diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0726.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0726.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0726.json.gz.jsonl" @@ -0,0 +1,387 @@ +{"url": "http://lokaltimes.blogspot.com/", "date_download": "2020-11-29T02:29:36Z", "digest": "sha1:7W5SMFQU7UWBI55XEG37D5CACKRLIRDT", "length": 32828, "nlines": 245, "source_domain": "lokaltimes.blogspot.com", "title": "லோக்கல் டைம்ஸ்", "raw_content": "\nசேலம் கிச்சன் - பெங்களூரு நமது லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனலில் கண்டு மகிழுங்கள், லைக் செய்யுங்கள், லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஸ்ரீ சௌடேஸ்வரி உணவகம், ஃபீனிக்ஸ் மால் எதிரில், பெங்களூரு - லோக்கல் டைம்ஸ்\nலோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனலில் இந்த வாரம் பெங்களூரு ஃபீனிக்ஸ் மால் எதிரில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி உணவகம் குறித்த அறிமுகம், உரிமையாளர் பேட்டி, விருந்தினர் பேட்டி இடம்பெறுகிறது. லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வீடியோக்களை லைக் செய்து உங்கள் நண்பர்களுடன் முகநூல், வாட்ஸ் அப் குழுக்களில் பகிரவும்.\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nபெங்களுரிலுள்ள, பி நாராயணபுரா பகுதியில் அமைந்திருக்கும் அன்னபூர்ணேஸ்வரி உணவகம் பற்றிய அறிமுகம், வாடிக்கையாளர் பேட்டி மற்றும் உரிமையாளர் பேட்டி லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனலில் இந்த வாரம் இடம்பெறுகிறது.\nஇதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும் -\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதந்தூரி சௌக் உணவகம், மகாதேவபுரா, பெங்களூரு\nபெங்களூரில் உள்ள மகாதேவபுரா பகுதியில் அமைந்துள்ளது தந்தூரி சௌக் உணவகம், மார்த்தஹல்லியில் இருந்து கே.ஆர். புரம் செல்லும் அவுட்டர் ரிங் ரோடில் உள்ள மகாதேவபுரா பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் எதிர்புறம் மேம்பாலத்தில் கீழிருக்கும் சாலையை தாண்டியவுடன் பிரதான சாலையில் சிறிது தூரத்திலேயே தந்தூரி சௌக் உணவகத்தை காண முடிகிறது. சுவையான அசைவ உணவுகளுக்கு பெயர்பெற்றுள்ள இந்த உணவகம், பெயருக்கேற்றார் போல் தந்தூரி உணவு வகைகளை உணவுபிரியர்களின் ரசனைக்கு ஏற்ப விசேஷமாக சமைத்து வழங்கி இந்த பகுதியில் பிரபலமடைந்து வருகின்றனர்.\nஇந்த உணவகத்தில் என்னென்ன உணவு வகைகள் விசேஷமாக கிடைக்கும் என்று அங்கிருந்த பணியாளரிடம் சிறிது நேரம் பேசிய பின்னர் அவர் ஆலோசனையின் படி ப்ளைன் நான் மற்றும் சிக்கன் காலிமிர்ச் மசாலா ஆர்டர் காம்பினேஷனை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தேன். ஆர்டர் செய்த உணவு வருவதற்குள் அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் சிறு பேட்டியும் எடுத்து முடித்தேன்.\nசில நிமிட காத்திருப்புக்கு பின் ப்ளேட்டில் சூடான நான் தொட்டு கொள்ள கிண்ணத்தில் சிக்கன் காலிமிர்ச் மசாலா டேபிளில் பறிமாறப்பட்டது, சரியான சூட்டில் நன்கு வெந்த நான் கூடவே காரம் அதிகமில்லாமல் அருமையான காலிமிர்ச் கிரேவி மசாலாவில் பதமாக வெந்த சிக்கன் கறி துண்டுகளின் சுவை பற்றி சொல்லவும் வேண்டுமா சுவையான அசைவ உணவு சாப்பிட்ட திருப்தியுடன் அன்றைய மதிய உணவு வேளை முடிந்தது. இந்த உணவகத்தில் பிரியாணியும் மிகவும் விசேஷம் என்று அங்கு வந்து கொண்டிருந்த டேக் அவே ஆர்டர்களை பார்க்கும்போது தெரிந்தது. அசைவ உணவுப்பிரியர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தந்தூரி சௌக்கிற்கு ஒருமுறை வந்து சாப்பிட்டு பாருங்கள்.\nஇந்த வாரம் லோக்கல் டைம்ஸில் தந்தூரி சௌக் உணவகம் பற்றிய அறிமுகத்துடன் பற்றி அங்கு சந்தித்த வாடிக்கையாளர் ஒருவரின் பேட்டி மற்றும் உணவக உரிமையாளர் திரு. அர்ஜுன் அவர்களின் சிறு பேட்டியும் காணொளி காட்சியாக இடம்பெறுகிறது.\nஇதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும் -\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஸ்ரீ மஞ்சுநாத் உணவகம் - பி. நாராயணபுரா, பெங்களூரு\nபெங்களூரில் உள்ள பி நாராயணபுரா பகுதியில் காமதேனு நகரில் உள்ளது ஸ்ரீ மஞ்சுநாத் உபகார், உபகார் என்றால் டிபன் என்று பொருள். இந்த உணவகம் வைட்ஃபீல்டு சாலையில் இயங்கும் புகழ்பெற்ற வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி நிறுவனத்துக்கு இடது புறத்தில் செல்லும் சாலையில் சிறிது தூரம் உள்ளே சென்றால் வரும் காமதேனு நகர் பகுதியில் அமைந்துள்ளது. காலை 7 மணிக்கு சுடச்சுட இட்லி, தோசை, பூரி, வடை, கலந்த சாதம் கேசரிபாத், காராபாத் (நம்ம ��ரு ரவா உப்புமா) என்று வகைவகையாக இந்த உணவகத்தில் வழங்குகிறார்கள். பூரி, தோசை, மசாலா தோசை போன்ற உணவு வகைகள் நாம் ஆர்டர் செய்த உடன் சுடச்சுட தயார் செய்து தருகிறார்கள், சில நிமிடம் காத்திருந்தால் சூடான உணவு வகைகளை ருசிக்க முடிகிறது,\nஉணவகத்தில் நின்றுகொண்டே சாப்பிடுவதற்கு வசதியாக வட்ட மேஜைகள் போடப்பட்டுள்ளது, நின்று கொண்டு சாப்பிட விரும்பாதவர்களுக்கு பார்சல் செய்தும் தருகிறார்கள், பார்சல் வாங்கிச் சென்று வீட்டிற்குச் சென்று நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிடலாம், காலை 7 மணி முதலே இந்த உணவகத்துக்கு கூட்டம் வரத் தொடங்கி விடுகிறது, இங்கு நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேச்சு கொடுத்தேன், கடந்த இரண்டு ஆண்டுகளாக காலை மற்றும் மதிய உணவு இங்கு தான் சாப்பிட்டு கொண்டிருப்பதாக கூறினார், சுவையும் தரமும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார், அவரிடம் ஒரு சிறு பேட்டி எடுத்துள்ளேன்.\nமேலும் இந்த உணவகத்தின் உரிமையாளர் திரு. பிரசாந்த் ஷெட்டி, அவர்களிடமும் ஒரு சிறு பேட்டி எடுத்துள்ளேன். அவை ஸ்ரீ மஞ்சுநாத் உபகார் உணவகத்தின் அறிமுகத்துடன் காணொளி காட்சியில் இடம் பெற்றுள்ளது. காலை மற்றும் மதிய நேரத்தில் மட்டுமே இந்த உணவகம் இயங்குகிறது. சூடான சுவையான தரமான உணவு வகைகளை தருவது இந்த உணவகத்தின் பிளஸ் . மைனஸ் என்று பார்த்தால் சிறிய இடத்தில் இயங்குகிறது, நின்று கொண்டுதான் சாப்பிட முடியும். ஆனால்உணவின் சுவையும் தரமும் இந்த சிறு குறையை காணாமல் போகச் செய்து விடுகிறது.\nஇதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும் -\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nசங்கராந்தி உணவகம், மார்த்தஹல்லி, பெங்களூரு Sankaranti Restuarant - Marthahalli, Bengaluru\nபெங்களூரிலுள்ள, மார்த்தஹல்லி பகுதியில் உள்ள சங்கராந்தி உணவகத்துக்கு சென்ற வாரத்தில் ஒரு நாள் சென்று உணவருந்தினேன், அங்கு ஏற்கனவே ஒரு முறை சிக்கன் தம் பிரியாண�� சாப்பிட்டிருக்கிறேன், ஆந்திரா ஸ்டைலில் நல்ல சுவையான பிரியாணி சாப்பிட்ட அனுபவம் கிடைத்தது, அப்போதிலிருந்தே இந்த உணவகம் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன், இந்த முறை தான் எழுத சரியான நேரமும் வாய்ப்பும் கிடைத்தது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டிபிக்கல் ஆந்திரா மெஸ்ஸில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட அனுபவம் கிடைத்தது. வெஜ் மீல்ஸில் சுவையான பப்பு (பருப்பு), சாம்பார், ரசம், தயிர், முருங்கைக்காய் கூட்டு, அப்பளம் தருகின்றனர், ஆந்திரா மெஸ்சுக்கே உரிய பருப்பு பொடியும், காரத் துவையலும், வத்தலும் இங்கு மிஸ்ஸிங், ஒவ்வொரு நாளும் சைட் டிஷ்ஷில் மட்டும் மாற்றம் இருக்கும். ஆந்திரா ஸ்டைலில் ஃபுல் வெஜ் மீல்ஸ், சிக்கன் மீல்ஸ், சிக்கன் தம் பிரியாணி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் கபாப், முட்டை மசாலா, மட்டன் வறுவல் என்று அசைவ உணவு பிரியர்களுக்கு சரியான விருந்தளிக்கும் வகையில் இந்த உணவகத்தின் மெனு இருக்கிறது.\nஉணவகத்தில் அமர்ந்து சாப்பிட மதிய நேரங்களில் கூட்டம் அலை மோதுகிறது, உணவகத்திலுள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் பொறுமையாக காத்திருந்து சாப்பிட விரும்புபவர்கள் காத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது, உணவகத்தின் முகப்பு பகுதியில் கறி பாயின்ட் என்ற பெயரில் உணவகத்தின் பார்சல் பிரிவு உள்ளது, காத்திருக்க விரும்பாதவர்கள் பார்சல் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.\nஇந்த உணவகத்தின் மேலாளரும், உரிமையாளருமான திரு. கிரண் அவர்களை சந்தித்து ஒரு சிறு பேட்டியும் எடுக்க முடிந்தது, கிரண் அவர்களுக்கு தெலுங்கில் தான் சரளமாக பேச முடிந்தது, எனவே, பேட்டி தெலுங்கு மொழியில் இருக்கும், ஆனால் பேட்டியின் போது கீழே தமிழில் சப்டைட்டில் கொடுத்துள்ளேன், கிரண் அவர்கள் மூலமாக ஒரு தமிழ் பேசும் நண்பர் - (திரு. பார்த்திபன், காமாக்ஷி கிச்சன்.) மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது, கிரண் அவர்களிடம் தெலுங்கில் உரையாடி பேட்டி எடுத்தது திரு. பார்த்திபன் அவர்கள் தான், இந்த பேட்டிக்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஉணவகம் செல்ல விரும்புபவர்களுக்கு லேன்ட்மார்க்: மார்த்தஹல்லி பகுதியில் உள்ள ஜீவிகா மருத்துவமனை இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் இந்த ��ணவகம் இயங்கி வருகிறது. சரியாக இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் யூ டியூப் காணொளி காட்சியில் உணவகத்தில் உணவகத்தின் கைபேசி எண்கள் உள்ளது, தொடர்பு கொள்ளுங்கள்.\nஇனி தொடர்ந்து உணவகங்கள் குறித்த காணொளி காட்சிகள் இந்த (லோக்கல் டைம்ஸ்) தளத்தில் இடம்பெறும், இதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும்\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nசாலையோரங்களில் கிடைக்கும் அச்சில் வார்த்த கலை படைப்புகள்\nதஞ்சை மற்றும் குடந்தை நகரங்களில் சாலையோரங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அச்சு வார்ப்பு முறையில் செய்யப்படும் இந்த கலை படைப்புகள் விற்பனைக்கு வைக்கபட்டிருக்கின்றன, செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் லோக்கல் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் லோக்கல் டைம்ஸ் யூ டியுப் சானலை பகிரவும் தவறாதீர்கள்.\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஉங்கள் ஊர் திருவிழா நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி விழாக்கள், உங்கள் உறவினர்கள், நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்கள் என்று இது உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை கலர்புல்லாக தொகுத்து வழங்கும் லோக்கல் டைம்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்.\nலோக்கல் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/07/31/experts-meet-state-conference-tnsf/", "date_download": "2020-11-29T01:07:34Z", "digest": "sha1:XOJYGKDSDOGJPBG3EIA37SRODHE24QHD", "length": 4592, "nlines": 55, "source_domain": "www.tnsf.co.in", "title": "திருப்பூர்: வல்லுநர் சந்திப்பு – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள் : மாநில அளவிலான முடிவுகள்\n“ரைட் சகோதரர்கள் துளிர் இல்லம்”\nவிருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்கொரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஆளுக்கு ஒரு நூலக��் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது\nHome > இயக்கச் செய்திகள் > திருப்பூர்: வல்லுநர் சந்திப்பு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (31-7-19) நடத்தப்பட்டது\nதிரு.காத்தவராயன், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் அவர்களின் எளிய அறிவியல் பரிசோதனைகள் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவன்மலை மற்றும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுபாளையம் பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒலி உருவாதல், விசை, உராய்வு, பரப்பு இழுவிசை, மைய விலக்கு விசை, ஓலி ஊடுருவல், அழுத்தம் போன்ற அடிப்படை சார்ந்த சோதனைகள் எளிய செய்முறை வடிவில் செய்யப்பட்டு விளக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.\nயுரேகா யுரேகா 02: குளத்தில் விட்டெறியும் கல் வட்ட அலைகளை ஏற்படுத்துவதேன்\nயுரேகா யுரேகா 03: முகம் பார்க்கும் கண்ணாடியில் பூசப்படும் ரசம் எக்கலவையினால் ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/08112911/1768925/Vijay-fans-says-Meera-Mithun-should-apologize.vpf", "date_download": "2020-11-29T01:45:17Z", "digest": "sha1:R5ZZJ2LVNSGISOQHMGST5BH2O7WLX62Q", "length": 15438, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - விஜய் ரசிகர்கள் போர்க்கொடி || Vijay fans says Meera Mithun should apologize", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - விஜய் ரசிகர்கள் போர்க்கொடி\nநடிகர் விஜய் பற்றி அவதூறாக பேசியதற்காக, நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.\nவிஜய் - மீரா மிதுன்\nநடிகர் விஜய் பற்றி அவதூறாக பேசியதற்காக, நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.\nநடிகர் விஜய்யின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே... துணை நடிகை மற்றும் மாடல் என்று சொல்லப்படும் மீரா மிதுன் என்பவர் நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியார் பற்றியும் சமூகவலைத்���ளங்களில் கீழ்த்தரமாக பதிவு செய்துள்ளார்.\nஅவரை வன்மையாக கண்டிப்பதுடன், புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். மீரா மிதுன் தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.”\nஇவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.\nவிஜய் பற்றியும், அவருடைய மனைவி பற்றியும் மீரா மிதுன் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பது ரசிகர்-ரசிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “விஜய் பற்றியும், அவருடைய குடும்பம் பற்றியும் பேசுவதற்கு மீரா மிதுனுக்கு தகுதி இல்லை. இன்னொரு முறை அவர் அவதூறாக பேசினால், கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று ரசிகர்-ரசிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் மீரா மிதுன் மீது வழக்கு தொடர விஜய் ரசிகர்கள் முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.\nமீரா மிதுன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇவரெல்லாம் அம்மனா... நயன்தாராவை விளாசிய மீரா மிதுன்\nபலரின் முகத்திரை கிழிக்கப்படும்... மீரா எனும் தமிழ்ச்செல்வி\nதன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்\nசெப்டம்பர் 12, 2020 13:09\nகைலாசாவுக்கு செல்ல விரும்பும் மீரா மிதுன்\nவிஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து - மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு\nமேலும் மீரா மிதுன் பற்றிய செய்திகள்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் டீசர் படைத்த உலக சாதனை அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்... இணையத்தை தெறிக்க வைக்கும் மாஸ்டர் டீசர் மாஸ்டர் படக்குழுவினரின் திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம் பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கோங்க செல்லம்.... மாஸ்டர் படத்தின் டீசர் அப்டேட்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/durga-nurshing-home-dausa-rajasthan", "date_download": "2020-11-29T01:31:21Z", "digest": "sha1:WVW5C5FKJJH2TNCKAYZS6PEKREEHZLZM", "length": 5738, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Durga Nurshing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/138", "date_download": "2020-11-29T02:30:49Z", "digest": "sha1:TFABM47U4G2VMXZTKIGVFZFHT5OINKYV", "length": 7204, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/138 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n கட்சியும் வளர்ந்து வரவே, டாக்டர் ஸென்னுடைய கோமிண்டாங் கட்சி அத்துடன் ஒத்துழைத்துவந்தது. 1924-ஆம் வருடத் தொடக்கத்தில் கோமிண்டாங்கின் முதல் வருடாந்தரக் காங்கிரஸ் கான்டனில் நடைபெற்றது. அதில் தேசத் தந்தையின் மும்மைத் தத்துவங்கள் ஏற்றுக் கொள்ளப்பெற்றன. அவ்வருட இறுதியில், தேசத்தின் வடபகுதியில் போர் வெறியர்களாயிருந்த பிரபுக்களைக் கண்டு பேசி, தம் கொள்கைகளின்படி சுதந்தரத்தையும், குடியரசையும் நிலைநிறுத்த ஸென் அப்பகுதிக்குச் செல்வதாயிருந்தது. ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவ்விருப்பம் நிறைவேறவில்லை. மறுவருடம் மார்ச் மாதம் 12-ந்தேதி, ‘சீனா, புரட்சி, சுதந்தரம், அமைதி என்றே துடித்துக் கொண்டிருந்த அவருடைய இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அவர் வகுத்த வழியிலே கோமிண்டாங் சரியாகவோ, தவறாகவோ. தீவிரமாக வேலை செய்து வந்தது.\n1926-இல் கோமிண்டாங் சேனையின் சேனாபதி யாகச் சியாங் கை-ஷேக் வட சீனப்பிரபுக்களே எதிர்த்து அடக்கிவரச் சென்று, பல வெற்றிகளைப் பெற்றார். அடுத்த வருடம் தொழிற் பெருக்கமுள்ள ஷாங்கை நகரமும், பழைய தலைநகரான நான்கிங்கும் அவர் வசமாயின. இடையில் கோமிண்டாங் கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமிடையே வேற்றுமைகள் வளர்ந்து கொண்டே வந்தன. நான்கிங்கில் புதிதாக அமைக்கப் பெற்ற தேசிய அரசாங்கம் 1928-இல் சியாங்கைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.\nசியாங் கை-ஷேக் டாக்டர்ஸென்னுடன் நெருங்கிப் பழகியவர்; ரஷ்யாவுக்குச் சென்று ராணுவப் பயிற்சி\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 17:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/10/28141347/1047581/Kaashmora-movie-review.vpf", "date_download": "2020-11-29T02:37:43Z", "digest": "sha1:WKDQ7KBDGDQQ27YVZP3S3CSPWAWAX6MA", "length": 22234, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kaashmora movie review || காஷ்மோரா", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 28, 2016 14:13 IST\nமாற்றம்: அக்டோபர் 28, 2016 14:14 IST\nகார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். ஆனால், உண்மையில் இவர் பேய் ஓட்டுபவர் கிடையாது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து செட்டப்புகள் செய்து போலியாக இந்த வேலைகளை செய்து வருகிறார். மக்களும் இவருடைய சித்து விளையாட்டை உண்மையென்று நம்புகிறார்கள்.\nஇந்நிலையில், டிவி நிகழ்ச்சி மூலமாக கார்த்தியின் புகழ் மேலும் பரவுகிறது. பின்னர் எம்.எல்.ஏ. சரத் லோகித்சவாவின் வீட்டுக்கு பேய் ஓட்ட செல்லும் கார்த்தி, அங்கு செய்யும் சித்து விளையாட்டுகள் அவருக்கு சாதகமாக அமைய, லோகித்சவாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார் கார்த்தி.\nமறுநாளே, லோகித்சவாவின் வீட்டுக்கு வருமான வரித்துறையின் சோதனை நடத்தவர, தன்னிடம் இருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் கார்த்தியின் வீட்டில் கொண்டு வைக்க தனது ஆட்களுக்கு கட்டளையிடுகிறார். அந்த சமயம் கார்த்தி, ஆந்திராவில் ஒரு பங்களாவுக்குள் இருக்கும் பேயை ஓட்ட செல்கிறார்.\nஅங்கு இருக்கும் உண்மையான பேய் அந்த பங்களாவை விட்டு இவரை வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில், கார்த்தி போலி சாமியார் என்பதையறியும் எம்.எல்.ஏ., லோகித்சவா தனது ஆட்களை அனுப்பி, அவரையும், தன்னுடைய பணத்தையும் திருப்பி எடுத்துவர கட்டளையிடுகிறார். ஆனால், கார்த்தியின் வீட்டுக்கு செல்லும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.\nஇந்நிலையில், கார்த்தி ஆந்திராவில் இருப்பதை அறியும் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் அங்கு பயணமாகிறார்கள். அதேநேரத்தில், கார்த்தி மாட்டிக்கொண்ட பங்களாவுக்குள் விவேக் மற்றும் அவரது குடும்பமும் வந்து மாட்டிக் கொள்கிறது. கார்த்தியை பங்களாவுக்குள் வைத்திருக்கும் அந்த பேய் யார் அவரை எதற்காக அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்கிறது அவரை எதற்காக அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்கிறது\nகார்த்தி இப்படத்தில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் ரொம்பவும் அழகாக இருக்கிறார். விவேக்குடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியை இவரது கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.\nபெரிதும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரம் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. பெண்கள் மீது மோகம் கொள்ளும் படைத்தளபதியாக வரும் ராஜு நாயக் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் கார்த்திக் செய்யும் ஆக்சன் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இதற்காக கார்த்தி கடுமையாக உழைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.\nரத்னமகாதேவியாக வரும் நயன்தாரா ராணியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நடை, உடை, கத்தி வீசும் தோரணை என அனைத்திலும் அசர வைக்கிறா��். இந்த படத்தில் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக்கின் காமெடியை ரசிக்க முடிகிறது. இவர் பேசும் கவுண்டர் டயலாக் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை வரவழைத்திருககிறது. ஸ்ரீதிவ்யா அழகாக இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் எளிதில் பதிந்துவிடுகிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சரத் லோகித்சவா, சாமியாராக வரும் மது சூதனன் ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\n‘ரௌத்திரம்’ ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் கோகுல், மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கொடுத்திருக்கிறார். சரித்திர பின்னணியில் வரும் காட்சிகள் நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், அவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஅதேபோல், மிகவும் எதிர்பார்த்த ராஜுநாயக் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முதல்பாதி காமெடியாக செல்கிறது. பிற்பாதியில், ஆக்ஷன், போர் காட்சிகள் என பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார். படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் கைகொடுத்திருக்கின்றன.\nசந்தோஷ் நாராயணன் இசையில் ‘தமிழ் திக்கு திக்கு சார்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ‘ஓயா ஓயா’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் தெளிவாக படமாக்கியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவருடைய ஒளிப்பதிவு பிரம்மாண்டம் கூட்டியிருக்கிறது.\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nமகேஷ்பாபு - விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம்\nசாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு - புறநகர் விமர்சனம்\nரெயில் நிலையத்தில் நடந்த கொலை... நுங்கம்பாக்கம் விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம��� உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nகாஷ்மோரா இசை & டிரெய்லர் வெளியீடு\nஸ்ரீதிவ்யா கேரவனுக்குள் நைசாக நுழைந்த விவேக்\nகாஷ்மோரா இன்னொரு பாகுபலி அல்ல - கார்த்தி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-29T00:52:18Z", "digest": "sha1:6F3IOEYQFMZFNFK4CRXOT73PZ4UEKSYD", "length": 5898, "nlines": 164, "source_domain": "dialforbooks.in", "title": "கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் – Dial for Books", "raw_content": "\nHome / Product Author / கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்\nஉலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும்\nவாழ்க்கை வளமுற வழிகாட்டும் அறிவுக் களஞ்சியம்\nவாழ்க்கைக்கு உதவும் வசீகர 300 பொது அறிவுத் தகவல்கள்\nஉங்கள் வாழ்க்கைக்கான பொது அறிவுத் தகவல்கள் 301\nசோதனைகள் – சாதனையின் வெற்றிப்படிகள்\nபல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\nஉங்கள் அழகை அதிகமாக்கும் அழகுக் குறிப்புகள்\nகுழந்தை வளர்ப்பிற்கான அரிய தகவல்கள்\nஉங்கள் குழந்தையும் உலகப் புகழ் அடைய வேண்டுமா\nஅன்புக் குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள்\nஇல்லறமே நல்லறம் என்ற கணவன் மனைவி ஒற்றுமை\nஎன்றும் நினைவில் நிற்கும் நிகழ்வுகள்\nவாங்கிய கடனை வட்டியோடு திருப்புவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626953/amp?ref=entity&keyword=Anganwadi%20Centers%20for%20Children%3A%20Municipal%20Commissioner%20Information%20Children%20for%20Anganwadi%20Centers%20of%20Reorganization", "date_download": "2020-11-29T01:56:30Z", "digest": "sha1:5TNPG757S7HDAHX467WTNBU26F4CXMBU", "length": 9319, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சூனாம்பேடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசூனாம்பேடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்\nசெய்யூர்: சூனாம்பேடு அருகே தனியார் பஸ் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 18 பேர் தனியார் பஸ்சில் நேற்று மதியம் புறப்பட்டனர். செய்யூர் அருகே சூனாம்பேடு அடுத்த ஈசிஆர் சாலை கப்பிவாக்கம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், பஸ்சில் பயணம் செய் ஒரு வயது மற்றும் ஒ��்றரை வயது குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லேசான காயமடைந்தவர்களை, அருகிலுள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், ஈசிஆர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரியையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வழக்கு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது\nஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தம் படப்பிடிப்புக்காக ஓடிய ஊட்டி மலை ரயில்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதியில்லை\nமன அழுத்தத்தில் இந்தியர்களுக்கு முதலிடம் மனநல மருத்துவமனைகளை ஏன் மாவட்டந்தோறும் துவக்க கூடாது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nவைகை, கண்மாயில் கழிவுநீர் கலப்பால் 15 அடிக்கு மேல் பொங்கிய விஷ நுரை: பாலத்தை தாண்டி சாலையில் படர்ந்தது; மதுரையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nசட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமனம் எப்போது\nகுடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 6 மணிநேரம் தவித்த மூதாட்டியை பேரிடர் படையினர் மீட்பு\nகாவேரிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் 4,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்\n× RELATED நாகூர் பகுதியில் சுனாமியால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-11-29T01:59:58Z", "digest": "sha1:65QFHQENY2UONFWTK7ZR57JZ2UF5WLPV", "length": 8361, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொக்கநாத வெண்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொக்கநாத வெண்பா என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது.\nஇந்த நூலில் 100 வெண்பாப் பாடல்கள் உள்ளன. இவை ‘சொக்கநாதா’ என முடிகின்றன. அதனால் ��ந்த நூலுக்குச் சொக்கநாத வெண்பா என்னும் பெயர் உண்டாயிற்று. மதுரைச் சொக்கந்தரைப் போற்றி இவை பாடப்பட்டவை. இந்த நூலில் உள்ள பாடல்கள் பொருள் தொடர்பு இல்லாமல் இருப்பதால் பல்வேறு காலகட்டங்களில் இவரால் பாடப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பாடல்களில் அருணகிரிநாதர் செய்த பேசா அனுபூதி, சிவஞான சித்தியார் முதலான நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகருவிநூலாகத் தரப்பட்டுள்ள நூலில் இவரது பாடல்கள் 9 இடம்பெற்றுள்ளன. அவற்றில் 3 பாடல்கள் மட்டும் இங்கு எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. [1]\nஅன்பர்க்கு அருள் புரிவது அல்லாமல் தேவரீர்\nவன்பர்க்கு அருள் புரிய மாட்டீரேல் – உம்பர் தொழும்\nநல்லார் புகழ் மதுரை நாதரே தேவரீர்க்கு\nஎல்லாமும் வல்ல சித்தர் ஏன். [2] [3]\nவாக்கில் உரை பொய்யே மனம் நினைப்பதும் கவடே\nஆக்கை தினம் செய்வது அகிர்த்தியமே [4] – நோக்கில்\nதிரிவிதமும் [5] இப்படி நீ செய்வித்தால் முத்தி\nதரு விதம் என் சொக்கநாதா [6]\nபேரன்பன் அல்லன் பிழை செய்யான் தான் அல்லன்\nஓர் அன்பும் இல்லா உலுத்தனேன் – பேரன்பு\nகாட்டி எனைக் காட்டி உனைக் காட்டி இன்பத் தொட்டிலிலே\nஆட்டி வளர் சொக்கநாதா [7]\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n↑ அவை பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன\n↑ நூலில் பாடல் எண் 79\n↑ இது போல் சொக்கநாதா என முடியாமல் இந்நூலிலுள்ள 4 பாடல்களைப் பிற்சேர்க்கை எனச் சிலர் குறிப்பிடுகின்றனர்.\n↑ கீர்த்தியம் என்பதன் எதிர்சொல் அகீர்த்தியம் < அகிர்த்தியம். செய்யுளுக்காக மாற்றப்பட்ட குறுக்கல் விகாரம்\n↑ நூலில் பாடல் எண் 41\n↑ நூலில் பாடல் எண் 68\n16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 22:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-29T03:23:12Z", "digest": "sha1:ZSGPZ6DUMZIVRACUKMCNYVWZI5LLWSRM", "length": 5439, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்வழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி ���ூல். மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.\nஇந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:\n“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்\n நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா\nஇதில் குறிப்பிடப்படும் “கரிமுகத்துத் தூமணி” பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடநூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2018, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/11-censor-bans-sengadal-ltte-tamils.html", "date_download": "2020-11-29T02:57:18Z", "digest": "sha1:YV5WLU6KQDWD4P5LOMWJPXJU6XVLAJSS", "length": 15828, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிங்கள ராணுவத்தின் அராஜகத்தைச் சொல்லும் செங்கடல் படத்துக்கு சென்சார் தடை!! | Censor bans 'Sengadal' | சிங்கள ராணுவத்தின் அராஜகத்தைச் சொல்லும் செங்கடல் படத்துக்கு சென்சார் தடை!! - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n5 min ago வெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு\n18 min ago அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\n35 min ago பச்சோந்தி என்பதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\n2 hrs ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nNews 71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்ப��ிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கள ராணுவத்தின் அராஜகத்தைச் சொல்லும் செங்கடல் படத்துக்கு சென்சார் தடை\n\"இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது\" என்ற தைரிய அறிவிப்போடு வெளியாகத் தயாராக உள்ள, ஈழ யுத்தத்தையும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளையும் விளக்க முயற்சிக்கும் படமான செங்கடலுக்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது.\nஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது.\nலீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது. ஆனாலும் இந்தப் படம் புலிகள் மீதான வழக்கமான விமர்சனமாக இல்லாமல், சிங்களப் பேரினவாதம் மற்றும் அதற்கு துணை நிற்கும் சக்திகளால் தமிழர் பட்ட / படும் துயரங்களின் தொகுப்பாக வந்துள்ளது.\nவிரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு அனுமதி கோரி தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர், உடனே அனுமதி மறுத்துவிட்டதோடு, படத்தை திரையிடவும் தடைவிதித்துள்ளனர்.\nஇந்த படத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரம் லட்சம் என அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து, சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசை விமர்சிப்பது போல வசனங்கள் உள்ளனவாம். சிங்கள இனவாதத்துக்கு தமிழக - இந்திய அரசுகள் துணை நின்றதாக வசனங்கள் சித்தரிக்கின்றனவாம்.