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். இவன் அடங்கிக் கிடக்கவேண்டும் என்றே இப்படி வைத்திருக்கிறாள். ஆனால் இந்த ஸ்திதியிலும் கூட ‘நமக்கு முந்தியும் தெரியவில்லை. பிந்தியும் தெரியவில்லை’ என்பதையாவது நாமே தெரிந்து கொள்ளலாம். முக்காலமும் தெரிந்த மகான்கள் சொல்வதை நம்பலாம். சகல ஜகத் வியாபாரமும் காரண காரிய ரீதியில் சட்டம் போட்ட மாதிரி நடக்கிறதைப் பார்த்தே, ‘நம் மநுஷ்ய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்க வேண்டும்; நாம் கஷ்டப்படுகிறோம் என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்; இனிமேல் இந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றால் அவள்தான் கதி’ என்று புத்தி பெறலாம்\nஅம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல. இப்படி நாம் நினைக்கவே கூடாது. எல்லாக் காலத்திலும் நமக்குப் பந்துவாக, சகாயமாக இருப்பது தாயும் தந்தையுமாய், அம்மையப்பனாக இருக்கிற அவள்தான்.\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத��யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிக��் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷ��தர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-19T09:56:53Z", "digest": "sha1:XC3RTSDYFL64XJ7NUHJFQ2WTFMCWHYIH", "length": 30150, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிமியா தன்னாட்சிக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாய்நாடே, நிலமும் மலைகளும் உங்கள் மந்திரச்செயல்கள்\nஉக்ரைனில் (வெள்ளை) கிரிமியாவின் அமைவிடம் (சிவப்பு)\n• பிரதமர் செர்கே அக்சியோனொவ்[1]\nசுயாட்சி உருசியப் பேரரசு / சோவியத் ஒன்றியம் இலிருந்து\n• அறிவிப்பு அக்டோபர் 18, 1921\n• முடிவு சூன் 30, 1945\n• மீள்விப்பு பெப்ரவரி 12, 1992\n• அரசியலமைப்பு அக்டோபர் 21, 1998\n• மொத்தம் 26,100 கிமீ2 (148வது)\n• 2001 கணக்கெடுப்பு 2,033,700\n• கோடை (ப.சே) கிஐநே (ஒ.அ.நே+3)\na. உக்குரேனியம் உக்ரைனின் ஒரேயொரு அதிகாரபூர்வ மொழி ஆதலால், வேறு மொழிகள் அரசு மொழிகளாக இருக்க முடியாது. ஆனாலும், அரசுப் பணிகள் முக்கியமாக உருசிய மொழியிலேயே இடம்பெறுகின்றன. இதுவே நடைமுறைப்படி அதிகாரபூர்வ மொழியாகும். கிரீமியத் தத்தாரும் பயன்பாட்டில் உள்ளது.\nb. புதிதாக விடுவிக்கப்பட்ட உக்ரைனில் கிரிமிய வட்டாரத்தின் சுயாட்சி கிரிமியா தன்னாட்சிக் குடியரசாக மீள்விக்கப்பட்டது.\nகிரிமியா (Crimea, உக்ரைனிய மொழி: Крим, கிரிமியத் துருக்கி: Qırım) என்பது கருங்கடலில் அமைந்துள்ள, உக்ரைனை சேர்ந்த மூவலந்தீவு ஆகும். இதன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் சிம்ஃபெரொபோல். கிரிமியா தன்னாட்சிக் குடியரசு என்கிற அரசியல் பிரிவாக உக்ரைன் இப்பகுதியை நிர்வாகிக்கிறது.[2][3][4]\nகிரிமியா பிராந்தியம் வரலாற்றில் அவ்வப்போது பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஆரம்பக் காலத்தில் சிமேரியன்கள், கிரேக்கர்கள், ஸ்கைத்தியர்கள், கோத்துகள், பல்காரிகள், கச���ருகள், பைசாந்திய கிரேக்கர்கள், கிப்ச்சாக்குகள், உதுமானியத் துருக்கியர், மங்கோலியர் ஆகியோர் கிரிமியாவை ஆரம்பக் காலத்தில் ஆண்டார்கள். 13வது நூற்றாண்டில், இது வெனிசியர்களாலும், ஜெனோவியர்களும், பின்னர் 15 முதல் 18ம் நூற்றான்டு வரை கிரிமிய கனாத்துகளும், உதுமானியப் பேரரசும், பின்னர் 18 முதல் 20ம் நூற்றாண்டு வரை உருசியப் பேரரசாலும், இரண்டாம் உலகப் போரின் போது செருமனியாலும், 20ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தினுள் உருசியாவாலும், பின்னர் உக்ரைனாலும் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பொழுது இப்பகுதியில் கிரிமியப் போர்த்தொடர் நிகழ்ந்தது.\nதற்போது இது உக்ரைன் நாட்டுக்குள் தன்னாட்சி அமைப்புடன் நாடாளுமன்றக் குடியரசாக,[2] உக்ரைனிய சட்டங்களுக்கமைய கிரிமிய அரசியலமைப்பு சட்டத்தால் ஆளப்படுகிறது. சிம்பெரோப்போல் இதன் தலைநகரமும், அரச நிருவாக மையமும் ஆகும். இது கிரிமியத் தீபகற்பத்தின் நடுவே அமைந்துள்ளது. கிரிமியாவின் பரப்பளவு 26,200 சதுரகிமீ. மக்கள்தொகை (2007 இல்) 1,973,185 ஆகும்.\nகிரிமியத் தத்தார் மக்கள் மொத்த மக்கள்தொகையில் 12.1% (2001) ஆக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இசுலாமியர்கள் ஆவர்.[5] இவர்கள் நடுக்காலப் பகுதியின் இறுதியில் இங்கு குடியேறினர். ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இவர்கள் நடு ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், இவர்கள் மீண்டும் இங்கு வந்து குடியேறினர்.[6] 2001 உக்ரைனிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, 58% உருசியர்களும், 24% உக்ரைனியர்களும் இங்கு வாழ்கின்றனர்.[5] உக்ரைனிலேயே மிக அதிகமாக முசுலிம்கள் வாழும் பகுதி கிரிமியா ஆகும்.[7]\n2014 மார்ச் 11 இல், கிரிமிய நாடாளுமன்றம் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல ஏகமனதாகத் தீர்மானித்தது.[8] 2014 மார்ச் 16 இல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 97% மக்கள் உக்ரைனில் இருந்து விலகி உருசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர்.[9]\n2.1 2014 இல் அரசியல் மாற்றம்\nஇன்றைய செவஸ்தபோல் நகரில் பண்டைய கிரேக்க செர்சோனெசசு குடியேற்றப் பகுதி\nதொல்பழங்காலத்தில் கிரிமியாவின் பெயர் தாவ்ரிக்கா என்பதாகும். இப்பகுதியில் பல்வேறு இனத்தவர்கள் காலத்துக்குக் காலம் குடியேறினர். இம்மூவலந்தீவின் உட்பகுதியில் ஸ்கைத்தியர்களும், தெற்குக் ���ரை மலைப்பகுதியில் தாவ்ரசுகள், மற்றும் சிமேரியர்களும் குடியேறினர். கரையோரப் பகுதிகளில் கிரேக்கர்கள் இங்கு பல குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக் கொண்டனர். தாவ்ரிக்காவின் கிழக்குப் பகுதி கிமு 1ம் நூற்றாண்டு வாக்கில் உரோமைப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது. கிபி 1ம், 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தாவ்ரிக்கா உரோமானியப் படையினரால் ஆளப்பட்டது.[10] தாவ்ரிக்கா கிரிமியத் தத்தார் மொழி பேசும் கிரிமியத் தத்தார்களினால் கிரிமியா எனப் பெயர் மாற்றப்பட்டது. கிரிமியத் தத்தார் சொல் கிரீம் (குன்று) என்ற சொல்லில் இருந்து இப்பெயர் பெறப்பட்டது.\nபிற்காலத்தில் கிரிமியா ஸ்கைத்தியர், சார்மாத்தியர், கோத்துகள் (கிபி 250), ஹன்கள் (376), பல்காருகள் (4ம்–8ம் நூற்றாண்டு), கசாருகள் (8ம் நூற்றாண்டு), கீவிய ரூஸ் (10ம்--11ம் நூற்றாண்டு), பைசாந்தியப் பேரரசு (1016), கிப்ச்சாக்குகள் (கூமான்கள்) (1050), மங்கோலியர் (1237) ஆகியோரால் அவ்வப்போது ஆக்கிரம்க்கப்பட்டு ஆளப்பட்டு வந்துள்ளது. கிபி 13ம் நூற்றாண்டில், ஜெனோவா குடியரசு கிரிமியாவைக் கைப்பற்றியது. இவர்களின் போட்டியாளரான வெனிசுக் குடியரசு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி கிரிமியப் பொருளாதாரத்தையும், கருங் கடல் வணிகத்தையும் இரண்டு நூற்றாண்டுகளாகத் தம் வசம் வைத்திருந்தது. 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குள் நுழைந்த கறுப்புச் சாவு கொள்ளை நோய் ஜெனோவா வணிகக் கப்பல்கள் ஊடாக கிரிமியாவில் இருந்து ஐரோப்பாவுக்குள் பரவியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.[11]\nகிரிமியத் தத்தார்கள் என இன்று அழைக்கப்படும் பல தூர்க்கிய மக்கள் நடுக்காலப் பகுதியின் ஆரம்பத்தில் இம்மூவலந்தீவில் குடியேறத் தொடங்கினர். இக்காலப் பகுதியில் இவர்களின் எண்ணிக்கை இங்கு பெரும்பான்மையாகக் காணப்பட்டது. பின்னர் 1750-1944 காலப்பகுதியில் குறைவடைந்து, 1944-1991 காலப்பகுதியில் முற்றாக மறைந்தனர். 1991 ஆம் ஆண்டில் பனிப்போர் முடிவடைந்த பின்னர் இவர்கள் மீண்டும் இங்கு குடியேறத் தொடங்கினர். கிரிமியத் தத்தார்கள் 1441 ஆம் ஆண்டில் கிரிமியக் கான் என்ற அரசை செங்கிசுக் கானின் வம்சாவழியான ஹாக்கி கிரே என்பவனின் தலைமையில் உருவாக்கினார்கள். இவர்கள் நாட்டின் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஜெனோவாக்களின் கட்டுப்பாட்டில் இருந்த வணிகப் பகுதிகளை அவர்களா��் மீட்க முடியாமல் இருந்தது. உதுமானியர் ஜெனோவாக்களின் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் கிரிமிய அரசனாக இருந்த மென்லி கிரேயை 1745 இல் கைது செய்து,[12] பின்னர் விடுவித்தார்கள். பதிலுக்கு, கிரிமியக் கானரசின் இறையாண்மை உதுமானியர்களிடம் கொடுக்கப்பட்டது. மென்லி கிரே தொடர்ந்து அரசனாக இருக்க அனுமதிக்கப்பட்டான்.[13][14] 1783 இல் கிரிமியக் கானரசு முழுவதும் உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[14]\n18-ஆம் நூற்றாண்டு வரை, கிரிமியத் தத்தார்கள் உதுமானியப் பேரரசுடனும், மத்திய கிழக்கு நாடுகளுடனும் பெரும் அடிமை வணிகத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.[15] 1500-1700 காலப்பகுதியில் உருசியாவில் இருந்தும் உக்ரைனில் இருந்தும் சுமார் 2 மில்லியன் அடிமைகள் இவ்வாறு விற்கப்பட்டனர்.[16] தத்தார்கள் அடிக்கடி சிலாவிக் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வந்தனர். 1769 இல் இடம்பெற்ற உருசிய-துருக்கியப் போரின் போது சிலாவிக்குகள் மீது தத்தார்கள் தாக்குதல் நடத்தில் 20,000 அடிமைகளைக் கைப்பற்றியிருந்தனர்.[17]\nஉக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியா தன்னாட்சி பகுதி 18ம் நூற்றாண்டு முதல் உருசியாவினதும், பின்னர் சோவியத் ஒன்றியத்தினதும் ஒரு பகுதியாகவே இருந்தது. 1954 பெப்ரவரி 19 ஆம் நாள் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் இப்பகுதியை உக்ரைனுக்குப் பரிசாக கொடுத்தார்.[18] உக்ரைன் உருசியப் பேரரசில் இணைந்து 300 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக இது வழங்கப்பட்டது.[19][20]\n2014 இல் அரசியல் மாற்றம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரைகள்: 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியா நெருக்கடி, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைனில் ருசியாவின் இராணுவ குறுக்கீடுமற்றும் கிரிமியன் பொது வாக்கெடுப்பு, 2014\nதற்பொழுது கிரிமியா, உக்ரைன் நாட்டிலிருந்து விலகி உருசிய நாட்டுடன் இணைய அந்நாட்டு சட்டமன்றம் தீர்மானம் இயற்றியுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யா நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்துள்ளது.