\nஇதனாலேயே அனுமதி மறுப்பதாகக் கூறியுள்ளனர்\nபிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை சினிமாவாகிறது\n'மெட்ராஸ் கபே ரிலீசாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு வேண்டும்\nகருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் - நடிகர் ஜீவா அதிரடி\nதமிழகத்தில் வெளியாக முடியாத 'செங்கடல்' இப்போது அமெரிக்கா முழுவதும் ரிலீஸ்\nசெங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூனல்\nஇலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா.. - குமுறும் லீனா மணிமேகலை\n18 இடங்களில் மியூட்... பீட்டா பற்றி பேசக்கூடாது ... ஒரு வழியாக 'மெரினா புரட்சி'க்கு யூ சான்றிதழ்\nசென்சாருக்கு போயிட்டு அப்படியே திரும்பி வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் #VRV\n#Viswasam சென்சார் சான்று வந்துடுச்சு: 2.32 மணிநேரம் தல தரிசனம்\n'மெரினா புரட்சி'... உலகத்துல எங்க வேணும்னாலும் ரிலீஸ் செய்யலாம்... ஆனால் தமிழ்நாட்டில்\n2.0.. ஷங்கர் இயக்கிய படங்களிலேயே இது தான் மிகக்குறைவு.. எதில் தெரியுமா\nவிக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’க்கு சென்சாரில் க்ளீன் யு சான்றிதழ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஅந்த விவகாரத்தில் என் அம்மா ரதி, கமல்ஹாசனிடம் பேச முயன்றார்.. நடிகை அக்‌ஷராவின் முன்னாள் காதலர் தகவல்\nஅவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-ayyappan-temple-darshan-online-booking-from-november-23rd-2020-403692.html", "date_download": "2020-11-29T01:39:14Z", "digest": "sha1:ALHQ3BU4AYII4NKWD4FQSLIYI5LUKVHF", "length": 21938, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலைக்கு போகும் சாமிகளே... சந்தோஷ செய்தி - நவ.23 முதல் மீண்டும் ஆன்லைன் புக்கிங் | Sabarimala ayyappan Temple Darshan Online Booking from November 23rd 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வரு���மாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 3 போலீஸாருக்கு கொரோனா உறுதி.. உச்ச கட்ட எச்சரிக்கையில் பம்பை\nசபரிமலை சீசன்.. களை இழந்து போன எரிமேலி... ஐயப்ப பக்தர்கள் வருகை இல்லாமல் 'வெறிச்'\nசமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை... கேரளாவில் அமலாகிறது புதிய சட்டம்..\nஏமாற வேண்டாம்.... சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் இல்லை\nகேரளாவில் தீயாய் பரவும் கொரோனா.. பரிசோதிக்கும் 10ல் ஒருவருக்கு பாதிப்பு\nபாலியல் பலாத்கார வழக்கு விசாரணை.. கோர்ட்டில் கதறி அழுத நடிகை அரசு தரப்பு பரபர வாதம்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nMovies கண்டிப்பா தியேட்டரில் தான்.. ஓடிடியில் இல்லை.. தியேட்டர் அதிபர்களை குஷிப்படுத்திய மாஸ்டர் படக்குழு\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலைக்கு போகும் சாமிகளே... சந்தோஷ செய்தி - நவ.23 முதல் மீண்டும் ஆன்லைன் புக்கிங்\nசபரிமலை: ஐயப்பனை தரிசிக்க முடியாதா சபரிமலைக்கு போக முடியாதா என்று ஏங்கித் தவித்த சாமிகளுக்கு ஒரு சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளது தேவசம்போர்டு நிர்வாகம். ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. தினசரி 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.\nகார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டல காலம் கடுமையாக விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் தை முதல்நாள் மகர விளக்கு தரிசனம் வரையிலும் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதுவார்கள்.\nஇந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. எட்டு மாதங்களுக்குப் பிறகு ஐப்பசி மாதத்தில் துலா மாத பூஜைக்காக குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது.\nஇந்த ஆண்டு மண்டல பூஜை காலம் 16ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தினசரி ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் வீதமும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் வீதமும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமண்டல, மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்குமான தரிசன முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். சீசன் காலங்களில் கூடுதலான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\n\"நாசமாக்கிட்டான்\".. யார் அந்த நடிகை.. லேப்டாப்பில் சிக்கிய தடயங்கள்.. மாட்டிக் கொண்ட காசியின் அப்பா\nபக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளதால் சபரிமலைக்கு வருமானமும் குறைவாகவே வருகிறது. கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கடைகளை ஏலம் எடுக்கவும் வியாபாரிகள் வரவில்லை வெறும் 4 கோடி ரூபாய்க்கு மட்டு கடைகள் ஏலம் போயுள்ளன. இந்த நிலையில் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செய்ய கட்டாயமாக இணையவழியில் பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு டிக்கெட் புக் செய்ய வேண்டியது அவசியம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.\nசபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்வது எப்படி\nசபரிமலை தரிசனம் செய்ய முதலில் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தில் Register என்பதை கிளிக் செய்து தேவையான தகவல்களை உள்ளிடவும்.\nஇதில் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, புகைப்படத்துடன் கூட அடையாள அட்டை, முகவரி, மாநிலம், மாவட்டம், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.\nதகவல்களை சமர்ப்பித்ததும் அதில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு 'OTP' அனுப்பப்படும். மீண்டும் இ-மெயில், பாஸ்வேர்ட் உள்ளிட்டு உள்நுழைந்து தரிசனம் செய்வதற்கான தேதி தேர்வு செய்து கொள்ளவும் மேலும் பிரசாதத்தில் அரவன, அப்பம், அபிஷேக நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் எத்தனை தேவை போன்ற விபரங்களை உள்ளிட்டு ஆன்லைன் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசிபிஎம் செயலாளர் பதவியிலிருந்து விலகிய கோடியேரி பாலகிருஷ்ணன்.. 'முதல்வரின் வலது கரம்..' என்ன காரணம்\nசபரிமலைக்கு மாலை போட போகிறீர்களா.. அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்\nதமிழ்நாடு- கேரளா எல்லையில் நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை- ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை\nகட்டி அணைத்தல், துரத்துதல்.. முகம் சுளிக்க வைக்கும் ப்ரீவெட்டிங் புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்\nநவ.16 சபரிமலை நடைதிறப்பு.. நாள் ஒன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி.. தேவசம்போர்டு அறிவிப்பு\nகேரளா தங்க கடத்தல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடி கைது\nதிடீர் திருப்பம்.. கேரளா தங்ககடத்தல் வழக்கில்.. ரபின்ஸ் ஹமீதுவை 7 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி\nதிடீரென கோயில் வளாகத்துக்குள் நுழைந்த \"பபியா\"... 70 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் பரபரப்பு\nசபரிமலைக்கு இருமுடி கட்டி சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா - தனிமை சிகிச்சை மையத்தில் அனுமதி\nஆபாச தளத்தில் 14 வயசில் நடிச்ச பலாத்கார காட்சிகள்.. தற்கொலைக்கு முயன்ற நடிகை.. கண்ணீர் வீடியோ\nஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ரூ 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளை\nஇட்லி, ஊத்தப்பம், பன்னீர் டிக்கா.. ஒரு மணி நேரத்தில் 33 வகை.. 10 வயது சிறுமியின் அசத்தல் சாதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t162291-pdf", "date_download": "2020-11-29T01:15:37Z", "digest": "sha1:3F4GCUQDNLU7YH4RPDM7OILUSX6TFVDP", "length": 22066, "nlines": 157, "source_domain": "www.eegarai.net", "title": "காவிரி: அரசியலும் வரலாறும்-pdf", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)\n» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை \n» திர��வண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\n» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\n» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்\n» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி\n» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)\n» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.\n» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா\n» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)\n» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\n» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு\nசட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை.\nஇன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்களால் மட்டுமல்ல நீதிமன்றங்களாலும் தீர்க்கமுடியாத ஒரு பெரும் முரண்பாடாக, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு வெடிகுண்டாக காவிரி வளர்ந்து நிற்பது ஏன் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என���னென்ன அவை ஏன் வெற்றி பெறவில்லை அவை ஏன் வெற்றி பெறவில்லைஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் காவிரி நதிநீர் சிக்கல் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பதோடு சிக்கலோடு தொடர்புடைய சமூக, வரலாற்றுப் பின்னணியையும் நடுநிலையோடு ஆராய்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள்; மத்தியில் இந்திரா காந்தி தொடங்கி மோடி வரையிலான பிரதமர்களின் அணுகுமுறை; கர்நாடகத் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல்; காவிரி தீர்ப்பாயத்தை முன்வைத்து நீதிமன்றத்திலும் வெளியிலும் நடைபெற்ற விவாதங்கள் என்று பல்வேறு கோணங்களில் இருந்து காவிரியை ஆராய்கிறது இந்நூல்.எம்.ஜி.ஆர் காலத்தில் எழுந்து அடங்கிய மேகாதாட்டூ தடுப்பணை விவகாரம் தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கும் விதம் தனி அத்தியாயமாகவே தரப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை பற்றியும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாய யோசனையின் அபாயம் பற்றியும் கோடிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.‘மொழிப்போர்’, ‘கச்சத்தீவு’, ‘மதுவிலக்கு’ வரிசையில் ஆர். முத்துக்குமாரின் முக்கியமான புத்தகம் இது\nRe: காவிரி: அரசியலும் வரலாறும்-pdf\nபுதியவர் SNCIVIL57 அவர்களை வரவேற்கிறோம்.\nஅறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.\nஈகரை விதிவிதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.\nஉங்களுடைய blog /வலைப்பூக்கள் விவரங்களை கையெழுத்து பகுதியில் பதிவிடுங்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/04/theri-beats-vedalam-advance-booking.html", "date_download": "2020-11-29T01:30:43Z", "digest": "sha1:ZQNEYOLEM3C3YXQY2JNVTRAL2H7ZK4WC", "length": 4529, "nlines": 131, "source_domain": "www.gethucinema.com", "title": "Theri Beats Vedalam Advance Booking ! - Gethu Cinema", "raw_content": "\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி வரவிருக்கின்றது. இப்படத்தின் முன்பதிவு நேற்று அதிகாலை தொடங்கியது.\nகொஞ்சம் தியேட்டர்களில் தான் முன் பதிவு தொடங்கியது. முன் ப���ிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆனது . இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு மற்றும் அதன் கிளை திரையரங்குகள் சேர்த்து தெறி படத்திற்கு 104 காட்சிகள் ஒதுக்கப்பட்டது அந்த அணைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆனது.\nஇதன் மூலம் அஜித்தின் முந்தைய படங்களான என்னை அறிந்தால், வேதாளம் சாதனையை முறியடித்தது மட்டுமின்றி, இந்த அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-differs-from-the-world-in-corona-death-ration-between-men-and-women/", "date_download": "2020-11-29T01:44:30Z", "digest": "sha1:D2L33L36STXZGWXPATOCCIP63CZ2UFFJ", "length": 12838, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா மரணம் – உலகளவில் அப்படியென்றால், இந்தியாவிலோ இப்படி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா மரணம் – உலகளவில் அப்படியென்றால், இந்தியாவிலோ இப்படி\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால், பெண்களைவிட ஆண்களே அதிகம் மரணமடையும் நிலையில், இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மற்றும் இத்தாலி நாடுகளின் நிலவரங்களைப் பார்த்தால், அங்கு பெண்களைவிட, அதிகளவில், ஆண்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும் மரணமடைந்ததும் நிகழ்ந்தது.\nஅதாவது, கொரோனா விஷயத்தில் வயதானவர்களாக இருப்பது எவ்வளவு ஆபத்தோ, அதேயளவு ஆணாக இருப்பதும் ஆபத்து என்ற கருத்தும் ஏற்பட்டது.\nஆனால், இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. இங்கு, கொரோனாவால் பாதிக்கப்படுவோர்கள் அதிகம் ஆண்களாக இருந்தாலும், மரணமடைவோரில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த மே மாதம் 20ம் தேதி வரையிலான இறப்பு விகித நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பெண்களில் 3.3% பேர் மரணடைந்தனர். இது, ஆண்கள் மரண அளவான 2.9% என்பதைவிட அதிகம்.\nமேலும், 40-49 வயது காலக்கட்டத்தில் உள்ள பெண்களின் மரண விகிதம் 3.2% ஆகும். இது, இதே வயதிலுள்ள ஆண்களின் இறப்பு விகிதமான 2.1% என்பதுடன் ஒப்பிடும்போது ��திகம். இந்தியளவில் மே மாதம் 20 வரையிலான நிலவரப்படி, ஒட்டுமொத்த மரணவிகிதம் 3.1% என்பதாக இருந்தது.\nஆளுக்கு ரூ. 1500: மத்திய அரசு திட்டம் பிரதமருடன் நாளை ஓ பி எஸ் சந்திப்பு : அணிகள் இணையுமா பிரதமருடன் நாளை ஓ பி எஸ் சந்திப்பு : அணிகள் இணையுமா மனந்தளரா விக்ரமாதித்த திருநங்கை – ஒருவழியாய் வேதாளத்தைப் பிடித்தார்..\nPrevious இப்படியும் நடத்தலாம் திருமணக் கொண்டாட்டத்தை… பாடம் எடுத்த இளம் தம்பதியினர்..\nNext 3 மாதத்துக்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும்: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம்\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பர��ல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/keep-nursing-student-ready-government-advice-to-private-medical-colleges/", "date_download": "2020-11-29T01:55:30Z", "digest": "sha1:QX6IEZ6CS4IILHZ337PQVF3XZWEDZD4P", "length": 14420, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "நர்சிங் மாணவ மாணவிகளை தயார் நிலையில் வைத்திருங்கள்! தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநர்சிங் மாணவ மாணவிகளை தயார் நிலையில் வைத்திருங்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்\nதமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணிக்கு, நர்சிங்க படித்து வரும் மாணவ மாணவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.\nஅரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுடன் தொற்றுநோய் பிரிவு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. இருமல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தேவைப்படும்போது கொரோனா தடுப்பு பணியில் நர்சிங் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தனியார் நர்சிங் கல்லூரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி வைத���துள்ளது.\nஅதில், ‘தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் கொரோனா தடுப்பதற்கான விழிப்புணர்வு பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வார்டுகளில் நர்சுகள் பற்றாக்குறை ஏற்படும்போது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்களை, அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்\nஇந்த முக்கியமான கட்டத்தில் நர்சிங் துறையினர் மட்டுமே கொரோனாவை தடுப்பதில் முக்கிய அங்கம் வகிக்க முடியும்.\nஎனவே, தேவைப்படும் பட்சத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய அனுப்பி வைப்பதற்கு தயார் நிலையில் இருங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.\nகூடங்குளம் 2வது அணு உலை: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம் அ.தி.மு.க. உடையும் : சுப்பிரமணிய சுவாமி ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்த ஜோடி\nPrevious கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை : தமிழக சுகாதார அமைச்சர்\nNext கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nசிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tallest-christmas-tree-in-india-coimbatore-hotels-arranged/", "date_download": "2020-11-29T01:13:12Z", "digest": "sha1:KYRC5WWY7LE4YM7B2JRY57B75ZXN24OF", "length": 13346, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "நாட்டின் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம்: கோவை தனியார் விடுதி அசத்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாட்டின் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம்: கோவை தனியார் விடுதி அசத்தல்\nகிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நாட்டிலேயே உயர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளது கோவையில் உள்ள தனியார் சொகுசு விடுதி. சுமார் 165 அடி உயரம் உள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25ந்தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் ஸ்டார் தொங்க விட்டும், கிறிஸ்துமரம் அமைத்த���ம் சிறப்பித்து மகிழ்விது வழக்கம்.\nஇந்த நிலையில், கோயமுத்தூரில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல் ஒன்று, 165 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதை வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளது.\nசுமார் 36 அடி அகலத்தில் 165 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தில், ஒரு குடிலும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிலில், பல வகையான கேக் மற்றும் உணவுகள் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மரம் ஓட்டலுக்கு வருவோர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் அப்பகுதி மக்களும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இந்த கிறிஸ்துமஸ் மரம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகோவை மாவட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா ஆட்சியர் ராசாமணி பதில் ராஜஸ்தான் To கோவை.. ஆட்சியர் ராசாமணி பதில் ராஜஸ்தான் To கோவை.. போலி இ பாஸில் வந்த 30 பேர்.. போலி இ பாஸில் வந்த 30 பேர்.. சோதனைச்சாவடியில் சிக்கிய பேருந்து… கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வியாபாரிகளுக்கு பாதிப்பு, எம்ஜிஆர் மார்க்கெட் மூடல்\nTags: Christmas tree, Coimbatore, Coimbatore hotels, Private hotel, tallest in India, உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் மரம், கோயமுத்தூர், கோவை தனியார் விடுதி அ\nPrevious உள்ளாட்சி மறுவரையறை விவரங்கள் அரசிதழில் வெளியீடு\nNext எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nசிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி ���ழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nமகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/page/2/", "date_download": "2020-11-29T01:27:46Z", "digest": "sha1:52HK6PAOUDLJYIE2KY2O5ZGVQB43E2OE", "length": 4014, "nlines": 97, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSCJOB.com : TNPSC Group Exam Details and Free Govt Job Alert", "raw_content": "\nTamil Current Affairs – 26th & 27th November 2020 டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதை அரசு நூலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 33 நூலகர்களுக்கு தமிழக முதல்வர் வழங்கினார். அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் திருப்பூரைச் சார்ந்த ஆ.சிவராஜ் எழுதிய “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்ற நாவலுக்கு விருது …\nTamil Current Affairs – 25th November 2020 தமிழக முதல்வரால் அவசர உதவிகளுக்கு எளிதில் தொடர்பு கொள்ள தீயணைப்பு துறையின் “தீ” கைபேசி செயலியை தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் வீட்டுவசதித்துறை சார்பில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களையும் (ரூ.45.58 கோடி செலவில்), நெடுஞ்சாலைத்துறை சார்பில் (ரூ27.16 கோடி செலவில்) …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/28-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T02:19:36Z", "digest": "sha1:OZTDVFLNYK5P7TGCOB4SFWP5F4GCYYHV", "length": 10446, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "28 ஆண்டுகளாக உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயின்! | Athavan News", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு \nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nஎத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\n28 ஆண்டுகளாக உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயின்\n28 ஆண்டுகளாக உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயின்\nஉலகளவில் உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் கடந்த 28 ஆண்டுகளாக முன்னிலை வகிப்பதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் சால்வடார் இல்லா தெரிவித்துள்ளார்.\nஉலக அளவில் 10 லட்சத்தில் 49.6பேர் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் 10 லட்சத்தில் 117.4பேர் தானம் செய்கிறார்கள்.\nஐரோப்பிய நாடுகளின் மொத்த உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 20 சதவீதம் ஆகும். உலகின் மொத்த தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 6 சதவீதமாக உள்ளது.\nஅதே நேரத்தில், ஸ்பெயின் அமெரிக்காவை விட இறந்த நோயாளிகளிடமிருந்து அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.\nஉலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 சதவீதம் அதிகரித்து 1,46,840ஆக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு \nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை (திங்கட்கிழமை) வ\nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nஈரானிய அணு இயற்பியலாளர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு கட்டார் அரசாங்கம் தனது கண்டனத்\nஎத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.\nஎத்தியோப்பிய அரசாங்கத்துக்குள் அந்நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான டைக்ரே பிராந்திய அயுதக் குழுவுக்கு\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கான நிறைவு விழா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nயாழில் கொரோனா அச்சநிலை- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவி\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல்: தண்டனைகளை உறுதிப்படுத்தியது பேரவை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறையைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி- நரவானே\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக இராணுவத் தளபதி நரவானே\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு \nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/london/", "date_download": "2020-11-29T01:16:55Z", "digest": "sha1:63PD6L574H4QWPLOWEX6LGQM46U5C3WH", "length": 18814, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "London | Athavan News", "raw_content": "\nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nஎத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nலண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி – அதிர்ச்சி தகவல் வெளியானது\nமேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.50 அளவில் கிளேப... More\nலண்டன் புனித போல் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nலண்டனில் உள்ள புனித போல் (St. Paul’s Cathedral in London) தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டன��� விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. லண்டனில் பிறந்து, இஸ்லாம் மதத்தை தழுவிய ஷாபியா ஷாய்க் (S... More\nஇனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nஇங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்தால் அமெரிக்காவில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் லண்டன், மான்செஸ்டர், கார்டிஃப், லீசெஸ்டர் மற்றும்... More\n“மனத்திடத்தை மேம்படுத்துங்கள்” – வில்லியம்ஸ் தம்பதியினர் விடுத்த அறிவுறுத்தல்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேற் வில்லியம் ஆகியோரால் மக்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில், மக்கள் தங்களது மனத்திடத்தில் ... More\nலண்டனின் பிரபல உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணரையும் கொரோனா பலிகொண்டது\nலண்டனின் பிரபல உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிபுணர் ஆதில் எல் தயார்... More\n24 மணித்தியாலத்தில் 55 நோயாளர்கள் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 477 ஆக உயர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 9849 ஐ எட்டியுள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 1542 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 24 மணித்... More\nகொரோனா வைரஸ் : 10 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள்\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க லண்டனின் எக்ஸெல் மண்டபம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகின்றது. அங்கு 4000 படுக்கைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர். கிழக்கு லண்டனில் உள்ள எக்ஸெல் மண்டபம் அடு... More\nகொரோனா வைரஸ் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 8227 ஐ எட்டியுள்ளது. அதேவேளை 150 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்பு... More\nபிரித்தானியாவில் மேற்கொள்ளப்படும் புதிய நடவடிக்கைள்\nகொரோனா வைரஸின் தாக்கத்தினால் பிரித்தானியா முடக்கப்பட்டுள்ளநிலையில் பல புதிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் லண்டனின் எக்ஸெல் மண்டபம் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. ஏனைய பெரிய கட்டிடங்கள... More\nகொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாக இன்று வெளியான தேசிய சுகாதார சேவையின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (24.03.20) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்பட்ட எண்ணிக்கை நேற்றைய தொகையில் இருந்து 8,... More\nஇரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nகஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nமாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\nகொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/995954/amp?ref=entity&keyword=Camp", "date_download": "2020-11-29T02:39:14Z", "digest": "sha1:QDTDRBGG7O5K47IZHMHGIYE7SM4NPNI5", "length": 7166, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "புன்னக்காயலில் விளையாட்டு திறனாய்வு பயிற்சி முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுன்னக்காயலில் விளையாட்டு திறனாய்வு பயிற்சி முகாம்\nவிளையாட்டு செயல்திறன் பயிற்சி முகாம்\nஆறுமுகநேரி, அக். 2: புன்னக்காயலில் நடந்த விளையாட்டு திறனாய்வு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்ற எஸ்.பி. ஜெயக்குமார், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். புன்னக்காயலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு திறனாய்வு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடந்தது. இதையொட்டி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.\nவிழாவில் மாவட்ட மகளிர் கால்பந்து நடுவர் ராஸ்மி வரவேற்றார். கப்பல் துறை அதிகாரி செல்வின் டால்வின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. நிறைவு விழாவுக்கு பங்குத்தந்தை பிராங்ளின் பர்ணாண்டோ, ஊர் கமிட்டி தலைவர் இட்டோ, புனித வளனார் மேல்நிலைப் பள்ளி முன்ன���ள் தலைமை ஆசிரியர் ரொங்கா, சில்வா மற்றும் ஊராட்சி மன்ற தலைவி சோபியா ஆல்வின் முன்னிலை வகித்தனர்.\nஇதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கற்ற தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதில் திருச்செந்தூர் டிஎஸ்பி ஹரிஸ் சிங், முன்னாள் டிஎஸ்பி பாரத், திருச்செந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) தமிழ்ச்செல்வி, ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செல்வி, ஆத்தூர் எஸ்.ஐ. மாணிக்கராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/123", "date_download": "2020-11-29T02:33:48Z", "digest": "sha1:EDJQGIY33EUBJKTK4WI6JE34LGDLBJGB", "length": 7981, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/123 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/123\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுதுவைக் கல்லறையில்|122 உடனே தாள் எடுத்தார்; எழுதினர். முதல் வரியைப் பாடிக் காட்டினர். நானும் பாடினேன். அந்த முதல் வரி என்ன கூவாயோ கருங்குயிலே’. இந்தப் பாடல் தான் பின் னர் நாடக விழாவில் பாடப்பட்டது. பிரெஞ்சுக் காரர்கள் பாவேந்தனை மதிப்பதற்குக் காரணமாக இருந்த பாடல் இது தான். நாவ்லர்நெடுஞ் செழியன் இந்த்ப் பாடலை ஓசை நயம் குன்ருமல் எடுத்துரைக்கும் போதெல்லாம் பாரதிதாசளுரின் இளநகையோடு கூடிய முகம் தான் என் கண் முன் நிற்கும். Q துரைசாமி முதலியார் அந் நாளில் புதுவைப் பேரறிஞர். இவருக்கும் பாரதிதாசனுர்க்கும் வித்வக் காய்ச்சல். இரு வரும் சுவைமிக்க துண்டுப் பிரசுரங்களைப் பரிமாறிக் கொள்வர். துண்டுப் பிரசுரத்தோடு துரைசாமி முதலி யார் எங்கள் வீட்டுக்கு வருவார். ‘சிவகுரு கூவாயோ கருங்குயிலே’. இந்தப் பாடல் தான் பின் னர் நாடக விழாவில் பாடப்பட்டது. பிரெஞ்சுக் காரர்கள் பாவேந்தனை மதிப்பதற்குக் காரணமாக இருந்த பாடல் இது தான். நாவ்லர்நெடுஞ் செழியன் இந்த்ப் பாடலை ஓசை நயம் குன்ருமல் எடுத்துரைக்கும் போதெல்லாம் பாரதிதாசளுரின் இளநகையோடு கூடிய முகம் தான் என் கண் முன் நிற்��ும். Q துரைசாமி முதலியார் அந் நாளில் புதுவைப் பேரறிஞர். இவருக்கும் பாரதிதாசனுர்க்கும் வித்வக் காய்ச்சல். இரு வரும் சுவைமிக்க துண்டுப் பிரசுரங்களைப் பரிமாறிக் கொள்வர். துண்டுப் பிரசுரத்தோடு துரைசாமி முதலி யார் எங்கள் வீட்டுக்கு வருவார். ‘சிவகுரு பார்த்தியா அவன் வேலையை’ என்று என் தந்தையாரிடம் துண் டுப் பிரசுரத்தைக் காட்டுவார். என் தந்தையார் துண்டுப் பிரசுரத்தைப் படித்து விட்டுக் \"கொஞ்சம் வேகம்ாத்தான் இருக்கு, போனப் போகுது. இப்படியே விட்டுடுங்க\" என்று சமர்தானப் படுத்துவார். 'நீ எப்போதும் இப்படித்தான்பா' என்று சொல்லிவிட் டுப் போய் விடுவிார் துரைசாமி முதலியார். என் தந்தையார் பாவேந்தரைச் சந்தித்தால் போளுல் ே ੇ ಘೀ படுத்தாதே’ என்று ೧ಳಿ உடனே பாவேந்தர் \"நீ இப்படித்தான் சிவகுரு. இவன்களை எல்லாம் உட்னுக்குடன்ே சூடு கெர்டுக் காட்டா நம்ம மேலே ஏறி உட்கார்ந்துக்குவானுங்க\" என்று சொல்லுவார். துரைசாமி முதலியார் மேல் இவ்வளவு பகைமை பாராட் டிய பாவேந்தர் ஒரு நாள் எங்கள்_ இல்லத்துக்கு வந்தார். அப்போது எங்கள் வீடு வேளாளர் வீதி யில் இருந்தது. திண்ணையில் கம்பீரமாக உட்கார்ந்தார். என் தந்த்ையார் வெளி வந்ததும், சிவகுரு நம்ம பண்டிதர் மறைஞ்சுட்டாரே. அவருக்கு ஒர் இரங்கல் கூட்டம் போட் வேண்டாமா நம்ம பண்டிதர் மறைஞ்சுட்டாரே. அவருக்கு ஒர் இரங்கல் கூட்டம் போட் வேண்டாமா\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/intex-aqua-marvel-plus-price-32316.html", "date_download": "2020-11-29T02:46:29Z", "digest": "sha1:TUWFERQYUH7OPS74XTZXOAUK6FHR5P5O", "length": 13788, "nlines": 338, "source_domain": "www.digit.in", "title": "Intex Aqua Marvel Plus | இன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 29th November 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Intex\nஸ்டோரேஜ் : 95 MB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nஇன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus Smartphone TFT LCD Capacitive touchscreen உடன் 320 x 480 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 165 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 3.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1 Ghz No கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 256 MB உள்ளது. இன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus Android 2.3.6 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus Smartphone April 2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 256 MB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 95 MB உள்ளமைவு மெமரியும்\nஇன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus Smartphone TFT LCD Capacitive touchscreen உடன் 320 x 480 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 165 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 3.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1 Ghz No கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 256 MB உள்ளது. இன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus Android 2.3.6 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus Smartphone April 2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 256 MB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 95 MB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 1400 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஇன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,HotSpot,\nமுதன்மை கேமரா 5 MP\nஇன்ட்டெக்ஸ் Aqua Marvel Plus இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,,Video Recording\nமைக்ரோமேக்ஸ் Bharat 2 Q402\nபேனாசோனிக் Eluga I2 Activ\nLG யின் W11 W31 மற்றும் W31-Plus மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது.\nLG நிறுவனம் இந்திய சந்தையில் W11 W31 மற்றும் W31-Plus என மூன்று ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் 6.52 இன்ச் HD பிளஸ் புல் விஷன் ஸ்கிரீன், 8 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், மற்றும் 4000 எம\n48MP டூயல் கேமராவுடன் MOTO E7 PLUS இந்தியாவில் அறிமுகம்.\nMoto E7 Plus சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இந்த மொபைல் போன் பிரேசில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது., இது கடந்த வாரம் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் போனில் உங்களுக\n6000MAH பவர் கொண்ட INFINIX SMART 4 PLUS இன்று முதல் விற்பனை.\nஇன்பினிக்ஸ் தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இன்று இந்த ஸ்மார்ட்போன் முதல் முறையாக விற்பனைக்கு கிடைக்கும். ஜூலை 28, இன்று, இந்த போன் இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்\n6000Mah பவர் கொண்ட Infinix Smart 4 Plus ரூ. 7999 யில் அறிமுகம் செய்யப்பட்டது.\nInfinix நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் HD பிளஸ் 20.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.&n\nசேம்சங் கேலக்ஸி S20 FE 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ovov-36/", "date_download": "2020-11-29T01:05:55Z", "digest": "sha1:ZV2EOWLFYKAOWBIVZYW7JK2ZENPY7CSR", "length": 79956, "nlines": 304, "source_domain": "www.smtamilnovels.com", "title": "OVOV 36 | SMTamilNovels", "raw_content": "\n’ என்பது தான் அந்த லைவ் கவரேஜ் பார்த்து கொண்டு இருந்தவர்களின் மன கேள்வியாய் இருந்தது.\nஇது ஒருபுறம் என்றால் விவாதம் என்ற பெயரில் ஒவ்வொரு டிவி சேனலும் பத்து பேரை அழைத்து வந்து ‘யார் மீது குற்றம்’ என்று விவாதம் செய்து கொண்டு இருந்தனர்.\n(வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.மைக் மோகன் மாதிரி மைக்கை பிடிச்சா விடவே மாட்டானுங்களே )\nசமூக வலைத்தளம் காசே வாங்காமல் ‘ஓவர் டைம்’ செய்து கொண்டு இருந்தது.\nஅதில் சிலர் அந்த சிறுமியையும்,அவள் பெற்றோரையும் பற்றி கமெண்ட் பக்கம் பக்கமாய் போட்டு கொண்டு இருந்தனர்.\n‘தன் பிள்ளை இப்படி நடப்பதை கூட கவனிக்காமல் அப்படி என்ன வேலை\n‘ எந்த லட்சணத்தில் குடும்பம் நடத்துகிறார்கள்\n‘படிக்கும் பெண் செய்யும் செயலா இது\n‘என் பிள்ளை எப்படி என்று தெரிந்தால் கொன்று விட்டு தான் மறுவேலை’\nஎன்று இன்னும் கீழ்த்தரமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியது.\nசிலர் ‘போலீஸ் துறை செயல்படவில்லை’\n‘நாங்க ஆட்சியில் இருந்தால் ஆப்கானிஸ்தானில் ஒரு கஞ்சா செடி கூட வளரவிடாமல் செய்வோம்’ என்று நடக்க சாத்தியமே இல்லாததை எல்லாம் அள்ளி விட்டு கொண்டு இருந்தார்கள்.\n(உள்ளூரில் ஓணான் பிடிக்க வழியில்லை வெளியூரில் டைனோசர் பிடிக்க போறாங்க)\n‘யாரை கேட்டு ப்ரீத்தி,அர்ஜுன் ஓடும் காரில் சரியான மருத்துவ அறிவு இல்லாமல் எதன் அடிப்படையில் இதை செய்கிறார்கள்\n‘அந்த சிறுமியின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா\n‘ஒரு உயர் அதிகாரியான வீரேந்தர் இதை எப்படி அனுமதித்தார்\nஎன்று உயிரை காக்க போராடி கொண்டு இருந்தவர்களின் மேலேயே திருப்பினார்கள்.\nஇது தான் நாலு பேர் நாலு விதமாய் பேசுவது என்பது போல் இருக்கிறது.\nஒன்றும் இல்லா வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தார் போல் அன்றைய பொழுதுபோக்கு அந்த சிறுமியின் உயிர் ஆகி போனது.\nமீடியா ஒரு பக்கம், சமூக வலைத்தளம் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒரு பக்கம்,இது போதாது என்று அந்த நொடியில் கிடைக்கும் பேருக்கும் புகழுக்கும் என்று பல்வேறு வல்லுறுகள் அங்கே வட்டம் அடித்து கொண்டு இருந்தது.\nகோயில்களின் கர்ப்பகிரகத்தில்,சர்ச்களில்,மசூதிகளில்,அங்கு செல்ல முடியாத சமயத்தில் இல்லங்களில் உள்ள பூஜை அறையில் அல்லது நமக்குள் உள்ள இறைவனிடம் வைக்க வேண்டிய பிராத்தனையை,அவனிடம் அடைய வேண்டிய முழு சரணாகதியை சமூக வலைத்தளத்தில் வைத்து கொண்டு இருந்தது சமூகம்.\nகடவுளுக்கும்,பிராத்தனைக்கும்,நமக்கும் இடையே எதற்கு ஒரு விட்னெஸ்எதற்கு ஒரு substitute உண்மையான பக்தி கடவுளின் திருவடியை விட்டு அகலாது.பிராத்தனை,பக்தி என்பது தன்னுள் புதைந்து அவனை தேடும் தேடல்.\nஅதை எங்கு வேண்டும் என்றாலும் தேடலாம் என்பது அறிவீனம்.எது எது எங்கே இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது என்று அறிந்தாலும் அந்த நொடியில் கிடைக்கும் பேருக்கும், புகழுக்கும் ஈடு தான் ஏது\nஇந்த கூத்து ஒரு புறம் என்றால் A -Z காரில் அந்த சிறுமியை காக்க போராடி கொண்டு இருந்தவர்களின் வாழ்க்கை TRP ரேட்டிங்காக அலசப்பட்டது – LKGயில் இவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை கூட விட்டுவைக்கவில்லை.\nதிலீப் வெகு விவரமானவனாய் ரஞ்சித் ஓடி வந்தவன் மேல் மோதாமல் இருக்க பிரேக் போடும் போதே தன் காமெராவை இயக்க ஆரம்பித்து விட்டான்.ஒரு நியூஸ் சேனலின் உரிமையாளன் என்றால் சும்மாவாஎப்பொழுதும் அலெர்ட்ஆக இருப்பது ரிப்போர்ட்டர்ஸ் கூட தானே.\n(நல்லா வருவே தம்பி நீயி.)\nப்ரீத்தி “டேய் ரஞ்சித் …..பிடிடா அந்த நாயை” என்று ஊரே அதிரும் வண்ணம் கத்தியதில் இருந்து,ஆதி முதல் அந்த கார் பதிண்டா சென்று கொண்டு இருக்கும் அந்த கணம் வரை எல்லாமே நேரலையாக ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது.\nஇதுவே பார்ப்பவர் மனதை பிசைந்தது என்றால்,திலீப் கொடுத்த ரன்னிங் காமெண்டரி வேறு இதயத்தை பிளந்து கொண்டு இருந்தது.\nசில பல ரிபோர்ட்டோர் மாதிரி ரோபோட் நியூஸ் வாசிப்பது போல் சொல்லாமல்,ஏற்ற இற��்கத்துடன்,முக பாவனையுடன் திலீப் அதை தொகுத்த விதம்,நியூஸ் பார்த்து கொண்டு இருப்பவர்களை அந்த இடத்தில் தாங்களும் இருப்பது போல் ஒரு பிரமையை உண்டாக்கி கொண்டு இருந்தது.\n‘அந்த இடத்தில் இருந்தவங்க சொன்னது தான்.நாற்பது பேருக்கும் குறையாமல் நின்றும்,பட்ட பகலில் இப்படி ஒரு கொடூரன் இருப்பது யார் கண்ணுக்கும் தெரியவில்லை.\nசமூகம் எதை நோக்கி செல்கிறதுஇதுவே ப்ரீத்தி மட்டும் பார்த்து இருக்கவில்லை என்றால்,துணிந்து அவனை துரத்தி சென்று இருக்கவில்லை என்றால் …யோசித்து பாருங்கள்.இந்த நிலை நாளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் வரலாம்.\nஅவங்க ஸ்கூலுக்குள் ஓடியது முதல் இதோ இந்த நொடி வரை கிட்டத்தட்ட 40 நிமிடமாய் நேரலை கொடுத்துட்டு இருக்கோம்.கிளாக் ஒர்க் மாதிரி எவ்வளவு கோ-ஆர்டினேஷன் உடன் அர்ஜுன்,அமன் அவங்களை மணக்க போகும் ரெண்டு பெண்களும் அந்த சிறுமியின் உயிரை காக்க போராடிட்டு இருக்காங்க பாருங்க.\nஒருத்தர் ரத்தம் கொடுத்ததும் இன்னொருத்தர் அந்த இடத்திற்கு வருகிறார்.அவர் போன உடன் எகிறி குதித்து இன்னொருவர் வருகிறார்.\nநன்றாய் பாருங்க அர்ஜுன்,ஜெஸ்ஸி பிடித்து இருப்பது ‘ரேடியால் அர்டேரி’.அதை அவங்க 30 நிமிடத்திற்கும் மேலாக தங்கள் கட்டை விறல் கொண்டு அழுத்தி பிடித்து வராங்க.அப்படி வருவது எளிது அல்ல.\nபிடிச்சிட்டு தானே வராங்க என்று சுலபமாய் நினைத்தால் உங்க வீட்டில் 30 நிமிடம் ஆடாமல்,அசையாமல் உங்கள் மாணிக்கட்டையே பிடித்தது அமர்ந்து பாருங்க.விரல் மரத்து போய் விடும்.புஜம் வலிக்க ஆரம்பித்து விடும்.இவர்கள் கொஞ்சம் அசைந்தாலோ ரத்த பெருக்கு அதிகமாகி விடும்…தொடர்ந்து இவர்களுடன் செல்வோம்.’என்று திலீப் அங்கு ஒரு மெகா படத்தையே ஒட்டி காண்பித்து கொண்டு இருந்தான்.\nஇந்த ரிலே பார்த்து அதிர்ந்தது பல வீடுகள்.அதில் மிருதுளா, அர்ஜுன் குடும்பம், குருதேவ், தன்வி, ஜெஸ்ஸி குடும்பம், மதுரா, விஜய்,சூர்யா,ராஜேஸ்வரி,சுஷாந்த் என்று பலர் அடக்கம்.\nரெண்டு விமான டிக்கெட்டுகள் பஞ்சாபிற்கு தமிழ்நாட்டில் இருந்து புக் அந்த நொடியே செய்ய பட்டது.ஒன்று மிருதுளா,இன்னொன்று சுஷாந்த்.\n(அடப்பாவி இவனா….இவன் எதுக்கு மீண்டும் ப்ரீத்தியை தேடி வரான்\nஇவர்கள் குழந்தையை காக்க சென்று கொண்டு இருக்கும் அதே சமயம் சண்டிகரில் ஒரு வீடு மிகுந்த பரபரப்ப��க இயங்கி கொண்டு இருந்தது.\nதெருவில் பாதியை அடைத்து அந்த பங்களா கட்ட பட்டு இருக்க,அந்த தெருவை தன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தனர் z + பாதுகாப்பு படை.\nஇந்தியாவில்பல்வேறு நிலை பாதுகாப்பு VVIP, VIP, அரசியல்வாதிகள், நடிகர்கள்,ஸ்போர்ட்ஸ் ஆட்களுக்கு வழங்கபடும்.\nஇவை SPG ,Z +,Z ,Y,X என்று ஆபத்தை பொறுத்து IB எனப்படும் INTELLIGENCE BUREAUவால் நியமிக்க பட்டு இருக்கும்.\nப்ரைம் மினிஸ்டருக்கு வழங்கப்படும் SPG (SPECIAL PROTECTION குரூப் ) அடுத்த இடத்தில் இருப்பது Z + பாதுகாப்பு.\nZ + பாதுகாப்பு எனப்படுவது 55 பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு இருக்கும்.இதில் 10 NSG கமாண்டோஸ் அடக்கம்.கையில் MP5 துப்பாக்கிகள் இருக்கும்.\nஅந்த பங்களாவிற்குள் நுழையும் எந்த பொருட்களும் ஒன்றிற்கு நான்கு முறை சோதிக்க படும்.பரிசு பொருட்களுக்கு அனுமதி இல்லை.வாயிலுக்கு முன் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டு இருக்கும்.\nஅதை கடந்தால் இரு காவலர்கள் மேஜை போட்டு அதில் லேப்டாப் வைத்து அமர்ந்து இருப்பார்கள்.நாம் வந்த காரணத்தை கேட்டு,அதன் அடிப்படையில் உள்ளே இருப்பவரை சந்திக்கும் தேதி, நேரம்,பாஸ் வழங்கப்படும்.அதி முக்கியமானவர்களுக்கு தினமும் வருவதற்கான பாஸ் கொடுக்க பட்டு இருக்கும்.\nஅது பஞ்சாப் முதல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடு.அதற்கு தான் இத்தனை பாதுகாப்பு. அவரை சந்திக்க வரும் பொது மக்கள்,கட்சி தொண்டர்கள்,மற்ற மினிஸ்டர்,MLA,VIPகளுக்கு தான் இத்தனை கட்டுப்பாடு.\nபாகிஸ்தான் அருகே இருக்கும் மாநிலம்.இன்டர்நேஷனல் எல்லை கோடுக்கு அருகில் உள்ள மாநிலத்தின் முதல் அமைச்சர் என்பதாலும்,இன்டெலிஜென்ஸ் bureauவிற்கு கிடைத்த ‘threat assessment/ஆபத்து நிலவர”அறிக்கையின் படியும் இந்த ஏற்பாடு.\nதர்மாவை காண தொண்டர்கள்,vip,பொது மக்கள் கீழ் தளத்தில் காத்து இருக்க,அப்படி காத்து இருப்பவர்களின் நிலைக்கு ஏற்ப வாயிலில் அமர வைக்கப்படுவதோ,அந்த வீட்டில் இருந்த அலுவலகத்தில் அமர வைக்கப்படுவதோ,வீட்டிக்கருள் நுழைய அனுமதிப்பதோ நடந்து கொண்டு இருந்தது.\nவந்த அனைவர்க்கும் பாரபட்சம் பாராமல் உண்ண உணவு,குடிக்க காபி,டீ,ஜூஸ் கொடுத்து கொண்டு இருந்தனர் பணியாட்கள்.\nஅந்த பங்களாவின் கீழ் தள அறையில் தன்னை சந்திக்க வந்த பெண்களுடன் உரையாடி கொண்டு இருந்தார் முதல் அமைச்சர் மனைவி கஷ்வி தர்மேந்திர பிரதான்.\nஇவர்களை கடந��து ரெண்டாம் தளத்திற்கு சென்றால் அங்கு ஒரு அறையில் பஞ்சாப் முதல் அமைச்சரும்,அவர் நெருங்கிய உயிர் தோழர் மத்திய அமைச்சர் குருதேவ் சில மாதங்களில் வர போகும் தேர்தலை பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர்.\nமஹாபாரத அர்ஜுனுக்கு கண்ணன் வழிகாட்டி மாதிரி தர்மாவிற்கு குருதேவ்,வீரேந்தர்,சரண் ,திலீப் தந்தை வழிகாட்டிகள்.எப்பொழுது எதை அரசியலில் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் குருக்கள்\nஇவர்களின் உதவியால் ரெண்டாவது தலைமுறையாய் தர்மாவின் குடும்பம் பஞ்சாப் அரசியலில் அனைத்து தடைகளையும் தாண்டி மாபெரும் காட்சியாய் யாராலும் அசைக்க முடியாத தலைமையை நிறுவி தொடர்ந்து எட்டாவது முறையாக அவர் கட்சி ஆட்சி அமைத்து வருகிறது.\nசந்திரகுப்த மௌரியருக்கு ஒரு சாணக்கியன் என்றால் தர்மாவிற்கு இத்தனை சாணக்கியன்கள்.\nஅதுவும் எத்தனை நேர்த்தியாய் ஆட்கள் நியமிக்க பட்டு இருக்கிறார்கள்.மத்திய அரசாங்கத்தோடு நல் உறவில் இருக்க குருதேவ்,போலீஸ் துறையில் வீரேந்தர்,மீடியாவில் திலீப் தந்தை என்று எது எல்லாம் ஒரு கட்சி ஆட்சி அமைக்க முக்கியமோ அதில் எல்லாம் தர்மாவின் தோழர்கள் இடம் பெற்று இருந்தார்கள்.\n“ஆனாலும் இப்போ வர வர மக்கள் அனைவரும் கதாசிரியர்கள் ஆகிட்டாங்க டா தர்மா.என்னமா screenplay எழுதறாங்க தெரியுமா\n”என்றார் தர்மா அசப்பில் பஞ்சாப் நடிகர் தர்மேந்திராவை போல் இருந்தார்.இந்திய ராணுவத்தில் மேஜர்ஆக இருந்தவர்.தந்தை இறந்த உடன் அரசியலில் இறங்கியவர்.\n“ஆமாடா …இப்போ கார்ப்பரேஷன் தேர்தல் நடந்தது இல்லை.அதில் சில தில்லு முள்ளு வேலைகள் நடந்ததே.” என்றார் குரு.\n“ஆமா அதனால் தான் அதை நிறுத்தினோம்.”என்றார் தர்மா.\n“ஆமா அது சாதாரண தேர்தல்.என்னவோ ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தேர்தல் போலவும் அது நின்றதால் கார்கில் யுத்தம் தெருக்களில் நடப்பது போலவும்,பல பஸ்கள் எரிந்தது போலவும்,ஒட்டுமொத்த பஞ்சாப் பற்றி எறிவது போலவும் சமூக வலைதளத்தில் என்னமாய் நியூஸ்,மீம்ஸ் எல்லாம் போட்டுட்டு இருக்காங்க.செம்ம மாஸ் கதை.இதோ பாரேன்.”என்ற குருதேவ் தன் போன் காட்ட அதை கண்டு வாய் விட்டு நகைத்தார் தர்மா.\n“ஒரு நல்லது செய்தால் கூட அது எதற்கு என்று புரிந்து கொள்ளாமல், நாட்டையே அழித்தாலும் அதற்கான ஆதாரம் லட்சக்கணக்கில் இருந்தாலும் அவனுங்க பதவிக்கு வர தா��் இவங்க எல்லாம் துணை போவாங்க.\nஎன்ன ஒரு சுயநலம் பார்த்தாயாஒருத்தர் ஒன்றை சொல்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே என்று ஒருவர் கூடவா கேட்க மாட்டாங்கஒருத்தர் ஒன்றை சொல்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே என்று ஒருவர் கூடவா கேட்க மாட்டாங்கஊரே அப்படியே பற்றி கொண்டு எரியுதாமாஊரே அப்படியே பற்றி கொண்டு எரியுதாமாஅதற்கான போட்டோ,வீடியோ கேளு.out ofthe box thinking கிடையாது என்பது இது தான்.”என்றார் தர்மா கடுப்புடன்.\n“மார்பிங் செய்து கூட போடுவாங்கடா.இவங்களுக்கு நீ பதவியில் இருக்க கூடாது.எத்தனை பேரை உயிரோடு எரிச்சாலும், போதை மருந்து,மது,எல்லாம் இவனுங்க கண்ட்ரோல் என்றாலும் எவனும் இதை பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டானுங்க.\nசவத்தை வைத்து அரசியல் பேசும் நாய்ங்க இதுங்க எல்லாம்.பணத்தை வாங்கிட்டு இந்த வேலை செய்வதற்கு தெருவில் பிச்சை எடுக்கலாம்.நீயும் வாய் மூடிட்டு இருக்கேடா.மறுப்பு போஸ்ட்,இன்டெர்வியூ ஏதாவது கொடுத்தால் தானே\n‘நீ பேசறியா பேசிக்கோ…அது எதுவும் என்னை பாதிக்காது.நான் என் வேலையை செய்து கொண்டே போவேன்’என்று உன் மௌன பாஷை எல்லாம் புரிந்து கொள்ளும் அறிவு இவங்களுக்கு இருந்தால் இப்படி எல்லாம் ஏன் போடுறாங்க.” என்றார் குருதேவ் கடுப்புடன்.\n“என்னபா தன்வி பூரி கடையில அடிச்சாங்களா என்னஇவ்வளவு ஹாட்டா இருக்கே இன்னைக்குஇவ்வளவு ஹாட்டா இருக்கே இன்னைக்கு\n“அடேய்…நானே இதை எல்லாம் பார்த்துட்டு கடுப்பில் இருக்கேன்.இப்போ தான் காமெடி செஞ்சிட்டு இருக்கே.”என்றார் குரு.\n“விடுடா…பொய் வெகு வேகமாய் பரவலாம்.ஆனால் சத்தியத்தின் முன் அது நிலைத்து நிற்காது.உண்மை என்பது அந்த சூரியனை போன்றது.மேகங்கள் மறைக்கலாம் ஆனால் அதுவே நிரந்தரம் இல்லை.உண்மை மக்கள் அறியும் நாள் வரும்.\nஆனால் அதற்கு நாம் களை பறிக்க வேண்டி வரும்.சில பல அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள் என்று பெயர் செய்து கொண்டு மக்களை ஏமாற்றும் புல்லுருவிகள் முகத்திரை கிழிக்க வேண்டும்.செய்வோம்.”என்றார் தர்மா.\nஇவர்கள் இங்கே பஞ்சாப் அரசியலை பற்றி பேசி கொண்டு இருக்க,வெளியே நின்றவர்கள் தங்கள் போனில் அந்த லைவ் ரிலே பார்த்து,பதற அந்த விஷயம் இவர்களை வந்து அடைந்தது.\nஅவர்கள் செயலாளர்கள் விஷயத்தை சொல்லி ,டிவி ஆன் செய்ய நேரலையை பார்த்த இருவருக்கும் மிகுந்த அதிர்ச்சி.\n“ஹே பகவான்….என்னடா உலகம் அழிய போகுதா என்னஉன் மகனும் அர்ஜுனும் சேர்ந்து இதில் இறங்கி இருக்கானுங்க.” என்று தர்மேந்திரா கிண்டல் அடிக்க வாய் விட்டு சிரித்தார் குருதேவ்.\n“அவனுங்க அப்படி தான்.சண்டை வந்த லவர் மாதிரி சேரவும் மாட்டார்கள்,பிரியவும் மாட்டார்கள். இதுங்களோட டாம் அண்ட் ஜெர்ரி சண்டையை தீர்த்தே எனக்கு வயசாகிடும் போல் இருக்கு. “என்றார் குருதேவ் புன்னகையுடன்.\n“ஆமா நீ மட்டும் என்ன,வீரேந்தர்,யதுவீர் கூட அப்படி தான் நடக்கிறே.இத்தனை வயசான உனக்கே இன்னும் ஈகோ இருக்கும் போது அவனுங்க இள ரத்தம் சூடு அதிகமாய் தான் இருக்கும்.”என்றார் தர்மா.\nகுருதேவ் அசடு வழிய,வாய் விட்டு நகைத்தார் தர்மா.\nஅவர்களின் சிரிப்பு உறைந்து போனது அங்கு ஒளிபரப்பான நியூஸ்களை பார்த்து.பல்வேறு நியூஸ் சேனல் விவாதம் கேட்டு நொந்து போனார்கள் இருவரும் என்றால் கூட மிகையல்ல.\nஅங்கே உயிர் துடிப்பதை இதை வைத்து அரசியல் செய்யாமல் விட மாட்டானுகளே.ஒரு உயிரின் மதிப்பு தெரியாத xxxx.”என்று ஆத்திரத்தில் பொரிந்தார் தர்மேந்திரா.\n“வாஸ்தவம் தான் தர்மா…அந்த சிறுமி சாகனும் என்று கூட விட்டால் வேண்டி கொள்வாங்க.அப்போ தானே இவனுங்க சொல்லும் பொய்யையும் நம்பி ஜால்ரா தட்ட சிலர் கிடைப்பார்கள்.\nமிலிட்டரி,போலீஸ் என்று நாமளும் எல்லா விதத்திலும் தான் இதை முற்றிலும் ஒழிக்க போராடி வருகிறோம்.காப்பவனை விட கள்வன் பெரிதாய்,விதவிதமாய் யோசிக்கும் போது இந்த கொடுமை நடக்க தானே செய்யும்.”என்றார் குருதேவ்.\n“இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் இன்னும் மோசமாய் இருக்கேடா.நம்ம பார்ட்டியிலும், எதிர்கட்சியிலும் நிறைய பேர் இதில் ஈடுபட்டு இருக்காங்களே…நம்ம இவனுகளை மோப்பம் பிடிச்சுட்டோம் என்று தெரிந்தால் நம்மை போட்டு தள்ளிட்டு சிம்பதி ஒட்டு வாங்கி ஜெயிச்சுடுவாங்க.”என்றார் தர்மேந்திரா.\n“ஆணி வேரை அழித்தால் மொத்த மரமும் சாய்ந்துட போகுது தர்மா.அந்த காபோஸ் கைப்பாவை தானே இவனுங்க.அவனை போட்டு தள்ளிட்டோம் என்றால் இவனுங்க அடங்கிடுவானுங்க. இவங்க சொத்து முழுவதையும் பிரீஸ் செய்துடலாம்.எங்கே அடித்தால் எப்படி விழுவானுங்க என்று தெரியாதா என்ன\n“நமக்கு மக்கள் முக்கியம் குரு.அவங்களுக்காக என் அப்பா உருவாக்கிய கட்சி இது. மக்கள் அவங்க தாண்டா என் குழந்தைங்க.அவங்களை தினமும் இது மா���ிரி கொத்து கொத்தாய் பலி கொடுத்துட்டு இருக்கேன்.நான் இந்த பதவியில் இருக்கவே தகுதி இல்லாதவன் குரு.”என்றார் தர்மா கண்களில் கண்ணீர் வழிய.\nபிள்ளை செல்வம் இல்லாத பஞ்சாப் முதல் அமைச்சருக்கு அவர் மாநில மக்கள் தான் பிள்ளைகள்.அவர் ஒருவர் மட்டும் நல்லவராய் இருந்தால் போதாது.\nஅவர் உடன் இருப்பவர்கள்,அவருக்கு கீழே வேலை செய்பவர்கள் என்று பலர் குறுக்கு வழியில் சென்று கொண்டு இருக்கும் போது தலைமை மட்டும் ஒழுக்கமாய் இருந்து என்ன பயன்\nஓட்டை குடத்தில் ஊற்றப்படும் நீர் போன்றது அவர் சேவைகள்.எதுவும் மக்களை சென்று ஒழுங்காய் சேர்ந்தது இல்லை.\nஅந்த ஓட்டையை அடைக்க அவரை மற்றவர்கள் விட்டதில்லை.தாங்கள் நன்மை அடைய ஓட்டையை பெருசாக்கினார்களே ஒழிய,இதனால் பாதிக்கப்படும் மக்களை பற்றி அவர்கள் பெருசாய் எண்ணவில்லை.\n‘நானும் என் குடும்பமும் நல்லா இருக்க …பத்து பேர் செத்தால் தான் என்ன’என்ற சில அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள், காவல் துறை,பொது மக்கள் இருக்கும் வரை இவரை போன்றவர்கள் கைகள் கட்டப்பட்ட கைதியே.\n“அப்படியே அறைஞ்சேன்னு வைச்சிக்கோ…நீ இருக்கும் போதே இப்படி ஆடுறானுங்க.நீயும் விலகிட்டால்…இன்னும் குட்டிச்சுவர் ஆக்கிட்டு தான் விடுவானுங்க.\nபஞ்சாப் இன்னொரு மெக்ஸிகோ மாதிரி போதை மருந்தின் சாம்ராஜ்யம் ஆக்கிட்டு ,சொந்த பர்சனல் ராணுவம் எல்லாம் உள்ளே கொண்டு வந்து தெருவில் ரத்த ஆறு ஓட வைக்காமல் விட மாட்டாங்க தர்மா.\nவீரேந்தர்,ரஞ்சித்,நான் எல்லோரும் உன் பின்னால் தானே இருக்கோம்.ப்ரைம் மினிஸ்டர் கூட நீ என்றால் அத்தனை மரியாதையை வைத்து இருக்கார்.உளறாதேடா.நான் போய் அங்கே என்ன நிலவரம் என்று தகவல் சொல்றேன்.”என்று கிளம்பினார் குரு.\nவீட்டின் வாசலுக்கு வந்தவரை எதிர் கொண்டார் தர்மேந்திராவின் மனைவி.\n“என்ன…அண்ணா என்ன சொல்றார் உங்க தோழர்.”‘என்றார்\n“தத்து பித்துன்னு உளறிட்டு இருக்கான்.பதவியை விட்டு விலகரேன் என்று புதுசாய் ஆரம்பித்து இருக்கான் பைத்தியக்காரன்.”என்றார் குருதேவ்.\n“இது கொஞ்ச நாளாவே போய்ட்டு தான் இருக்கு அண்ணா.அவங்க அப்பா ஆரம்பிச்ச கட்சியில் இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே அவரை உலுக்கி விட்டது.\nஎல்லோரும் புத்தனின் மறுஅவதாரம் என்று நினைத்து கொண்டு இருப்பவர் ஆயிற்றே.அதான் இந்த துரோகத்தை அவரால் ���ாங்க முடியவில்லை. லஞ்சம்.ஊழல்,பெண்கள்,போதைன்னு இந்த கட்சியில் நிறைய பேர் ஈடுபட்டு இருக்காங்க அண்ணா…கட்சியை கலைக்க போறேன்,பதவி விலக போறேன் என்று சொல்லிட்டு இருக்கார்.சரியாய் தூங்குவதும் இல்லை.\nதயவு செய்து நீங்க முதல் அமைச்சர் பதவியை ஏத்துக்கோங்கோ அண்ணா. இப்படியே போனால் இவர் உயிர் தங்காது போல் இருக்கு.\nமைல்டு அட்டாக் வேற வந்துடுச்சு.வெளியே சொல்லாமல் டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கோம்.”என்றார் கண் கலங்கியவாறு.\n“என்ன பெஹன் சொல்றே.ஹார்ட் அட்டாக்கா …தர்மாவுக்கா எனக்கு ஒரு தகவலும் இல்லை.வீரேந்தருக்கு கூட தெரியாது போல் இருக்கே”என்றார் குருதேவ் நெஞ்சில் கை வைத்து.\n“யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம் என்று இவர் தான் அண்ணா சொல்லிட்டார்.உங்க மனசு எல்லாம் கஷ்ட பட கூடாதாம்.அவருக்கு ஒன்று என்றால் நீங்க எல்லோரும் துடித்து போவீங்க என்று…அவர் பேச்சை என்னால் மீற முடியலை அண்ணா.”என்றார் அவர் கண்கள் கலங்க.\n“இப்போ எப்படி இருக்கு.ஒன்றும் ஆபத்து இல்லை தானே”என்றார் குரு கலங்கிய கண்களுடன்.\n“உடலில் நோய் இல்லை அண்ணா.மன நோய் இவரை பிடிச்சிட்டு இருக்கு.ஹெவி ஸ்ட்ரெஸ்.நீங்க பதவி ஏத்துக்கோங்கோ அண்ணா.”என்றார் அவர்.\n“அவனுக்கு ஒண்ணும் ஆகாது.நாங்க இருக்கோம்…நாங்க பார்த்துக்கறோம்.அவனை எங்காவது ரிலாக்ஸ் செய்ய கூட்டி போமா.இங்கேயே இருந்தால் தினம் தினம் இந்த அரசியல் என்னும் சாக்கடை,நம்பிக்கை தூரோகங்கள் அவனை கொன்று விடும். வரம்பு மீறி போய்ட்டு தான் இருக்கு.எல்லாத்தையும் தடுக்க முயற்சிக்கிறோம்.”என்றார் குரு.\n“அண்ணா நீங்க என்றால் கட்சியில் பெரும் மதிப்பு உண்டு. மக்களும் உங்களை கொண்டாடிட்டு இருக்காங்க.அடுத்த முதல்வர் என்று உங்களை தான் கூப்பிடுறாங்க.ப்ளீஸ் அண்ணா பதவி ஏத்துக்கோங்கோ.”என்றார் கரம் கூப்பி.\n“பெஹன்…அவனுக்காக தான் இந்த பதவியில் இருக்கேன்.அவனே அரசியல் விட்டு நீங்கினால் நானும் நீங்கி விடுவேன்.என்னை கம்பெல் செய்யாதே மா.தர்மா பதவியில் இருந்தால் மட்டுமே நானும் அரசியலில் இருப்பேன்.”என்றார் குருதேவ்.\n‘இந்த காலத்தில் இப்படியும் ஒரு நட்பா’ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை கஷ்வியால்.\n“அவரும் இதையே தான் சொன்னார் அண்ணா.நான் இருக்கும் வரை தான் குரு,வீரேந்தர் எல்லாம் பதவியில் இருப்பாங்க என்���ு.அவர் சொன்ன போது நான் அதை நம்பவேயில்லை தான்.இப்போ தான் புரியுது உங்களை எல்லாம் அவர் எந்த அளவிற்கு புரிந்து வைத்து இருக்கிறார் என்று.”என்றார் கஷ்வி.\n“கலங்காதே மா.அவனுக்கு வழி ஏதாவது கிடைக்கும்.மாத்தி யோசிப்பான்.இந்த மாநில மக்களை இந்த நிலையில் விட்டு எல்லாம் பதவி விலக மாட்டான்.நல்லதே நடக்கும்.வரேன் மா.” என்றவர் விடை பெற்று வெளியே வர அவர் வாயில் மைக் சொருக பட்டது.\n“சார் இந்த அரசு போதை மருந்து சாம்ராஜ்யத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க தவறி விட்டது என்பதை இந்த பள்ளி நிகழ்வு மூலம் சொல்லலாமா”என்றார்கள் முதல்வரை பேட்டி எடுக்க காத்து இருந்தவர்கள்.\n“இந்த அரசை தவிர வேறு யாரும் போதை மருந்துக்கு எதிராக செயல் பட்டதில்லை.இந்த வருடத்தில் மட்டும் எத்தனை முறை ரெய்டு,எத்தனை கிலோ போதை மருந்து கைப்பற்ற பட்டு இருக்கு என்பதை நார்க்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் பதிவுகள் சொல்லி விடும்.\nபஞ்சாப் முழுக்க துரித உணவக ரெய்டு எல்லாம் இந்த அரசு செய்தது தான்.தவிர ஸ்பெஷல் ஆன்டி நார்க்கோடிக்ஸ் டீம்கள் இந்த மாநிலத்தில் அங்கங்கே deploy செய்து இருக்கோம்.இரும்பு கரம் கொண்டே இந்த அரசாங்கம் போதையை எதிர்க்கிறது.\nஉங்கள் மீதி கேள்விகளுக்கு முதல் அமைச்சர் பதில் சொன்னால் தான் சரியாய் இருக்கும்.இப்போ அந்த குழந்தையை பார்க்க நான் பதிண்டா கிளம்பிட்டு இருக்கேன்.உங்கள் பேட்டிக்கு நன்றி.”என்றவர் அந்த ரிப்போர்ட்டர்கள் வெள்ளத்தில் நீந்தி கரை ஏறி பதிண்டா நோக்க்கி விரைந்தார்.\nஅதே சமயம் தர்மா தன் செயலாளருடன் பேசி மீடியா இன்டெர்வியூக்கு ஏற்பாடு செய்து,இந்த செயலுக்கான கண்டனத்தையும்,தன் ஆட்சி இதை இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்றும் பேட்டி கொடுத்தார்.\nநார்க்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் ரெய்டு எத்தனை முறை சென்று இருக்கிறார்கள்,எவ்வளவு கிலோ பறிமுதல் செய்ய பட்டு இருக்கிறது என்பதை எல்லாம் விம் சபீனா போட்டு விளக்கி கூறினார்.\n“சார் எங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்து இருக்கு.இன்று பள்ளி சிறுமியை காக்க காரில் போராடி கொண்டு இருக்கும் மிஸ் ப்ரீத்தி,mr அர்ஜுன் தான் பதிண்டா ரயில் நிலையத்தில் போதை மருந்து பிடிபட காரணம் என்பது உண்மையா \nஅங்கு நடந்தது நார்க்கோடிக்ஸ் ஸ்ட்ரிங் ஆபரேஷன் தான் என்றும்,அந்த ட்ரைனில் வந்து கொண்டு இருந்த மிஸ்.ப்ரீத்தி கொடுத்த தகவலின் படி தான் அங்கே மிலிட்டரி ஆபரேஷன் நடந்தது என்ற நியூஸ் கிடைத்து இருக்கு.இது உண்மையா சார்.”என்றார் இன்னொருவர்.\nஅது உண்மை தான் என்று ஒற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை தர்மாவிற்கு.\n“யெஸ் மிஸ் ப்ரீத்தி கொடுத்த தகவலின் படி தான் ட்ரைனில் கடத்தப்பட்ட போதை மருந்தினை பிடித்தோம்.அது ஆர்மி ஆபரேஷன் என்பதால் இதற்கு மேல் அதை பற்றி தெளிவாய் வேறு எதையும் சொல்ல முடியாது.”என்றார் தர்மேந்திரா.\n“அப்போ ரெண்டு முறை இதில் ஈடுபட்ட சாமானிய மக்கள்-அர்ஜுன்,ப்ரீத்தி தங்கள் உயிரையும் பணயம் வைத்ததற்கு அவர்களை இந்த அரசாங்கம் கௌரவிக்குமா”என்ற கேள்வி வந்தது தல்வார் பத்திரிகை நிருபரிடம்.\nதன் மொபைலில் வந்த மெசேஜ் பார்த்த பிறகு இந்த கேள்வியை அவர் கேட்டார்.\n“நிச்சயம் இந்த துணிச்சல் பாராட்ட பட வேண்டிய ஒன்று. குழந்தை நலமுடன் மீண்டு வர என் பிராத்தனைகள்.நிச்சயம் இந்த மாநிலம் போதையின் பிடியில் இருந்து மீட்க படும்.ஜெய் ஹிந்”என்றவர் பேட்டியை முடித்து கொண்டு தன் அலுவலகத்திற்கு கிளம்பினார்.\nஇன்னொரு இடத்தில் இது எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருந்த ஒருவன் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவன் மீது தன் கோப விழிகளை செலுத்த அவன் நடுங்க ஆரம்பித்தான்.\nநான் சொன்ன டைம் விட இவ்வளவு லேட் ஆகும் போதே நினைத்தேன்.ஏதோ சரியில்லை என்று… “ என்றான் அவன் -காபோஸ்.பஞ்சாப் போதை மருந்து சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.\n“அந்த பொண்ணு ப்ரீத்தி வேலை சார். நம்ம xxx அந்த சிறுமி கிட்டே நேரம் காலம் பார்க்காமல், எக்கு தப்பாய் பள்ளிக்கு அருகவே நடத்துட்டான்.தவிர வேறு சில கல்லூரி பெண்களையும் அந்த காருக்குள் வைத்து …அதான் இவ்வளவு லேட்.அதனால் தான் மாட்டிட்டான்.”என்றான் அவன் நடுக்கத்துடன்.\n“டாமிட் …xxx ,xxx “என்று பச்சை பச்சை வார்த்தைகள் வெளிவந்தன அவன் வாயில் இருந்து.\n“மருந்தை கொடுத்துட்டு வாங்காடா என்றால் படுக்க ஆசைப்பட்டு இப்படி மாட்டிட்டு இருக்கீங்களேடா….அவனுங்க மாட்டும் வரை நீ என்ன xxx\n“சார் நீங்க தான் சார் நான் பின்னால் இவங்களை தொடர்ந்து வேவு பார்க்க வேண்டும்.பொருள் கை மாறுதான்னு மட்டும் பார்க்கணும்..எது நடந்தாலும் உங்க கிட்டே சொல்லணும்,நடப்பதில் தலை இட கூடாது.ஏதாவது பிரச்சனை என்றால் அங்கிருந்து யாருக்கும் சந்தேகம் வராம���் கிளம்பிடனும் என்று சொல்லி இருக்கீங்க.”என்றான் அவன்-ப்ரீத்தி,அர்ஜுன் இருந்த ஸ்பாட்டில்,போதை மருந்து விற்பவர்களை வேவு பார்க்க காபோஸ் நியமித்து இருந்த ஆள்.\n“போன் செய்து என்ன செய்வது என்று கேட்க மாட்டியாமாட்டி இருக்கும் பொருளின் மதிப்பு என்ன என்று தெரியுமாமாட்டி இருக்கும் பொருளின் மதிப்பு என்ன என்று தெரியுமாஅந்த காரின் சீட்டுக்கு அடியில், காரின் பல பகுதிகளில், டயருக்குள் எல்லாம் எவ்வளவு இருக்குன்னு தெரியுமாஅந்த காரின் சீட்டுக்கு அடியில், காரின் பல பகுதிகளில், டயருக்குள் எல்லாம் எவ்வளவு இருக்குன்னு தெரியுமா பைத்தியக்காரா. ஒரு போன் செய்ய மாட்டியா பைத்தியக்காரா. ஒரு போன் செய்ய மாட்டியா\n“சிக்னல் கிடை …”என்று முழுவதும் அவன் சொல்லி முடிப்பதற்குள் காபோஸ் சைலென்சர் பொருத்தப்பட்டு இருந்த துப்பாக்கி அவனை சைலன்ட் ஆக்கி விட்டு இருந்தது.\nடிவி பார்க்க பார்க்க அவன் கோபம் எல்லையை கடக்க அங்கு இருந்த சிலரை அடித்து நொறுக்கினான் காபோஸ். அப்பொழுதும் அவன் கோபம் அடங்கவில்லை.தொடர்ந்து பல மாதமாய் அவன் பொருட்கள் எல்லாம் இப்படியே பிடிபட்டு கொண்டு இருந்தது.\nஒரு பக்கம் போலீஸ்,இன்னொரு பக்கம் போதை மருந்து ஒழிப்பு கமாண்டோஸ்,இன்னொரு பக்கம் ப்ரீத்தி,அர்ஜுன்,இன்னொரு பக்கம் முகமே தெரியாத விஜிலாண்டி ஒருவன் என்று அவனை சுற்றி அடித்து கொண்டு இருந்தனர்.\nஇவனை நம்பி பொருளை அனுப்பும் ஆப்கான், பாகிஸ்தான், மெக்ஸிகோ போதை குழு ஆட்கள் என்ன இதை எல்லாம் சும்மா தூக்கி கொடுத்து விடுவார்களா என்னஎல்லாம் பல கோடி மதிப்பிலான பொருட்கள்.ஏற்கனவே இதற்கான பணம் எங்கே என்று அழைப்பு மேல் அழைப்பு வந்து கொண்டு இருந்தது.\nஇவன் பொருள் விற்றால் தான் அதை உற்பத்தி செய்து, சப்ளை செய்யும் நாடுகளின் போதை மருந்து குழுக்களுக்கு இவன் பணம் கொடுக்க முடியும்.\nஇவன் பணம் கொடுத்தால் தான் அந்த குழுக்கள் உற்பத்தி செய்ய முடியும்.பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதம் வாங்க,நாடுகளில் கலவரம் செய்ய பணம் கொடுக்க முடியும்.\nஅப்படி கொடுத்தால் தான் மதம் என்ற முகமூடி அணிந்து ‘பணம் என்ற கடவுளை வணங்கும் இவர்கள் ஒரு நாட்டை அழிக்க முடியும்.\nநடிகர்களுக்கும்,படம் எடுப்பதற்கும் பைனான்ஸ் ,சமூக சேவை செய்வது என்ற போர்வை, ரியல் எஸ்டேட் என்ற அரக்கன், அரசி���ல் கட்சி வளர்ச்சி நிதி, மீடியாக்களை பின் இருந்து இயக்குவது,பள்ளி கல்லுரி திறந்து தங்கள் போதனைகளை போதித்து மக்களை மாக்கள் ஆக்குவது.\n’வள்ளல், தலைவன்,கலங்கரை விளக்கம்’ என்று பூஸ்ட் செய்து நடிகர்களை அரசியலில் குதிக்க வைப்பது,அந்ததந்த துறையில் லஞ்சம் கொடுத்து தன் ஆட்களை அரசாங்க பதவியில் நிறுத்துவது எல்லாவற்றிலும் இன்வெஸ்ட் செய்து கருப்பை வெள்ளையாகி அதை லீகல் ஆக சில விஷயங்களுக்கு பயன்படுத்துவது—இது பண சுழற்சி.\nபல பில்லியன் டாலோர் கருப்பு வெள்ளை பணங்கள் போதை மருந்து,ஹியூமன் ட்ராபிக்கிங்,மெடிக்கல்,education மாபியா,ப்ரோனோக்ராபி என்று எல்லாவற்றிலும் கை மாறி என்று ஆராய ஆரம்பித்தால் தலை சுற்றி போகும் குற்றங்கள் இவை.\nசமூக வலைத்தளத்தில் ஒரு அரசாங்கத்தை,ஆட்சியை பற்றி கமெண்ட் அடிக்க,இந்த நாட்டிற்கே செல்லாதீர்கள் என்று ப்ரைன் வாஷ் செய்ய,நாட்டினையே மிக கேவலமான வார்த்தைகளால் குறிப்பிட்டு பேச,மத கலவரம்,ஜாதி கலவரம் உண்டாக்க, ஒன்றும் இல்லாததை ஊதி ஊதி பெருசாக்க வேண்டும் என்றால் சமூக வலைத்தளம் கொந்தளிக்க வேண்டும் என்றால் இதை செய்ய பணம் வேண்டும்.\nஅந்த பணம் வர இந்த போதை மருந்துகள் விற்க பட வேண்டும்.மாட்டி கொண்டால் இதை எல்லாமே எப்படி செய்ய முடியும்\nசர்வதேச அளவில் நடைபெறும் இந்த பண பரிவர்த்தனையை எதிர்த்து நின்று இருப்பது சாமானிய பெண் இருவர் .\nபல விஷயங்கள் -ஹியூமன் டிராஃபிக் தொடங்கி,போதை மருந்து,கருப்பு பணம், ப்ரோனோக்ராபி, தீவிரவாதம்,கலவரம், பொய் பரப்புதல் என்று எல்லாமே வரவேண்டிய பணம் வராமல் அன்றைய தினம் “UNDERWORLD”,”PARALLAL ECONOMY” ஸ்தம்பித்து போக இவர்கள் காரணமாய் இருந்தார்கள் .\nஇடியாப்பத்தை விட மிக சிக்கலானது இது போன்ற பண சுழற்சி.\nபெண்ணின் கையால் தன் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டு கொண்டு இருப்பதை அவனால் தாங்கவே முடியவில்லை.\nபணத்திற்கு விலை போன ஒரு கறுப்பாடு ‘ரயில் நிலைய போதை மருந்து பிடிப்புக்கு’ காரணம் ப்ரீத்தி, ஜெஸ்ஸி, அர்ஜுன்,அமன் என்பதை போட்டு கொடுத்து இருந்தது.இன்று உலகமே அதற்கு விட்னெஸ்.\nடிவியில் ப்ரீத்தி முகம் பார்த்து விட்டு “ப்ரீத்தி …அர்ஜுன் ….”என்று அவன் கத்திய கத்தல் அந்த அறையையே கிடுகிடுக்க வைத்தது.\nஅதே பதிந்தாவின் ஒரு வீட்டில் லேப்டாப் முன் அமர்ந்து இருந்தான் ஒருவன்.தாடி என்னும் புதரு��்குள் அவன் முகம் மறைந்து இருக்க அவன் யார் என்றே அடையாளம் காண முடியவில்லை.\nஅவன் போன் விடாமல் அடிக்க ஆரம்பித்தது.\n“நான் தான் காபோஸ். என் கூட்டத்தில் ஒற்று சொல்ல ஒரு காக்கி சட்டை இருக்கு.அது யார் என்று உன் ஆட்களை விட்டு கண்டு பிடித்து ஒழித்து கட்ட சொல்லு.\nஇன்னும் ஒன்று இன்று இரவுக்குள் அர்ஜுன் வீட்டில் யாருமே உயிரோடு இருக்க கூடாது.முக்கியமாய் ப்ரீத்தி.அவங்க தலை போலீஸ் HEADQUARTERS வாசலில் தொங்கணும்.என்னை எதிர்ப்பவன் ஒருத்தனும் உயிரோடு இருக்க கூடாது.”