[21][22] தற்போது ரஷ்யாவின் துணையால் கிரிமியாவில் நிலவி வந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. [23]\n↑ \"Channel 4 – History – The Black Death\". சேனல் 4. மூல முகவரியிலிருந்து 25 சூன் 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 நவம்பர் 2008.\n↑ இணைய உக்ரைனின் கிரிமியா விருப்பம்\n[ரஷ்ய சமஷ்டிக் கூட்டமைப்புடன் ஓர் அங்கமாக இணைந்துகொள்வதற்காக யுக்ரெயினின் கிரிமியா ப���ராந்திய சட்டமன்றம் வாக்களித்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140306_ukraineeu.shtml]\nருசியக் கூட்டாட்சியில் கிரிமியா [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2018, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a6-2015-2019-360-view.htm", "date_download": "2021-01-19T10:00:29Z", "digest": "sha1:E2ZHLCEA4NURSWRTOZD7SI3YW4VJGD2C", "length": 5870, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 2015-2019 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ6 2015-2019360 degree view\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஏ6 2015-2019 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ6 2015-2019 வெளி அமைப்பு படங்கள்\nஏ6 2015-2019 உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎல்லா ஏ6 2015-2019 வகைகள் ஐயும் காண்க\n2014 பிஎன்டபில்யூ 5 series விஎஸ் ஆடி ஏ6 இந்தியாவில் ஆடி விதேஒஸ்\nஎல்லா ஆடி ஏ6 2015-2019 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ6 2015-2019 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/roshini-nadar-succeeds-shiv-nadar/", "date_download": "2021-01-19T07:51:43Z", "digest": "sha1:VMLTUMYDXJTRRKGGUEFWTPMTRDKQCOVX", "length": 8474, "nlines": 116, "source_domain": "tamilnirubar.com", "title": "ஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் எச்சிஎல் தலைவராக பதவியேற்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் எச்சிஎல் தலைவராக பதவியேற்பு\nஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் எச்சிஎல் தலைவராக பதவியேற்பு\nதொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் எச்.சி.எல். நிறுவன தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், மூலைபொழி கிராமத்தில் பிறந்த ஷிவ் நாடார் மதுரை அமெரிக்கன் கல்லூரி, மற்றும் கோவை பிஎஸ்சி கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார். முதலில் சிறிய நிறுவனத்தில் பணியாற்றிய ஷிவ் நாடார், கடந்த 1976-ம் ஆண்டில் எச்.சி.எல். சாப்ட்வேட் நிறுவனத்தை தொடங்கினார்.\nஒன்றரை லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட எச்சிஎல் நிறுவனம் இன்று 82 ஆயிரத்து 906 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வானளாவிய உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறது.\nஷிவ் நாடார், கிரண் நாடாரின் ஒரே மகள் ரோஷினி நாடார். கடந்த 2010-ம் ஆண்டில் ஷிகர் மல்ஹோத்ராவை, ரோஷினி திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஆர்மான், ஜஹான் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.\nகடந்த 2019-ம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலில் ரோஷினி 54-வது இடம் பிடித்தார்.\nஎச்சிஎல் நிறுவனத்தை நடத்தி வந்த ஷிவ் நாடாருக்கு தற்போது 75 வயதாகிறது. இதைத் தொடர்ந்து நிறுவன பொறுப்புகளை அவர் தனது மகளிடம் ஒப்படைத்துள்ளார்.\nஎச்சிஎல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுள்ளார் என்று அந்த நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே பணக்கார பெண் என்ற பெருமையை ரோஷினி நாடார் பெற்றுள்ளார்.\nஎச்சிஎல் புதிய தலைவர் ரோஷினிக்கு தற்போது 38 வயதாகிறது. நிறுவனத்தின் பல்வேறு பதவிகள், பொறுப்புகளை திறம்பட வகித்துள்ள அவர் எச்சிஎல் நிறுவனத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வார் என்று தொழில்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.\nTags: hcl, shiv nadar, எச்சிஎல், ஷிவ் நாடார்\nதனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை மட்டுமே வசூலிக்கலாம் – உயர் நீதிமன்றம் உத்தரவு\nகலை, அறிவியல் கலைக் கல்லூரிகளில் சேர 20-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds-gov.in/2020/06/12/12-06-2020%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-19T08:56:48Z", "digest": "sha1:MCOGU5CYHASKHJOLA5QSKWAKIKRWNU6S", "length": 4145, "nlines": 34, "source_domain": "tnpds-gov.in", "title": "12/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு! | TNPDS ONLINE", "raw_content": "\n12/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு\n12/06/2020|கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக அறிவிப்பு\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரிப்பு.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nமேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:\nமாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் (12.06.2020)\nமாவட்ட வாரியாக இன்று{12.06.2020} குணமடைந்தவர்கள்:\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் செல்ல அனுமதி\n2020 TNPSC தேர்வு குறித்து முக்கிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/asus-k55vd-sx313r-price-83293.html", "date_download": "2021-01-19T10:05:30Z", "digest": "sha1:GYJWIYZDVPRZR3FEQMWOQACLRFJW3JF2", "length": 9232, "nlines": 323, "source_domain": "www.digit.in", "title": "Asus K55VD-SX313R | ஏஸஸ் K55VD-SX313R இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 19th January 2021 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 7 (64 bit)\nலேப்டாப் வகை : Mainstream\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 15.6\nபாயின்ட்டிங் சாதனம் : Touchpad\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 4\nரேம் வகை : DDR3\nரேம் வேகம் (மெகாஹெர்ஸில்) : 1333\nலேப்டாப் எடை (கிகியில்) : 2.52\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 378 x 251 x 31.9\nக்ளாக் ஸ்பீடு : 2.3 GHz\nஅல்ட்ரா-லோ வோல்டேஜ் (ஆம் அல்லது இல்லை) : N\nஹார்டு டிரைவ் வேகம் (ஆர்பிஎம்மில்) : 5400\nபேட்டரி வகை : 6 cell\nமின்சக்தி சப்ளை : 65 W AC Adapter\nஒலி தொழில்நுட்பம் : SonicFocus\nவாரன்ட்டி கால அளவு : 1 year\nஏஸஸ் K55VD-SX313R யின் 14 Dec, 2012 இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது லேப்டாப்கள் சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஏஸஸ் K55VD-SX313R இந்தியாவில் கிடைக்கிறது.\nலேனோவா Yoga 510 இன்ட்டெல் Core i3\nலேனோவா Yoga 510 இன்ட்டெல் Core i3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/vikram-prabhu-thuppaki-munai/7949/", "date_download": "2021-01-19T08:37:41Z", "digest": "sha1:E6T2X3QYBS4PJBOVQNCWLGQXTXOERJVE", "length": 5551, "nlines": 133, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Vikram Prabhu - What is Vikram Prabhu's role in Thuppaki Munai?", "raw_content": "\nNext articleஎமி ஜாக்சன் வெளியிட்ட உச்சகட்ட கவர்ச்சி புகைப்���டம் – இப்படியா போஸ் கொடுப்பாங்க\nமணிரத்னம், ஷங்கர், GVM என தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய மிஸ்கின் – அட்டகாசமான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nகூகுள் பரிந்துரையின்படி, நட்சத்திரத்திற்கு தமிழ் நடிகையின் பெயரை சூட்டிய நாசா நடிகைக்கு குவியும் வாழ்த்து மழை\nதல அஜித்தின் ரீல் தம்பிக்கு டாக்டர் பட்டம் – குவியும் வாழ்த்துக்கள்.\n தொடங்கப் போகிறது தளபதி 65 சூட்டிங்.. எப்போது தெரியுமா\nகமல்ஹாசனுக்கு நடந்து முடிந்தது அறுவைசிகிச்சை.. வெளியான அறிக்கை\nஉடல் தெரியும் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம் – இவங்க அலப்பறை தாங்கலப்பா.\nநண்பர்கள் செய்த துரோகம்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பாலாஜி புலம்பல் – வெளியான உருக்கமான பதிவு.\nதளபதி 65 படத்தில் வில்லன் இந்த பிரபல நடிகரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250917-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-19T08:27:14Z", "digest": "sha1:GVULVBF62OHWIVMW2L4NBBZKZXVT75Y2", "length": 57613, "nlines": 233, "source_domain": "yarl.com", "title": "மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங் - அயலகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nமீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்\nமீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்\nNovember 27, 2020 in அயலகச் செய்திகள்\nபதியப்பட்டது November 27, 2020\nபதியப்பட்டது November 27, 2020\nமீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்\nமும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டின் தன்மானம், இறையாண்மை, மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றில் அரசு எந்த இணக்கமும் செய்துகொள்ளாது எனத் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதத்தின் எளிதான இலக்காக இந்தியா இருக்காது என்றும்இ பயங்கரவாதத்தின் நாற���றங்காலாகப் பாகிஸ்தான் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாகத் தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ இதனால் மும்பை தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங் | Athavan News\nபாதுகாப்பு நிறைந்த புல்வாமாவிலயே தாக்குதல் நடந்ததை தடுக்க முடியவில்லை.\nபாதுகாப்பு நிறைந்த புல்வாமாவிலயே தாக்குதல் நடந்ததை தடுக்க முடியவில்லை.\nவிடுங்கோ ஏராளன். அவர் அரசியல்வாதி. அப்படித்தான் கதைப்பார்.\nமும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை\nஅதே மாரி நடக்காது, வேறுமாரி நடக்கலாம் என்கிறார்\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nதொடங்கப்பட்டது 21 hours ago\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப்\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி - வாக்குறுதி நிறைவேறுமா\nதொடங்கப்பட்டது 30 minutes ago\nதொடங்கப்பட்டது 36 minutes ago\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nதொடங்கப்பட்டது 40 minutes ago\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\n180 சுற்றுலாப் பயணிகளால் 42 மில்லியன்கள் அதாவது 4 கோடியே 20 இலட்சம் வருமானம் என்றால் 42,000,000/180= 233,333/= வருடாந்தம் 2 மில்லியன்கள் சுற்றிலாப்பயணிகளின் வருகையை கொண்ட சிறீலங்காவின் வருடாந்த வருமானம் எவ்வளவு இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப்\nBy கிருபன் · பதியப்பட்டது 26 minutes ago\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனை��ியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், \"நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்\" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க பாராளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், ட்ரம்ப் தான் வெற்றி பெற்றார் என்றும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர் கும்பல் பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணொளியில் தனது உரையை வெளியிட்ட மெலானியா மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களைக் கண்டித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, \"தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் \" நன்றி தெரிவித்தார். பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் மெலனியா ட்ரம்ப் கூறினார். பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால தலைமுறைக்காக போராடுவோம் என்றும் மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/98749\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி - வாக்குறுதி நிறைவேறுமா\nBy கிருபன் · பதியப்பட்டது 29 minutes ago\n -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ��ன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார் போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது ஆனையிறவில், பலாலியில், கிளிநொச்சியில், முள்ளிவாய்க்காலில் என்று ஏராளமான நினைவுச் சின்னங்கள் தமிழ்ப் பகுதிகளில்- ஆக்கிரமிப்பின் சின்னமாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் எதுவும் சட்டபூர்வமாக உள்ளூராட்சி சபைகளின் அனுமதிகளுடன் கட்டப்பட்டவையல்ல. பல்கலைக்கழத்தில் அகற்றப்பட்டது போல, சட்டபூர்வமற்ற கட்டடங்களை அகற்றுவதாயின், உள்ளூராட்சி சபைகளும் இந்த நினைவுச் சின்னங்களை அகற்றியிருக்க முடியும். போர் நினைவுச் சின்னங்களை அழிப்பதும், வரலாற்றை அழிப்பதும் ஒன்று தான். இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அனைத்தையும் அழித்து நினைவுகூரல்களைத் தடுக்கும் அராஜகத்தையே அரங்கேற்றியது. இப்போதும் அதே விதமாகத் தான் முள்ளிவாய்க்கல் நினைவுத் தூபியை அழித்திருக்கிறது, இது இந்தளவு பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விளைவுகள் விபரீதமாகும் என்ற அச்சத்தினால் தான், இடித்தவர்களே அதனை மீள அமைக்க இணங்கினார்கள். இந்தச் செயலுக்கு தமிழர்களிடம் இருந்து மட்டும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கவில்லை. முஸ்லிம்கள் எதிர்த்தார்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்த்தது, சில பௌத்த பிக்குகள், நியாயமாக சிந்திக்கும் சிங்கள மக்களும் கூட எதிர்த்தார்கள். பல வெளிநாடுகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பகையாளிகளாக நினைக்கும் அரசாங்கம் ஏன், போரில் கொல்லப்பட்ட மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும், சின்னத்தை அகற்ற முனைந்தது என்பது தான் கேள்வி. பெளத்த பிக்கு ஒருவர் தனது முகநூலில், இந்த நாட்டுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வெளிநாட்டவர்களின் நினைவுச் சின்னங்களையே அகற்றாத போது, இதனை மட்டும் ஏன் அகற்றினீர்கள் என்று கேள்வி எ���ுப்பியிருந்தார். அவரது கருத்தின் நியாயம், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையாளர்களுக்கு புரியவில்லை. நினைவுச் சின்னங்களை பேணுவது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு வழிமுறை என்பதை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்கள். “போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பது முக்கியம். இது கடந்த கால காயங்களை குணப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது” என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் குறிப்பிட்டிருந்தார். நினைவுச் சின்னத்தை அழிப்பது, ஐ.நா மனித உரிமைகள் கோட்பாட்டை மீறுகின்ற செயல் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். ஆனாலும் இலங்கை அரசுக்கு இதுபோன்ற விடயங்கள் எதுவுமே மீறல்களாகத் தெரிவதில்லை. அதனால் தான், திரும்பத் திரும்ப தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போது கூட, அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைப்பது என்பது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அழிக்கப்பட்டதை கொண்டாடியவர்கள் இன்னும் தீவிரமாக அதனை எதிர்ப்பார்கள். இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஒரு நினைவுத் தூபி இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தவர்கள் கூட இப்போது அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆக, இனவாதிகளும், பேரினவாத சிந்தனையாளர்களும், இன்னும் தீவிரமாகவே அதனை எதிர்ப்பார்கள். அவர்களின் எதிர்ப்பையும், அமைதிச் சின்னத்தைக் கட்டியெழுப்பும் கனவுடன் உள்ள மானியங்கள் ஆணைக்குழுவினது நிலைப்பாட்டையும் மீறி துணைவேந்தர் எவ்வாறு தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி. எவ்வாறாயினும், இந்த விவகாரத்துக்கு சூட்டோடு சூடாக தீர்வு காண்பது தான் பொருத்தமானது. இதனை ஆறப் போட்டால், அது நீர்த்துப் போகச் செய்யும் உத்திகளின் மூலம், அரசாங்கம் தனது காரியத்தை சாதித்து விடும் ஆபத்து உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே, பெயருடனும், வடிவத்துடனும், பல்கலைக்கழத்தில் நாட்டப்படுவது மட்டும் தான் இதற்கான பரிகார நீதி. அந்தப் பரிகார நீதியை துணைவேந்தர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதில் தான் வரலாறு அவரை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்பதை உறுதிப்படுத்தும். https://www.virakesari.lk/article/98748\nBy கிருபன் · பதியப்பட்டது 35 minutes ago\nகிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவின் உதவியுடன் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனை துறைமுக தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன. அதுமட்டுமன்றி, கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றன. இது, கிழக்கு முனைய திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையக் கூடிய சாத்தியங்களையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அரசாங்கம் இன்னொரு புறத்தில், இந்தியாவின் கடுமையான அழுத்தங்கள் எதிர்கொண்டிருக்கிறது. கிழக்கு முனைய அபிவிருத்தியை, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு, முன்னைய ஆட்சிக்காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்பாட்டுக்கு அமைய, துறைமுக அதிகார சபை 51 வீத பங்குகளையும், இந்தியாவும், ஜப்பானும் எஞ்சிய 49 வீத பங்குகளையும் கொண்டிருக்கும் என்று இணங்கப்பட்டது. எனினும், கிழக்கு முனையத்தின் மீதான உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் தான், இதனை ஊதிப் பெருப்பித்து, நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக பிரசாரம் செய்தது. தேர்தல் வெற்றியை மையப்படுத்தியும், சீனாவை திருப்திப்படுத்தும் வகையிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இப்போது, அரசாங்கம், மீண்டும், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது. 49 வீதமான முதலீட்டை இந்தியா செய்யுமானால், முனையத்தின் மீதான நூறுசதவீத உரிமை இழக்கப்படும் என்பது, தொழிற்சங்கங்களின் வாதம். அரசாங்கமோ, 51 வீதமான உரிமை இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது. இந்த இடத்தில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், அல்லாடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது இலங்கை அரசாங்கம். கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது. இந்த விடயத்தில் சீன புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக, இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதுகுறித்து அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசின் உயர்மட்டச் சந்திப்புகளின் போது சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் தலையீடுகள், கிழக்கு முனைய விவகாரம் என்பன தொடர்பாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்த நிலையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பயணத்துக்கான முன்னறிவித்தல் கூட, 5 நாட்களுக்குள் தான், கொழும்புக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜெய்சங்கர் கொழும்பு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சீன தூதுவர் கீ சென்ஹோங் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயுடன் அவசர சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதனை விட, சீன புலனாய்வு அமைப்பின் தலையீடு குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்த அதேவேளை, இலங்கையின் இரண்டு பிரதான புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெய்சங்கர் கொழும்பில் இரு��்து புறப்பட்டுச் சென்ற கடந்த 7ஆம் திகதி, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் மற்றும், துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் புனீத் சுஷில் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதற்கு மறுநாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல், சுரேஸ் சாலேயுடனும் இவர்கள் இருவரும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகளுடன் இவ்வாறான சந்திப்புகள் நடப்பது வழக்கம். புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்புகள் வழமைக்கு மாறானவை. இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொழும்பின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே இவ்வாறான சூழல்கள் வெளிப்படுத்துகின்றன. ஜெய்சங்கரின் பயணத்தின் போது, கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, 13 ஆவது திருத்த விவகாரத்திலும் சரி, இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, துறைமுக