என்றான் அவன் எதிர் முனையில் இருந்து.\n“இதை என் தலைமை ஏற்காது.ஏற்க்கனவே உனக்கு கொடுத்த பொருளுக்கு பணம் வரவில்லை.அதற்கு வார்னிங் கொடுக்க தான் உன் ஆட்கள் ரெண்டு பேரை பினிஷ் செய்ய சொன்னாங்க.அதற்கே பணம் கொடுக்காமல் இன்னும் இதை செய்,அதை செய் என்றால்”என்றான் அவன் இரக்கமே இல்லாமல்.\n“பொருள் தொடர்ச்சியாக மாட்டி கொண்டு இருப்பதே இவங்களால் தான்.தயவு செய்து இதை செய்.இவங்களை கொன்று விட்டால் என்னை எதிர்க்க வேறு எவனும் துணிய மாட்டான்.”என்றான் காபோஸ்.\nபஞ்சாபில் செயல் பட்டு வந்த தீவிரவாத குழுவின் ஸ்லீப்பர் செல் அது.காபோஸ் போதை தொழிலில் இந்த தீவிரவாத குழுக்களும் பங்கு உண்டு.இந்திய நாட்டின் வேறு ஒரு எல்லை பகுதியில் செயல் படும் ஒரு குழுவின் கிளை இது.\n“கேட்டுட்டு சொல்றேன்.அவங்க நோ என்று சொல்லிட்டா உனக்கு உதவ முடியாது.இது நான் மட்டும் எடுக்கும் முடிவு இல்லை.தலைமை ஒகே சொல்லணும்.\nஒகே சொன்னால் நாளை காலை அவங்க செத்துட்டாங்க என்ற நியூஸ் வரும்.நடுவே எதற்கும் அழைக்காதே.போன் டிஸ்போஸ் செய்துடு.”என்றான் அவன் விழிகள் சிவந்து.\nதனக்கு அழைப்பு வந்த போனை அருகில் இருந்த ட்ரம்மில் தூக்கி போட்டான்.போட்ட வேகத்தில் அதற்கு உள் இருந்து வெளியே தொளித்தது ஆசிட்/அமிலம்.\nஅவன் கண்கள் அந்த அறையில் அடுக்கி வைக்க பட்டு இருந்த பெட்டிகளின் மேல் வலம் வந்தது.அவற்றில் வெடிகுண்டு,ராக்கெட் லாஞ்சர்,மெஷின் கன் என்று ஒரு ராணுவ கிடங்கே அங்கு இருந்தது.\nஅவற்றின் மீது பார்வை ஒட்டியவன் விழிகள் மெஷின் கன்களில் மீது பதிய அவன் விழிகள் பளபளக்க ஆரம்பித்தது விபரீதமாக.\nஅவன் பார்க்க நிஜ அரக்கன் மாதிரியே இருந்தான். இரக்கம்,கருணை,மனித நேயம் இது எல்லாம் அவன் அகராதியிலேயே கிடையாது.கொன்று விட்டு அதன் ப���றகு கேள்வி கேட்கும் குழுவின் தளபதி அவன்.\nஅவன் குறி அர்ஜுன் குடும்பத்தின் மீது -குறிப்பாய் ப்ரீத்தி.\nஅதே சமயம் எதிர் கட்சி தலைவர் எண்ணையில் இட்ட அப்பளம் போல் குதித்து கொண்டு இருந்தார் மீடியா முன்பு.\n‘தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திரா பதவி விலக வேண்டும்.அதுவரை உண்ணாவிரதம்,பந்த்’என்று புகுந்து விளையாடி கொண்டு இருந்தார்.\nஇதை வைத்து தானே அடுத்த முறை ஆட்சியை பிடிக்க முடியும்.லட்டு மாதிரியான சந்தர்ப்பம்.விடுவாரா\nஅவர் குதித்து கொண்டு இருக்க,அவரின் போன் ஒலித்தது.எடுத்து பேசியவர் எதிர்முனை என்ன சொன்னதோ பொட்டி பம்பாய் அடங்கி,360* அபௌட் டர்ன் அடித்தார்.\n‘முதல் அமைச்சர் எது செய்தாலும் நாங்கள் துணை இருப்போம்.’என்று முகம் வெளிறி சொன்னவர் அடுத்த நொடி அங்கு இருந்து அகன்றார்.\nபேயை பார்த்தது போன்ற ஓட்டம்.இல்லை பேயுடன் பேசியது போன்ற ஓட்டம்.\nபேய் தான் அவரை அழைத்து இருந்தது.\n“உயிர் மேல் ஆசை இல்லையா”முதல் கேள்வியே அனல் தெறித்தது.\n“சார்…சார் “என்று எதிர் கட்சி தலைவர் தந்தி அடிக்க\n“யாரை கேட்டு இப்போ நீ இந்த பேட்டி கொடுத்தேநான் கொடுக்க சொன்னேனா”என்றான் காபோஸ் எரிமலையை உள் அடக்கிய கோபத்துடன்.\n“அது சார் …இப்போ தான் மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு கிளப்ப முடியும்.அதான்.”என்றார் கட்சி தலைவர்.\n“ரொம்ப யோசிக்கறியே.இப்படி யோசிக்கிறவங்க எனக்கு பயன் கிடையாதே.”என்றான் காபோஸ் .\n“சார் …சார் …”என்று திணறினார் அவர்.\n“எந்த XXXXX XXX இதை எல்லாம் செய்தே பைத்தியக்காரா… எனக்கு தெரியாதா எது எப்போ செய்யணும் என்று பைத்தியக்காரா… எனக்கு தெரியாதா எது எப்போ செய்யணும் என்றுசிக்கி இருப்பபவனின் போனில் உன் மகன் நம்பர் இருக்கு ,உன் கட்சி ஆட்களின் நம்பர் எல்லாம் இருக்கு.அது தெரியுமா உனக்கு\nவெண்ணை திரண்டு வரும் வேளையில் மொத்த பானையையும் உடைக்க முயலும் உன்னை என்ன செய்தால் தகும்எத்தனை வருடமாய் பின்னால் இருந்து இந்த அரசியல் சதுரங்கத்தை ஆடி கொண்டு இருக்கிறேன் தெரியுமாடா நாயே உனக்கு \nஇதை வைத்து அரசியல் செய்ய எனக்கு தெரியாதாதர்மா எனக்கு வேண்டும்.அவன் கட்சியின் மீது மக்களுக்கு உள்ள மதிப்பு வேண்டும்.அதை வைத்து வரும் தேர்தலில் நான் பல கணக்குகளை போட்டு வைத்தால் நீ பெரிய XXX “என்று பச்சை,நீலம் என்று பல வண்ணங்களில் சென்சார��� வார்த்தைகள் வந்து விழுந்தன.\n“ரயில்வே ஸ்டேஷனில் வைத்து ஒரு பெண்ணை போட்டோமே எதுக்கு தெரியுமா உன் மகன் செய்த XXXX வெளியே வர கூடாது என்று.உன் மகனை களி திங்க அனுப்பலாமா\nஅதற்கு மேல் வாயை அவர் திறப்பார்\nகாபோஸ் ரத்தத்தை தாறுமாறாக கொதிக்க வைத்து அவனை நோயாளி ஆக்கி கொண்டு இருந்த ப்ரீத்தி,அர்ஜுன்,ஜெஸ்ஸி, அமன் அங்கு ஒரு உயிரை காக்க போராடி கொண்டு இருந்தார்கள்.\nஅர்ஜுன் கை துவளும் போது எல்லாம் ப்ரீத்தி அவன் கையை பிடித்து தேவையான அழுத்தத்தை கொடுத்து கொண்டு இருந்தாள்.\nஜெஸ்ஸி பக்கம் நடு இருக்கையில் யார் இருக்கிறார்க்ளோ அவர்கள் பின்புறம் பார்த்தார் போல் அமர்ந்து அவள் கைக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து கொண்டு இருந்தார்கள்.\nஅதற்கு மேல் இவர்களை சோதிக்காமல் யோஜித் ஆம்புலன்ஸ் உடன் வந்து விட,யாஷ்வி அதற்குள் மாற்றப்பட்டாள்.உடன் அர்ஜுன்,ஜெஸ்ஸி,ப்ரீத்தி செல்ல மற்றவர்கள் அங்கேயே நின்று விட்டார்கள்.\nகாரினை தீப் இடம் கொடுத்த ரஞ்சித் தில்சர் குழுவின் பைக் ஒன்றை எடுத்து கொண்டு பதிண்டா போலீஸ் தலைமையகத்தை நோக்கி சென்றான். அங்கு மாட்டியிருந்த அந்த அரக்கர்களை விசாரிக்க.\nசரண் இன்னொரு பைக்கில் ஏறி கொண்டு அந்த பள்ளியை நோக்கி சென்றான் வீரேந்தரருக்கு உதவ.\nதீப்,அமர்நாத்,அமன்ஜீத் காரோடு முன்னே சென்ற ஆம்புலன்ஸ் தொடர்ந்து பதிண்டா அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/03/blog-post_31.html", "date_download": "2020-11-29T02:50:04Z", "digest": "sha1:4ZRSEX7X2S2EVCO2Q4UCMRN4ZTY3JVL3", "length": 13729, "nlines": 147, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: வேதமூர்த்தி தலைமைத்துவத்தில் மக்களிடையேயான ஒற்றுமை சீர்குலைந்து விட்டது- கைரி ஜமாலுடின்", "raw_content": "\nவேதமூர்த்தி தலைமைத்துவத்தில் மக்களிடையேயான ஒற்றுமை சீர்குலைந்து விட்டது- கைரி ஜமாலுடின்\nஅமைச்சர் வேதமூர்த்தியின் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியர்களிடையேயான ஒற்றுமை படுமோசமாக சீர்குலைந்து வருகிறது என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் சாடினார்.\nபிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்படும் சமூக ஒற்றுமைத் துறைக்கு பி.வேதமூர்த்தி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.\nஆனால் இவரின் தலைமைத்துவத்தின் கீழ் அதிகளவு இனங்களுக்கு இடையிலான நல்லிணைக்கம் குறைந்து வருவதாகவ���ம் இன விவகாரங்கள் அதிகளவு தலை தூக்குவதாகவும் கைரி சொன்னார்.\nமுன்பெல்லாம் இனம், சமயம் சார்ந்து அதிகம் யாரும் பேச மாட்டார்கள். ஆனால் இப்போது அது அதிகரித்து விட்டது.\nதீயணைப்பு வீரர் ஒருவர் மரணமடைந்ததற்கு இந்த இன விவகாரமே காரணமாக அமைந்துள்ள நிலையில் மக்களிடையேயான நல்லிணக்கத்தை பாதுகாக்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தவறியதே இதற்கு காரணம் ஆகும்.\nநாட்டின் ஒற்றுமை இப்போது மிகச் சிறப்பாக உள்ளதா மலாய்க்காரர், சீனர், இந்தியர்களிடையேயான ஒற்றுமை வலுவாக உள்ளதா மலாய்க்காரர், சீனர், இந்தியர்களிடையேயான ஒற்றுமை வலுவாக உள்ளதா அல்லது 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் படுமோசமாக வீழ்ச்சி கண்டுள்ளதா\nமுன்பு அம்னோ இனவாதம் கொண்டது என கூறினார்கள். ஆனால் இப்போதைய சூழல் அப்போது இருந்ததா\nநாட்டு மக்களிடையேயான ஒற்றுமையை வேதமூர்த்தி சீர்குலைத்து விட்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் அது படுமோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது என்று கைரி ஜமாலுடின் குரிப்பிட்டார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nமூத்த குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் காலம் ...\nஇந்து சமயத்தை இழிவாக பேசிய ஸம்ரி வினோத் கைது\nமக்கள் ஆதரவு சரிவு இறுதி முடிவு அல்ல- டத்தோஶ்ரீ அன...\nஇது என்னய்யா அப்பளத்திற்கு வந்த சோதனை\nமெட்ரிக்குலேஷன் விவகாரம்; இந்தியர்களின் போராட்டத்த...\nமெட்ரிக்குலேஷன் இடங்கள் 40,000ஆக உயர்வு- அமைச்சரவை...\nமெட்ரிக்குலேஷன் விவகாரம்; 2,200 மாணவர்களுக்கும் கத...\nதர்பார் படத்தில் இணைகிறார் நயன்தாரா\nஅரசு பணியாளர்கள் ஆட்குறைப்பு; பேராக்கில் 2021இல் அ...\nபூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள் - அமைச...\nபூர்வகுடி மக்களின் வளர்ச்சிக்கு வர்த்தகம் - வேலை வ...\nஇலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 310...\nதொடர் குண்டு வெடிப்பு; புலனாய்வில் களமிறங்குகிறது ...\nவெடிகுண்டு தாக்குதல்: 160 பேர் பலி' 400க்கும் மேற்...\nஇலங்கையில் குண்டு வெடிப்பு: நூலிழையில் உயிர் தப்பி...\n'ஹிண்ட்ராஃப்' போராட்டத்தை மறந்து விட்டாரா வேதமூர்த...\nசாப்பிடுவதை பற்றி பேசுவதை விட உரிமைகளுக்காக குரலெழ...\nமெட்ரிக்குலேஷன்; இந்திய மாணவர்களின் எண்ணிக்கை என்ன...\nமெட்ரிக்குலேஷன்: 2,200 இடங்கள் 'On- Off' முறையைச் ...\nபோயிங் விமானம் பயன்படுத்தி படமாக்கப்படும் விஷாலின்...\nசிம்ஸ் இயக்க ஏற்பாட்டில் கே.ஜே.பாபுவின் ‘யா ரஹுமான...\n600மேற்பட்ட குழந்தைகள் ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டன் தே...\nமீண்டும் வந்துவிட்டது ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் ப...\nவாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட சிவகார்த்திகேயன், ர...\nதமிழக தேர்தல்; வாக்கை செலுத்திய திரை பிரபலங்கள்\nஐ.நா. ஒப்பந்தத்திற்கு ஏற்ப கல்வி உரிமை நிலைநாட்டப...\nமெட்ரிக்குலேஷன்: நஜிப் வழங்கிய 2,200 இடங்கள் என்னவ...\n'தர்பார்' திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம்\nமெட்ரிக்குலேஷன் விவகாரம்; மஇகாவை விமர்சித்த மாண்பு...\nபக்காத்தான் கூட்டணிக்கு இந்தியர்களின் ஆதரவு சரிந்த...\nமாயமான இரு தோழிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்\nஆலயத்திற்குச் சென்ற சிறுமிகள் மாயம்\nரயில் மோதி தள்ளியதில் இருவர் மரணம்\nநடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்\nரந்தாவ் இடைத் தேர்தல்; பின்னடைவை சந்திக்கிறதா பிஎச...\nஅரசரின் ஆளுமைக்குள் உட்பட்டால் மலேசியா ஜனநாயக நாடா...\n3 மாதங்களுக்கு மக்களவையில் நுழைய நஜிப்புக்கு தடை\n'தாய்மொழி' முன்னாள் நிருபர் விக்னேஸ்வரன் உயிரிழந்...\nஜோகூர் புதிய மந்திரி பெசாரை அரசு தீர்மானிக்கும்- த...\nமுகமட் ஹசான் வருங்கால பிரதமராகலாம் - டத்தோஶ்ரீ சுப்ரா\nபுக்கெட் விமான நிலையத்திற்கு அருகில் 'செல்பி' எடுத...\nரந்தாவ் இடைத் தேர்தலில் 'ஆர்.கே.நகர்' படக்குழுவுக்...\nபேருந்து விபத்து; 10 பேர் பலி- 34 பேர் படுகாயம்\nஅன்வாரை விட மோசமானவர் நஜிப்- மகாதீர் சாடல்\nநாட்டின் கடனை அடைக்க சொத்துக்கள் விற்கப்படலாம்; மல...\nராகாவில் ‘அப்படி இப்படி எப்படி’ நிகழ்ச்சியில் ஆனந்...\nரஜினியிடம் ஆதரவு கேட்ட கமல்\nசமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஆலய நிர்வாகங்க...\nராகாவில் மாட்டி விடலாமா 2.0: ரசிகர்கள் ரிம 6,000 வ...\n\"நான் குற்றவாளி அல்ல\" நீதிமன்றம் நிரூபிக்கும்- டத...\nயோக சக்தியினால் கல்வியில் மாபெரும் மாற்றம்- நெகி...\nவேதமூர்த்தி தலைமைத்துவத்தில் மக்களிடையேயான ஒற்றுமை...\nடாக்டர் ஶ்ரீராமின் வெற்றி மலேசியரின் ஒற்றுமையை புல...\n'கல்வியோடு பசுமை புரட்சி- மாணவர்களை நல்வழிபடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/yesu-podhumae-benjamin-christopher-tamil-christian-song-lyrics/", "date_download": "2020-11-29T00:59:46Z", "digest": "sha1:WFKVWIFS4N47QUAMZLESCIO2NUXQ4JVU", "length": 4782, "nlines": 115, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Yesu Podhumae | Benjamin Christopher | Tamil Christian song - Lyrics - Christ Music", "raw_content": "\nவாழ்க்கையில் நீ இழந்து போனாயோ\nஉன் மனதில் நீ திடன் கொண்டிரு\nஎல்லாருக்கும் என் இயேசு போதுமே\nஎக்காலத்திலும் என் இயேசு போதுமே\nஉன் மனதில் நீ திடன் கொண்டிர\nEnnai Aatkonda Iyaesu | என்னை ஆட்கொண்ட இயேசு\nKaividaar Iyesu Kaividaar | கைவிடார் இயேசு கைவிடார்\nSthothira Bali Sthothira Bali | ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி\nIyaesu Maanidanaayp Piranthar | இயேசு மானிடனாய்ப் பிறந்தார்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 360 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/11/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-11-29T01:09:39Z", "digest": "sha1:TXYGK2OUQUSVEWALJR5DEPHKFJH6TTTQ", "length": 13864, "nlines": 91, "source_domain": "maarutham.com", "title": "கூகுள் போட்டோஸ்- இனி எல்லாமே கட்டணம்தானா? புதிய அறிவிப்பு கூறுவது என்ன? | Maarutham News", "raw_content": "\nசிறை மீண்டார் பிள்ளையான்- மகிழ்ச்சியில் மட்டக்களப்பு மக்கள்\nமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nகண்டி நில நடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியானது\nதுரித அன்டிஜென் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்\nசற்றுமுன்னர் மேலும் 3 பேர் பலி – 69 வது மரணத்தை சந்தித்த இலங்கை\nசிறை மீண்டார் பிள்ளையான்- மகிழ்ச்சியில் மட்டக்களப்பு மக்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி...\nமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nஉலகில் வாழும் அனைத்து மனிதர்களும் தத்தம் வாழ்க்கை மேன்மையுறவே எண்ணுவார்களே அல்லாது கீழ் நிலையில் துன்பமான வாழ்க்கையினை வாழ்ந்திட ஒரு போதும் எவரும் விரும்புவது கிடையாது ஆனாலும் அவர்களால் இன்பம் நிறைந்த மேன்மை...\nகண்டி நில நடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியானது\nகண்டி - திகன பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்ற திகன...\nதுரித அன்டிஜென் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்\nகொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் ,தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட...\nHome Technology கூகுள் போட்டோஸ்- இனி எல்லாமே கட்டணம்தானா புதிய அறிவிப்பு கூறுவது என்ன\nகூகுள் போட்டோஸ்- இனி எல்லாமே கட்டணம்தானா புதிய அறிவிப்பு கூறுவது என்ன\nகூகுள் அதன் அன்லிமிடெட் உயர்தர சேமிப்பு பாலிசியை மாற்றத் தயாராக உள்ளது. கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜூன் 1, 2021 முதல் இலவச பதிவேற்றங்கள் கிடைக்காது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், உயர்தர படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்றினால், அவை கூகுள் சேமிப்பக வரம்பில் கணக்கிடப்படும். கடந்த புதன்கிழமை ஓர் பிலாக் போஸ்ட்டில் (Blog Post), “நீங்கள் இன்னும் அதிகமான நியாபகங்களை வரவேற்கலாம்” என்று கூறியிருக்கிறது.\nஜூன் 1, 2021 முதல் இலவச பதிவேற்றங்கள் இல்லை என்றால் என்ன\nஜிமெயில், டிரைவ் மற்றும் புகைப்படங்களுக்காக கூகுள் மொத்தம் 15 ஜிபி இலவச சேமிப்பிடத்தை வழங்குகிறது. வருகிற ஜூன் 1, 2021 முதல் எல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் ஒவ்வொரு கூகுள் கணக்கோடு வரும் 15 ஜிபி இலவச சேமிப்பிடத்திற்கு கணக்கிடப்படும். எனவே, வழங்கப்பட்ட சேமிப்பக இடம் நிரம்பியிருந்தால், அதிக சேமிப்பிடத்தைப் பெற நீங்கள் கூகுள் ஒன் சந்தாவை பெறவேண்டும். தற்போதுள்ள உயர்தர உள்ளடக்கம் அனைத்தும் சேமிப்பக ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஜூன் 1, 2021-க்கு முன்னர் புதிய புகைப்படங்களையும் வீடியோக்��ளையும் உயர் தரத்தில் பதிவேற்றினால், அவை உங்கள் கூகுள் கணக்கு சேமிப்பகத்திற்கு கணக்கிடப்படாது.\nதற்போதைய கூகுள் சேமிப்புக் கொள்கை என்ன\nதற்போது, கூகுள் “உயர் தரமான” புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான அன்லிமிடெட் பேக்அப் விருப்பத்தை வழங்குகிறது. இருப்பினும், படங்கள் தானாகவே 16MP ஆகவும், வீடியோக்கள் உயர் வரையறைக்குவும் சுருக்கப்படுகின்றன. மேலும், இதில் எக்ஸ்பிரஸ் விருப்பமும் உள்ளது. அதாவது இலவச வரம்பற்ற சேமிப்பிடத்தை அளிக்கிறது. ஆனால், புகைப்படங்கள் 3MP ஆகவும் மற்றும் வீடியோக்களை நிலையான வரையறைக்கும் சுருக்குகிறது. அசல் குவாலிட்டி விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்திருந்தால், புதிய மாற்றங்கள் பாதிக்காது. புகைப்படங்கள் பயன்பாட்டில் உள்ள சேமிப்பகத்திற்கு எதிராக எல்லா “அசல் தரம்” புகைப்படங்களையும் கூகுள் ஏற்கெனவே கணக்கிடும். கூகுள் பிக்சல் தொலைபேசியின் உரிமையாளராக நீங்கள் இருந்தால், உயர் தரமான அமைப்பில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இலவசமாக பதிவேற்ற கூகுள் உங்களை அனுமதிக்கும்.\nசேமிப்பக கொள்கையை கூகுள் ஏன் மாற்றுகிறது\nஇலவச காப்புப்பிரதிகள் நிறுவனத்திற்கு பெரிய செலவை ஏற்படுத்துவதால் கொள்கையை மாற்ற வேண்டியுள்ளது என கூகுள் புகைப்படங்கள் தயாரிப்பு முன்னணி தலைவர் டேவிட் லிப் ட்விட்டரில் விளக்கினார். ஆன்லைன் சேவையின் “முதன்மை மதிப்பை” ஏற்றுக்கொள்வதோடு, இலவச சேவையை வழங்குவதற்கான “முதன்மை செலவை சீரமைக்க” இது அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநீங்கள் தீர்மானிக்க 6 மாதங்கள் உள்ளன\nஇந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்பதால், நீங்கள் தீர்மானிக்க நிறைய நேரம் இருக்கிறது. நீங்கள் கூகுளின் இந்த புதிய கொள்கையை பின்பற்றலாம் அல்லது சிறந்த ஒப்பந்தத்துடன் வேறு எந்த க்லவுட் சேமிப்பகத்திற்கும் மாறலாம். “இந்த மாற்றம் ஜூன் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்தவுடன், 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பயனர்கள் இலவச 15 ஜிபி சேமிப்பகத்துடன் சுமார் மூன்று வருட மதிப்புள்ள மெமரி இடத்தை பெற முடியும்” என கூகுள் கூறுகிறது. ஜூன் 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயலற்ற கணக்குகளின் உள்ளடக்கத்தையும் கூகுள் நீக்கும்.\nசிறை மீண்டார் பிள்ளையான்- மகிழ்ச்சியில் மட்ட��்களப்பு மக்கள்\nமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nகண்டி நில நடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/03/02/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T02:01:11Z", "digest": "sha1:UNVSW3AW6XD3S7HLPR6RSWTP6G2SUOKM", "length": 7134, "nlines": 65, "source_domain": "puthusudar.lk", "title": "நூறு வயது முதியவருக்கும் இருபது வயது யுவதிக்கும் திருமணம் – Puthusudar", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது\nகரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகொழும்பு ஆமர் வீதி பொலிஸ் அதிகாரி உட்பட 16 பொலிஸார் தனிமைப்படுத்தலில்\nமனித தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாத் மற்றும் அதாவுல்லா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை\nநூறு வயது முதியவருக்கும் இருபது வயது யுவதிக்கும் திருமணம்\nஇந்தோனேஷியாவில் சுமார் 100 வயது மதிக்கத்தக்க முதியவர் 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇந்தோனேஷியாவில் அதிக வயது வித்தியாசமின்றி திருமணம் செய்துகொள்வது சாதரணமாக பார்க்கப்படுகிறது.\nதற்போது 100 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இது குறித்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினரான அயு அங்கரினி முச்சட்டர் என்பவர் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவிக்கையில், திருமணம் செய்யும் நபரின் பெயர் கட்டேயோ எனவும் அவருடைய சரியான வயது தெரியவில்லை.\nஇருப்பினும் அவர் நூறு வயதை அடைந்திருப்பார் என்று நம்புகிறேன். அதே போன்று அவர் திருமணம் செய்துள்ள இண்டோ அலங் -க்கு 20 வயதிற்கு மேல் இருக்கும் எனவும் இருவருக்கும் 80 வயது வித்தியாசம் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.\nஇவர்கள் இருவரின் திருமணம் வாஜு வில் இருக்கும் மண்மகளின் வீட்டில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் காட்டே தன்னுடைய மனைவிக்காக உள்ளூர் மதிப்பில் 5 மில்லியன் ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது\nஇந்தோனேஷியாவில் இஸ்லாமிய திருமணங்களின் போது மணமகன், மணமகளின் குடும்பத்தினருக்கு செலவு செய்வது, உடைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் கொடுப்பது போன்றவை நடைமுறை என்று கூறப்படுகிறது.\nஇந்தோனேஷியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 16, ஆனால் அங்கு திருமண சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகளை வைத்து ஆண்கள் இளம் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.\n← நாளை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் பிரதமர் தலைமையில் தலைமையில் கால்பந்து அரசாங்கம்\nநடிகை வரலட்சுமி படுக்கையறை விவகாரத்தால் தமிழ் சினிமாவில் பரபரப்பு →\nமைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக அரசியல் போர் \nஆண் பெண் இருபாலரும் ஒரே நேரத்தில் எத்தனை திருமணம் வேண்டுமோ செய்து கொள்ளலாம்\nமலையகத்தின் முக்கிய புள்ளி கட்சி தாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/124", "date_download": "2020-11-29T02:26:18Z", "digest": "sha1:DINGEZEQ5U3L6O2CPEBKA2CGYWPYF7ID", "length": 8126, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/124 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/124\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n123/முருகுசுந்தரம் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. துரைசாமிப் பண்டி தர் மறைந்ததும் பாவேந்தரிடம் இருந்த வித்வக் காய்ச் சலும் மறைந்து விட்டது. திண்ணையில் உட்கார்ந்த வண்ணம்ே இருவரும் ‘இரங்கற் கூட்ட நிகழ்ச்சி நிரல்\" தயாரித்து விட்டனர். סן ஈசுவரன் క్ట్ర မြို့။ ရ္ဟိမ္ဟစ္သစ္တပ္အဖ္ရ சுப்பிரமணிய யர் வாழ்ந்து வந்தார். வர் பிரஞ்சுக் கல்லூரியில் 醬 நாள் பேராசிரியர் :: வந்தார். அவர் கையில் கவிதை நூல் ஒன்றிருந்தது. என் தந்தையாரிடம் வாசித்துக் காட்டினர். அத்தன்ையும் சீர்திருத்தப் பாடல்கள். அந்தப் பாடல்களை வாசிக்கும் போது என் தந்தையார் ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். உடனே சுப்பிரமணிய ஐயர்' சிவகுரு நான் என்ன இப்படிப் பாடி இருக்கறன்னு நினைக் கிறியா நான் என்ன இப்படிப் பாடி இருக்கறன்னு நினைக் கிறியா பாரதிதாசன் பாட்டுக்கிட்ட இதுகள் நிக்காது. அந்த மாதிரி இனி எவனும் பாட முடியாது. ஐயர் நான பாடிட்டா త్థ பாரதிதாசனை யாரும் திட்டமாட் டங்கள்ளே பாரதிதாசன் பாட்டுக்கிட்ட இதுகள் நிக்காது. அந்த மாதிரி இனி எவனும் பாட முடியாது. ஐயர் நான பாடிட்டா త్థ பாரதிதாசனை யாரும் திட்டமாட் டங்கள்ளே' என்று சொன்னர். புதுச்சேரியில் இருந்த படித்த பிராம்மணர்கள் பாரதிதாசனுசை எவ்வள்வு மதித்தார்கள் என்பதன் ரகசியத்தை அன்று புரிந்து கெர்ண்டேன். ஒருநாள் பாவேந்தர் தம் வீட்டுத் திண்ணையில் படுத்தி ருந்தார். அவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த ல்ெமேர் ராமசாமி ஐயரின் மகனைச் சந்திப்பதற்கு நிர்ன் சென்றிருந்தேன். பாவேந்தர் படுத்திருந்ததை நான் கவனிக்கவில்லை, ஐயர் வீட்டிலிருந்து நான் வெளியே வந்ததும் டேய்’ என்ற குரல் கேட்டது: திரும்பினேன். ஊர்ந்து வரும் குழந்தைபோல் கவிஞர் படுத்திருப்பதைப் பார்த்தேன். நான் பத்து வயதில் புன் சிரிப்போடு பார்த்த அதேமுகம்.\nநான் கவனிக்கலே-மன்னிச்சுக்குங்க” என்றேன். *அப்பா செளக்கியமா இருக்காராடா. நான் விசாரித் தேன்னு சொல்லு என்று சொன்னர். *சொல்றேங்க’ என்று கூறி வணங்கி விடைபெற்றேன்.\nஅடுத்து என் தந்தையாரின் நண்பரைச் சந்தித்தது பிணிக் கோலத்தில்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hina-khan-breaks-the-internet-in-these-stunning-bikini-photo-from-her-maldives-vacation-066326.html", "date_download": "2020-11-29T02:08:50Z", "digest": "sha1:UAMFEP4AVDIQVUXL33ZLHE7A7NTL4YGP", "length": 15519, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலருடன் ஜாலி டிரிப்... மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் ஹினா... வைரலாகும் பிகினி போட்டோ... | Hina Khan breaks the internet in these stunning bikini photos from her Maldives vacation - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 hr ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\n1 hr ago நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\n1 hr ago டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்தற்கான காரணத்தை சொன்ன ரமேஷ்.. ஏமாந்த கதையை லாஜிக்கலாக பகிர்ந்த சனம்\n1 hr ago அப்போ ஆரி தான் வின்னரா தனித்துவம் தான�� வெற்றி பெற வைக்கும்.. அதிரடியாய் சொன்ன கமல்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nNews டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலருடன் ஜாலி டிரிப்... மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் ஹினா... வைரலாகும் பிகினி போட்டோ...\nமும்பை: இந்தி நடிகை ஹினா கானின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹினா கான். இந்தி பிக்பாஸ் சீசன் பதினொன்றில் பங்கேற்று பிரபலமானார்.\nசில ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ள இவர், இந்தி சினிமாவிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார்.\n2019 ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை யார் ஓட்டு போட்டு ஆதரவ கொடுங்க\nஇவருடைய ட்ரெஸிங் ஸ்டைலுக்காக பிக்பாஸ் ரசிகர்களிடையே பாராட்டுகள் பெற்றார். பிறகு வித்தியாசமான ஆடைகளை அணிந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கம்.\nஅவர், இப்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது காதலர் ராக்கி ஜெய்ஸ்வாலுடன் அவர் மாலத்தீவுக்குச் சென்றுள்ளார்.\nஅங்கு ஸ்கூபா டைவிங், மிதக்கும் ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டது உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதோடு பீச் மணலில், பிகினி உடையில் அவர் எடுத்துள்ள புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்\nஇந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் சிலர் வரவேற்றிருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.\n ஒரு ட்வீட் எப்படியெல்லாம் பாதிக்கும் தெரியுமா\nபிரபல டிவி தொடர்.. 'நாகினி 5' பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. அந்த ஹீரோயின்தான் இச்சாதாரி பாம்பா\nபடம் ஓடுதோ, இல்லையோ, அவங்களுக்கு வாய்ப்பு கிடைச்சுட்டே இருக்கும்..நெபோடிசம் பற்றி பிரபல நடிகை\n'ஏற்கனவே வெயில் ஜாஸ்தியா இருக்கு, இவங்க வேற..' பீச்சுக்கு போக லைசென்ஸ் கேட்கும் பிரபல நடிகை\nவாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்\nஇளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரகுல் ப்ரீத்… டாப் ஆங்கிளில் ஹாட்டான போஸ் \nமாலத்தீவில் ஜில் டைம்.. அந்தப் பக்கம் பிகினி.. இந்தப் பக்கம் ஃபேமிலி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை\nபச்சை கலரு சிங்கிச்சான்.. மோனோகினியில் மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்.. பிரச்சனை எல்லாம் ஓவர் போல\nஅழகை அள்ளும் நீச்சல் உடையில் ரைசா,, கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்\nகறுப்பு பிகினியில் ஓவர் கவர்ச்சி.. கொழுக் மொழுக் நாயகியின் அடாவடி பிக்ஸ்\nபார்த்து.. ஸ்க்ரீன் துணி கிழிஞ்சிடப் போகுது.. எல்லாம் தெரியும் படி டிரெஸ் போட்டு திணறடிக்கும் டெமி\nப்பா என்ன ஒரு போஸ்.. பீரங்கி மேல எப்படி உட்கார்ந்து இருக்காங்க பாருங்க.. மிரட்டும் மாடல் அழகி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nஅவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்\nஇயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/reema-kallingal-marry-director-aashiq-abhu-185319.html", "date_download": "2020-11-29T02:16:43Z", "digest": "sha1:QDYHGQF22WA3NVJULSDXFD6F33KUTCX5", "length": 14295, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை ரீமா கல்லிங்களுக்கு திருமணம் - இயக்குநர் ஆஷிக் அபுவை மணக்கிறார்! | Reema Kallingal to marry director Aashiq Abhu - Tamil Filmibeat", "raw_content": "\n��ியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 hr ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\n1 hr ago நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\n1 hr ago டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்தற்கான காரணத்தை சொன்ன ரமேஷ்.. ஏமாந்த கதையை லாஜிக்கலாக பகிர்ந்த சனம்\n2 hrs ago அப்போ ஆரி தான் வின்னரா தனித்துவம் தான் வெற்றி பெற வைக்கும்.. அதிரடியாய் சொன்ன கமல்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nNews டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை ரீமா கல்லிங்களுக்கு திருமணம் - இயக்குநர் ஆஷிக் அபுவை மணக்கிறார்\nதிருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையும், யுவன் யுவதி தமிழ்ப் படத்தில் நடித்தவருமான ரீமா கல்லிங்கல் காதல் திருமணம் செய்கிறார். முன்னணி மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவை அவர் மணக்கிறார்.\nஅடுத்த மாதம் இந்தத் திருமணம் நடக்கிறது.\nரீமா கல்லிங்கல் தமிழில் 'யுவன் யுவதி' படத்தில் பரத் ஜோடியாக நடித்தார். ஜீவாவின் 'கோ' படத்திலும் கவுரவ தோற்றத்தில் தோன்றினார்.\nமலையாளத்தில் முன்னணி நடிகை இவர்.\nரீமா கல்லிங்கலுக்கும் மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் ரொம்ப நாளாகக் காதல் இருந்தது.\nஆஷிக் அபு ஏற்கனவே மம்முட்டியை வைத்து 'டாடி கூல்' என்ற படத்தை இயக்கினார். 'சால்ட் இன் பெப்பர்', '22 பீமெல் கோட்டயம்' போன்ற ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார்.\n'22 பிமெல் கோட்டயம்' படத்தில் கதாநாயகியாக ரீமா கல்லிங்கல் நடித்தார். அப்போத��தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாம். இந்தத் திருமணம் குறித்து ஆஷிக் அபு கூறுகையில், \"ரீமா கல்லிங்கலும் நானும் காதலிப்பது உண்மைதான். படப்பிடிப்பில் தான் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. காதலுக்கு பெற்றோர் சம்மதத்தை பெற காத்து இருந்தோம். இப்போது சம்மதம் கிடைத்து விட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடக்கும்,\" என்றார்.\nஒப்புக் கொண்டுள்ள படங்களை திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்துக் கொடுக்கப் போவதாக ரீமா தெரிவித்துள்ளார்.\nதாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: யாரை சொல்கிறார் நடிகை ரீமா கல்லிங்கல்\nஷீலா தீட்சித்துக்கு எதிராக விமர்சனம்- சிக்கலில் நடிகை ரீமா கல்லிங்கல்\nரீமா கல்லிங்கல் திருணம் - கேன்சர் நோயாளிகளுக்காக ரூ 10 லட்சம் நன்கொடை\nரீமா கலிங்கல் - ஆஷிக் அபு ரகசிய காதல் திருமணம்\nமலையாளப் படங்களில் நடிக்க ரீமா கலிங்கலுக்கு தடை\nநெட்டிசன்ஸ் விளாசல்.. வைரலானது கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவான பழைய போஸ்ட்.. அவசரமாக நீக்கிய ஹீரோயின்\n'சக நடிகையையே நம்ப முடியாதது வேதனை..' பிரபல நடிகையை விளாசித் தள்ளிய ரேவதி, ரீமா, ரம்யா நம்பீசன்\n60 வயது பெருசுக்கு 20 வயது ஹீரோயின்: கொந்தளிக்கும் நடிகை\nகாதலர் தினம்.. கணவரோடு கடற்கரையில் 'செக்ஸ்' ..இது கல்லிங்கல் கலாட்டா\nபதிவு திருமணம் செய்து கொண்டார் நடிகை ரீமா கல்லிங்கல்\nநடிகை ரீமா கல்லிங்கலுக்கு தடை வருமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் குவாரண்டைனில் இருந்து திடீரென வெளியேறிய வைல்டு கார்ட் ஆசிம்.. வெளியான அதிர்ச்சி காரணம்\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nசிறையிலும் சிங்கம் தான்.. நல்ல வேளை ஹவுஸ்மேட்களை குளிக்க சொல்லல.. சிலம்பம் டாஸ்க் கொடுத்த ஹமாம்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/21-madhur-heroine-gets-heroine-kareena-aid0128.html", "date_download": "2020-11-29T02:05:29Z", "digest": "sha1:LSZS2HZSJ2FZ4ZQXTLDXWAY6MK6COOPO", "length": 15262, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின்: ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிய கரீனா | Madhur's 'Heroine' gets heroine | ஹீரோயினுக்கு ஹீரோயின் கிடச்சாச்சு - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 hr ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\n1 hr ago நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\n1 hr ago டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்தற்கான காரணத்தை சொன்ன ரமேஷ்.. ஏமாந்த கதையை லாஜிக்கலாக பகிர்ந்த சனம்\n1 hr ago அப்போ ஆரி தான் வின்னரா தனித்துவம் தான் வெற்றி பெற வைக்கும்.. அதிரடியாய் சொன்ன கமல்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nNews டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோயின்: ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிய கரீனா\nமாதுர் பந்தர்கரின் ஹீரோயின் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதில் கரீனா கபூர் நடிக்கவிருக்கிறார்.