நகரை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, இந்தியா அதனை எதிர்த்தாலும், அவற்றைத் தடுக்க முனையவில்லை. அதுபோன்றே, கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியாவின் தலையீட்டை சீனா தடுக்க முனைவதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கு முனைய விடயத்தில் இந்திய அரசின் நேரடித் தலையீடு வலியுறுத்தப்படவில்லை. மாறாக, இந்திய நிறுவனத்தின் தனியார் முதலீடு தான் வலியுறுத்தப்படுகிறது. அதானி குழுமத்தின் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது. அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம், இந்த முனையத்தின் மூலமே இந்தியாவின், 70 சதவீதமான கொள்கலன்கள் கையாளப்படுகின்றன என்பது தான். இவ்வாறான முனையத்தை, விட்டுக்கொடுக்க இந்தியா தயாரில்லை. அதற்கு அப்பால், இதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைய���கவும் இந்தியா பார்க்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், அதாவது சர்வதேச கொள்கலன் முனையம், சீனாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இதன் உரிமையில் 85 சதவீதம் சீனாவிடம் கொடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை இப்போதும் சீனாவே முகாமைத்துவம் செய்து வருகிறது. இந்த முனையம் தான் கொழும்பு துறைமுகத்திலேயே ஆழம் கூடியது, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தக் கூடியது, இலங்கைக்கு வரும், சீன கடற்படைக் கப்பல்கள் இங்கு தான் தரித்து நிற்கின்றன. அத்துடன், 2014ஆம் ஆண்டு இந்த இறங்குதுறையில் தான், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன. அதற்குப் பின்னர் தான், இந்த முனையத்தின் ஆபத்தை இந்தியா புரிந்து கொண்டது. இந்த முனையத்தில் சீனாவின் பல்வேறு நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த முனையத்தில் டாங்கிகளை தரையிறக்கக் கூடிய அதிக திறன்கொண்ட பாரம்தூக்கிகளை சீனா பொருத்தி வைத்திருக்கிறது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து வருபவருமான மேஜர் மதன்குமார் கேசரிக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூட, குறிப்பிட்டிருந்தார். வழக்கமாக, வர்த்தக துறைமுகங்களில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாரம் தூக்கிகளின் திறனை விட அதிக திறன் கொண்ட பாரம் தூக்கிகளை இங்கு பொருத்தியிருப்பது, இராணுவ நோக்கங்களுக்காகத் தான் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவின் வலுவான பிரசன்னமும், அங்கு இருந்தால் மட்டுமே, இலங்கை அரசை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் என்று புதுடெல்லி கருதுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தான் புதுடெல்லியின் அழுத்தங்கள் கொழும்புக்கு அதிகரித்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்தின் மூலம் முதலீட்டு அபிவிருத்தியாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முயன்றாலும், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசுக்கு தலைவலியைத் தரக் கூடும். இந்தக் கட்டத்தில் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், செயற்படுத்தினாலும், கடுமையான நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாமல் தான் இருக்கப் போகிறது. https://www.virakesari.lk/article/98746\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு\nBy கிருபன் · பதியப்பட்டது 39 minutes ago\nகழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிருந்தது. பிரித்தானிய நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட அவருக்கு தற்பொழுது மற்றுமொரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் பதவி நிலையான ‘Director General General Staff (DGGS)’ பதவி வழங்கப்பட்டுள்ளது. https://www.meenagam.com/கழுத்தை-அறுப்பேன்-என்று/\nமீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/print/", "date_download": "2021-01-19T08:58:51Z", "digest": "sha1:HD3MKPIGRL5OXSTMTFKB2NDAOECVB62V", "length": 15475, "nlines": 53, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை வரம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு\nஇயற்கை தரும் இளமை வரம்\nஅரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால��� முகம் ‘ப்ளீச்’ செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும்.\nஜுரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை.\n2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள். கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.\nஇளம் வயதிலேயே சிலருக்கு தோல் தொங்கி வயதான தோற்றத்தைத் தரும். இதற்கு அருமையான வைத்தியம் இருக்கிறது எலுமிச்சையில்.\nதோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன்.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.\n‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’ செய்யும் விதத்தைச் சொல்லட்டுமா\nஎலுமிச்சை இலை – 4, பயத்தம்பருப்பு, தயிர் – தலா ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – அரை டீஸ்பூன் (‘ஃபேஸ் பேக்’ போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் – அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்), இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் ‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’. இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும்.\nகூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் எலுமிச்சை\n2 எலுமிச்சம் பழங்களின் சாறில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வையுங்கள். இதனுடன் கொட்டை நீக்கிய புங்கங்காயைச் சேர்த்து அரையுங்கள். இந்த விழுதை வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும்.\nதலையில் எண்ணெய் தடவினால், தலை முடி பிசுபிசுத்து, முகத்தில் எண்ணெய் வடிகிறதா இந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு எலுமிச்சையில்\nஒரு கை அளவு தேங்காய் எண்ணெயில் 2 துளி எலுமிச்சைச் சாறை குழைத்து தடவுங்கள். எண்ணெய் தேய்த்த தலை போலவே இருக்காது. கூந்தலும் பளபளப்படையும்.\nபருக்களால் முக அழகே கெ���்டு விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா..\n4 துளசி, 4 வேப்பந்தளிர், கடலை மாவு – ஒரு டீஸ்பூனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி, பருக்கள் மறையும். அடுத்து பருக்களே வராது. டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு அருமையான சிகிச்சை இது.\nபற்களை பளிச்சிட வைக்கிறது எலுமிச்சைச் சாறு.\nஉப்புத்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன், பொடித்த கற்பூரம் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 துளி, வேப்பந்தூள் – அரை டீஸ்பூன்.. இவற்றைக் கலந்து வாரம் 2 முறை பல் தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவ துடன் பற்களில் உள்ள காரையும் மறையும். இந்த பவுடரை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித் தால், வாய் துர்நாற்றமும் இருக்காது.\nமலையேறும்போது போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படுகிறவர்கள் கையோடு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் கொண்டு போகலாம். எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சுவாசம் சீராகும்.\nஎலுமிச்சையில் 84.6% நீர்ச் சத்து இருக்கிறது. வெயில் கால தாகத்தைத் தணிக்க இது உதவுகிறது.\nஎலுமிச்சை ஜூஸை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும்.\nமுடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்னை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள ‘விட்டமின் சி’ சத்து உதவுகிறது.\nஎலுமிச்சைச் சாறை தண்ணீர் கலக்காமல் குடிக்கக் கூடாது. குடித்தால் பல் எனாமல் பாதிப்படையும்.\nவாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாய்க் கசப்பு உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட.. பூரண குணம் கிடைக்கும்.\nபித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலை பவுடரை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்தும்.\nமூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால்.. விரைவில் குணமடைவார்கள்.\nமஞ்சள் காமாலை ந��ய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சோர்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள்.\nபசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் சரியாகும்.\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2 [7]\n[2] பருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\n[3] அழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\n[4] ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\n[5] கொழுப்பைக் குறைக்கும் சப்போட்டோ\n[6] 30 வகை கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-19T07:44:44Z", "digest": "sha1:KKSWPQPIFQYHCOIA4LT3HPPT74DIRZKN", "length": 8802, "nlines": 150, "source_domain": "valamonline.in", "title": "வரலாறு – வலம்", "raw_content": "\nபாரத மணியும் வேங்கட ரமணியும் | அரவிந்த் சுவாமிநாதன்\nஇப்படி நம்பிக்கையோடு குறிப்பிட்டு, அக்டோபர் 2, 1938ல் ‘பாரத மணி’ இதழைத் தொடங்கியவர் காவிரிப்பூம்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனும் கா.சி.வேங்கடரமணி..\nகட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.\nTags: அரவிந்த் சுவாமிநாதன், வலம் ஜனவரி 2021\nபிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்\n1947 பிரிவினை குறித்து ஸ்க்ரோல்.இன் இதழுக்கு ராணா தாஸ்குப்தா அளித்த பேட்டி..\nகட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.\nTags: ஜனனி ரமேஷ், வலம் ஜனவரி 2021\nநேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற 75வது ஐநா பொதுச் சபையில், காணொளி வாயிலாக, முன்பே பதிவுசெய்யப்பட்ட 22 நிமிட ஹிந்தி உரையை நிகழ்த்தினார். அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்தினார். அவர் பேசிய விவரம் வருமாறு: Continue reading நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்\nTags: கோலாகல ஸ்ரீநிவாஸ், வலம் டிசம்பர் 2020 இதழ்\nஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்\n(சர்ச்சில் – ரூஸ்வெல்ட் – ஸ்டாலின்)\nஇரண்டாம் உலகப் போரின் முக்கிய பிதாமகர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் (இங்கிலாந்து), ஹிட்லர் (ஜெர்மனி), ரூஸ்வெல்ட் (அமெரிக்கா), ஸ்டாலின் (ரஷ்யா) ஆக���யோர் ஆவர். Continue reading ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்\nTags: ராம் ஸ்ரீதர், வலம் செப்டம்பர் 2020\nவீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nநம்முடைய பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருமளவு உதவுகின்றன. இந்த அரசன் அந்த நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றான், அந்த அரசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் போன்ற செய்திகளைத் தவிர, அக்கால நிர்வாகம், நிதி மேலாண்மை, சமூக வாழ்வு போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த சாசனங்கள் உதவுகின்றன. அப்படிப்பட்ட பல செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகளில் ஒன்றுதான் பொயு 1063 – 1070க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழரின் திருமுக்கூடல் கல்வெட்டு.\nContinue reading வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nTags: கிருஷ்ணன் சுப்பிரமணியன், வலம் ஜூன் 2020 இதழ்\nவலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்\nலும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nஇந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு\nசில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T09:53:21Z", "digest": "sha1:3WGBI7QTXT6SC2IBLOE5MKUUEGW5LFPR", "length": 4909, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நீதித்தலைவர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநீதித்தலைவர்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநீதித் தலைவர்கள் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீதித் தலைவர்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயச் சார்பாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs-q8-and-maruti-ciaz.htm", "date_download": "2021-01-19T10:10:57Z", "digest": "sha1:W2LMYD6VKGNSEXK376ZD7TSO4P4MZR7R", "length": 30110, "nlines": 755, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சியஸ் vs ஆடி ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்சியஸ் போட்டியாக ஆர்எஸ் க்யூ8\nமாருதி சியஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ\nமாருதி சியஸ் ஆல்பா ஏடி\nமாருதி சியஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஆர்எஸ் க்யூ8 அல்லது மாருதி சியஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஆர்எஸ் க்யூ8 மாருதி சியஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 2.07 சிஆர் லட்சத்திற்கு 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.31 லட்சம் லட்சத்திற்கு சிக்மா (பெட்ரோல்). ஆர்எஸ் க்யூ8 வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் சியஸ் ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆர்எஸ் க்யூ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த சியஸ் ன் மைலேஜ் 20.65 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nk15 ஸ்மார்ட் ஹைபிரிடு பெட்ரோல் இ\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகஓர்கா பிளாக்daytona கிரே pearlescentநவ்வரா ப்ளூ மெட்டாலிக்புளோரெட் சில்வர் மெட்டாலிக்மாடடோர் ரெட் மைக்கா+2 More பிரீமியம் சில்வர் மெட்டாலிக்பிரவுன்முத்து சங்ரியா சிவப்புமுத்து ஸ்னோ ஒயிட்முத்து மிட்நைட் பிளாக்மாக்மா கிரேநெக்ஸா ப்ளூ+2 More\nஇவிடே எஸ்யூவிஆல் இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஆர்எஸ் க்யூ8 மற்றும் மாருதி சியஸ்\nஒத்த கார்களுடன் ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nடான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் சியஸ் ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக மாருதி சியஸ்\nஹோண்டா சிட்டி போட்டியாக மாருதி சியஸ்\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக மாருதி சியஸ்\nமாருதி டிசையர் போட்டியாக மாருதி சியஸ்\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக மாருதி சியஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஆர்எஸ் க்யூ8 மற்றும் சியஸ்\nமாருதி சியாஸ் BS6 ரூ 8.31 லட்சத்தில் அறி��ுகப்படுத்தப்பட்டது. இது ஸ்போர்டியர் S வேரியண்ட்டைப் பெறுகிறது\nவிலைகள் ரூ 22,000 வரை உயர்ந்துள்ளன....\nஇந்த நவம்பரில் மாருதி சியாஸ், S-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பிறவற்றில் ரூ 1 லட்சம் வரை சேமிக்க முடியும்\nசலுகைகள் குறைக்கப்பட்ட விலைகள், பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் வருகின்றன...\nஇது டொயோட்டா-சுசூகி கூட்டணியின் முதல் விளைவு.ஆயினும், இந்தியாவின் திட்டம், கார்களை மீண்டும் கட்டியெழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/yeddyurappa-government-gains-majority-in-loss-of-positions-1-san-186229.html", "date_download": "2021-01-19T09:18:00Z", "digest": "sha1:YKN6XS4CYCPGXHRMIO6PP4U6GCHWHDNR", "length": 14200, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "Yeddyurappa Government Gains Majority in Loss of Positions– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஎடியூரப்பாவுக்கு வசதியாகிப்போன 17 பேர் தகுதி நீக்கம்\nதற்போதைய நிலைப்படி, கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 (நியமன எம்.எல்.ஏ தவிர்த்து) இடங்கள் இருக்கும் நிலையில், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது 207 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எடியூரப்பா தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண்களும் குறைந்துள்ளது.\nகர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் வரும் நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.\nஇதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர், மீதமுள்ள 14 எம்.எல்.ஏ-க்கள் மீது விரைந்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.\nசித்தராமையா | குமாரசாமி | எடியூரப்பா\nஇதையடுத்து, தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை கொண்டுவர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த போப்பையா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக ஆலோசிக்க, இன்று பெங்களூருவி��் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து, 14 எம்.எல்.ஏ.க்களும் (11 காங்கிரஸ் + 3 மஜத) தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஏற்கனவே, 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்பையில், ரமேஷ் குமார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்\nநாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் குறையும். தற்போதைய நிலைப்படி, கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 (நியமன எம்.எல்.ஏ தவிர்த்து) இடங்கள் இருக்கும் நிலையில், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது 207 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.\nஇதனால், பெரும்பான்மை எண்ணாக 105 உள்ளது. பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் எடியூரப்பாவால் எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மேலும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் எடியூரப்பாவுக்கு உள்ளது. இதனால், அவரின் ஆட்சி நிலைப்பதில் தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.\nஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றம் சென்று, சபாநாயகர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் (தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு போல) 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும்.\nஇந்த இடைத்தேர்தலில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலே, ஒட்டுமொத்த பெரும்பான்மையான 113-ஐ எட்ட முடியும். 2023 வரை ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.\nமருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு\nஇணையத்தில் வைரலாகும் குக்வித் கோமாளி மீம்ஸ்\nபுலிக்குத்தி பாண்டி VS பூமி திரைப்பட மீம்ஸ்\nரிஷப் ஷாட் எல்லைக்கோட்டை கடந்தவுடன் ரூ.5 கோடி பரிசு அறிவித்த கங்குலி\n - தொடரை 2-1 என வென்ற இந்தியா, போர் வீரனான பந்த்\nவாழ்த்துக்கள் இந்தியா ; வெல் பிளேய்ட் ஆஸ்திரேலியா: சுந்தர் பிச்சை\nஇந்���ிய அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nஎடியூரப்பாவுக்கு வசதியாகிப்போன 17 பேர் தகுதி நீக்கம்\nToyCathon 2021: உள்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய முயற்சி - ரூ 50 லட்சம் வரை பரிசு - மத்திய அரசின் டாய்கேதான் திட்டம்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெண் விவசாயிகள் போராட்டம் - பிடிக்கொடுக்காத மத்திய அரசு\nபிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன\nநன்கொடை வசூலிக்கும் போது விஸ்வ இந்து அமைப்பினர் கம்புகளுடனும், கத்திகளுடன் செல்வதா: மோடிக்கு எழுதிய கடிதத்தில் திக்விஜய் சிங் சாடல்\nதமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி நாளை வருகை - சுகாதாரத்துறை செயலாளர்\nமருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...\nரிஷப் பந்த் வரலாற்று பவுண்டரியை அடித்தவுடனேயே அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nஉங்கள் தொகுதி : பூம்புகார் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nடிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ms-dhoni-finds-a-new-make-up-artist-in-his-little-ziva-video.html", "date_download": "2021-01-19T09:36:02Z", "digest": "sha1:UVGDORLJONYKM5WRTLIRB77NWTZMQXAK", "length": 6042, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "MS Dhoni Finds A New Make-up Artist In His Little Ziva Video | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘இனிமேலும் கேப்டனாக தொடரப் போறதில்ல’.. கிரிக்கெட் ரசிகர்களை ‘அதிர்ச்சியில் ஆழ்த்திய நட்சத்திர வீரரின் ராஜினாமா முடிவு’.. கிரிக்கெட் ரசிகர்களை ‘அதிர்ச்சியில் ஆழ்த்திய நட்சத்திர வீரரின் ராஜினாமா முடிவு\n'ஆர்.