\nமாதுர் பந்தர்கரின் ஹீரோயின் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் கர்ப்பமாக இருப்பதாக அமிதாப் தெரிவித்தார். இதையடுத்து ஹிரோயின் படம் ஹீரோயின் இல்லாமல் பல பிரச்சனைகளை சந்தித்தது.\nஏன் படமே கைவிடப்பட்டது என்று கூட நினைக்கப்பட்டது. பின்னர் மாதுர் பந்தர்கர் படத்தை தூசி தட்டி ஹீரோயின் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் ஹீரோயின் பட ஹீரோயினாக நடிக்க கரீனா கபூர் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇது வரை தம்மடிக்கும், மது அருந்தும் காட்சிகளுக்கு தடா விதித்த கரீனா ஹீரோயினுக்காக தனது கொள்கையை சிறிது தளர்த்தியுள்ளார். ஆனால் படத்தில் அ���்ஜுன் ராம்பலுடன் வரும் படுக்கையறைக் காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளார். இதனால் மாதுரை சமாதானப்படுத்தி சில காட்சிகளை மாற்ற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.\nஇதில் விந்தை என்னவென்றால் மாதுர் பந்தர்கர் தனது படத்தில் நடிக்குமாறு முதலில் கரீனாவைத் தான் கேட்டுள்ளார். கரீனா மறுத்ததால் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார்.\nஎப்படியோ, ஒரு வகையா ஹீரோயின் கிடச்சாச்சு...\nஎன்ன ஒரு புத்திசாலித்தனம்.. சம்பளக் குறைப்பில் பிரபல ஹீரோயின் தந்திரம்.. ஆச்சரியத்தில் தயாரிப்பு\nதெரியக்கூடாதது எல்லாம் அப்பட்டமாக தெரிய.. ஆதித்ய வர்மா நாயகியின் கவர்ச்சித் தாண்டவம்\nகலர்ஃபுல் செட்டப்பில்.. க்யூட்டான சிரிப்புடன்..அது தெரிய வீடியோ \nடி-ஷர்ட்டை இழுத்து பிடித்து நச்சுனு போஸ்.. இன்ஸ்டாகிராமில் அட்டகாசம் செய்யும் பிரபல நடிகை \nகமலா ஹாரிஸ் தாத்தாவும் எங்க தாத்தாவும் சொந்தமாக்கும்.. பிரபல தமிழ் நடிகை கலாய் ட்வீட்\n வெப்சீரிஸில் அந்த மாதிரி நடிக்க, இறங்கி வந்துட்டாராமே, அந்த பிரபல ஹீரோயின்\nபிரபல ஹீரோயினுக்கு உறுதியானது கொரோனா தொற்று.. குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n அந்தப் பிரபல நடிகையின் கட்டுப்பாட்டுக்குள் மொத்தமாக வந்துட்டாராமே அந்த இயல்பான ஹீரோ\nகொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி பக்கம் சாயும் அதுல்யா.. வைரலாகும் புகைப்படங்கள்.. கலாய்க்கும் ரசிகர்கள்\nஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா.. அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்\nஇந்த இக்கட்டுலயும் ஷாக் கொடுத்த அந்த கோதுமை நிற நடிகை.. ஹீரோ அப்செட்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்\nபிரபாஸின் அதிரிபுதிரி சயின்ஸ் பிக்சன் படம்... அந்த பாலிவுட் ஹீரோயின் நடிக்கலையாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த விவகாரத்தில் என் அம்மா ரதி, கமல்ஹாசனிடம் பேச முயன்றார்.. நடிகை அக்‌ஷராவின் முன்னாள் காதலர் தகவல்\nஅவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்\nஇயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு ���ேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17048-demonetisation-terror-attack-says-congress-leader-rahul-gandhi.html", "date_download": "2020-11-29T02:17:29Z", "digest": "sha1:BLDBPLXAAO4XULBTVHE7U6O7LFOU7C4S", "length": 12890, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பணமதிப்பிழப்பு.. தீவிரவாத தாக்குதல்.. ராகுல் விமர்சனம் | Demonetisation terror attack, says Congress leader Rahul Gandhi - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபணமதிப்பிழப்பு.. தீவிரவாத தாக்குதல்.. ராகுல் விமர்சனம்\nபணமதிப்பிழப்பு.. தீவிரவாத தாக்குதல்.. ராகுல் விமர்சனம்\nபணமதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதல் நடந்த 3வது ஆண்டு தினம் என்று ராகுல்காந்தி ட்விட்டரில் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாதவை ஆக்கி விட்டதாக அவர் அறிவித்தார். இதன்பின்பு, அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு அவகாசம் தரப்பட்டது. மேலும் புதிய 2 ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு தரப்பட்டன. இதனால் சில மாதங்களுக்கு மக்கள் கடும் அவதிப்பட்டனர்.\nஇந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 3வது ஆண்டு தினம் இன்று என்பதை குறிப்பிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் கடும் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவில், பணமதிப்பிழப்பு தீவிரவாத தாக்குதலின் 3வது ஆண்டு தினம். அந்த செயல் இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்தது, பலரின் வாழ்க்கையை முடித்தது, லட்சக்கணக்கான சிறு தொழில்களை ஒழித்தது, பல லட்சம் மக்களை வேலையில்லாதவர்களாக மாற்றியது.\nஇந்த தீய செயலுக்கு பின்னால் இருந்தவர்கள் நீதிக்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், எனக்கு 50 நாள் அவகாசம் தாருங்கள், நான் தவறு செய்திருந்தால் எரித்து விடுங்கள் என்று மோடி பேசியதாக வெளியான நாளிதழ் செய்தியையும் அவர் இணைத்திருந்தார்.\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது\nஇது பாகிஸ்தான் ஸ்டைல் திருமணத்திற்கு மணமகனுக்கு பரிசாக கொடுத்தது ஏகே 47 ரக துப்பாக்கி\nதிருப்பதி கோவில் சொத்து எவ்வளவு தெரியுமா... அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம்\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஅரசு அனுமதித்தால் 30ம் தேதி முதல் சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் அனுமதி தேவசம் போர்டு தலைவர் தகவல்\nகடையை மூட வந்தால் ஓட்டு கிடையாது வியாபாரியின் அதிரடியால் அரசியல் கட்சியினர் ஓட்டம்\nகாலண்டராவது ஒண்ணாவது... கிரண்பேடி கிடுக்கிப்பிடி..\nதிருப்பதி: டிசம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 30 ஆம் தேதி முதல் வெளியீடு\nமுஸ்லிம் இளைஞர்கள், இந்து பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி தலைவர்\nசிசேரியன் செய்த இளம் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு... டாக்டர்களின் கவனக்குறைவால் மீண்டும் அறுவை சிகிச்சை\nஎன் குடும்பத்தினரை குறிவைத்து பாஜக தாக்குகிறது.. உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு\nஉண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்கும்... மோடியை சாடிய ராகுல் காந்தி\nமெகபூபா முப்தியை மீண்டும் வீட்டு காவலில் அடைத்த காஷ்மீர் அரசு\nடெல்லி சலோ போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.. விவசாயிகளுக்கு பணிந்த போலீஸ்\nதோட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் தவிப்பு : ட்ரோன் மூலம் உணவு சப்ளை\nகாவியிடம் சிக்க மாட்டேன்.. ரஜினி பரபரப்பு பேச்சு..\nமீனாட்சியை தரிசிப்போருக்கு லட்டு வழங்கும் திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nரியல் ஹீரோ: திருடர்களை விரட்டிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது\n20 சதவிகித சம்பளம் போச்சு... இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nஇது பாகிஸ்தான் ஸ்டைல் திருமணத்திற்கு மணமகனுக்கு பரிசாக கொடுத்தது ஏகே 47 ரக துப்பாக்கி\nவெளியேறுகிறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்.. மீண்டும் முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nமூன்றில் ஒருவருக்கு பிளட் பிரஷர்... குறைப்பதற்கு என்ன செய்யலாம்\nதிருப்பதி கோவில் சொத்து எவ்வளவு தெரியுமா... அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம்\nஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வ���ுகிறது புதிய விதி\nஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nமீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/39276/motta-rajendiran-statement", "date_download": "2020-11-29T01:03:37Z", "digest": "sha1:VTY6ZSHH6YQYIOJHFWRJTKTBZ3ZQVSTT", "length": 6050, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன் போலீசில் புகார்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன் போலீசில் புகார்\nவில்லன் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவர் ‘மொட்டை’ ராஜேந்திரன். திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூகவலைதளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர். ஆனால் அவர் பெயரில் போலி ஆசாமிக்ள் ட்விட்டரில் (@Rajendran_offl என்ற பெயரில்) கணக்கை துவங்கி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் வளர்ந்து வருவதை தொடர்ந்து இன்று காலை ‘மொட்டை’ ராஜேந்திரன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். ‘மொட்டை’ ராஜேந்திரனின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனை ‘மொட்டை’ ராஜேந்திரன் சார்பில் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபிரம்மாண்ட அருங்காட்சியகத்தில் திட்டம் போட்டு திருடுற கூட்டம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஉணவு கலப்படம் பற்றி பேச வரும் படம் 'அருவம்'\nஇயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாய் சேகர் இயக்கியுள்ள படம் ‘அருவம்’. இந்த...\nசிவகார்த்திகேயன் படத்தை கைபற்றிய விக்ரம் பட தயாரிப்பாளர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நம்ம...\nரிலீஸ் தேதியை உறுதி செய்த சிவகார்த்திகேயன் படம்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நம்ம...\nநம்ம வீட்டு பிள்ளை புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரெசா புகைப்படங்கள்\nநட்புன்னா என்னனு தெரியுமா - புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nநீயா 2 - ட்ரைலர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/23314", "date_download": "2020-11-29T01:50:58Z", "digest": "sha1:236FHCL7S7QJ7Q6PTCYAKB6FSQD7HTHA", "length": 7241, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்!! உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் அபாயம்!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்\nஇலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்\nஇலங்கையில் கடந்த நான்காம் திகதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இம்முறை கொரோனா தொற்றாளர்களின் உடலுக்குள் உள்ள வைரஸின் அளவு அதிகமாகும். ஏனைய காலப்பகுதிகளை விடவும் தற்போது பரவும் வேகம் அதிகரித்துள்ளது.ஒருவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு வைரஸ் பரவும் வேகமும் அதிகரித்துள்ளதனை காணமுடிகின்றது.இந்நிலைமையில் மேலும் வேகமாக கொரோனா பரவும் ஆபத்துக்கள் உள்ளது. எனினும் இன்னமும் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. வைத்தியசாலைகள் மற்றும் நோயாளிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மாத்திரமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அதிகமாக சமூகத்திற்குள் வருகின்றார்கள். ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்கின்றார்கள். இவ்வாறு தொடர்பு கொள்வதனால் பரவும் ஆபத்து ��திகமாகும்.\nஅரசாங்கத்திற்கு அல்லது சுகாதார பிரிவிற்கு இதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமை கூட ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளது.உடனடியாக இந்த நோயை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயோதிபர்கள், நாள்பட்ட நோய் தொற்றாளர்களிடையே கொரோனா பரவி அதிக மரணங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபொதுமக்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு\nNext articleஇலங்கையில் பதிவாகியுள்ள 16ஆவது கொரோனா மரணம்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\nதனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\nதனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.\nஎந்தவிதமான சமூகப் பொறுப்பில்லாமல் யாழில் சுதந்திரமாக நடமாடித் திரிந்த தனிமனிதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு.பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோள்\nயாழ் நகரில் கொரோனா ஆபத்து. இழுத்து மூடப்பட்ட வெதுப்பகம், புடவை விற்பனை நிலையங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_170.html", "date_download": "2020-11-29T01:05:22Z", "digest": "sha1:KPB2CCMGDVORQNUQQRBC3XJ7ITSUFJVS", "length": 8296, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்\nநெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்\nசாதனா May 22, 2018 இலங்கை\nவடமராட்சி - நெல்லியடிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மற்றவரை கத்தியால் வெட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த��துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருக��ணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/as-corona-rules-violated-in-marriage-groom-was-fined-rs-6-lakhs/", "date_download": "2020-11-29T02:42:53Z", "digest": "sha1:EU4DVL2LW6F5W2O227DR7CO7QL3BRUTU", "length": 13064, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "விதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ''மொய்'' எழுதிய மாப்பிள்ளை.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ’’மொய்’’ எழுதிய மாப்பிள்ளை..\nவிதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ’’மொய்’’ எழுதிய மாப்பிள்ளை..\nபடித்து படித்து கெஞ்சினாலும் சரி, அடித்து, உதைத்து அதட்டினாலும் சரி.. கொரோனா விதிகளை மீறுவதே ஜனங்களுக்கு வழக்கமாகி விட்டது.\nஇதனால் எரிச்சல் அடைந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் என்ன செய்தார் தெரியுமா\nராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிசுலால் என்பவர் மகனுக்கு அண்மையில் கல்யாணம் நடந்தது.\nஇதில் கலந்து கொள்ள 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஅளவுக்கு அதிகமாகக் கூட்டம் வந்திருந்தது.\nகொரோனா அறிகுறிகளுடன் 15 நோயாளிகளும் கல்யாணத்தில் பங்கேற்றனர்.\nஉச்சமாக அந்த திருமணத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி ஒருவர் பின்னர் இறந்தே போனார்.\nபோலீசுக்கு தகவல் எட்டியது. வழக்கம் போல், வழக்குப் பதிவு செய்தார்கள்.\nசெய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட் ஆவேசமானார்.\n15 கொரோனா நோயாளிகளையும், கொரோனா வார்டில் தனிமைப் படுத்தி, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.\nஅவர்களின் பரிசோதனை கட்டணம், உணவுச்செலவு , ஆம்புலன்ஸ் வாடகை என மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ’பில்’ வந்திருந்தது. .\nஅந்த தொகையை, கல்யாண மாப்பிள்ளையிடம் இருந்து வசூலித்து, முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க உத்தரவிட்டார் கலெக்டர் ராஜேந்திர பட்.\nவிருந்தாளிகள் தான் கல்யாணத்தில் மொய் எழுதுவார்கள். ஆனால் மாப்பிள்ளையே ’’மொய்’’ எழுதிய சம்பவம், இதுதான் முதன் முறையாக இருக்கும்.\nமும்பை : தாராவியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு தெலுங்கானாவில் ஒரே கிணற்றில் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் உடல்கள்… கொலையா தற்கொலையா கொரோனா பரிசோதனையில் சாதனை படைத்த இந்தியா: ஒரே நாளில் 2லட்சத்துக்கும் அதிகமான சோதனைகள்…\nPrevious மிகவும் அவசரம்’- காஷ்மீர் அரசு ஆணையால் மக்கள் பீதி…\nNext வடசென்னையின் பெரும் தலைகள் 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தா���்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/isro-launches-gsat-7a-satellite-to-add-to-indias-air-power/", "date_download": "2020-11-29T02:08:10Z", "digest": "sha1:JMITXMPESGMBKAG76I2VSKSDA5KYDF77", "length": 14666, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய விமானப்படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் ஜிசாட் 7ஏ செயற்கை கோள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய விமானப்படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் ஜிசாட் 7ஏ செயற்கை கோள்\nஇன்று பிற்பகல் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கை கோள், ராணுவ தகவல் தொழில்நுட்ப பணிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இந்த செயற்கை கோள் மூலம் இந்திய விமானப்படையின் பலம் மேலும் வலுப்படுத்தப் பட்டுள்ளது.\nஇந்திய ராணுவப் பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ (GSAT-7A) தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி எப்-11 (GSLV F-11) ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு வெற்றிகரலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\n8 ஆண்டுகள் வாழ்வாதாரம் கொண்டுள்ள இந்த ராக்கெட்டில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை 12 முறை ஏவப்பட்ட நிலையில், தற்போது 13வது முறையாக ஏவப்படுகிறது.\nஜிசாட் 7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கை கோள்மூலம் ராணுவத்தினருக்கு கியூ-பேன்ட் தகவல் தொடர்பு கிடைக்கும் வகையில் செயற்கை கோள் உருவாக்கப்பட் டுள்ளது.\nஇதன் காரணமாக இந்திய விமானப்படை மேலும் பலம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. போரின்போது ஜெட் விமானம் பறந்துகொண்டிருக்கும் நிலையில், ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும��� வகையில் தகவல் தொடர்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலும்,, செயற்கைக்கோள் மூலம் பெறும் மற்றும் விமானத்திலிருந்து கொடுக்கப் படும் சிக்னல்களின் திறனை அதிகரிக்கும் வகையிலும், சிக்னல்களை மற்றொரு ஜெட் அல்லது விமான நிலையத்திற்கு அனுப்புவதன் எளிதில் தகவல் தொடர்பு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.\nஇந்த செயற்கை கோளில் 70 சதவிகித பயன்பாடு இந்திய விமானப்படைக்கும், 30 சதவிகிதம் இந்திய ராணுவத்துக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nநாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-7ஏ செயற்கைகோள்: சிவன்பிள்ளை தகவல் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைகோள் தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: சந்திராயன் 2 விண்கலம் கவுண்ட் டவுன் நிறுத்தம்\nPrevious வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைகோள்\nNext பாஜக முதல்வர்களை எழுப்பி விட்டோம் ஆனால் பிரதமர் தூங்குகிறார் : ராகுல் காந்தி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/surat-diamond-industry-could-lose-1-lakh-jobs-in-next-two-quarters/", "date_download": "2020-11-29T01:54:52Z", "digest": "sha1:UVJUUMXGMQUFHSPLKGOQOUDMQIFNFJ3U", "length": 17485, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "மோடி அரசின் அவலம்: அடுத்த காலாண்டிற்குள் 1 லட்சம் வைர தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடி அரசின் அவலம்: அடுத்த காலாண்டிற்குள் 1 லட்சம் வைர தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்\nமோடி அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பல தொழிலாளர்கள் தற்கொலையை நாடியுள்ளனர்.\nஇந்த நிலையில், வைரத்தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அடுத்த காலாண்டிற்குள் சுமார் 1 லட்சம் பேர் வரை வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nமத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றது முதல் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, ஜிஎஸ்டி என மக்கள் விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சிறு தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்து வருகின்றனர்.\nஉலகின் மிகப்பெரிய வைரம் பட்டை தீட்டுதல் மற்றும் தேவையான அளவுக்கு கட் செய்து மாற்றி அமைத்தல் மற்றும் பாலீஷ் செய்வது போன்ற வேலைகள் சூரத் நகரத்தில் நடைபெற்று வருகிறது. மத்தியஅரசின் வரி காரணமாக ஜராத் மாநிலத்தில் நடைபெற்று வைரக் கற்கள் தொடர்பான தொழில் முடங்கி உள்ளது. இந்த நிலையில், அடுத்த காலாண்டிற்குள் சுமார் 1 லட்சம் வைர தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது என்று கூறப்படுகிறது.\nவைரங்களுக்கு பட்டை தீட்டுதல் மற்றும் பாலீஷ் போடுதல் போன்ற தொழில்களில் லட்சக்கணக்கான பேர் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக வைரத்தின் விலை அதிகரித்து, விற்பனை முடங்கி உள்ளது.\nமத்திய அரசின் இந்த நிர்வாக சீர்கேடு காரணமாக சூரத்தில் வைரத்தொழில் முடங்கி உள்ளது. இதன் காரணமாக சுமார் 7 லட்சம்பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.\nகடந்த செப்டம்பார் நடப்பு கணக்கின்படி, பற்றாக்குறையை சமாளிக்கும் முயற்சியாக மத்திய அரசு வைர கற்கள் உள்பட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்தியது. மேலும் பட்டை தீட்டப்படும் மற்றும் பாலீஷ் செய்யப்படும் கற்களின் வரியும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக வைரங்களின் விலை அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது.\nஇந்த தாக்கம் கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 31.83 சதவீதமாக குறைந்த நிலையில், 5,289.35 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டு இதே காலத்தில், 7,759.48 கோடி ரூபாயாக இருந்தது என்பதை வைர வியாபாரி சங்க துணைத்தலைவர் கொலின் ஷா தெரிவித்துஉள்ளார்.\nஇதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு காலாண்டில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் கடன் சுமை அதிகரிக்கும் என்றும் கூறி உள்ளார். மேலும், வரி உயர்வு காரணமாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகம் நலிவடைந்து உள்ளதாகவும் மோடியின் பணமதிப்பு போன்ற காரணங்களால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடுவதாகவும் தெரிவித்து உள்ளார்.\nநாடு முழுவதும வைர வியாபாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர், தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்த துறையில் 5 பேரில் ஒருவர் அடுத்த ஆறு மாதங்களில் ��ேலையை இழக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅனைவருக்கும் எளிய முறையில் மின் இணைப்பு: தவணை முறையில் கட்டணம் எங்களுக்கு அதிகாரம் உள்ளது வருமானவரித்துறை கொக்கரிப்பு மின் தடைக்கு எதிராக போராடியவர்கள் மேல் தடியடி : அந்தமானில் அக்கிரமம்\nTags: Surat diamond industry could lose 1 lakh jobs in next two quarters, மோடி அரசின் அவலம்: அடுத்த காலாண்டிற்குள் 1 லட்சம் வைர தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்\nPrevious முன்னாள் தேசியவாத கட்சி தலைவர் தாரிக் அன்வர் ராகுல் முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்\nNext கியூஆர்.கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா ���டுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/katre-21/", "date_download": "2020-11-29T02:26:40Z", "digest": "sha1:AG62B573ELUPHHJ55XWZ24Z67IBKRKGD", "length": 32362, "nlines": 206, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Katre-21 | SMTamilNovels", "raw_content": "\nதேன்மதி இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த போது இருந்த குறும்புத் தனமான தேன்மதியில் இருந்து முற்றிலும் மாறிப் போய் இருந்தாள்.\nஒரு கம்பெனியை தனியாக நடத்தக் கூடிய அளவுக்கு இந்த இரண்டு வருடங்களில் அவள் வளர்ச்சி கண்டிருக்கிறாள்.\nதன் அயராத உழைப்பால் பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தன் கம்பெனி மீண்டும் ஒரு நல்ல நிலையில் இருப்பதை பெருமிதம் கொண்டவள் புன்னகையோடு தன் கம்பெனியை பார்த்து வண்ணம் நின்றாள் தேன்மதி.\nதேன்மதி முன்னால் நடந்து செல்ல அவளைப் பின் தொடர்ந்து அந்த இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.\n“மீரா இன்னைக்கு ஒன்பது மணிக்கு திவ்யா மேடமை பார்க்க போற அப்பாயிண்ட்மேண்டை கன்பர்ம் பண்ணிடுங்க”\n“லஞ்ச்க்கு அப்புறம் தாஸ் ஸாரை இங்க வரச் சொல்லுங்க”\n“ஈவ்னிங் நாலு மணிக்கு அப்புறம் எந்த பிளானும் வைக்க வேண்டாம்”\n மேடம் இன்னைக்கு ஐந்து மணிக்கு தானே நம்ம கடைசியாக எடுத்த டெண்டர் பற்றி பேசுறதாக சொல்லி இருந்தீங்க”\n“பரவாயில்லை எதுவாக இருந்தாலும் கேன்ஸல் பண்ணுங்க இன்னைக்கு நாலு மணிக்கு அப்புறம் எனக்கு எந்த வேலையும் இருக்கக்கூடாது” கண்டிப்பான குரலில் கூறி விட்டு தேன்மதி அவளது அறைக்குள் நுழைந்து கொள்ள தேன்மதியால் மீரா என்றழைக்கப்பட்ட பெண்ணோ பாவமாக நின்று கொண்டிருந்தாள்.\n“என்ன மீரா இன்னைக்கும் மேடம் கிட்ட பாராட்டு வாங்கிகிட்டியா” கண்ணடித்து சிரித்துக் கொண்டே மீராவின் அருகில் வந்து நின்ற பெண் கேட்க\nஅவளைத் திரும்பி பார்த்து முறைத்தவள்\n“நான் திட்டு வாங்குறதில் உனக்கு எவ்வளவு ஆனந்தம் இல்லை இரு மேடம் கிட்ட சொல்லி உனக்க��� ஸ்பெஷல் கவனிப்பு வாங்கி தர்றேன்” என்று கூற\n அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதேமா” என்று கையெடுத்து கும்பிட்டு கூறிக் கொண்டு நிற்கையில் சட்டென்று தேன்மதியின் அறைக் கதவு திறக்கப்பட அங்கு நின்ற இரு பெண்களும் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தனர்.\n“மீரா கம் இன் ஸைட்” தேன்மதியின் கோபமான வார்த்தைகளைக் கேட்டு\n“இன்னைக்கு எவ்வளவு நேரம் பாராட்டு மழை பொழியப் போகுதோ” என்று முணுமுணுத்துக் கொண்டே தேன்மதியைப் பின் தொடர்ந்து சென்றாள் மீரா.\nஎப்போதும் போல அடிக்கடி இப்படி நடப்பதால் அங்கிருந்த யாருக்குமே இந்த விடயம் பெரிதாக படவில்லை.\nஅவரவர் அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்.\nதேன்மதி வேலை என்று வந்து விட்டால் மாத்திரம் அத்தனை கண்டிப்பாக மாறி விடுவாள்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊட்டியில் இருந்து வரும் போது அவள் இத்தனை கண்டிப்பான ஒருவளாக மாறக் கூடும் என்று சொல்லி இருந்தால் நிச்சயமாக அவள் நம்பி இருக்க மாட்டாள்.\nஆனால் இன்று அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.\nசென்னை வந்து சேர்ந்த தேன்மதி தங்கள் வீட்டிற்குள் நுழையும்போதே தன் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தாள்.\nவீட்டிற்குள் பெரிதாக மாட்டப்பட்டிருந்த கவியரசனது புகைப்படத்தை பார்த்து அந்த இடத்திலேயே அமர்ந்து கதறி அழுதவள் அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களில் ஒரு தடவை கூட அழுதது இல்லை.\nஅழுதது இல்லை என்பதை விட அழுவதற்காக காரணத்தை சிந்திக்க கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை.\nசரியான கவனிப்பின்றி இருந்த தங்கள் கம்பெனியை பழைய படி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் மாத்திரமே அந்த சமயம் அவள் மனதில் உறுதியாக இருந்தது.\nஅதற்கேற்றார் போல வேலைகள் செய்தவள் அதில் இன்று வெற்றியும் கண்டிருக்கிறாள்.\nஇந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தாலும் ஒரு விடயம் மட்டும் மாறவில்லை.\nதிருமணம் பற்றிய பேச்சு மாத்திரம் அவளது கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கும் ஒரு விடயமாக இருந்து கொண்டே இருந்தது.\nஎத்தனையோ தடவைகள் ஜானகி மற்றும் சம்யுக்தா அவளிடம் கவிகிருஷ்ணா பற்றி பேச்சு வார்த்தை நடத்த முயன்றும் அத்தனையும் தோல்வியிலேயே முடிந்து இருந்தது.\nதிருமணம் பற்றி பேச்சு எடுத்தாலே ‘எனக்கு திருமணத்த��ல் இஷ்டம் இல்லை’ என்று ஒற்றை வரியில் அனைவரது வாயையும் அடைத்து விடுவாள்.\nகவியரசன் பற்றிய ஞாபகங்கள் அவளது மனதில் அழகிய கவிதையாக பதிந்து இருக்க கவிகிருஷ்ணா பற்றிய ஞாபகங்களோ வேறு விதமாக மாற்றி இருந்தது.\nஅவள் தனிமையில் இருக்கும் நேரங்களில் அவள் ஊட்டியில் ஹாஸ்பிடலில் செலவிட்ட அந்த நேரத்தை சில சமயங்களில் நினைத்து பார்ப்பதுண்டு.\nஅந்த நேரம் எல்லாம் கவிகிருஷ்ணாவோடு அவள் நெருங்கி பழகிய அந்த தருணங்களே அவள் மனக் கண் முன்னால் காட்சியாக விரியும்.\nஅந்த நினைவுகளை அவள் தன் மனதை விட்டு ஒதுக்க நினைத்தாலும் ஏனோ அதை மட்டும் அவளால் இலகுவாக செய்ய முடியவில்லை.\nதன் தொழிலில் பல மடங்கு முன்னேற்றம் கண்டவள் இந்த ஒரு விடயத்தில் மாத்திரம் தான் நினைத்ததை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாள்.\nமுழுமையாக இந்த நிலையில் இருந்து அவளால் விடுபட முடியாவிட்டாலும் தற்காலிகமாக அந்த எண்ணங்களை ஒதுக்க தன்னை சுற்றி போர்த்திக் கொண்ட ஒரு ஆயுதமே இந்த கடுமையான முகம்.\nஎன்ன தான் வெளி உலகிற்கு அவள் தன்னை இத்தனை தூரம் கடுமையானவளாக காட்டிக் கொண்டாலும் அவளது வீட்டினர் அவளது மனநிலையை அறியாமல் இல்லை.\nஅவளாக தன் மனதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி பெரியவர்கள் சிறிது இடைவெளி அவளுக்கு கொடுத்து இருக்க அந்த இடைவெளியை அவள் சந்தோஷத்தினால் அவள் மனம் கவர்ந்தவன் நிரப்ப போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nதன் கையில் இருந்த பைல்களை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த தேன்மதி தன் அறைக் கதவு தட்டும் சத்தத்தில் பைலை மூடி விட்டு நிமிர்ந்து பார்த்தாள்.\n மே ஐ கம் இன்” கதவை தட்டி விட்டு எட்டிப் பார்த்து கொண்டு நின்ற சுரேந்திரனைப் பார்த்து சிரித்த வண்ணம் எழுந்து நின்றவள்\n“அப்பா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா\n என்ன பண்ணுறது முதலாளி கிட்ட அனுமதி வாங்கனும் இல்லையா அப்புறம் வேலை எல்லாம் எப்படி மா போகுது அப்புறம் வேலை எல்லாம் எப்படி மா போகுது\n“அதற்கு என்ன சூப்பராக போகுது ஏன் அங்கேயே நிற்குறீங்க” தேன்மதி சுரேந்திரனின் கை பற்றி உள்ளே அழைத்து சென்று தன் இருக்கையில் அவரை அமரச் செய்து விட்டு அவரெதிரில் அமர்ந்து கொண்டாள்.\n“அப்புறம் என்ன வக்கீல் ஸார் காற்று இந்த பக்கமாக வீசுது” கேலியாக கேட்ட தன் மகளை பார்த்து புன்னகத்து கொண்��வர்\n“என் பிரண்ட் ராமநாதனை மீட் பண்ண வந்தேன் அவன் வீடு இந்த பக்கம் தானே அவன் வீட்டில் இருந்து திரும்பி வரும் போது உன் ஆபிஸைப் பார்த்ததும் உன் ஞாபகம் வந்தது அது தான் வந்துட்டேன்”\n நான் கூட வீட்டிற்குள் என்னை பார்க்காமல் இருக்க முடியாமல் வந்துட்டீங்களோனு நினைச்சேன்” கவலையுடன் கூறுவது போல ஓரக் கண்ணால் அவரை பார்த்து கொண்டே கூற\nசிரித்துக் கொண்டே எழுந்து சென்று அவளது தலையை செல்லமாக கலைத்து விட்டவர்\n“வீட்டுக்கு நீ வந்தால் ஒரே அதிரடி தடாலடி தான் அப்படி இருக்கும் போது வீட்டில் நீ இல்லாத நேரம் எங்களுக்கு என்ஜாய் பண்ணாமல் உன்னை தேடி வருவோமா\n” சிணுங்கலோடு அவர் கையில் தட்டியவள் புன்னகையோடு அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.\n“இன்னைக்கு ராமநாதன் வீட்டில் அவன் பசங்க, பேரப் பசங்க எல்லோரும் வந்து இருந்தாங்க அவன் வீடே நிறைந்து போய் இருந்தது” தன் தந்தையின் குரலில் தெரிந்த ஏக்கத்தில் தேன்மதியின் கண்களோ சட்டென்று கலங்கிப் போனது.\nஎதுவும் பேசாமல் அவரிடம் இருந்து விலகி அமர்ந்தவள் தன் கைகளையே பார்த்து கொண்டு இருந்தாள்.\nசிறிது நேரம் அந்த இடம் அமைதியை தத்தெடுத்து கொண்டது.\n“சரி டா மா நீ உன் வேலையை கன்டினியூ பண்ணு ஈவ்னிங் பார்க்கலாம் சரியா டேக் கேர் மா” அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே கூறி விட்டு சுரேந்திரன் சென்று விட தேன்மதியோ மனதளவில் உடைந்து போய் அமர்ந்திருந்தாள்.\n‘தன்னால் எத்தனை பேருக்கு கஷ்டம்’ என்ற உணர்வு அவள் மனம் முழுவதும் மேலோங்கி நிற்க அதற்கு மேல் அவளால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.\nதன் முன்னால் இருந்த இண்டர்காமை எடுத்தவள்\n“மீரா இன்னைக்கு இருக்கும் மீதி ப்ரோக்ராம் எல்லாம் கேன்ஸல் பண்ணிடுங்க நான் முக்கியமான வேலையாக வெளியே போறேன்” என்றவள் வேகமாக அவளது ஆபிஸில் இருந்து வெளியேறி தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.\nமனம் முழுவதும் ஏதோ ஒரு பாரம் அவளை அழுத்தி கொண்டே இருந்தது.\nஎவ்வளவு தூரம் முயன்றும் இந்த ஒரு மன நிலையில் இருந்து மாத்திரம் அவளால் விடுபட முடியவில்லை.\nஅவளை அறியாமலேயே ஒரு வேலி அவளை சூழ்ந்து இருப்பதை அவளால் உணர முடிந்தாலும் அதை தகர்த்து எறியும் நிலை தான் இன்னும் அவளுக்கு பிடிபடவில்லை.\nகால் போன போக்கில் தன் காரை செலுத்தி கொண்டு சென்றவள் எங்கே செல்வத�� என்று தெரியாமல் தன் காரை சட்டென்று நிறுத்தியவள் சுற்றிலும் ஒரு முறை தன் பார்வையை சுழல விட்டாள்.\nதூரத்தில் தெரிந்த முருகன் கோவிலைப் பார்த்து விட்டு தன் காரை அந்த கோவிலை நோக்கி செலுத்தியவள் அதே குழப்பமான மனநிலையோடு கோவிலுக்குள் நுழைந்து கொண்டாள்.\nகண் மூடி கடவுளை வணங்கி கொண்டவள் மெதுவாக அந்த கோவிலை சுற்றி வந்து கொண்டு இருக்க மற்றைய புறம் கவிகிருஷ்ணா தன் போனில் பேசி\nகொண்டே அந்த கோவிலுக்குள் நுழைந்தான்.\nதேன்மதி ஒரு புறம் கவிகிருஷ்ணா ஒரு புறம் என இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை.\n“ஆமா காயத்ரி கோவிலுக்கு தான் வந்து இருக்கேன்”\n நீங்க ஊட்டியில் இருக்கும் போது ஒரு நாள் கூட கோவிலுக்கு வந்தது இல்லை அப்படி இருக்கும் போது சென்னையில் கான்பிரஸ் போனதுக்கு அப்புறம் மட்டும் எப்படி இப்படி எல்லாம் நம்பவே முடியலயே ண்ணா” ஆச்சரியமாக ஒலித்த தன் தங்கையின் குரலில் புன்னகத்து கொண்ட கவிகிருஷ்ணா\n“அப்படி எல்லாம் எதுவும் இல்லை காயத்ரி மா அம்மா மனசு மாறி பழைய படி என் கூட பேசணும்னு ஒரு வேண்டுதல் பண்ணலாம்னு வந்தேன்” என்று கூற மறுமுனையில் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.