சி.பி.' அணியின் புதிய 'லோகோவுக்கு' மாடல் யார் தெரியுமா... கடைசியில் அந்த 'பவுலரே' கிண்டல் அடித்து விட்டார்...\n‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு’... 'மீண்டும் களத்தில் இறங்கும் ‘தல’ தோனி'... ‘வெளியான தகவல்’... 'கொண்டாட்டத்தில் ரசிகர்கள்'\nநல்லா ‘விளையாடினா’ கையில ‘விரல்’ இருக்காதுனு மிரட்டினாங்க... ‘மோசமான’ அனுபவத்தை பகிர்ந்த ‘பிரபல’ இந்திய வீரர்...\nஅவர நீங்க 'ப்ரீயா' விட்டாலே போதும்... 'கப்ப' ஜெயிச்சுருவாரு... கேப்டனுக்கு 'ஆதரவாக' களத்தில் குதித்த ஐபிஎல் ஓனர்\nIPL 2020: நாங்க 'வந்துட்டோம்னு' சொல்லு... வெளியானது 'ஐபிஎல்' அட்டவணை... 'மொத' மேட்ச் யாருக்குன்னு 'பாருங்க' மக்களே\nகிரிக்கெட் விளையாடும்போது நபர் ஒருவரின் மேல் விழுந்த பந்து.. ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..\n'எங்க' போனாலும் இத 'மட்டும்' விட மாட்றாங்களே... நியூசிலாந்து வீரர்களை 'குழப்ப'... ராகுல்-மணீஷ் செய்த வேலை\n‘அதெல்லாம் முடியாது’... ‘பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி’... ‘ஐபிஎல் போட்டி தள்ளிப்போகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/90109/Chinna-thirai-Television-News/Did-Vidaya-pradeep-out-from-Nayagi-serial.htm", "date_download": "2021-01-19T09:52:38Z", "digest": "sha1:JTATQHNMROE6KWPW2ID2LC6ROLX7I3PF", "length": 10291, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நாயகி தொடரிலிருந்து வித்யா பிரதீப் விலகலா? - Did Vidaya pradeep out from Nayagi serial", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nநாயகி தொடரிலிருந்து வித்யா பிரதீப் விலகலா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வித்யா பிரதீப், 'சைவம்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், தடம், களரி, மாரி 2, பொன்மகள் வந்தாள் படங்களில் நடித்தார்.\nசின்னத்திரையில் நாயகி தொடரில் நடிகை விஜயலட்சுமி ஹீரோயினாக நடித்தார். அவர் சீரியலிலிருந்து திடீரென விலகியத���ல் அவருக்கு பதிலாக வித்யா பிரதீப் நடித்தார். கொரோனா பிரச்னையால் நாயகி சீரியல் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் துவங்கி உள்ளது. ஆனால் வித்யா நடிக்கவில்லை. மாறாக கிருஷ்ணா, நக்ஷத்ரா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். வித்யா இந்த தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வித்யா கூறும்போது, \"நாயகி சீரியலில் இருந்து நான் விலகவும் இல்லை. என்னை விலக்கவும் இல்லை. நான் நடித்து வந்த பகுதி முடிந்து விட்டது. தற்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன்\" என்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஓடிடி தளத்தில் வெளியாகும் ... 2வது கணவர், 2வது திருமணம் செய்ய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான்\nலைகர் அறிவிப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி\nசோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது\nசொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு\nஜான்வி படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்\nரசிகரின் வீடுதேடி சென்று சந்தித்த ரக்சிதா\nவாக்கெடுப்பின் மூலம் சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினைக்கு தீர்வு\nஜீ தமிழில் க.பெ.ரணசிங்கம், ஓ மை கடவுளே\nடிவியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்\nபாட்டுக்கு ஒரு தலைவன், முகவரி, தர்பார் - ஞாயிறு திரைப்படங்கள்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95/", "date_download": "2021-01-19T09:48:31Z", "digest": "sha1:XXJABIGR2UMVO7IBZRJHFUVDVM6IIKQZ", "length": 3860, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "கர்ப்பிணி மனைவி முன்னே கொல்லப்பட்ட கணவன்: 5 மாதங்கள் கழித்து மீண்டும் மகனாக பிறந்த நெகிழ்ச்சி – Mediatimez.co.in", "raw_content": "\nகர்ப்பிணி மனைவ��� முன்னே கொல்லப்பட்ட கணவன்: 5 மாதங்கள் கழித்து மீண்டும் மகனாக பிறந்த நெகிழ்ச்சி\nதெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரனாய் என்ற இளைஞர் தனது காதல் மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபிரனாய் – அம்ருதா ஆகிய இருவரும் பள்ளியில் இருந்தே காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.பிரனாய் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் பெற்றோருக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை.\nஇந்த, 5 மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவின் கன்முன்ணே கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி பிரனாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக, அம்ருதாவின் தந்தை மற்றும் கொலையை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் நடந்து 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அம்ருதாவிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அம்ருதா கூறியதாவது, பிரனாய் என்னை அதிகமாக நேசிக்கிறான், இதனால் மீண்டும் எனக்கு மகனாக பிறந்து என்னுடன் இணைந்துவிட்டார் என கூறியுள்ளார்.\nPrevious Post:நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nNext Post:அவர் வருடத்திற்கு ஒரு முறை தான் என் கணவன்” கண்ணீரில் வாழும் இளம் பெண்ணின் கதறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrick-gensing.info/ta/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-01-19T09:22:32Z", "digest": "sha1:3JRYYXUNIZHKYCTPMK4D2KIATNS6YVKN", "length": 5542, "nlines": 16, "source_domain": "patrick-gensing.info", "title": "பாலின ஹார்மோன்கள் துணை இதழில் - ரகசிய குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகChiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திபுரோஸ்டேட்தூங்குகுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nபாலின ஹார்மோன்கள் துணை இதழில் - ரகசிய குறிப்புகள்\nஎனது கருத்துக்கள் முற்றிலும் துல்லியமானவை என்று உத்தரவாதம் அளிக்கப்படவி���்லை.\nகிடைக்கக்கூடிய சில வேறுபட்ட ஹார்மோன் தயாரிப்புகளைப் பற்றிய எனது மதிப்புரை இங்கே: பின்வருவது எனது சிறந்த 3 சிறந்த பாலியல் ஹார்மோன் தயாரிப்புகளின் பட்டியல். நான் பரிந்துரைக்கக்கூடிய பல ஹார்மோன் தயாரிப்புகள் உள்ளன. உங்களுக்கு பிடித்த செக்ஸ் ஹார்மோன் தயாரிப்பு இருந்தால், தயவுசெய்து எழுதி எனக்கு தெரியப்படுத்துங்கள். தயாரிப்பின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்போதும் உதவியாக இருக்கும். பாலியல் ஹார்மோன் தயாரிப்புகளுக்கான உங்கள் சிறந்த தேர்வைக் கண்டறிய இது உதவும் என்று நம்புகிறேன். 3. டி.எஸ்.எச்: டெஸ்டோஸ்டிரோன் மாற்று டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக உள்ள ஆண்களுக்கான சிகிச்சை ஒரு சிக்கலான தலைப்பு. நான் இங்கே அடிப்படைகளை உள்ளடக்குவேன். டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சைகள் (டிஆர்டி) இயல்பான டெஸ்டோஸ்டிரோனை மிகவும் உயிரியல் ரீதியாக சுறுசுறுப்பான, உயர்-டைட்ரே டெஸ்டோஸ்டிரோனாக மாற்றுவதன் மூலம் செயல்படுகின்றன, பின்னர் அவை விந்தணுக்களின் அளவு அதிகரிப்பதைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படலாம். செயற்கை டெஸ்டோஸ்டிரோன் ஜெல் எனப்படும் உள்வைப்பைப் பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. ஜெல் டெஸ்டோஸ்டிரோன் ஊசி மருந்துகளுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது, மேலும் தனியாகவும் பயன்படுத்தலாம். சோதனையின் அளவைத் தூண்டுவதன் மூலம் அதன் அளவை விரைவாக அதிகரிப்பதே குறிக்கோள். விந்தணுக்களில் டெஸ்டோஸ்டிரோன் ஏற்பிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இது அடையப்படுகிறது.\nஒரு கூட்டாளரைக் கண்டுபிடிப்பதில் அதிக வெற்றி Nexus Pheromones சிறப்பாக அடையப்படுகிறது. நிறைய திருப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/research-on-extra-marital-affair", "date_download": "2021-01-19T07:58:49Z", "digest": "sha1:4YN37CODQ5AMOYXK4LQT3LGVTH6EEB2G", "length": 14491, "nlines": 66, "source_domain": "roar.media", "title": "பிறன்மனை நோக்காத பேராண்மை", "raw_content": "\nவாழ்க்கையை ஒரு இரயில் பயணம் போல எடுத்துக்கொண்டால், கடவுள் அனைவரின் பயணச்சீட்டுக்களையும் தன் வசம் ரகசியமாக வைத்துள்ளார். உடன் பயணிக்கும் மனிதர்களின் சேர்க்கையும், பிரிவையும் நாம் அனுமானிக்கவே முடியாது. எதார்த்தமாக நடக்கும் சில சந்திப்புகள் அல்லது ஏற்படும் தொடர்புகள் விபரீதத்தின் உச்சத்துக்கு நம்மை அனாயாசமாக அழைத்து செல்லவும் வாய்ப்புள்ளது. சமீபகாலமாக அன்றாட செய்திதாள்களில் தவறான தொடர்பினால் ஏற்படும் கொலைகளை பற்றியும், விவாகரத்து மற்றும் சர்ச்சைகளை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. குடும்ப உறவில் ஏற்படும் விரிசல் மற்றும் பல காரணங்களினால் மணவாழ்க்கை சிதைந்து திசை மாறி, ஒரு சிலருக்கு அதுவே வாழ்க்கையின் முடிவாகக்கூட அமைகின்றது. சரியான காரணங்களையும், இதை தவிர்பதற்கான வழிமுறைகளை பற்றியும் ஒரு சிறு அலசல்.\nதவறான தொடர்புகள் உருவாக காரணங்கள்:\nமிக இளவதில் திருமணம் செய்பவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மை முப்பத்தி ஐந்து வயதை நெருங்கும்பொழுது வந்து விடுகிறது. அந்த நிலையில் வாழ்கையில் ஒரு வெற்றிடம் உருவாகிறது. அதை நிறைவு படுத்த, உற்சாகப்படுத்த, உயிர்ப்புடன் வைக்க அவர்களுக்கு ஒரு துணை தேவைபடுகிறதாம்.\nதமது குடும்பத்தார் மற்றும் சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் அவசரக்கதியில் அரங்கேறும் திருமணங்கள். காலபோக்கில் தமக்கு அமைந்த துணை தமக்கு பொருந்தாதவர் என்று புரிந்து கொள்ளுதல், தமது சிந்தனைக்கு ஒத்த ஒருவருடன் ஏற்படும் ஈர்ப்பு, சிறிய நட்பாக பூத்து காதலாக உருமாறுதல்.\nவாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், சூழ்நிலை மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. சிறிய மாற்றங்களை நமது மனம் இலகுவாக எடுத்துக்கொள்கிறது. குடும்பத்து உறுப்பினரின் தீவிர சிகிச்சை, இறப்பு, வேலை இழத்தல், நிதி இழப்பு, நஷ்டம் போன்ற கடினமான காலங்களில் தமது மனைவியை விட்டு சில காலம் தனித்திருத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற காலங்களில் புதிதாக ஒருவரின் நட்பு காதலாக மாறுதல்.\nகுழந்தை வளர்த்தல், குழந்தை பரமாரிப்பு என்பது கணவன் மனைவி வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்ககூடியது. முக்கியத்துவங்கள் மாறுபடும். பெற்றோர்களின் அன்னியோன்மமும், ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்குவதும் வெகுவாக குறையும் காலம் இது. ஒரு சில ஆண்கள் தன் முக்கியத்துவங்கள் இழந்ததை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் புது உறவை தேடி போகின்றனர். நாளடைவில் அது நிலைத்து விடுகிறது.\nபெரும்பாலான தவறான உறவுகளில் புதைந்து கிடக்கும் பொதுவான காரணம் இது.\nஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்காமலும், சரிவர பேசாமலும் இருந்து காலபோக்கில் உணர்வுகளில் தொடர்பற்று போதல். உணர்வுகளில் தம்பதியர் ஒன்று பட ஒருவருக்கு ஒருவர் பகிர்தல், பேசுதல், சிந்தைனையை வெளிப்படுத்துதல், கேட்டல், சிரிப்பு, அக்கறை அனைத்தும் அவசியமானது. இவற்றை இருவரும் விட்டுவிட்டால் நாளடைவில் உணர்வுகள் தொடர்பற்று போய்விட்டால், வேறு ஒருவருடன் உணர்வுகளில் ஒன்று பட சிந்தனை சென்று விடும். அவ்வாறு அமைந்தால் அது குடும்ப வாழ்க்கைக்கு பங்கமாக அமையும்.\nவாழ்க்கையின் கடினமான தருணங்களில் நாம் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் நம்மை பரிசோதித்து பார்க்கும். அவ்வாறு ஒருவர் எடுக்கும் முடிவுகள் அவரது துணைக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றால், அது சமாதானப்படுத்த முடியாத வேற்றுமையை உண்டாக்கி அது புதிய உறவுக்கு வழி வகுக்கலாம்.\nதிருமண பந்தம் மூலம் இருவரும் இணைத்தவுடன் வாழ்க்கையில் இருவரும் முன்னுரிமை தரக்கூடிய விஷயங்களை பற்றி கண்டறிதல் மிக அவசியம். நாளுக்கு நாள் ஒருவருக்கு ஒருவர் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் முரண்பட சில காலம் சென்றவுடன் பெரிய வேற்றுமைக்கு வழி வகுக்கும். இவ்வாறான தருணங்களில் வாழ்கையில் ஒத்த கருத்துடைய ஒரு நபர் வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்கு அவசியம் என்று முடிவெடுத்தால் அதுவே புது உறவுக்கு காரணமாகலாம்.\nஇருவருக்கும் பொதுவான விருப்பங்களில் ஒற்றுமை இல்லாமல் போகுதல். நாளடைவில் தனி தனியாக தங்கள் விருப்பங்களை தேடி போனால் அது அவர்கள் ஒன்றாக நேரம் செலவிடும் நேரத்தை குறைக்கும். சம விருப்பம் உள்ள ஒருவரின் தொடர்பு நட்பாக அமைந்து அது ஒரு இணைப்பை ஏற்படுத்தி விடும்.\nதிரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேலைகளை மேற்கொள்ளும்பொழுது ஒருவருக்கு திடீரென ஏற்படும் சலிப்பு இதற்கொரு காரணமாக அமைகிறது. ஒரு மாற்றத்திற்காக, வெளிப்புற மகிழ்ச்சிக்காக ஒரு சிலர் இவ்வாறு அமைத்து கொள்கின்றனர்.\nதனிப்பட்ட தேவைகள், அன்றாட குடும்ப செலவுகள், கடன் சுமைகள் என்று அழுத்தமான சூழல் அவ்வப்போது வரும். அந்த சூழ்நிலைகளில் ஒருவரது துன்பங்களை அறிந்து உதவும் நபருடன் ஏற்படும் நட்பு நாளடைவில் புதிய உறவுக்கு வித்திடலாம்.\nஎதிர்ப் பாலினத்தவருடன் தனிமையில் நேரம் செலவிடுவதை தவிருங்கள். உங்களுக்கு எவர் மூலமாக தூண்டுதல் உருவாகுவதாக தோன்றுகிறதோ, அந்த நபரை முழுமையாக தவிர்த்தல் நலம். உங்கள் வாழ்க்கைத்துண���யை தவிர்த்து ஈர்ப்பு உணர்வுகளுடன் எவரையும் நெருங்காதீர்கள். உங்கள் திருமண பந்தம் பற்றியோ, உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பற்றியோ மூன்றாம் நபருடன் பகிர்வதை தவிருங்கள். வெளிப்புற சூழ்நிலைகளில் கண்ணியத்தை கடைபிடிப்பது அவசியம். உதாரணமாக அலுவலக விருந்து உபசரிப்பு, தனிப்பட்ட நபர்களின் நெருக்கம் போன்றவை குடும்ப நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும். கணவன் மனைவி இருவருக்குள் பிளவு ஏற்பட்டால், இருவருக்கும் ஏற்றுக்கொள்ளும் தன்மை, நம்பிக்கை, மற்றும் அன்பு இருந்தால் மீண்டும் இணைந்து வாழ, புது வாழ்வு காண்பது மிக எளிது. ஆனந்த அலை நிச்சயம் மீண்டும் வீசும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/superb/price-in-indore", "date_download": "2021-01-19T10:12:49Z", "digest": "sha1:JSJ6VPFJPGPQYEVIPTHYNKPSBWRNWA54", "length": 15167, "nlines": 311, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஸ்கோடா நியூ சூப்பர்ப் 2021 இந்தூர் விலை: நியூ சூப்பர்ப் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா சூப்பர்ப்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாநியூ சூப்பர்ப்road price இந்தூர் ஒன\nஇந்தூர் சாலை விலைக்கு New Skoda Superb\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in இந்தூர் : Rs.36,41,119*அறிக்கை தவறானது விலை\nஸ்கோடா சூப்பர்ப் :- Complimentary ஸ்கோடா Mai... ஒன\nநியூ ஸ்கோடா சூப்பர்ப்Rs.36.41 லட்சம்*\non-road விலை in இந்தூர் : Rs.39,37,363*அறிக்கை தவறானது விலை\nஸ்கோடா சூப்பர்ப் :- Complimentary ஸ்கோடா Mai... ஒன\nஸ்கோடா நியூ சூப்பர்ப் விலை இந்தூர் ஆரம்பிப்பது Rs. 30.49 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா சூப்பர்ப் sportline மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா சூப்பர்ப் laurin & klement உடன் விலை Rs. 32.99 லட்சம்.பயன்படுத்திய ஸ்கோடா நியூ சூப்பர்ப் இல் இந்தூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 10.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள நியூ ஸ்கோடா சூப்பர்ப் ஷோரூம் இந்தூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஸ்கோடா ஆக்டிவா விலை இந்தூர் Rs. 35.99 லட்சம் மற்றும் டொயோட்டா காம்ரி விலை இந்தூர் தொடங்கி Rs. 39.41 லட்சம்.தொடங்கி\nநியூ சூப்பர்ப் sportline Rs. 36.41 லட்சம்*\nNew Superb மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஇந்தூர் இல் ஆக்டிவா இன் விலை\nஆக்டிவா போட்டியாக நியூ சூப்பர்ப்\nஇந்தூர் இல் காம்ரி இன் விலை\nகாம்ரி போட்டியாக நியூ சூப்பர்ப்\nஇந்தூர் இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக நியூ சூப்பர்ப்\nஇந்தூர் இல் ஏ4 இன் விலை\nஏ4 போட்டியாக நியூ சூப்பர்ப்\nஇந்தூர் இல் சிட்டி இன் விலை\nசிட்டி போட்டியாக நியூ சூப்பர்ப்\nஇந்தூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநியூ சூப்பர்ப் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா நியூ சூப்பர்ப் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா நியூ சூப்பர்ப் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஸ்கோடா நியூ சூப்பர்ப் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நியூ சூப்பர்ப் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ சூப்பர்ப் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஸ்கோடா நியூ சூப்பர்ப் வீடியோக்கள்\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nஇந்தூர் இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nபேராசிரியர் காலனி இந்தூர் 452014\nDoes ஸ்கோடா புதிய சூப்பர்ப் has rear heating seats\nDoes ஸ்கோடா புதிய சூப்பர்ப் has windscreen washers\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஸ்கோடா புதிய Superb\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் New Superb இன் விலை\nபோபால் Rs. 36.41 - 39.37 லட்சம்\nவடோதரா Rs. 33.97 - 36.73 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 35.60 - 38.50 லட்சம்\nஔரங்காபாத் Rs. 36.10 - 39.04 லட்சம்\nஅகமதாபாத் Rs. 33.20 - 36.49 லட்சம்\nமிஹ்சானா Rs. 33.97 - 36.73 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/muthoot-finance-announced-net-profit-jump-2-5-to-rs-931-crore-021252.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-19T08:55:23Z", "digest": "sha1:JQXATSQ7ENYO4FXAF5HVOCZZ3P6Q7Q4N", "length": 23691, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாஸ் காட்டிய முத்தூட் பைனான்ஸ்.. ரூ.931 கோடியாக எகிறிய லாபம்..! | Muthoot finance announced net profit jump 2.5% to Rs.931 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» மாஸ் காட்டிய முத்தூட் பைனான்ஸ்.. ரூ.931 கோடியாக எகிறிய லாபம்..\nமாஸ் காட்டிய முத்தூட் பைனான்ஸ்.. ரூ.931 கோடியாக எகிறிய லாபம்..\n34 min ago இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\n1 hr ago மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\n1 hr ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7,500 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n2 hrs ago சாலை விதிகளை மீறினால���, அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nMovies முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\nNews கோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nSports கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா\nLifestyle இந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...\nAutomobiles மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியார் துறையை சேர்ந்த நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தனது செப்டம்பர் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 2.5 சதவீதம் அதிகரித்து, 930.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 908.54 கோடி ரூபாயாக அதன் நிகரலாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதனிஷ்கின் பிரமாண்ட விரிவாக்கம்.. துபாயில் முதல் ஷோரூம்..\nஇந்த நிறுவனத்தின் வருவாய் 17.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,824.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,406.39 கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு 29 சதவீதம் அதிகரித்து 52,286 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்த நிறுவனத்தின் முடிவுகளில், அதன் துணை நிறுவனங்களான முத்தூட் ஹோம்பின் (இந்தியா) லிமிடெட், பெல்ஸ்டார் மைக்ரோபைனான்ஸ் லிமிடெட், முத்தூர் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட், முத்தூட் மணி லிமிடெட், ஆசியா அசெட் பைனான்ஸ் பில்சி ஆகியவை அடங்கும்.\nமதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த காலாண்டில் முத்தூட் பைனான்ஸின் நிகரலாபம் 894.39 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 857.92 கோடி ரூபாயாக இருந்��து கவனிக்கதக்கது. இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 2,584.