\n“என்ன அம்மா வேண்டுதல் பண்ணிடலாமா” சிரித்துக் கொண்டே கவிகிருஷ்ணா கேட்கவும்\n“இதற்கு தான் போனை ஸ்பீக்கரில் போடாதேனு சொன்னேன் கேட்டியா அவனுக்கு எல்லாம் தெரியும்” என கோபமாக கூறி கொண்டு இருப்பதை கேட்டவன் சிரித்துக் கொண்டே தன் போனை கட் செய்தான்.\nபோனை தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டு விட்டு சந்நிதானத்தை நோக்கி சென்றவன் கண்களை மூடி நீண்ட நேரம் கடவுளை வணங்கி கொண்டு நின்றான்.\n“என்ன தம்பி ரொம்ப நேரமாக வேண்டிட்டு இருக்கேள்” பூசாரி பூஜை தட்டை கவிகிருஷ்ணாவின் புறமாக நீட்டிக் கொண்டே கேட்கவும்\nஅதில் இருந்த விபூதியை எடுத்து தன் நெற்றியில் வைத்து கொண்டவன்\n“வாழ்க்கையில் ஒண்ணு, இரண்டு பிரச்சினையாக இருந்தால் சட்டுன்னு சாமி கும்பிட்டுட்டு போயிடலாம் சாமி ஆனா நமக்கு பிரச்சினைக்கு உள்ளே தானே வாழ்க்கையே நடக்குது அப்படி இருக்கும் போது எவ்வளவு நேரம் தான் கடவுள் கிட்ட சொல்லுறது என்ன தான் இருந்தாலும் ஓடராக சொல்லணும் இல்லையா இல்லைன்னே ஓடர் மறந்துடாது\n உனக்கு எல்லாம் நல்லாதாகவே நடக்கும் கூடிய சீக்��ிரம் நீ ஆசைப்பட்ட எல்லாம் நடக்கும்டா தம்பி” என்று விட்டு அந்த பூசாரி சென்று விட\n” என்று முணுமுணுத்துக் கொண்டே கவிகிருஷ்ணா திரும்பி நடந்தான்.\nசிறிது நேரம் கோவிலை சுற்றி விட்டு வரலாம் என்று முடிவெடுத்து கொண்டவன் அந்த கோவில் பிரஹாரத்தை சுற்றி நடந்து வந்தான்.\nஎப்போதும் போல சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தவன் தூரத்தில் நான்கு, ஐந்து சிறுவர்கள் கையில் எதையோ வைத்து கொண்டு கும்பலாக நின்று பேசிக் கொண்டு நிற்பதைப் பார்த்து கொண்டே நடந்து சென்றான்.\nதன் மனம் என்றும் இல்லாதவாறு ஏதோ ஒரு பதட்டமான உணர்வில் சிக்கி கொண்டு இருக்க என்ன நடக்கப் போகிறதோ என்ற ஒரு அச்ச உணர்வோடு தேன்மதி சிந்தனை வயப்பட்டவளாக நடந்து வந்து கொண்டிருக்க தேன்மதி நடந்து சென்று கொண்டிருந்த பக்கத்தின் மற்றைய புறமாக கவிகிருஷ்ணா அந்த கோவில் கட்டடத்தைப் பார்த்து கொண்டே நடந்து சென்றான்.\nமெது மெதுவாக தேன்மதி தன் நடையின் வேகத்தை குறைத்து கொள்ள கவிகிருஷ்ணாவோ தன் கடிகாரத்தை பார்த்து விட்டு\n சீக்கிரமாக போகணும் இன்னும் ஒரு நான்கு சுற்று நடந்துட்டு போகலாம்” என்று எண்ணிக் கொண்டே வேகமாக நடக்கத் தொடங்கினான்.\nகவிகிருஷ்ணா பார்க்கும் போது கும்பலாக நின்று பேசிக் கொண்டு இருந்த அந்த சிறுவர்கள் இப்போது ஆளுக்கொரு பக்கமாக ஓடி சென்று விளையாடிக் கொண்டு இருக்க தேன்மதியோ அதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.\nஅவள் சிந்தனை முழுவதும் வேறு ஏதோ ஒரு உலகத்திலேயே இருந்தது.\nகவிகிருஷ்ணா வேகமாக நடந்து வந்து தேன்மதியில் இருந்து இரண்டு அடி தூரம் பின்னால் வந்து கொண்டிருக்க அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனோ தேன்மதியின் பக்கமாக ஓடி வந்து அவள் மீது மோதி விட்டு செல்ல அதை எதிர்பார்க்காத தேன்மதியோ தடுமாறி கீழே விழப் போனாள்.\nதன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண் திடீரென்று கீழே விழப் போகவும் அவசரமாக அவளை நெருங்கி வந்து அவளை விழ விடாமல் தன் கையில் தாங்கிக் கொண்டவன் அந்த பெண்ணின் முகம் பார்த்து அதிர்ந்து போய் நிற்க அவளது கைகளோ அவனது சட்டைக் காலரை இறுக்கமாக பற்றி இருந்தது.\n” அதிர்ச்சியில் கவிகிருஷ்ணா அவள் பெயரை உச்சரிக்க அவனது குரல் கேட்டு அதிர்ச்சியாக தன் விழிகள் திறந்து கொண்ட தேன்மத��யோ தன்னை தாங்கிப் பிடித்து நின்ற கவிகிருஷ்ணாவை பார்த்து அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றாள்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-11-29T01:27:11Z", "digest": "sha1:JY4FIY3YTK5C7VXGDMC2I4QD27WKAJSN", "length": 4891, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாக்குதல் நீள் துப்பாக்கி (Assault Rifile), தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது ஏகே-47 வகை சுடுகலன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகாலனாகவம் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது. காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. இரண்டாம் உலகப்போரிலும் எம்-1 காரண்ட் வகை சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏகே-47, எம்-16 போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.\nஏகே-47,இதுவே உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தாக்குதல் சுடுகலன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/psycho-new-release-date-officially-announced-q2uq20", "date_download": "2020-11-29T00:46:43Z", "digest": "sha1:7V2GYFGADUE7GM5MI7WGTV3Y4Z7EBNRG", "length": 10393, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒருவழியாக முடிந்தது பிரச்சனை... உதயநிதியின் 'சைக்கோ' புதிய ரிலீஸ் தேதி இதோ!", "raw_content": "\nஒருவழியாக முடிந்தது பிரச்சனை... உதயநிதியின் 'சைக்கோ' புதிய ரிலீஸ் தேதி இதோ\nஇயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஷால், பிரசன்னா, அனு இமானுவேல், நடித்த 'துப்பறிவாளன்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nஇயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஷால், பிரசன்னா, அனு இமானுவேல், நடித்த 'துப்பறிவாளன்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது 'சைக்கோ' படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 27-ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தொடர்பாக எழுந்த பிரச்சினை காரணமாக படத்தின் ரிலீஸில் ஒரு சில பிரச்சனைகள் எழுந்தது. நேற்றைய தினம் படத்தின் தலைப்பு பிரச்சனையும் தீர்ந்து அதற்கான கிளியரன்ஸ் சான்றிதழ் சென்சார் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி ஜனவரி 24ஆம் தேதி 'சைக்கோ' திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அங்குமாலா கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக கண்தெரியாத வேடத்தில் நடித்துள்ளார். நடிகை அதிதி ராவ், நித்யாமேனன், இயக்குனர் ராம், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.\nமன்மதனாக மாறிய சிம்பு... ஸ்லிம் லுக்கில் ஜம்முன்னு வெளியிட்ட வைரல் செல்ஃபி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்... குறைவான வாக்குகளால் உறுதியான தகவல்\n“பாண்டியர் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகைக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை....\nஒரே ஒரு போட்டோவிற்கு இத்தனை அக்கப்போரா... அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வ��ரல் வீடியோ...\nபிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/twitter-india-share-the-most-using-hashtags-details-bigil-got-6th-place-q2alkh", "date_download": "2020-11-29T00:57:30Z", "digest": "sha1:HGTA54FNDXS65ZPRR577VLB764GJRTT6", "length": 10128, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அளவில் 'பிகிலுக்கு' கிடைத்த மாஸ் வரவேற்பு! ட்விட்டர் இந்தியா வெளியிட்ட வெறித்தனமான தகவல்!", "raw_content": "\nஇந்திய அளவில் 'பிகிலுக்கு' கிடைத்த மாஸ் வரவேற்பு ட்விட்டர் இந்தியா வெளியிட்ட வெறித்தனமான தகவல்\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிகில்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெ��ிய வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்தது போல் இல்லை என சில விமர்சனங்களும் எழுந்தது.\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிகில்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்தது போல் இல்லை என சில விமர்சனங்களும் எழுந்தது.\nமேலும், இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. தற்போது பலரது மொபைல் போனுக்கு காலர் டியூனாகவும் மாறியுள்ளது.\nகுறிப்பாக, சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் ஆகிய இரண்டு பாடங்கள், சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.\nஇது ஒரு புறம் இருக்க, தற்போது இந்திய அளவில் 'பிகில்' திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய அளவில் அதிக அளவு பயன்படுத்த படுத்துள்ள ஹாஷ்டாக்கில், 'பிகிலுக்கு' 6 வது இடம் கிடைத்துள்ளது.\nமுதல் இடத்தில், 'லோக்சபா எலெக்ஷன் 2019 , இரண்டாவது இடத்தில் சந்திராயன் 2 ஆகியவை பிடித்துள்ளது.\nட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவல் இதோ...\nமன்மதனாக மாறிய சிம்பு... ஸ்லிம் லுக்கில் ஜம்முன்னு வெளியிட்ட வைரல் செல்ஃபி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்... குறைவான வாக்குகளால் உறுதியான தகவல்\n“பாண்டியர் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகைக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை....\nஒரே ஒரு போட்டோவிற்கு இத்தனை அக்கப்போரா... அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி..\nகுட்டை பாவாடையில் உடல் குலுங்க ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை... வைரல் வீடியோ...\nபிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பின���ாயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/supreme-court-recruitment-2020-application-invited-for-branch-officer-post-006579.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T03:11:15Z", "digest": "sha1:4GAEKWRI4OYMTNSIOYCKUJ5SNM7HLI6F", "length": 14537, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க! | Supreme Court Recruitment 2020 Application invited for Branch Officer post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Branch Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nநிர்வாகம் : இந்திய உச்ச நீதிமன்றம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 4\nகல்வித் தகுதி : எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.67,700 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.main.sci.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 06.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.600\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.main.sci.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nவாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\n மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபொதுத்துறை நிறுவனத்தில் இயந்திர பொறியாளர் வேலை வேண்டுமா\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n16 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n16 hrs ago பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\n17 hrs ago பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n17 hrs ago வாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.2 லட்சம் ஊதியத்தில் கோவா ஷிபியார்ட் லிமிடெடில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cyclone-will-cross-the-land-near-mamallapuram-403780.html", "date_download": "2020-11-29T02:42:29Z", "digest": "sha1:LIUZ7SMDZ7C4ROKBV2KYVWKU4YXVHCOR", "length": 17514, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம் | Cyclone will cross the land near Mamallapuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரு வழியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற சம்மதித்து விட்டார் டிரம்ப்.. வைக்கும் நிபந்தனை\nமுதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்��ு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nஎன்னங்கடா.. இப்படி குப்புறப்படுத்து.. கய்யா முய்யால்லாம் பண்றீங்க\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nSports வீரர்களின் காயம்... குழப்பத்தில் பிசிசிஐ... கேப்டன் கோலி காட்டம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..\nMovies அவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்\nAutomobiles புதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nLifestyle கவலைக் கோளாறுகளைப் போக்கும் சில எளிய ஆயுர்வேத வழிகள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம்\nசென்னை: நவம்பர் 25-ஆம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 23ஆம் தேதி உருவாகும் என அறிவித்த நிலையில் அது நேற்றே உருவானது. இதன் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது.\nஇந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் நவம்பர் 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nசென்னைக்கு மிக அருகே.. இன்னும் 3 நாளில்.. ஒரு பக்கம் ரெட் அலர்ட், இன்னொரு பக்கம் புயல்..கவனம் மக்களே\nஇதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது சென்னை- காரைக்கால் நிலை கொண்டிருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது.\nஇதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். இதையடுத்து வரும் நவம்பர் 25-ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும்.\nஇந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும். இந்த புயல் தீவிர புயலாக மாறுமா அல்லது வெறும் புயலாகவே கரையை கடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எனவே மீணவர்கள் இன்று முதலே கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டதால் கனமழை பெய்யும் என தெரிகிறது. அது போல் தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எந்தவித புயலும் ஏற்படாத நிலையில் இந்த ஆண்டு புயல் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nநிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு\nபூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nபுரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்.. என்ன பெயர்.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே\nஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamilnadu சென்னை தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wcd.py.gov.in/ta/contact-us", "date_download": "2020-11-29T01:42:23Z", "digest": "sha1:HMDXVLDNK4THIZLVFFG3TGF3KVRIMR3W", "length": 7226, "nlines": 95, "source_domain": "wcd.py.gov.in", "title": "எங்களை தொடர்பு கொள்ள | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், புதுச்சேரி அரசு, இந்தியா", "raw_content": "முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க ஸ்கிரீன் ரீடர் அணுகல்\nசி பி ஜி ஆர் எம் எஸ்\nமுகப்பு » எங்களை தொடர்பு கொள்ள\nமுகவரி: எல்.ஐ.சி வளாகத்திற்கு எதிரே பி.எச்.பி கட்டிடம், புதிய சரம், புதுச்சேரி\n3 துணை இயக்குநர் (பெண்கள் மேம்பாடு) +91-413-2242621\n4 துணை இயக்குநர் (சமூக பாதுகாப்பு) +91-413-2246940\n6 சி.டி.பி.ஓ., ஐ.சி.டி.எஸ் திட்டம் - வில்லியனூர் +91-413-2666184\n7 சிடிபிஓ, ஐ.சி.டி.எஸ் திட்டம் - இ, அரியங்குப்பம் +91-413-2601934\n8 சி.டி.பி.ஓ., ஐ.சி.டி.எஸ் திட்டம் - III, அரியங்குப்பம் +91-413-2239430\n9 சி.டி.பி.ஓ., ஐ.சி.டி.எஸ் திட்டம் - வி, முதலியார்பேட்டை +91-413-2244785\n10 சி.டி.பி.ஓ., ஐ.சி.டி.எஸ் திட்டம் - II, காரைக்கல் +91-4368-223614\n12 உதவி இயக்குநர் (எஸ்டி) +91-413-2246940\nமுந்தைய பக்கத்திற்குத் திரும்புக | பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 07-09-2020\nமுதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை\nமுதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுபவரின் ஈமச்சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டம்\nவிதவையின் மகளுக்கு திருமண கொடுப்பனவுகளை வழங்குதல்\nவிதவையின் மறுமணம் செய்ய ஊக்கத்தொகை\nதற்போது எந்த உள்ளடக்கமும் கிடைக்கவில்லை. கிடைத்தால் அது புதுப்பிக்கப்படும்.\nதற்போது எந்த உள்ளடக்கமும் கிடைக்கவில்லை. கிடைத்தால் அது புதுப்பிக்கப்படும்.\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி : 20-Nov-2020 4:42 pm\nபதிப்புரிமை © 2019 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், புதுச்சேரி அரசு, இந்தியா\nகுறிப்பு: இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கம் புதுச்சேரி அரசாங்கத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது\nஇந்த வலைத்தளம் தொடர்பான எந்தவொரு வினவலுக்கும், தயவுசெய்து வலை தகவல் மேலாளரை தொடர்பு கொள்ளவும்: எஸ் பாண்டியன் (மேல் பிரிவு எழுத்தர்),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/hashini-murder-case-accused-gets-bail/", "date_download": "2020-11-29T00:51:08Z", "digest": "sha1:WDDVVNWGMO3YC77OZR576MOH467HGCC7", "length": 14590, "nlines": 93, "source_domain": "www.linesmedia.in", "title": "ஹாசினியின் கண்ணீர் சுடுமா? – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»சமூகம்»ஹாசினியின் கண்ணீர் சுடுமா\nசமூகம், பாலா டூன்ஸ் Comments Off on ஹாசினியின் கண்ணீர் சுடுமா\nவினோதினி, நந்தினி, வினுப்பிரியா, ஹாசினி நினைவிருக்கிறதா\nகொண்டிருக்கும் போதே விவேகம் ஹிட்டா ப்ளாப்பா என்று விவாதம் நடத்திக் கொண்டு\nஇருந்த நமக்கு அனிதா நினைவிருப்பதே அதிசயம் தான்.\nஇதில் இவர்களை பற்றி எல்லாம்\nகேட்டால் எங்கு நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறோம். இவர்கள் எல்லாம் ஒரு வகையில் ஆணின் வக்கிரத்திற்கு இரையானவர்கள். எல்லாருக்கும் சம கண்ணீரே.\nடெல்லியின் நிர்பயாவோ, சென்னையின் சுவாதியோ இல்லைஊடகம் வெளிச்சம் படாத,\nநியாயமும் கிடைக்காத ஏதோ ஒரு கிராமத்தில் வேட்டையாடப்பட்ட விலங்காய் மண்ணுக்கு\nஇரையான உயிரோ, வலி ஒன்று தான்.\nநம் மறதிப் பிரச்சனையை பேசி என்ன தீர்வு வருமோ தெரியவில்லை.\nஹாசினிக்கு எல்லாம் நீதி மறுக்கப்படும் போது இந்த குற்றத்தை செய்த தஷ்வந்த் போன்றவர்களுக்கு எல்லாம் டெல்லியில் இருந்து சிறந்த வக்கீல்கள் வாதாட கிடைக்கும் போது முறையாக தன்தரப்பு வாதத்தை காவல்துறை எடுத்து வைக்காத போது உண்மை எதுவென்று தெரிந்து குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க நீதிபதி பேனா கையெழுத்திடும் போது போதும் போதும் என மனம் துடிக்கிறது.\nஎவர் குற்றத்தை கேள்வி கேட்க. மெழுகுவர்த்தி ஏற்றியதற்கு திருமுருகன் காந்தி உட்பட சிலர் மீது, வளர்மதி போன்ற மாணவர்கள் மீது ஏவி விளையாண்ட அஸ்திரம் தான் குண்டாஸ். இதில் வளர்மதி மீது எந்த முகாந்திரம் இல்லாமல் குண்டாஸ் ஏவப்பட்டு அதை நீதிமன்றம் நிராகரித்தது.\nஇன்றும் மெழுகுவர்த்தி எந்தியதற்கே சிறையில் இருக்கும் திருமுருகன் காந்திக்கு கிடைக்காத நீதி, குழந��தையை பாலியல் துன்புறுத்தல் செய்து எரித்தவனுக்கு கிடைக்குமெனில் அதற்கு பெயர் “நீதியல்ல\nகுழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கடத்தி எரித்தவன் குற்றவாளி எனில் அவனுக்கு துணையாய் நின்ற வழக்கறிஞர் குமாரும் குற்றவாளியே என்று சிறுமியின் தந்தை கதறுகிறார். பணம் ஒன்றே உங்களது நோக்கமா என்ற கேள்விக்கு எந்த வக்கீல்கள் பதில் சொல்லிவிட முடியும்.\nமனித உரிமை என்றும், தொழில் தர்மம் என்றும் எப்படியும் குற்றவாளிக்கு ஒரு வக்கீல் பெற அரசு பணிக்கும் என சட்டம் மட்டும் பேசுபவர்களுக்கு இதில் உள்ள நியாயம் புரியாது தான். குற்றவாளியின் தந்தை தனது மகனை வெளியே கொண்டு\nவந்து விடுவேன் என்று சவால் விடுவதாக ஹாசினியின் தந்தை கூறுகிறார்.\nகுற்றவாளியின் தந்தை எல்லாம் சவால் விடும் நிலைக்கு காரணம் யார் ஒன்று மட்டும் உண்மை இதில் பெறும் பணம் அந்த எரிந்த சிறுமியின் உடலை உண்ணுதலுக்கு சமம் என அறிந்து கொள்ளுங்கள். இன்றொரு பேச்சு நாளை ஒரு பேச்சு அரசியல்வாதிகளுக்கு இல்லை என நினைக்கிறேன்.\nஹாசினி இறந்த சமயத்தில் அரசு சொன்னது, இனி ஒரு சிறுமிக்கு இதுபோன்ற நிலைமை ஏற்படாதவாறு குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அதையே இன்று குண்டாஸ் விலக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்த இன்றும் அமைச்சர் ஜெயக்குமார்\nஇதையும் பயன்படுத்தி போராடுகிறேன் என்ற போர்வையில் தங்கள் NGOக்களின் LOGOக்களோடு விளம்பர வெறியில் சுற்றும் மடையர்கள் உண்மையில் தஷ்வந்தை விட கேவலமான கொடூர புத்தி படைத்தவர்கள்.\nபோராட்டம் என்பது உயிரைக் கொடுத்தாவது\nலட்சியம் வெல்வது. பேனர் தூக்கி விளம்பரம் செய்து வருகிற மீடியாக்களிடம் முகம் காட்டி பின் பிரியாணியில் முடிப்பது அல்ல. நினைவில் கொள்ளுங்கள் இங்கு யாவும் வணிகம் அல்ல.\nஇதையும் விளம்பரம் செய்வதற்கே என்று நினைத்தால் நீங்களும் அந்த குற்றவாளியின் கூட்டாளிகளே என்பதை உங்கள் ஆழ்மனதிற்கு சொல்கிறோம்.\nசெய்வதறியாது வேதனையில் நாங்கள் புலம்புவது யாருக்கு கேட்கும். சட்டம் இருக்கும் தேசத்தில் தர்மம் இல்லாமல் தவிக்கிறோம். அந்த சிறுமியை எரித்தது தஷ்வந்த் மட்டும் அல்ல, இங்கு இத்தனை பேர் செய்த தவறுகளும் தான். ஆன்மாக்கள் பேசும் மாநிலம் இது.\nஆனால் இத்தனை வலியை அனுபவித்த குழந்தைகளுக்கு நீதி கிடைக்க ஆவண செய்யாத மாநிலம்.\n இவர்களுக்கெல்லாம் ஆன்மாக்கள் தான் பழி வாங்க வேண்டும் போல.\nHasini murder case killer gets bail hasini murderer jaswanth hasini சிறுமி ஹாசினியை கொன்றவன் விடுதலை சிறுமியை எரித்துக் கொன்ற கொடூரன் ஹாசினி கொலை வழக்கு ஹாசினியை கொன்றவன் விடுதலை 2017-09-15\nஆமா யார் சார்.. அந்த தமிழன்..\nவேண்டாம் நீட்.. வேண்டும் அனிதாவுக்கு நீதி: இந்திய தூதரகத்தை முற்றுகையிடும் அமெரிக்க தமிழர்கள்\nகூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை\nதூத்துக்குடி கசாப்பு கடை ஸ்டெர்லைட்டின் ஜீவகாருண்யமும்.. `பெட்டி’ போராளிகளும்..\nமீண்டும் மீண்டும் பள்ளம்.. பீதியூட்டும் மெட்ரோ சுரங்க ரயில் திட்டம்\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/10/supersingerjunior3finals.html", "date_download": "2020-11-29T01:51:20Z", "digest": "sha1:ZEGPIIFO7GMS3WUDVCA22CBQYD2DRZLP", "length": 26190, "nlines": 269, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஏ.ஆர்.ரகுமானும் சூப்பர் சிங்கர் ஃபைனல்சும்.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nசனி, 27 அக்டோபர், 2012\nஏ.ஆர்.ரகுமானும் சூப்பர் சிங்கர் ஃபைனல்சும்.\nஒரு வழியாக சூப்பர் சிங்கர் பைனல்ஸ் முடிந்துவிட்டது.பைனலின் சிறப்பு அம்சம் எங்கும் அதிகம் தலையைக் காண்பிக்காத இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் வருகைதான். அவர் அரங்கில் நுழைந்ததும் அரங்கமே ஆர்ப்பரித்தது. கடவுளைக் கண்ட பக்தர்களைப் போல அனைவரும் எழுந்து நின்றனர். பிரபல பாடகர்கள் மனோ,சித்ரா,உன்னிகிருஷ்ணன், உட்பட அனைவருமே ஒரு பரவச நிலையில் காணப்பட்டது போல் என் கண்களுக்கு தெரிந்தது. அவரோ அமைதியாக பாதிப் புன்னகையுடன் காட்சி அளித்தார். சாந்தமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் இவருள்தான் இசைபுயல் அடித்துக் கொண்டே இருப்பது ஆச்சர்யம்தான். இந்திய இளைஞர்களையும் சிறுவர்களையும் தனது இசைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அவர் முகத்தில்தான் எத்தனை அமைதி\nஅவரது இசையில் ஒரு பாடல் பாடினால்கூட போதும் என்று பிரபலப் பாடகர்களே தவம் கிடக்கும் இந்த சூழ் நிலையில் அவர் முன்னிலையில் பாடக் கிடைத்த வாய்ப்பை ஐந்து பைனலிஸ்ட்களில் ஒருவர் கூட சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.ஒலி அமைப்பு சரியில்லையா அல்லது பாடியது சரி இல்லையா. என்று தெரியவில்லை.அவர்கள் பாடிய பாட்டு நம்மையே ஈர்க்கவில்லை.ரகுமானை ஈர்த்திருக்குமா என்பது சந்தேகம்தான்.அவர்கள் பாடிய போது ரகுமானின் சிந்தனை வேறு எங்கோ இருந்தது போல்தான் காணப்பட்டது. முடிந்ததும் ஏதோ ஒப்புக்கு கை தட்டியதுபோல் தோன்றியது. கருத்து கேட்டபோது One Word Answer போல சொன்னார். அவர் என்ன சொன்னார் என்பதும் சரியாகப் புரியவில்லை.சுகன்யாவுக்கு மட்டும் மேலும் இரண்டொரு வார்த்தை சேர்த்து சொன்னார்.\nஃபைனல் என்று சொன்னாலும் அன்று பாடுவதை வைத்து முடிவுகள் அமையப் போவதில்லை என்ற சூழ்நிலையில் வெறும் முடிவுகளை அறிவிக்கும் விழாவாக மட்டும் வைத்திருக்கலாம்.நம்முடைய பொறுமையும் சோதிக்கப்படாமல் இருந்திருக்கும்.\nலைவ் என்று சொன்னாலும் முடிந்த நிகழ்ச்சி ஒலி பரப்பப் பட்டதாக கேபிள் சங்கர் ட்விட்டரில் கூறி இருக்கிறார். இதோ அந்த ட்வீட்\n கேபிள்சங்கர் தன்பேர் கூட அய்யர் ன்னு சேத்து வச்சிருக்கிறார் கிண்டலா\nநீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டு நள்ளிரவைத்தாண்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.முதலில் ஐந்தில் கடைசி இரண்டு இடம் பெற்ற பெயரை அறிவித்தபோது அந்த இருவரில் சுகன்யாவும் இருந்தது மேடையில் இருந்தவர்களுக்கே லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாழினியின் முகத்தில்கூட அந்த அதிர்ச்சி வெளிப்பட்டது.கீழே இருக்கிற புகைப்படத்தில் பாருங்கள் யாழினி அதிர்ச்சி அடைவது சுகன்யாவுக்காக.போட்டியில் உள்ள அந்தக் சிறுமியால் கூட சுகன்யாவின் வெளியேற்றம் நம்பமுடியவில்லை.\nமூன்றாது இடம் யாழினிக்கு, இரண்டாவது இடம் பிரகதிக்கு எதிர்பார்த்த மாதிரியே எதிர்பாரா முடிவாக ஆஜித் வெற்றி பெற்றார்.(வெற்றி பெற வைக்கப் பட்டாரோ) சுகன்யா பிரகதி இருவரில் ஒர���வருக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.\nஎது எப்படியோ வெற்றி பெற்ற ஆஜித்துக்கு வாழ்த்துக்கள்.\nஒரு வழியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிவு பெற்றது. அடுத்து சூப்பர் சிங்கர் சீனியர் 4 வேறு வரப்போகிறதாம்.கொஞ்சமாவது இடைவெளி இருந்தால்தான் நிகழ்ச்சி வெற்றி பெறும். இல்லையேல் சலிப்பைத் தான் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 2:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஃபைனல்ஸ், சூப்பர் சிங்கர் ஜூனியர், விஜய் தொலைக்காட்சி\nதிண்டுக்கல் தனபாலன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:23\nநீங்களும் முழுக்க பார்த்தீங்களா சார் இந்த படமெல்லாம் எப்படி எடுத்தீங்க இந்த படமெல்லாம் எப்படி எடுத்தீங்க நான் தேடிய போது இவை ஏதும் கிடைக்கலை\n'பரிவை' சே.குமார் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:12\nஉண்மைதான் அஜீத்துக்கு நடுவர்கள் எல்லாம் பயங்கர சப்போர்ட்... நல்லா பாடிய பெண்களுக்கு வாய்ப்பில்லை...\nசும்மா.. டைம் பாஸ் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:29\nபெயரில்லா 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:41\nஉங்கள் பதிவு மூலம் அனைத்தும் அறிந்தோம்.\nவெங்கட் நாகராஜ் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:33\nதகவல்களுக்கு நன்றி. நான் பார்க்கவில்லை வெற்றி பெற்றது யார் என்பதையே மோகனின் வீடுதிரும்பல் வலைப்பூவில் தான் படித்தேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 6:56\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nராஜி 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:17\nஅது என்னமோ இதுப்போன்ற குழந்தைகள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லை. குழந்தைகளை ரொம்ப கஷ்டபடுத்துறதா நினைப்போ இல்லை தங்களுக்கே தெரியாம வயதுக்கு மீறிய ஆபாச பாடல்வரிகளை பாடுவதனாலோ என்னமோ தெரியலை. அதனால நிகழ்ச்சிகளை பார்க்குறதில்லை.\nஸ்ரீராம். 28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:30\nரகுமான் வந்தபிறகு அவர்கள் பாடியது அவரை ஈர்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவர் ஏற்கெனவே அவர்களின் பங்களிப்பைப் பார்த்து/கேட்டிருக்கலாம். அந்த வகையில் அவர்களின் திறமை அவருக்குப் புரிபடலாம். ஆஜித்தின் வெற்றி அரசியலாக்கப் பட்டுள்ளது எல்லா இடங்களிலும் படிக்கும்போது தெரிகிறது. சொல்லப்படும் இரண்டுபக்கக் கருத்துக்களுமே சரி என்றும் ப��ுகிறது\nஉஷா அன்பரசு 28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:00\nநாங்கள் சுகன்யாவிற்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். உண்மையான திறமைகளுக்கு வெற்றி கிடைக்காத பட்சம் எதற்கு இந்த போட்டிகள் ஆஜித்தின் வெற்றி விலைக்கு வாங்க பட்டது போல் இருக்கிறது.\nமலரின் நினைவுகள் 28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:42\nஇது அங்கீகரிக்கப் பட்ட போட்டி அல்ல..\nசிறுவர்கள் பாடுவதை ரசியுங்கள், அல்லது புறக்கணியுங்கள்..\nவிமர்சிப்பது இந்த கேடுகெட்ட நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரம் தருவதுபோல் ஆகும்...\nபெயரில்லா 28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:16\nkaialavuman 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:51\nஆஜித் பாடியது குறிப்பாக ‘ சிறு பூக்கள்’ பாடல் நன்றாகவே இருந்தது. இறுதிப் போட்டியை மட்டும் வைத்துப் பார்த்தால் அதில் ஆஜித் பாடியது தான் மற்றவர்களை விடச் சிறப்பாக இருந்தது. ஆனால் போட்டி முடிவுகளோ யார் நன்றாகப் பாடினார்கள் என்பது இல்லை. யாருக்கு அதிக வாக்குகள் கிட்டியது என்பது தான். எனவே, அதிக வாக்குகள் கிட்டிய பாடகர் என்ற அளவில் ஏற்க வேண்டியது தான்\nbtw, விஜய் தொ.கா. இந்த நிகழ்ச்சியை வைத்து இன்னும் ஒரு மாதம் இழுப்பார்கள். நேற்றே இதன் மறு ஒளிபரப்பு (ஆ)ரம்பம் ஆகிவிட்டது\nகவிதை வானம் 2 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\nநல்ல தொகுப்பு ...கருத்து விறுவிறுப்பு ..அருமை\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏ.ஆர்.ரகுமானும் சூப்பர் சிங்கர் ஃபைனல்சும்.\nஜெயா டிவியின் புதுமை +விஜய் டிவி வித்தியாசம்\n14.10.2012 TET kEY ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nஇட்லியும் தோசையும்- சன் டிவி செய்த ஆராய்ச்சி\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\nGROUP-IV RESULTS குரூப் 4 தேர்வு முடிவுகள்\nVAO Exam 2012 -விடைகள் சரி பாருங்கள்\nவிண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக��க கற்றுக் கொடுக்க ...\nசூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிறையப்ப...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/11/blog-post_94.html", "date_download": "2020-11-29T02:33:17Z", "digest": "sha1:UKVNKUI4TPZ4I3V6KR7TUKUQKXACE2FK", "length": 7169, "nlines": 51, "source_domain": "www.tnrailnews.in", "title": "கடலூர் - மயிலாடுதுறை & மயிலாடுதுறை - திருவாரூர் இடையே நடைபெற்று வரும் மின்மயமாக்கல் பணி - ஜனவரி மாதத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersகடலூர் - மயிலாடுதுறை & மயிலாடுதுறை - திருவாரூர் இடையே நடைபெற்று வரும் மின்மயமாக்கல் பணி - ஜனவரி மாதத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு\nகடலூர் - மயிலாடுதுறை & மயிலாடுதுறை - திருவாரூர் இடையே நடைபெற்று வரும் மின்மயமாக்கல் பணி - ஜனவரி மாதத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு\n✍ ஞாயிறு, நவம்பர் 03, 2019\n114 கிலோமீட்டர் தடம் - கடலூர் துறைமுகம் சந்திப்பு - மயிலாடுதுறை சந்திப்பு - திருவாரூர் சந்திப்பு\nதிருச்சி – காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ.ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக தஞ்சை - திருச்சி இடையே மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்று போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதே சமயம் தஞ்சாவூர் - விழுப்புரம் அகல ரயில் பாதையை, 250 கோடி ரூபாயில் மின் மயமாக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக, விழுப்புரம் கடலூர் இடையே பணிகள் நிறைவு பெற்றது.\nஇதனை தொடர்ந்து, கடலூர் - மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் தடத்தில் மின்மயமாக்கல் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தடத்தில் வருகின்ற ஜனவரி மாதம் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யவுள்ளதாகவும். அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் தெற்கு ரயில்வே மேலாளர் திருச்சி கோட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதனையடுத்து எஞ்சியுள்ள மயிலாடுதுறை -கும்பகோணம் - தஞ்சாவூர் தடத்தில் மின்மயமாக்கல் பணி விரைவில் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=16022", "date_download": "2020-11-29T01:28:20Z", "digest": "sha1:XDBU7D7NYDPBZ3ITHUJTANNFMDDKNY4E", "length": 30664, "nlines": 299, "source_domain": "www.uyirpu.com", "title": "இணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி | Uyirpu", "raw_content": "\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ண���ள் வாழ்பவர்\nபேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nநினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன்\nமாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசிறைகளில் பரவும் கொரோனா – விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை\nHome விமர்சனம் இணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை …\nஇந்நூலின் முதலாவது கவித்தலைப்பு “தக்கன பிழைக்கும் ”\nதன் நிலை மாறாமல் …\nஎதிர்கொண்டு நின்று பார் …”\nஇது நூலாசிரியரது வாழ்விலும் இவை மிளிர்ந்திருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்\nசிறு பராயத்தில் தாய் மண்னை விட்டு வந்தாலும் வேற்று மொழிகளை படிக்க வேண்டிய தேவை வந்தபோதும், தன் தாய் மண்ணின் நினைவுகளை சுமந்து திரிந்தது மட்டுமன்றிதமிழ் மொழியிலும் திறன் கொண்டு வளர்ந்து இன்று ஒரு நூலை தந்திருக்கின்றார்.