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,140.55 கோடி ரூபாயாக இருந்தது.\nஇந்த நிறுவனம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த காலாண்டினை விட, தங்களது போர்ட்போலியோவில் தங்க கடன் அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த காலாண்டில் தங்கம் கடன் இலாக்காவில் எங்களால் வளர்ச்சியினை அடைய முடியும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதே அதன் துணை நிறுவனங்களில் தங்கம் அல்லாத கடன் போர்ட்போலியோவில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் 11 சதவீதம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் இந்த நிறுவனம் 4.40 லட்சம் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 3,653 கோடி ரூபாய் கடனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கிட்டதட்ட 4% அதிகரித்து 1,190 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முத்தூட் பைனான்ஸ்.. முதல் காலாண்டில் ரூ.841 லாபம்..\nமுத்தூட் பைனான்ஸின் நிகர லாபம் 21% சரிந்தது\nஅதிரடி காட்டிய விப்ரோ.. டிசம்பர் காலாண்டில் ரூ.2,968 கோடி லாபம்..\nதூள் கிளப்பிய கர்நாடகா வங்கி.. கொரோனாவுக்கு மத்தியிலும் மூன்றாவது காலாண்டில் சாதனை..\nடிசிஎஸ்- சின் பலத்த எதிர்பார்ப்பு.. FY22ம் நிதியாண்டில் இரு இலக்க வளர்ச்சி காணலாம்..\nசாதனை படைத்த டிசிஎஸ்.. டிசம்பர் காலாண்டில் ரூ.8,701 கோடி நிகரலாபம்..\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 41% லாபம் அதிகரிப்பு.. உற்சாகத்தில் சிப்லா..\nலாபத்தில் 20% வீழ்ச்சி.. 3,232 கோடி லாபம் கண்ட ஐடிசி.. \nரூ.147 கோடி நஷ்டம் கண்ட அசோக் லேலண்ட்.. வர்த்தக வாகன விற்பனை சரிவே காரணம்..\nபிரம்மாண்ட வளர்ச்சி கண்ட எஸ்பிஐ.. நெருக்கடியிலும் லாபம் 52% அதிகரிப்பு..\nலாபத்தில் 28% சரிவு தான்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கிய பங்கு விலை..\nஐசிஐசிஐ வங்கி கொடுக்க போகும் நல்ல வாய்ப்பு.. 25 – 28% ஏற்றம் காணலாம்..\nலாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..\nமுகேஷ் அம்பானி சம்பந்திக்கு அடித்த ஜாக்பாட்.. DHFL-ஐ கைப்பற்றும் பிராமல் குரூப் ரூ.37,250 கோடி டீல்\nசியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/chennai-super-kings/", "date_download": "2021-01-19T09:34:19Z", "digest": "sha1:7Y7RDGRTNS4EU7MBTIR2UAD4FPP5FMVX", "length": 9099, "nlines": 90, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Chennai Super Kings Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 29, 2020 | ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\nடி20 கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தச் சீசனில் வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார் அதன் கேப்டன் மஹேந்திர சிங் தோனி. இரண்டு ஆண்டுத் தடை காலத்துக்குப் பிறகு அணியின் வருகை ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பை…\nசென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சும் ஹார்ட் அட்டாக்கும் \nநடந்து வரும் ஐபிஎல் தொடரில் இன்று இரவு எட்டு மணிக்கு பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ். ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலி இரண்டாம் இடத்தில் இருக்கிறது….\nகாவிரி போராட்டங்களுக்கு பணிந்தது பிசிசிஐ – சென்னை போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு அமைப்புகளால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த அனைத்துப் போட்டிகளையும் புனே நகருக்கு மாற்ற இருப்பதாக…\nஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள்\nஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்ப���் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலயே மைதானத்தின் எப் ஸ்டேண்டின் மேல்பகுதியில் இருந்து நாம்…\nஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்னாளப்பட்டி சரவணன்\nகடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ஆரம்பித்து உள்ளனர். முதல்முறையாக கடந்த பொங்கல் தினத்தன்று…\nமெய் சிலிர்க்க வைக்கும் DEAR CSK – இங்கே சாதி, மத, இன பாகுபாடு இல்லை\nஃபுல்லி என்ற யூடுப் பக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு Dear CSK என்ற வீடியோ பதிவிடப்பட்டது. அப்போது முதல் இப்போது யூடூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை காட்டிய தூங்க வைக்காத படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/white-tiger-cubs-killed-a-zoo-worker/", "date_download": "2021-01-19T08:03:05Z", "digest": "sha1:DLFO3DEM5Z3KMKBI444J3XDBCTNOTUKT", "length": 12954, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "பெங்களூரு : மிருகக்காட்சி ஊழியரை புலிகள் அடித்து கொன்றன | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெங்களூரு : மிருகக்காட்சி ஊழியரை புலிகள் அடித்து கொன்றன\nபன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலை பணியாளர் ஒருவரி இரண்டு வெள்ளைப் புலிகள் அடித்துக் கொன்றுள்ளன.\nபெங்களூருக்கு மிக அருகில் ���ள்ள பன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலையில் ஒரு வாரம் முன்பு 41 வயதான அஞ்சி என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு மிருகங்களுக்கு தீனி வைக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மிருகங்களுக்கு தீனி அளித்து வரும்போது ஒரு கூண்டுக்குள் தீவனம் வைப்பதும் அந்த நேரத்தில் மிருகங்களை வெளியில் அனுப்பி அந்தக் கூண்டின் பகுதியை மூடி வைப்பதும் வழக்கம்.\nசம்பவத்தன்று அஞ்சி அதுபோல புலிகளின் கூண்டுக்குள் தீவனம் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தக் கூண்டில் மிருகங்கள் உள்ள கதவு திறந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை. அதனால் கூண்டுக்குள் புகுந்த இரண்டு வெள்ளைப் புலிக்குட்டிகள் அவரை சூழ்ந்துக் கொண்டு தாக்கத் தொடங்கின. அவர் தப்பிக்க முயன்றும் முடியவில்லை. அவரை அந்த இரு புலிக்குட்டிகளும் கொன்று விட்டன. இது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலிசார் இது இயற்கைக்குப் புறம்பான மரணம் என்னும் பிரிவின் கிழ்ழ் வழக்கு பதிந்துள்ளனர்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு இதே மிருகக்காட்சி சாலையில் வேறு ஒரு ஊழியர் சிங்கத்தினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்ததும், ஐந்து வங்காளப் புலிகள் சேர்ந்து ஒரு வெள்ளைப் புலியை அடித்துக் கொன்றதும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 9-வது நாள் விசாரணை டில்லி அப்போலோ மருத்துவமனை ​சிறுநீரக மோசடி: மேலும் மேலும் ஒருவர் கைது யூரோ 2016\nPrevious கேரள சிவன் கோவிலில் பணியை தொடங்கிய முதல் தலித் அர்ச்சகர்\nNext எத்தனை பேருக்கு டெங்கு: தமிழக அரசு மத்தியஅரசுக்கு அறிக்கை\nபுதிய படத்தில் மாயாவதியாக நடிக்கிறாரா, ரிச்சா சத்தா\n“உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும்” அகிலேஷ் அறிவிப்பு…\n“மம்தாவை 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” பா.ஜ.க.வுக்கு தாவிய எம்.எல்.ஏ. சவால்…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nஇந்திய அணி வரலாற்று வெற்றி – பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையைக் கைப்பற்றியது\nபுதிய படத்தில் மாயாவதியாக நடிக்கிறாரா, ரிச்சா சத்தா\nஇந்தியாவை விடாமல் விரட்டும் பேட் கம்மின்ஸ் – மயங்க் அகர்வால் விக்கெட்டையும் பறித்தார்\n“உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும்” அகிலேஷ் அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5069/reply?quote=57974", "date_download": "2021-01-19T09:17:01Z", "digest": "sha1:TMM5KX674XIJ25EPCO3XPNR7XPZUE3JC", "length": 9828, "nlines": 60, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Reply to thread | Tamil Brahmins Community", "raw_content": "\n[QUOTE=\"Raji Ram, post: 57974, member: 17730\"] [SIZE=\"4\"][COLOR=\"purple\"]‘வாழ்க்கைத் துணை’ விரல்…[/COLOR][/SIZE] [SIZE=\"4\"][COLOR=\"blue\"] ஐந்து விரல்கள் பற்றிச் சீனர்களின் மதிப்பீடு; எனக்கு வந்து கிடைத்த “இ – மெயிலில்” தந்தது ஒரு குறிப்பேடு கட்டை விரல் பெற்றோர்; ஆட்காட்டி விரல் உடன் பிறப்பு கட்டை விரல் பெற்றோர்; ஆட்காட்டி விரல் உடன் பிறப்பு குட்டைச் சுண்டு விரல் குழந்தைகள்; நடு விரல ‘நாம்’ குட்டைச் சுண்டு விரல் குழந்தைகள்; நடு விரல ‘நாம்’ மோதிர விரல் வாழ்க்கைத் துணை; அதனால் திருமண மோதிரத்தை அந்த விரலில் அணிகின்ற வழக்கமாம் மோதிர விரல் வாழ்க்கைத் துணை; அதனால் திருமண மோதிரத்தை அந்த விரலில் அணிகின்ற வழக்கமாம் சுவையான சோதனை ஒன்றும் ��ருகிறது; சுவையான தகவலாக அதுவும் தெரிகிறது சுவையான சோதனை ஒன்றும் வருகிறது; சுவையான தகவலாக அதுவும் தெரிகிறது இரு கை விரல்களை விரித்து ‘நாம்’ ஆகிய நடுவிரல்களை இரு கைகளிலும் இரண்டாய் மடித்துச் சேர்த்து அழுத்தவும் இரு கை விரல்களை விரித்து ‘நாம்’ ஆகிய நடுவிரல்களை இரு கைகளிலும் இரண்டாய் மடித்துச் சேர்த்து அழுத்தவும் மற்ற விரல்களை நீட்டிய நிலையில் வைத்து உற்ற துணை போல நுனிகளை இணைக்கவும் மற்ற விரல்களை நீட்டிய நிலையில் வைத்து உற்ற துணை போல நுனிகளை இணைக்கவும் இணைத்த ஒவ்வொரு நுனியாகப் பிரிக்க முயலவும். தனித்துப் பிரிவது மூன்று ஜோடி விரல் நுனிகளே இணைத்த ஒவ்வொரு நுனியாகப் பிரிக்க முயலவும். தனித்துப் பிரிவது மூன்று ஜோடி விரல் நுனிகளே மூன்றும் குறிப்பது பெற்றோர், உடன் பிறந்தோர், மற்றும் குழந்தைகள் ஆகியோரை மட்டுமே மூன்றும் குறிப்பது பெற்றோர், உடன் பிறந்தோர், மற்றும் குழந்தைகள் ஆகியோரை மட்டுமே பிரியாது இருப்பது ‘வாழ்க்கைத் துணை’ விரல்தான் பிரியாது இருப்பது ‘வாழ்க்கைத் துணை’ விரல்தான் பிரியாது என்றும் பிரியமாய் வாழ வேண்டுவதுபோல பிரியாது என்றும் பிரியமாய் வாழ வேண்டுவதுபோல விந்தையாக இருக்கும் இதைச் செய்து பார்த்தால், சிந்தையில் வாழ்க்கைத்துணையின் மதிப்பு உயருமே விந்தையாக இருக்கும் இதைச் செய்து பார்த்தால், சிந்தையில் வாழ்க்கைத்துணையின் மதிப்பு உயருமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703518201.29/wet/CC-MAIN-20210119072933-20210119102933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}