\nஇந்த கவிநூலை படைத்திருக்கும் மயூரனின் தமிழ்ப்பற்று\nதமிழ் மொழியை கற்பது கடினமானது என்று முயற்சிக்காமலே தள்ளிவைக்கும் இரண்டாம் தலைமுறையினருக்கும், தமிழ்மொழியை திட்டுதிட்டாய் கதைப்பதையே பெருமையாய் சொல்லி தமிழ்மொழியின் ஆழங்களை அறியவிடாமல் மூழ்கடிக்கும் பெற்றோர்களிற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைகின்றது.\nதமிழர் பாரம்பரிய வாழ்வியலின் நிளமான பக்கங்களை நிழலாகத்தொடர்ந்து வரும் பேரெச்சங்களான நினைவுகளை அழகான வரிகளில் மட்டை வேலிகளைப்போலவே அடுக்கடுக்காய் வரிந்திருக்கின்றார் நூலாசிரியர்.\nஆனால் இன்று ஈழத்தில் வாழும் இந்த சந்ததி கூட குழந்தைபருவத்தை அனுபவிக்கமுடியாது புத்தகச் சுமைகளை சுமக்கின்றனர் என்பதும்\n“இந்த சந்ததி காணாத வாழ்வு ..\nஎன் மனம் முழுக்க பரவிக்கிடப்படன..” என்று தன் வரிகளால் காலத்தை பாடிவைக்கின்றார் .\nஎப்படித்தான் எங்கள் பண்பாட்டின் இனிய நினைவுகளை பாடித் தீர்த்தாலும் இன்றைய நிலையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கலாச்சார பிரழ்வுகளையும் அதனை எம் இனமே கொண்டாடித் தீர்���்பதன் வலிகளையும் மனமுடைந்து ஏமாற்றங்களால் வருந்தி வரிகளாக்கியிருக்கின்றார் மயூரன்.\nவெஷாக் என்னும் தலைப்பிலும் இன்னும் சிலவற்றிலும் இப்படி நீள்கின்றது.\nகட்டி விடும் நூல் பெரும்\nவைரவ கோயில் பூசாரியின் மகன்\n“ஊர் கூடி இழுத்த தேர்\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பில் புலம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் துடித்ததுடிப்பை கவிஞரின் வரிகளில் இப்படி புலம்புகின்றார்\nபார் எங்கும் தெரு விருந்தோம்\nமீளாத்துயரில் தமிழினம் தவித்தபோது மீட்டுவிடாத மனிதர்களை மட்டுமின்றி வற்ராப்பளை தெய்வத்துடனும் சண்டை போட்டுக் கொள்கின்றார் வரிகளால்.\nதன் வீதி வழி பிணக்குவியல்\nகுவிந்திருக்க விடுப்புப் பார்த்தவள் இப்போ வீதியுலா வருகின்றாள்”\nகடல் கடந்து வாழ்ந்தாலும் தாம் வாழ்ந்த இணுவையூரின் ஒற்றையடிப்பாதையெங்கும் உலாத்தி இனிப்பு புளியடியில் இளைப்பாறி\nகுணமலர் ரீச்சரின் குணமறிந்து வரவைத்திருக்கின்றார்\nஅந்த ஊரில் வாழ்ந்திராத என்னையும். இதுவே மயூரனின் எழுத்துக்களில் நான் காணும் சிறப்பும் கூட….\nகடும் வரட்சியில் தத்தளிக்கும் மீனாகி இன்று தன் ஊரிலும் அழிக்கப்படும் விழுமியங்களைப்பார்த்து இவ்வாறு நொந்து போகின்றார்\n“இந்த முறை போனபோது பெருத்த ஏமாற்றம்\nஅவரும் இல்லை அந்த மரமும் இல்லை”\nதான் வாழும் சுவிஸ் நாட்டின்\nஇயற்கை அழகை இரசித்துப்பாடியிருந்தாலும் எம் நாட்டிற்கு அது ஈடாகாது என்பதை நாசூக்காக சொல்லி நகர்கின்றார் இவ்வாறு..\nஇவரின் அனேக கவிதைகள் தாய்மண்ணை பிரிந்து அந்த நினைவுகளிற்குள் தினமும் அரிபட்டு இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் அனேக புலம்பெயரிகளின் குரலாக ஒலிக்கின்றது…\nஇக்கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளின் கருக்கள் எனக்கும் மிக நெருக்கமாகவே சுழல்வதால் என்னமோ இந்நூலை படித்து முடித்தவேகத்தில் அதிலிருந்து வெளிவரமுடியாமல் உள்ளக்கிடக்கையில் உறைந்து கிடக்கின்றன பல வரிகள்.\nபுலம்பெயர் வாழ்வின் வாழ்வியலை வாழ்க்கைச் சுமைகளை மூடி மறைத்து எம் பகட்டு வாழ்விற்கு கதைபேசும் புலம்பெயரிகளின் அறியப்படாத பக்கங்களை துணிச்சலாக பாடியிருப்பது பாராட்டப்பட வேண்டியதே.\nஎன்ன வாழ்கை இது என்னும் தலைப்பில்\nகிலிசை கெட்ட வாழ்க்கை இது\nநினைக்க நினைக்க கொதி வரும்…\nபுகழ் மிக்க வாழ்வென புகழுவோர்\n“என் பிள்ளை இன்னொர் நாட்டின் சுகந்திர\nகவிஞரின் ஆதங்கம் ஆங்காங்கே பல இடங்களில் சிந்திக்கிடக்கிறது\nஇந்த சுட்டெரிக்கும் நினைவுகளை எல்லாம் இதமாக்கி போகின்ற தன் குழந்தைகளின் வருகையை\n“புதல்வி புராணம்” அழகாய் தோகை விரிகின்றது ..\n“”வாசல் வந்து காலைப் பற்றி\nபணம் பறிக்கும் நாடு சுவிஸ் நாடு என தெரிந்திருந்த பலருக்கு பதின்மூன்று மாதச்சம்பளம் என்ற கவிதையை படித்தால் பலத்த ஏமாற்றம் வரும்.\n“பால்,பாணை சுமந்த பவளக்கொடி கதை போல\nபாரினில் நாம் வாழும் வாழ்க்கை கேளீர்”\nகொடுத்தவனே அத்தனையும் பறித்துக் கொள்ள\nகோவணம் மட்டும் இங்கு மிச்சம் கேளீர்”….\nசெம்பகத்தின் குரலிலும் என்னும் கவியிலும் இப்படி சொல்கிறார்.\n“நாளை காசுக்காய் கரையப்போகும் வேடந்தாங்கல் சைபிரசின்..\nநியமான வரிகளை தயக்கமின்றி சொல்லும் இணுவையூர் மயூரனின் கவிதைகள் வாசிக்கப்படவேண்டியவையே.\nஎல்லாக் கவிதைகளையும் நான் தொட்டுச் செல்லவில்லை\nநாற்பது தலைப்புகளில் எழுத்தப்பட்டுள்ளன, பல கவிதைகள் ஏதோவொரு நெருடலை படிப்பவர்களின் மனதிலும் புதைத்து விடும் என்பதில் ஐயம் இல்லை.\nஅட்டைப்படமும் நூலாக்கமும் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் கையகப்படுத்தும் கறுப்பு,வெள்ளை புகைப்படங்கள் படிப்பதற்கு இதமாக அமைந்தாலும் பின் அட்டையில் எழுதப்பட்டுள்ள வாசங்களின் எழுத்தின் அளவை சற்று பெருப்பித்திருந்தால் காண்பவர்களின் பார்வைக்குள் இலகுவில் சிக்கிவிடும் என்று எண்ணத்தோன்றியது .\nஇக் கவிதைகள் தாம் வாழும் சமூகத்துடன் பின்னிப்பிணைந்திருக்கும் உயிர்ப்பான உணர்வுகளின் வெளிப்பாட்டிலிருந்து பிறந்திருக்கின்றன.\nமயூரனின் மொழிக்கையாட்சி மிகவும் இலகுவான நடைமுறைத்தமிழில் பதிவு செய்திருப்பதும், புதுக் கவி நடையில் வாசிக்கப்படுவதும் அனைவரும் விரும்பிப் படிக்கும் ஒர் வாய்ப்பை அளிக்கின்றது.\nநாகரீக வளர்ச்சியும் தொழில்நுட்ப விரிசலும் எம் பாரம்பரியங்களை தின்று கொண்டிருந்தாலும் அந்த நினைவுகளை பொக்கிசமான பதிவுகளாக்கி தந்திருக்கும் இணுவையூர் மயூரன் பாடலாசிரியராகவும் அறியப்பட்டவர் இலக்கிய உலகில் பயணங்கள் நீள என் மனம் நிறைந்த பாராட்டுகள்.\n“ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் “(கவிதைகள்)\nயாழ்ப்பாண பொது நூலகம் 20ம் நூற்றாண்டின் இன நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன���முறை\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா… ஆல் அமைதி சிவகார்த்திகேயன்… மேஜிக் பலித்திருக்கிறதா\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\n20வது திருத்தத்தின் நகல்வடிவில் முரண்பாடுகள் – மீளாய்வு குழு கருத்து\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\n”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்\n20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்���ட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deyatakirula.gov.lk/index.php?option=com_pmtool&Itemid=10&lang=ta&limitstart=40", "date_download": "2020-11-29T02:11:06Z", "digest": "sha1:SDFRLF2Q4TEIAN3N225TV2HHDG7UE45T", "length": 16663, "nlines": 76, "source_domain": "deyatakirula.gov.lk", "title": "செயற்திட்டங்கள்", "raw_content": "\n-மாவட்டம் தெரிவு செய்க-அநுராதபுரம்அம்பா‍‍றைஇரத்திணபுரிகண்டிகம்‍‍‎ப‍‍ஹகளுத்து‍றைகாலிகிளி‎‎நொச்சிகுருணாக‍லை‎கொழும்பு‍‎‍‍‍கேகா‍லைதிரு‍கோண‍மலைநுவ‎ரெளியாபது‍ளைபுத்தளம்‎பொலண்ணரு‍வைமட்டக்களப்புமன்னார்மாத்தறைமாத்த‍‍‍ளைமுள்ளைத்தீவு‎மொணராக‍லையாழ்பாணம்வவுனியாஹம்பாந்தோட்‍டை -பிரதேசம் தெரிவு செய்க-இப‍லோகமஇராஜ்ஜாங்கணயக‎லெண்பிந்துணு‎வெவகல்‍ணேவகஹட்டகஸ்திகிலியகிழக்கு நுவரகம் பலாத்த‎கெகிராவ‎‎கெபித்தி‎கொல்‍லேவதம்புத்‍தேகமதலாவதிரப்ப‍ணேநாச்சதூ‍வை‎நொச்சியாகமபதவியபலாகலபலுகஸ்‎வெவமத்திய நுவரகம் பலாத்தமஹவிலச்சியமிஹிந்த‍லை‎மெதவச்சியரம்பேவ‎வெலிஓய‎ஹொ‎றொவ்பதாண -தெரிவு செய்க GN- -தேர்தற்தோகுதி தெரிவு செய்க- -செயல்திட்��� பிரிவு-விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நிலம்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிமின்வலு மற்றும் சக்திநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறைதகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல்சட்டம் மற்றும் நீதிசுகாதாரம் மற்றும் சமூக சேவைகள்கலாச்சாரம் மற்றும் மரபுரிமைகைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புசுற்றுலாத்துறை ஊக்குவிப்புவீதி அபிவிருத்திஏனையவைதிறன்கள் அபிவிருத்திபுதிய நிர்மாணிப்பு -Ministry-வேளாண்மைச் சேவைகள் மற்றும் வனவிலங்கு அமைச்சுகமத்தொழில் அமைச்சுபுத்த சாசன மற்றும் சமயவிவகார அலுவல்கள் அமைச்சுசிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சுசிவில் விமானசேவைகள் அமைச்சு​தென்னை அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி அமைச்சுநிர்மாணத்துறை,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சுகூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சுகலை மற்றும் கலாசார அமைச்சுபாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுஅணர்த்த முகாமைத்துவ அமைச்சுபொருளாதார அபிவிருத்தி அமைச்சுகல்வி அமைச்சுசுற்றாடல் அமைச்சுவெளிவிவகார அமைச்சுநிதி, திட்டமிடல் அமைச்சுகடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சுவெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சுசுகாதார அமைச்சுஉயர் கல்வி அமைச்சுசுதேச மருத்துவத்துறை அமைச்சுகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சுநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுநீதி அமைச்சுதொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுகாணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சுகால்நடை வள மற்றும் கிராம சமூக அபிவிருத்தி அமைச்சுஉள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சுமக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சுசிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சுதேசிய மரபுரிமைகள் அமைச்சுதேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுபாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுபெற்றோலியத் துறை அமைச்சுபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுதுறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுதபால் சேவைகள் அமைச்சுமின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுதனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சுவிளைவுப் பெருக்க மேம்பாட்டு அமைச்சுஅரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுஅரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சுபொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சுபுனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுமீள்குடியேற்ற அமைச்சுசமூக சேவைகள் அமைச்சுவிளையாட்டுத்துறை அமைச்சுஅரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுதொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சுதொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சுகிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சுபோக்குவரத்து அமைச்சுநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சுஇளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுபிரதமர் அலுவலகம்ஜனாதிபதி செயலகம்அமைச்சர்கள் அமைச்சரவை அலுவலகம்சிரேஷ்ட அமைச்சர்களுக்கான செயலகம்\nபொருளாதார முன்னேற்றம் : 1வது காலாண்டு2வது காலாண்டு3வது காலாண்டு =>=<= LKR\nவிலை மதிப்பீடு : =>=<= LKR\nநலன்பெறுநபர்களின் எண்ணிக்கை : =>=<=\nமுழுமையடைந்த அலகுகளின் மதிப்புகள் LKR\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 9 - மொத்தம் 99 இல்\n23 சேவைகள் தொடர்பான பிரதேச அலுவலகம் நிர்மானித்தல் கிராம,விவசாய,சமூர்த்தி மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் காரியாலயங்களை நிர்மானித்தல். சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அநுராதபுரம் பதவிய, ‎‎கெபித்தி‎கொல்‍லேவ, ‎மெதவச்சிய, மஹவிலச்சிய, மத்திய நுவரகம் பலாத்த, ரம்பேவ, கஹட்டகஸ்திகிலிய, ‎ஹொ‎றொவ்பதாண, க‎லெண்பிந்துணு‎வெவ, மிஹிந்த‍லை, கிழக்கு நுவரகம் பலாத்த, நாச்சதூ‍வை, ‎நொச்சியாகம, இராஜ்ஜாங்கணய, தம்புத்‍தேகம, தலாவ, திரப்ப‍ணே, ‎கெகிராவ, பலுகஸ்‎வெவ, இப‍லோகம, கல்‍ணேவ, பலாகல, ‎வெலிஓய, இஹல உஸ்கொல்லேவ, பண்டாரஉல்பொத, , , , , , அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 2011-08-17 4 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 1.00 0 2 1 0 0 0.00 0.00 0.00 0 0 0\nA-1 ஒயாமடுவ புது வீடமைப்புத் திட்டம் 53 புது வீடுகள் அமைத்தல் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அநுராதபுரம் நாச்சதூ‍வை, பூநெவ, ‎மெதவச்சிய கிழக்கு, , நிர்மாணத்துறை,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு 2011-09-23 4 திறைசேரி 15,900,000.00 0 0 0 0 0 0.00 0.00 0.00 0 0 0\n01 அநுராதபுரத்து புகையிரத நிலையத்தை புதுப்பித்தல் அநுராதபுரத்து புகையிரத நிலையத்தை புதுப்பித்து மேல்மாடியில் ஓய்வறை ஒன்றை அமைத்தல் ஏனையவை அநுராதபுரம் க‎லெண்பிந்��ுணு‎வெவ, வஹாமல்கொல்லேவ, பண்டுகாபயபுர, , , , , , , , இலங்கைப் புகையிரதத் திணைக்களம் 2011-07-07 6 திரட்டு நிதி 1,000,000.00 0 0 0 2000 0 0.00 0.00 0.00 0 0 0\nB-1 அநுராதபுர ஒயாமடுவ பாதையின் இரு மருங்கு வீடுகளை விருத்தி செய்தல் விருத்தி செய்ய வேண்டிய மற்றும் அமைக்க வேண்டிய வீடுகள் 319 ன் வேலைகளை பூர்த்தி செய்தல் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நிலம் அநுராதபுரம் ‎கெகிராவ, வகொல்லாகட D 1, ‎ஹொ‎றொவபதாண, , , , , , , , நிர்மாணத்துறை,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு 2011-09-23 4 திறைசேரி 50,000,000.00 0 0 0 0 0 0.00 0.00 0.00 0 0 0\n01 B-ரனோராவ குளத்தின் நீர்த்தாவரங்களை அகற்றி குளத்தை ஆழமாக்குதல் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் அநுராதபுரம் ‎கெகிராவ, 21 குடியிருப்பு கிழக்கு, ஹுருலுநிகவெவ, , , , , , , , இலங்கை மகாவலி அதிகார சபை 0000-00-00 3 இடர் முகாமைத்துவ நிலையம் 2,560,000.00 0 0 0 1440 8 0.00 0.00 0.00 0 0 0\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\n© தேசத்திற்கு மகுடம் 2012. முழுப் பதிப்புரிமையுடையது. மேற்பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2350.html", "date_download": "2020-11-29T01:23:06Z", "digest": "sha1:HGEA54F5NA76POV3JTXHWTB67KQBGD6Q", "length": 4774, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சூனியம் ஒரு மேஜிக்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ சூனியம் ஒரு மேஜிக்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉரை : E. அஹமது ஃபாருக்\nCategory: தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 26\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை தொடர் 6\nசூனியம் பற்றி அல்லாஹ் சொல்வது என்ன\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/07/13180828/1096196/Kadhal-Kaalam-Movie-Review.vpf", "date_download": "2020-11-29T02:37:37Z", "digest": "sha1:5OUA4XARXEKNJK2XI4JQUHIU4LUXYXUS", "length": 17192, "nlines": 199, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kadhal Kaalam Movie Review || காதல் காலம்", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவாரம் 1 2 3\nதரவரிசை 9 15 9\nநாயகன் சந்த்ரு சீனு வேலையில்லாமல் ஊர் சுற்றி வரும் கிராமத்து இளைஞனாக வலம் வருகிறார். அந்த கிராமத்தில் பேசப்படும் நபராக இருக்கும் சந்த்ருவின் அப்பா. அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை சந்த்ரு ஊர்சுற்றியே செலவு செய்து வருகிறார். எதன் மீதும் அதிக ஈடுபாடு கிடையாத சந்த்ரு கார், பைக்கே கதியென இருக்கிறார்.\nசந்த்ரு எந்த தவறு செய்தாலும், அதற்கு அவரது தந்தை அவருக்கு ஆதரவாகவே பேசுவது, நாயகனுக்கு வாழைப்பழத்தை உறித்து வாயில் ஊட்டுவது போல இருக்கிறது. இந்நிலையில், சந்த்ரு நாயகி நித்யா ஷெட்டியை சந்திக்கிறார். நித்யாவை சந்தித்த முதல் தருணத்திலேயே சந்த்ருவுக்கு அவர் மீது காதல் வந்து விடுகிறது. கண்டிப்பான குடும்பத்தைச் சேர்ந்த நித்யா, அவரை காதலிக்க மறுக்கிறார்.\nகல்லூரி செல்லும் நித்யாவிடம், அவரது தந்தை காதல் உள்ளிட்ட எந்த வலையிலும் சிக்கிவிடக் கூடாது என்று கண்டிப்பாக வளர்த்திருக்கிறார். இதனால் சந்த்ருவின் காதலை ஏற்க மறுக்கும் நித்யாவை, தினமும் சந்த்ரு பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். ஒருகட்டத்தில், அவர் செய்த தவறுகள் அனைத்தையும் கூறி, அவளுக்காக இனிமேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளிக்கிறார்.\nசந்த்ருவின் பேச்சைக் கேட்டு, நித்யாவும் அவரை காதலிக்க சம்மதம் தெரிவிக்கிறார். இவ்வாறாக சந்தோஷமாக இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களது காதல் நித்யாவின் தந்தைக்கு தெரிய வர, இவர்களது காதலுக்கு அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.\nஇதையடுத்து நித்யாவே உயிரென இருக்கும் சந்த்ரு, அவரை கரம் பிடித்தாரா இவர்களது காதலுக்கு நித்யாவின் தந்தை பச்சைக் கொடி காட்டினாரா இவர்களது காதலுக்கு நித்யாவின் தந்தை பச்சைக் கொடி காட்டினாரா அதற்காக சந்த்ரு என்ன செய்தார் அதற்காக சந்த்ரு என்ன செய்தார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nதந்தையின் காசை செலவு செய்வதில் பொறுப்பின்றியும், காதல் காட்சிகளிலும் சந்த்ரு சிறப்பாக நடித்திருக்கிறார். நித்யா ஷெட்டி அழகாகவும், பொறுமையாகவும் காட்சிக்கு தேவ���யானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.\nபடத்தின் இயக்குநரான ஜி.ஏ.சோமசுந்தரா, காதல் காட்சிகளை மட்டுமே பெரும் பகுதியாக எடுத்திருக்கிறார். இது ரசிகர்களிடையே ஒருவிதமான முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை என்ற ஒன்றை இயக்குநர் மறந்துவிட்டார் என்பது போல காட்சிகள் கோர்க்கப்பட்டுள்ளன. இதுவே படத்திற்கு பெரிய மைனஸ்.\nஎஸ்.ஜெயநாதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது. விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் `காதல் காலம்' காதல் மட்டுமே.\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nமகேஷ்பாபு - விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம்\nசாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு - புறநகர் விமர்சனம்\nரெயில் நிலையத்தில் நடந்த கொலை... நுங்கம்பாக்கம் விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/36th-bookfair-chennai-visit.html", "date_download": "2020-11-29T00:55:26Z", "digest": "sha1:YCM3F7LAMWXRWF6O7CMP2IZCDVXVETWI", "length": 34405, "nlines": 369, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nசனி, 19 ஜனவரி, 2013\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\nஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். கண்காட்சி தொடங்கிய அன்றே போய்விட்டேன். அப்போதுதான் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.எல்லாக் கடைகளும் தயாராகாமல் இருந்தது. மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தது.\nஉள்ளே நுழைவதற்கு டிக்கெட் வழங்குவது தொடங்கப் படவில்லை. டிக்கெட் இன்றியே (ஒசின்னா எவ்வளோ சந்தோஷம்) எல்லோரும் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். சில கடைகள் அப்போதே புத்தக விற்பனைக்கு தயாராக இருந்தது. அமைப்பாளர்கள் கடை வைத்திருப்பவர்களுக்கு பேட்ஜ் கொடுப்பதற்காக மைக்கில் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படியே சும்மா ஒரு சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன். முதல் நாள் நீண்ட தூரம் நடந்த அனுபவம் காரணமாக அடுத்த நாள் இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.\nஉள்ளே நுழைவதற்கு முன் புலவர் ஐயாவை சந்தித்தேன்.இம்முறை டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவுச் சீட்டின் இணைப்பில் பெயர் முகவரி எழுதி பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு உண்டாம். சென்றமுறை இதே மாதிரி எழுதிப் போட்டிருந்தேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் புத்தகக் கண் காட்சியில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. மனைவியுடன் வந்து பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். மனைவியுடன் வந்தால் மட்டுமே அனுமதியாம்.அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று தெரிந்து விட்டது. அதனால் போகவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் அழைத்து டார்ச்சர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் அதனால் இந்த தடவை முன்னெச்சரிக்கையாக அந்தத் தவறை செய்யவில்லை. காட்சி அமைப்பாளர்கள் தொலைபேசி உள்ளிட்ட இந்த விவரங்களை அளிப்பது சரியா என்று யோசிக்க வேண்டும்.\nமுதல் வரிசையில் எஸ்.ராம���ிருஷ்ணன் பெரிய பேனரில் கொஞ்சம் இளமையாக காட்சி தந்து கொண்டிருந்தார்.கடந்த முறை சுகி சிவத்தின் போஸ்டர்கள் இதேபோல் இருந்ததாக ஞாபகம்.\n+2 வில் எனக்கு தமிழாசிரியராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களும் ப்ளக்சில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார் அவருடைய நூல்களும் இடம் பெற்றிருந்தன. தமிழ் இலக்கணம் எளிமையாக நடத்துவதில் வல்லவரான இவர் திருக்குறளுக்கும் உரை எழுதி இருக்கிறார்.\nஆங்காங்கே ஷாருக்கானின் தலையை வெட்டி ஒட்டி இணைக்கும் போட்டோ ஷாப் பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த சி.டி வாங்க விரும்பினாலும் இதை கொண்டு போய் போட்டுப் பார்த்தால் பெரும்பாலும் நமக்கு தெரிந்ததையே கற்றுத் தருவார்கள் என்பதால் அதை தவிர்த்து விட்டேன்.\nநிறையப் பேர் பாராட்டிய பூமணி எழுதிய \"அஞ்ஞாடி\" (இப்படிதான் தெரியாத பேரை எல்லாம் சொன்னா இலக்கியவாதின்னு அர்த்தம்) புத்தகத்தை பார்தத்தேன், தலையணை சைசில் இருந்தது .விலையும் மிரட்டியது.அங்கிருந்து விரட்டியது. சாகித்ய அகடமி விருது பெற்ற தோல் நாவலும் தென்பட்டது. ஜெயமோகன் இந்தப் புத்தகத்தைப் பற்றி காராசாரமாக கருத்து கூறி இருந்ததால் அதையும் வாங்க மனம் வரவில்லை. அப்புறம் \"பாபர்நாமா\" தமிழில் இருந்தது அதை வாங்க ஆசை இருந்தாலும் ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் வாங்கலாம் என்று அடுத்ததற்கு தாவி விட்டேன்.\nயாருமே இல்லாத இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் ஸ்டாலில் 2011 தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கினேன். அவர்களே கொஞ்சம் ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தனர். இதற்கே மூன்று மணிநேரம் செலவாகி விட சுஜாதாட்ஸ், லெனின் பற்றிய புத்தகம் ஒன்று,30 நாட்களில் தெலுங்கு,இசைக்கலைஞர் யானி ,HTML அடிப்படையைக் கற்றுக்கொள்ள புத்தகம்,தமிழ் கம்பூயூட்டரின் பழைய இதழ்கள், பாரதியார் பாடல்கள், இவற்றை அவசரமாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். எங்க வீட்டம்மா கேட்ட புத்தகம் கிடைக்கவில்லை (தேடினாத்தானே\nநம்ம முன்னணிப் பதிவர்கள் அங்குதான் அன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். புலவர் ஐயாவை மட்டுமே சந்தித்தேன்.\nபுத்த வெளியீட்டு விழாவையும் எட்டிப் பார்த்தேன், திருமாவளவன். புத்தரைப் பற்றி பேசிக் கொண்டிருக்க சிறிது நேரம் கேட்டுவிட்டு வீடு திரும்பினேன்.\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 12:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், பார்வை, புத்தகக் காட்சி\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:34\nஆஹா... நீங்களும் புத்தகக் காட்சி போயிட்டு பதிவு போட்டாச்சு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nஇராஜராஜேஸ்வரி 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:44\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nபெயரில்லா 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:19\nபதிவர்களின் புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள், ஒருபோதும் புத்தகக் கண்காட்சியைத் தவறவிட்டதில்லை, புலம்பெயர்ந்த பின் சாத்தியமற்று விட்டது, நல்ல புத்தகங்கள் சிலவற்றை பற்றி பதிவுகள் ஊடாக வாசித்தேன், பதிவர்களின் புத்தகங்கள், யதார்த்த பவுத்தம், தோல் நாவல் வாங்க ஆசை முயறிசிப்போம் நண்பர்கள் ஊடாக ..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nவருகைக்கு நன்றி இக்பால் செல்வன்\nUnknown 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:57\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\n'பசி'பரமசிவம் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:17\nபுத்தகங்கள் பார்க்கவும் பிடித்தவற்றை வாங்கவும் ஆசைதான்.\nஎங்க ஊரிலிருந்து சென்னை வெகுதூரமாயிற்றே.\nவீட்டம்மாவை இனியும் இப்படி ஏமாற்றாதிர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nமிக்க நன்றி பரமசிவம் சார்\nஹாரி R. 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:48\nஎங்களால் சாத்தியம் இல்லாதது.. தூரத்தில் இருந்து ரசித்து கொள்கிறோம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nபுத்தகங்கள் வாங்குவதை விட அத்தனை புத்தகங்களையும் ஓர் இடத்தில் பார்ப்பது ஒரு சுகம்\nதி.தமிழ் இளங்கோ 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:53\n// ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். //\nபதிவர் என்றால் இப்போது கையில் கேமராவும் இருக்க வேண்டும். எப்படியும் அடுத்த ரவுண்டு போவீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nஉண்மைதான்.நான் என்னோட கைபேசியில எடுத்தேன். அது சரியாக இல்லை.\n”தளிர் சுரேஷ்” 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:20\nநாலைந்து வருடங்களாகிவிட்டது புத்தக கண்காட்சிக்கு சென்று இந்த வருடமும் சொந்த பிரச்சனைகளால் போக முடியவில்லை இந்த வருடமும் சொந்த பிரச்சனைகளால் போக முடியவில்லை பகிர்வுக்கு நன்றி இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:38\n”தளிர் சுரேஷ்” 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nஅருணா செல்வம் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:27\nநான் இந்த புத்தகம் அந்த புத்தகம் என்றில்லை.\nஎன் அம்மா ஊரிலிருந்து அனுப்பும்\nபார்சல் பேப்பரில் உள்ளதையும் படிப்பேன்.\nவேறு என்ன செய்வதாம்.... எனக்கு\nபகிர்வுக்கு நன்றி முரளிதரன் ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:38\nநன்றி அருணா. ஐயாவைத் தவிர்க்கவும்\nசசிகலா 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:39\nகோமதி அரசு 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.//\nநானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:39\nஹேமா 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:22\nபுத்தகங்கோடு உறவாடும் நீங்கள் எல்லோரும் அதிஷ்டசாலிகள்தான் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:29\nபுத்தகக் கண்காட்சிக்கு வர இயலாதது\nஅடுத்தமுறை அவசியம் வர முயற்சிக்க வேண்டும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\n நீண்ட நாட்களாக வலைப்பக்கம் வரவில்லையே என்ன காரணம் தெரியவில்லையே என்று வருத்தப் பட்டேன். வருகைக்கு மிக்க மகிழ்ச்சி\nUnknown 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:29\nவந்த இரண்டுமுறையும் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி முரளி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nநானும் அதே மகிழ்ச்சியில் இருக்கிறேன் அய்யா\nபட்டிகாட்டான் Jey 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:04\nமுரளிதரன் அண்ணே, நேத்து புத்தகக் கண்காட்சிக்கு வந்தது பத்தி எழுதக்காணோம் :-)))\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:09\nநேத்துதான் அதைப் பத்தி எழுதினேன். அடுத்த பதிவும் அதைப் பத்தி எழுதனுமான்னு யோசிச்சேன்.நாளைக்கு எழுதிடறேன்.\nவருண் 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:48\n***ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும்.***\nமுரளி: ஒரு சில பதிவர்களுக்கு பதிவெழுத மட்டுமே பிடிக்கும், அச்சில் வரும் புத்தகங்கள் வாசிப்பது பிடிக்காதுணு நெனைக்கிறேன். உலகம் வேகமாக மாறிக்கொண்டு போகிறது. பதிவர்கள் பலவகை\nAhila 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:05\nமூட்டை மூட்டையாய் புத்தகங்கள்....முதல் நாளின் காட்சிகளை வரிசைபடுத்திவிட்டீர்கள்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nசூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிறையப்ப...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்க���வது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/the-school-must-ensure-the-safety-of-students/", "date_download": "2020-11-29T01:33:52Z", "digest": "sha1:E3APJH2RDJCROJLV27XVXOTB4CQNXJOB", "length": 13096, "nlines": 100, "source_domain": "mayilaiguru.com", "title": "பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின் - Mayilai Guru", "raw_content": "\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்\n10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் கரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்டோபர் 1-ம் தேதி 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பள்ளிகள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும்” என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nபள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு “வழிகாட்டுதல் மட்டும் வழங்கப்படும்” என்பதும், “பெற்றோர் சம்மதக் கடிதம் எழுத்துபூர்வமாகப் பெற்று வந்தால்தான் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்” என்றும், அரசு ஆணையில் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.\n“பள்ளிகள் திறப்பதே மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு இல்லை; சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கே ” என்றும்; “ஆன்லைன் மூலமும் சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம்” என்றும் கூறிவிட்டு; ஏன் இப்படி அவசர கதியில் மாணவர்களைப் பள்ளிக்கு வரச் சொல்கிறது அரசு என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. மாணவ – மாணவியரின் எதிர்காலத்துடன் கரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது என்றால்; அ.தி.மு.க. அரசு இன்னொரு புறம் விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஆகவே 10 முதல் 12-ஆம் தேதி வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ள அ.தி.மு.க அரசு, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை மிகக் கவனமாக, முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், உறுதிசெய்ய வேண்டும். கொரோனா எண்ணிக்கை சென்னையில் மீண்டும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுப் பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது.\nதமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடாமல்; மாணவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஉருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்\nகுணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்\nமயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை\nமயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்\nதிருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை\n’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது\nகொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்\nதிருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்\nPrevious கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம் வழங்கல்: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு\nNext மயிலாடுதுறையில் குறுங்காடு வளர்ப்புத்திட்டம் தொடக்கம்\nஉருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்\nகுணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்\nமயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை\nமயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்��ிட்டு ரத்த தான முகாம்\nதிருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nஉருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்\nகுணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்\nமயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை\nமயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்\nதிருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/96-la_savoureuse/97-lepuix_gy/posted-monthly-list-2017-3&lang=ta_IN", "date_download": "2020-11-29T02:33:02Z", "digest": "sha1:G5J5X6WRZWIK3ZS7GZAQQFMGEWIH5ZJH", "length": 7106, "nlines": 163, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mots-clés La Savoureuse + Lepuix-Gy | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / மார்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2018/11/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-29T02:25:18Z", "digest": "sha1:3V2NI7UDKUR437VNDYXXNDZSNB7HACMC", "length": 4532, "nlines": 62, "source_domain": "puthusudar.lk", "title": "முகமாலையில் ரயிலில் மோதி ஒருவர் மரணம்! – Puthusudar", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது\nகரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகொழும்பு ஆமர் வீதி பொலிஸ் அதிகாரி உட்பட 16 பொலிஸார் தனிமைப்படுத்தலில்\nமனித தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாத் மற்றும் அதாவுல்லா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை\nமுகமாலையில் ரயிலில் மோதி ஒருவர் மரணம்\nNovember 24, 2018 November 24, 2018 0 Comments\tகொடிகாமம் பொலிஸார், முகமாலை, ரயிலில் மோதி ஒருவர் மரணம்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட ரயிலில் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஇந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முகமாலையில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்று சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nகொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n← மைத்திரியின் ஊடகப் பிரிவு பணிப்பாளரானார் ராகவன்\nமாவீரர் நிகழ்வுக்கு அரசால் அனுமதி வழங்கப்படவில்லை – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு →\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்பட அனுமதிக்கப்போவதில்லை\nகுற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் ஷாபியை தடுத்துவைக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை\n முஸ்லிம் – சிங்களவர் மோதல் – விசேட அதிரடிப்படை குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2018/03/", "date_download": "2020-11-29T01:42:36Z", "digest": "sha1:WCDA73ZZW6JSGNHN32CFXLMSUAPCPDNI", "length": 5616, "nlines": 121, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "March 2018 – Sivashankar Jagadeesan", "raw_content": "\nதண்ணீர் பற்றாக்குறை – திருவள்ளூர் மாவட்டம்- இடப்பெயர்வு -2300 – அமித்ஷா\nரப்பர் வளையல்கள் – அணிந்துரை – பாஸ்கர் சக்தி\nசிறுகதை 20: பற்றாக்குறை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 19 : கிணத்துக்கடவு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 18: ஆன்லைன் ரம்மி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 17: மாற்றுக் கொலை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 16: தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 15 : எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்\nவாசிப்பனுபவம்: அம்பறாத்தூணி – கபிலன் வைரமுத்து\nசிறுகதை 14: பெருமூச்சு – சிவஷங்கர் ஜெகதீசன்\nஉழைப்பாளி மருத்துவமனை – ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் Dr. வீரபாபு – சாலிகிராமம்\nசிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 11: மேய்ப்பர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுக���ை 10 : இ.யெம். ஐ – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 9 : அலங்கரிக்கப்பட்ட பொய்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 8: ஆல் பாஸ் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 7 : ‘அட்ரஸ்’ பாலாஜி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 6 : பணமதிப்பிழப்பு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 5 : ரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 4: வினை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 3 : தாரா – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 2: உணர்வுகள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nமுதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்\nஆரஞ்சு பழங்கள் 1 கிலோ- ₹ 199\nவாசிப்பனுபவம்: கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்\n100 சிறந்த சிறுகதைகள் – பாகம் 1 – தொகுப்பு : எஸ்.ராமகிருஷ்ணன்\nபிரசாதம் – சுந்தர ராமசாமி\nகொரோனா கற்றுக் கொடுத்த 15 விஷயங்கள்\nஇவள் பாரதி- Gopi GPR – குறும்படம்\nகொத்தவரங்காய் மற்றும் தக்காளி- Cluster Beans and Tomato\nகாய்கறி விற்பவர்களை காணவில்லை. Understanding Kharif-Rabi-Zaid\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/127", "date_download": "2020-11-29T02:24:38Z", "digest": "sha1:57EWHGJVDA4TQ4CMGKOPCHDWOHR22TEO", "length": 8292, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/127 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/127\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுதுவைக் கல்லறையில்|126 எங்கள் மாமா மன்னர் ம்ன்னன் கூடத்தில் இருந்த தாத்தாவைப் பார்த்து, 'பெயர் ஏதாவது சொன்னுல் மேரியில் பதிந்துவிடலாம்\" என்று கூறியபோது தாத்தா உலாவத் தொடங்கிரைாம்; அதாவது சிந்திக்கத் தொடங்கிவிட்டார் என்பது பொருள். கொஞ்ச நேரம் கழித்து அங்கிருந்த என் பெரியம்மா சரசுவதி. 'ஏம்பா, கண்ணகி என்று வைத்தால் என்ன' என்று கேட்டபோது, \"சரியில்லை அம்மா' என்று கேட்டபோது, \"சரியில்லை அம்மா கண்ணகி மிக உயர்ந்த குடும்பத்துப் பெண். அவள் வடிப்பறிவுள்ளவளாக இருந்தும், வாழ்க்கை தொடங் கிய காலத்தில் இல்லையெனினும், தான் தொல்லைப் வடப்பட, தன் அறிவைப் பயன்படுத்தித் தன் கணவனை எதிர்த்துப் போராடியிருக்கலாம். மாருக கணவனை இழந்த பிறகே போராடுகிருள். எனவே, அவளும் அழிந்தான். கணவனும் அழிந்தான்; நாடே_அழிந்தது. அவளுடைய வாழ்க்கை என் வேத்திக்கு வேண��டாம். என் பேத்தி தமிழுக்குச் செல்வம்; தமிழ் தந்த செல்வம். எனவே தமிழ்ச் செல்வம்’ என்று தான் அவளை அழைக்க வேண்டும்; தமிழ்ச் செல்வி' எனச் சொல்லக்கூடாது என்று கூறினராம். தாத்தாவின் விருப்பப்படி 'தமிழ்ச் செல்வம்’ என்று எனக்குப் பெயர் சூட்டப்பட்டது. to: அறிவுரைகள் அடங்கிய சிறுசிறு கதைகள் எங்கட்குச் சொல்லி, எனக்கும் தம்பி பாண்டியனுக்கும் சிரிப்புக் காட்டித் தாமும் சிரிப்பார், எங்கள் தாத்தா. அதில் ஓர் ஊமையின் கதை. ஊமை ஒருவன் தோப்புக்கு மலங் கழிக்கச்சென்ருன். அப்போது அவ்வூர்ப் பணக்காரன் ஒரு வனும்சென்ருன். பணக்காரனுக்குப் பின்னுல் மலத்தில் ஒரு நாவற்பழம் விழுந்தது. ஊமையைக் கவனிக்காத பணக்காசன் நாவற்பழத்தை எடுத்து வேட்டியால் துடைத்து விட்டு வாயில் போட்டுக் கொண்டான். அந்நொடியில் ஊமை கைதட்டிச் சிரித்தபடி எதிரில் நின்ருன். பணக் காரன் அதிர்ந்து போனன். பின்னர் 登g匹@闰势 தானே\"- என்று நினைத்து அவ் விடத்தை விட்டு நகர முயன்ற போது, ஊமை ஏளனச்சிரிப்புடன் சாடைகாட்டி * ஊராரிடம் சொல்லப் போகிறேன்’ என்ருளும். பணக் காரன் மிகவும் அஞ்சி ஊமையின் கைகளைப் பிடித்துஒ\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/21/now-amazon-is-second-most-valuable-company-us-010801.html", "date_download": "2020-11-29T01:52:53Z", "digest": "sha1:MH3J7ZRRTJ2E62W2YMSBEAP4M2AQBMC2", "length": 23437, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கூகுள்-ஐ ஓரம் கட்டிய அமேசான்.. அமெரிக்க பங்கு சந்தையில் இரண்டாம் பெரிய நிறுவனம் இது தான்..! | Now Amazon is Second Most Valuable Company in US - Tamil Goodreturns", "raw_content": "\n» கூகுள்-ஐ ஓரம் கட்டிய அமேசான்.. அமெரிக்க பங்கு சந்தையில் இரண்டாம் பெரிய நிறுவனம் இது தான்..\nகூகுள்-ஐ ஓரம் கட்டிய அமேசான்.. அமெரிக்க பங்கு சந்தையில் இரண்டாம் பெரிய நிறுவனம் இது தான்..\n10 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n11 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n12 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n12 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nNews வங்க கடல��ல் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்னை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் மிகப் பெரிய முதலீடுகளைப் பெற்றுள்ள நிறுவனமாக அமேசான் உருவெடுத்துள்ளது.\nநேற்றைய பங்கு சந்தை முடிவில் அமேசான் நிறுவனப் பங்குகள் 2.69 சதவீத உயர்ந்து 1,586.51 டாலர்களாக வர்த்தகம் செய்யப்பட்டு 768 பில்லியன் டாலர் வரை முதலீட்டினை பெற்றிருந்தது. இதற்கு முக்கியக் காரணங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங், மளிகை பொருட்கள் விற்பனை மற்றும் பிற புதிய வணிகங்கள் ஆகும்.\nஅமேசான் நிறுவனம் பங்குகள் மதிப்பு உயர்ந்த அதே நேரம் ஆல்பாபெட் நிறுவனப் பங்குகள் 0.39 சதவீதம் சரிந்து 762 பில்லியன் டாலர் சந்தை முதலீட்டுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.\nஆல்பாபெட் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணையதள விளம்பரங்களில் தங்களது ஆதிக்கத்தினைச் செலுத்தி வந்தாலும் இவர்களது பயனர்கள் விவரங்கள் குறித்து அரசு விமர்சனம் செய்தது சர்ச்சையினையும் கிளப்பியது.\nகடந்த ஒரு ஆண்டில் அமேசானின் இணையதளத் திரைப்படச் சேவையின் வளர்ச்சி, கிளவுட் மென்பொருள் விற்பனை அதிகரிப்பு, வெப் சேவைகளில் முதலிடம் போன்ற காரணங்களால் நிறுவனப் பங்குகள் 81 சதவீத வளர்ச்சியினைப் பெற்று வேகமாக வளர்ந்தது மட்டும் இல்லாமல் உலகக் கோடீஸ்வரர் பட்டியலிலும் முதல் இடத்தினை ஜெப் பிஸோஸ் பிடித்தார்.\nஎன்ன தான் பங்குகள் தற்போது உயர்ந்து இருந்தாலும் அது நிலையானது இல்லை. அதே நேரம் அமேசான் நிறுவனத்தின் அன்மை வளர்ச்சியினை வைத்துப் பார்க்கும் போது தொடர்ந்து இந்த உயர்வைப் பெறும்போது 1 டிரில்லியன் டாலர் பெற்று ஆப்பிள் நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனமது 989 பில்லியன் டாலர் என 1 டிரில்லியன் டாலர் அருகில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் சென்ற அண்டு போன்று 25 சதவீத உயர்வைப் பெற்றால் எளிதாக 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினைப் பெறும்.\n2018-ம் ஆண்டில் தற்போது வரை ஆல்பாபெட் நிறுவனம் 4 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு மொத்தமாக 26 சதவீத வளர்ச்சியினைப் பெற்று இருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசெம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nPaytm CEO காரசார பேச்சு கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கு\nகவலைப்படாதீங்க.. உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது.. விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.. Paytm..\n கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்\nசீனாவுக்கு சரியான அடி.. கூகுள் 2,500 மேற்பட்ட சீனாவுடன் பிணைக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் நீக்கம்..\nகொரோனா காலத்திலும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் சாதனை.. காரணத்த கேட்டா அசந்துடுவீங்க..\nசீனாவுக்கு செக் வைக்கும் அம்பானி.. கூகுள்+ ஜியோ கூட்டணியில் OS.. 5ஜி சேவை..இது மாஸ்டர் பிளான் தான்\nஅதிரடி காட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய திட்டம்.. \nகூகிள்-ன் அடுத்த அதிரடி.. ஜியோ-வில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டம்.. முகேஷ் அம்பானி\nஇந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய திட்டம்.. கூகுள் அதிரடி முடிவு..\nடன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nஇந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உ���்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/09/%E2%80%8B%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-29T00:44:55Z", "digest": "sha1:MFENLQWZIBQQKVDLKCLR6PSPOCL65ZKN", "length": 5825, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "​கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம். – TubeTamil", "raw_content": "\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\n​கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்.\n​கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்.\nஇலங்கையில் இதுவரையில் 13,929 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்றைய தினம் 510 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.\nஅதனடிப்படையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,451 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் 1,007 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 8,403 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுவரையில் 8,285பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,609 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேல் மாகாணத்தில் நீக்கப்பட்டது ஊரடங்கு – பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nஅலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nபிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nபிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..\nஅமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்துச் செய்கின்றார் பஸில்..\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு..\nபொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/cabinet-details-of-rajapaksa-led-government/", "date_download": "2020-11-29T01:22:20Z", "digest": "sha1:5F42JOCV3DNOQLP6VCFPAKCHWVGGMK5K", "length": 17611, "nlines": 209, "source_domain": "vidiyalfm.com", "title": "ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் விபரம்.! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் விபரம்.\nராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் விபரம்.\nகடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று நியமிக்கப்பட்டார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன் பின்னர் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.\nஅதன் விபரம் பின்வருமாறு :\nமஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும் பதவியேற்றார்.நிமல் சிறிபால டிசில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்டசீர்திருத்த அமைச்சர்.\nஆறுமுகன் தொண்டமான் – சமூகவலுவூட்டல் மற்றும் தோட்டவுட்கட்டமைப்பு அமைச்சர்.\nதினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவு, திறன் அபிவிருத்தி தொழில்துறை உறவுகள் அபிவிருத்தி அமைச்சர்.\nடலஸ் அழகப்பெரும – கடற்றொழில் மற்றும் நீரியல் வளமூல அபிவிருத்தி அமைச்சர்.\nபவித்திரா தேவி வன்னியாராச்சி – முதலில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சராகவும், இரண்டாவதாக சுகதாரதம் மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சராகவும் பதவியேற்றார்.\nபநதுல குணவர்தன – முதலில் தகவல் தொடர்பாடல் அபிவிருத்தி அமைச்சராகவும், இரண்டாவதாக உயர் கல்வி தொழில்நுட்படம் மற்றும் புத்தாக்க அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nஜானக்க தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சர்.\nசமல் ராஜபக்ஷ – முதலில் மகாவளி, கமத்தொழில், நீர்ப்பாசன கிராமிய அலுல்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் இரண்டாவதாக உள்ளக வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் நலனோம்புகை அபிவிருத்தி அமைச்சர்.\nடலஸ் அழகப்பெரும – முதலில் கல்வி அமைச்சராகவும், இரண்டாவதாக விளையாட்டுத்துளை மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமை்சசராகவு���் பதவியேற்றார்.\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – முதலில் வீதி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சராகவும் இரண்டாவதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nவிமல் வீரவன்ச – முலில் சிறிய நடுத்தர தொழிற்துறை அமைச்சராகவும் இரண்டாவதாக கைத்தொழில் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nமஹிந்த அமரவீர – முதலில் பயணிகள் போக்குவரத்து அமைச்சராகவும் இரண்டாவதாக மின்சக்தி மற்றும் மின்வலு அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nஎஸ்.எம். சந்திரசேன – முதலில் சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகவும் இரண்டாவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றார்.\nரமேஸ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்.\nபிரசன்ன ரணதுங்க – முதலில் கைத்தொழில் ஏற்றுமதி முதலிட்டு மேம்பாடு அமைச்சராகவும் இரண்டாவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராகவும் பதவியேற்றார்.\nPrevious articleரஜினி – விம்பம் தூளாகும் அதிசயம் : 2021ல் சீமான்\nNext articleஇலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை.\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nபலாலி முதல் பளை வரையான வீதியில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றிய இராணுவம்.\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nஒரு வாரத்துக்கு தொடரும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2019/03/Rural-Management-Department.html", "date_download": "2020-11-29T01:38:07Z", "digest": "sha1:EBIYSGI7LJTHU2DDN4RF5POECRT46MNV", "length": 10441, "nlines": 130, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஊரக மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள்! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வேலை வாய்ப்பு / ஊரக மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள்\nஊரக மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇளைஞர் இந்தியா மார்ச் 15, 2019 0\nதமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31/03/2019\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2002.09&action=history", "date_download": "2020-11-29T00:58:37Z", "digest": "sha1:WDG5RB2ZKHU42K75BDQ7ZIWXQCQQWZUU", "length": 2996, "nlines": 33, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"ஞானச்சுடர் 2002.09\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"ஞானச்சுடர் 2002.09\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட���டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 09:51, 11 ஏப்ரல் 2020‎ Thayani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,726 எண்ணுன்மிகள்) (+2,243)‎\n(நடப்பு | முந்திய) 01:30, 29 செப்டம்பர் 2017‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (483 எண்ணுன்மிகள்) (+483)‎ . . (\"{{இதழ்| நூலக எண்=37379| வெளிய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2009/02/52.html", "date_download": "2020-11-29T02:17:18Z", "digest": "sha1:GDAKGIUN4BEDWHPBXAU4JXL3PWZZESK2", "length": 49006, "nlines": 354, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்\nநோய்கள் எதுவும் தீண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அது ஏன் 52 வழிகள்\nஇந்த வழிகளை எல்லாம் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒரு வழி என்று பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒரு வருடத்தில் இவை எல்லாமே அத்துப்படி ஆகிவிடும். ‘அப்புறம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் 100% கியாரண்டி’ என்கிறார் பாதை வகுத்துத் தந்த ரேகா ஷெட்டி. இனி அந்த வழிகளைப் பின்பற்றி நடப்போமே\n1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\n2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.\n3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.\n4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம்.\n5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.\n6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.\n7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.\n8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உண��ுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம்.\n11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்.\n12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள்.\n13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.\n14. ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் ஃப்ரெஷ் ஆன பழங்கள் அல்லது வெஜிடபிள் ஜூஸ் அருந்தலாம்.\n15. காபி, சோடா, கோலா ஆகிய பானங்களை அருந்த வேண்டாம்.\n16. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உங்கள் மெனுவில் இடம் பெறட்டும்.\n17. உப்பை அளவாகப் பயன்படுத்துங்கள்.\n18. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவம் நெஞ்சில் நிழலாடுமே\n19. காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது.\n20. சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும்.\n21. நீங்கள் உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்.\n22. எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும்.\n23. தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.\n24. நீங்கள் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தரும் உணவைத் தேர்ந்தெடுங்கள்.\n25. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என எதுவானாலும் நீங்களே நேரடியாகச் சென்று வாங்குங்கள். உற்றுப் பார்த்து, முகர்ந்து பார்த்து, தொட்டுப் பார்த்து ஒவ்வொன்றையும் வாங்கினால் எந்த நோய்க்கிருமியும் உங்களிடம் வாலாட்ட முடியாது.\n26. மனம் வெறுமையாக இருந்தாலோ, களைப்பு ஏற்பட்டாலோ அதனை ஈடுகட்டுவதற்காகச் சிலர் சாக்லேட்களைச் சாப்பிடுவார்கள். ஜாலி மூடில் ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என வெளுத்துக் கட்டுவார்கள். ���ப்படி உங்கள் உணர்வுகளை உணவுடன் முடிச்சு போடாதீர்கள். பின்பு அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ‘மூடு’ எதுவாக இருந்தாலும் ஜூஸ் மட்டும் அருந்துங்கள்.\n27. சினிமா தியேட்டரில் ‘சிப்ஸ்’ கொறிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு அதற்கு ‘நோ’ சொல்லிவிட்டு ‘பாப்கார்ன்’ கொறியுங்கள்.\n28. உணவுவேளையின் போது டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது பேப்பர் படிப்பது, காரசாரமான விவாதங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது முழுக்கவனமும் உணவின் மீதே இருக்கட்டும்.\n29. இரவு உணவின்போது ஒட்டுமொத்த குடும்பமும் டி.வி. முன் ஆஜராகி சாப்பாட்டை உள்ளே தள்ளுவது விரும்பத்தக்கதல்ல. அதைவிட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து கலகலப்பான மனநிலையில் சாப்பிடுங்கள்.\n30. சுவாசப்பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து, மெதுமெதுவாக விடவும். இதுபோல் தினமும் பலமுறை செய்யுங்கள்.\n31. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். காமெடி சினிமாக்கள் பார்ப்பது, சரமாரியாக ஜோக்குகள் அடிப்பது, உரக்கச் சிரிப்பது, நகைச்சுவை புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளுங்கள். தேவன், சாவி, சுஜாதா, சோ, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன், விவேக்... ஆஹா\n32. மது அருந்தும் ஆசாமியா நீங்கள்\n33. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியான மனநிலை தேவை. தூக்கம் கண்களைத் தழுவும்போது அமைதி உங்கள் நெஞ்சில் நிலவட்டும் குட்நைட்\n34. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் டான்சிங், ஸ்விம்மிங், ரோலர் ஸ்கேட்டிங் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளுங்கள்.\n35. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ‘வாக்கிங்’ செல்லுங்கள்.\n36. கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் எளிய உடற்பயிற்சிகளுக்கு என்று காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.\n37. மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும்.\n38. தினமும் தியானம் மனதுக்கு நல்லது.\n39. ஒருபோதும் மூக்கு முட்ட சாப்பிடாதீர்கள்.\n40. ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம்.\n41. காலைய���ல் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது.\n42. புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.\n43. உங்கள் ஆழ்மனத்திற்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல்நிலையை மனதால் உணருங்கள்.\n44. வேலை செய்ய, பொழுதுபோக்க என்று உங்கள் நேரத்தைச் சரியாகப் பகுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‘பேலன்ஸ்’ மிக முக்கியம்.\n45. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள்.\n46. நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். வாய்ப்பு இல்லாவிட்டால் டெலிபோனிலாவது பேசுங்கள். தனிமை விலகும், இனிமை கூடும்.\n47. இதுவரை செய்யாவிட்டால் என்ன, இன்று முதலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.\n48. பிறரது தவறுகளை மன்னித்துவிடுங்கள். தேவையில்லாத மனபாரம் குறையும்.\n49. முன்பின் தெரியாதவராக இருந்தால் என்ன, எல்லோரிடமும் நட்பு பாராட்டுங்கள்.\n50. தினமும் குறைந்தது அரைமணி நேரம் குடும்பத்தினருடன் அரட்டை அடியுங்கள்.\n51. ஒவ்வொரு நாளும் குறைந்து 15 நிமிடங்களாவது காது குளிர இசையைக் கேளுங்கள்.\n52. நல்ல புத்தகம், நல்ல நண்பன். வாரம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.\nநெல்லைத்தமிழின் புதிய திரட்டியில் படங்களையும் இணைக்கலாம்.\nஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ், கொண்டை கடலை.\nவிடியோ‍-5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில...\nமஞ்சள் நோய்த் தடுப்பு மூலிகை.\nசிரிப்பு விடியோ--திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் தி...\nஆனந்தவிகடன்-- மௌலானா ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்\nவீடியோ.- முஸ்லீம் அன்பர்களுக்கு. அல்லாஹ்வின் 99 பெ...\nஇளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கு...\nஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்\nசிறுவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய...\nநீரிழிவை பூர‌ண‌மாக‌ குண‌மாக்க--வெண்டிக்காய்‍ ம‌ட்ட...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=439&Itemid=84", "date_download": "2020-11-29T01:13:51Z", "digest": "sha1:LIQAQVDLJIMXXSEUDWE7H6AKOX5W46XV", "length": 17608, "nlines": 84, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் வட்டம்பூ வட்டம்பூ - 02\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nதண்ணீரூற்றில் இருந்து காலை ஆறுமணிக்குப் புறப்பட்ட பஸ், குமுளமுனை மலைவேம்புச் சந்தியை ஆறரை மணிபோல் வந்தடைந்தபோது, சோனாதிராஜன் இறங்கிக்கொண்டான்.\nகுமுளமுனைக்குக் கிழக்கே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால், அவனுடைய தாய்வழிப் பாட்டனாகிய சிங்கராயரின் குக்கிராமத்துப் பனைகளின் தலைகள் தொலைவிலே தெரிந்தன.\nசெல்வன் ஓவசியர் வாயில் வேப்பங்குச்சியுடன் வயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். சோனாதிராஜன���க் கண்டதுமே, 'என்ன மருகனே ஆண்டாங்குளத்திற்கா பயணம் அடியேன் உமது பேரன் சிங்கராயரை மிகவும் விசாரித்ததாகக் கூறும் அடியேன் உமது பேரன் சிங்கராயரை மிகவும் விசாரித்ததாகக் கூறும் நல்ல வெய்யில் வீழ்ந்து நீவீர் உடும்பு வேட்டையாடினால் என்னையும் மறந்துவிடாது இருக்கும்படி கூறும் நல்ல வெய்யில் வீழ்ந்து நீவீர் உடும்பு வேட்டையாடினால் என்னையும் மறந்துவிடாது இருக்கும்படி கூறும் யான் செல்கின்றேன்\" எனச் சொல்லிவிட்டுப் போனார் செல்வன் ஓவசியர்.\nசெல்வன் ஓவசியர் மிகவும் தமாஷான பேர்வழி அவர் இலக்கண சுத்தமாகவும், அதேசமயம் நையாண்டியாகவும் பேசுகையில் மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்.\nசென்றவருடம் இதேபோன்று ஒரு தை மாதத்திலே அவர் ஆண்டாங்குளத்துக்குப் பனங்கள் குடிப்பதற்காக வந்திருந்தார். காலைப் பனங்கள் என்றால் அவருக்குக் கொள்ளை ஆசை சீவல்காரக் கந்தசாமியைக் கையில் முட்டியுடன் கண்டதுமே அவர் சினிமாப் பாணியில், 'ஆரம்பம் இன்றே ஆகட்டும் சீவல்காரக் கந்தசாமியைக் கையில் முட்டியுடன் கண்டதுமே அவர் சினிமாப் பாணியில், 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்\" என அட்டகாசமாகப் பாடினார். கந்தசாமி கள்ளுச் சீவ ஆரம்பித்துச் சிலநாட்களே சென்றிருந்தன. 'இன்னும் அஞ்சாறு நாள் போகவேணும் ஓவசியர்\" என அட்டகாசமாகப் பாடினார். கந்தசாமி கள்ளுச் சீவ ஆரம்பித்துச் சிலநாட்களே சென்றிருந்தன. 'இன்னும் அஞ்சாறு நாள் போகவேணும் ஓவசியர்\" என்றதுமே, ஓவசியர் சட்டென்று, ''ஆ.. ஐந்தாறு நாட்கள் போகட்டும்\" என்றதுமே, ஓவசியர் சட்டென்று, ''ஆ.. ஐந்தாறு நாட்கள் போகட்டும்\" என்ற சினிமாப் பாடலைத் தொடர்ந்து பாடி ஆர்ப்பாட்டமாகச் சிரித்து மகிழ்ந்ததை, ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்த சேனாதிராஜன் இப்போதும் நினைத்துச் சிரித்தான்.\nபரவைக் கடலை அடைந்ததும் சேனாதிராஜன் நடப்பதற்கு வசதியாகச் சாறத்தை உயர்த்தி மடித்துக் கட்டிக்கொண்டு, கையில் கொண்டுவந்த பன்பையைத் தோளில் ஏற்றிக்கொண்டான்.\nஅவனுக்குப் பதினாறுவயது இளங்குமரப் பருவம். தாய்வழிப் பாட்டனாகிய சிங்கராயரின் உடல்வாகைக் கொண்டிருந்த அவன், கம்பீரம் மிக்க காளையாக நடைபோட்டான்.\nசிங்கராயரைப் பார்ப்பவர் யாரும் அவருக்கு வயசு அறுபத்தைந்துக்கும் மேல் என்று சொல்லவே மாட்டார்கள். கருங்காலி வைரம் போன்ற நெடிய உடல்வாகு. தலையில் கருகருவென்ற கட்டுக்குடுமி. இப்போதும் ஒரு முழுக்கொட்டைப் பாக்கைக் கொடுப்பினுள் வைத்து மடுக்கெனக் கடிக்கும் பல்வன்மை.\nஅவருடைய இளைய பதிப்பாகிய சேனாதிராஜன், பரவைக் கடலினூடாக ஆண்டாங்குளம் செல்லும் ஒற்றையடிப் பாதையில் தரித்து, அந்த அழகிய சுற்றாடலை நோக்கினான்.\nதைமாதப் பனி இன்னம் முழுதாக அகன்றிருக்கவில்லை. ஆண்டாங்குளத்துக்கு மேலே வெகுதூரம், இப்போது சிங்களக் கிராமமாய் ஆகிப்போன பதவியாவரை, வியாபித்திருந்த காட்டை வருடிவந்த காலையிளங்காற்று அவனுடைய முகத்தில் மோதியது.\nகிழக்கே எழுந்த இளஞ்சூரியனின் கதிர்கள் அச் சூழலையே பொன்னிறமாக அடித்துக் கொண்டிருந்தது.\nமூலிகைகளின் சுகந்தம், கடல்நீரின் வாசம், பனியின் சீதளம், இவையனைத்தும் கலந்த காற்றை நெஞ்சார இழுத்துச் சுவாசித்த சேனாதிராஜனின் உடலெங்கும் புத்துணர்வு பாய்ந்தது. அவனுடைய இளநெஞ்சம் எம்பித் துள்ளியது.\n'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக\" என உற்சாகமாக வாய்விட்டுப் பாடியபடியே நடந்தான் சோனாதிராஜன். சினிமாப் பாடல்கள் என்றாலே அவனுக்குக் கொள்ளை ஆசை. இனிய குரல்வளமும், கம்பீரமான சாரீரமும் கொண்ட சேனாதிராஜன், தனக்குப் பிடித்த பாடல்களை இரசித்துப் பாடிக்கொள்வான். முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அவனுக்கு, சனிஞாயிறு வந்துவிட்டாலே உற்சாகம் கரைபுரளும். அவனுடைய தாய் கண்ணம்மா, ஆண்டாங்குளத்திலே வசிக்கும் தனது பெற்றோருக்கு, மகன் சேனாதி மூலமாகத் தேவையான பொருட்களை அனுப்பி வைப்பாள்.\nஇந்த முதிர்வயதிலும் அவர்கள் அந்தச் சின்னஞ்சிறு காட்டுக் கிராமத்தில் தனியே வசிப்பது அவளுடைய மனதுக்கு மிகவும் கஷடத்தைக் கொடுத்தது. அவர்களுடைய ஒரே பிள்ளையான அவள், தன் கணவனுடைய கிராமமாகிய தண்ணீரூற்றில் வாழ்ந்து வந்தாள். அவளும் அவளுடைய புருஷன் சுப்பிரமணியமும் எவ்வளவோ வற்புறுத்தியும், சிங்கராயர் ஆண்டாங்குளத்தை விட்டு வரவிரும்பவில்லை. பிறந்த மண்ணிலும், அவருடைய கறவையினத்திலும் அவருக்கு அத்தனை பிடிப்பும், பாசமும் இருந்தன. எனவே தன் மகன்மூலம், சனிஞாயிறில் அந்தத் தம்பதிகளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அனுப்புவதில் ஆறுதல் கண்டாள் கண்ணம்மா.\nசேனாதிராஜனின் வருகை கண்டு கடலில் மேய்ந்துகொண்டிருந்த சிறகைக்கூட்டம் ஜிவ்வென்ற இரைச்சலுடன் மேலெழுந்து ஆண்டாங்குளத்தை நோக்கிப் பறந்தன.\nஅவன் அரையளவு ஆழமும், ஏறத்தாழ அறுபது யார் அகலமுமாகக் கிடந்த முதலாவது ஆற்றை அடைந்தபோது, அங்கு வள்ளக்காரக் கயிலாயரைக் காணவில்லை.\nபொருட்கள் நிறைந்த பையைத் தரையில் வைத்துவிட்டு, கையிரண்டையும் வாயருகே வைத்துக் குவித்து, 'ஓ..ஹோ....\" என நீட்டிக் குரல் கொடுத்தான் சோனாதிராஜன்.\nபாதையின் கடைசியில் இருந்த நித்தகை ஆற்றையும், சேனாதிராஜன் நின்றிருந்த தண்ணிமுறிப்பு ஆற்றையும் இணைக்கும் சிற்றாறுப் பக்கமாகக் கயிலாயரின் பதில் குரல் கேட்டது.\nகரையெங்கும் காடாய் மண்டிக்கிடந்த காட்டுப் பூவரசுகள் உதிர்த்த மலர்கள், மஞ்சளும் சிவப்புமாய் ஆற்றில் மிதந்தன. அவற்றை விலக்கிக்கொண்டு வள்ளம் கரைக்கு வரமுன்னரே தண்ணீரில் இறங்கி வள்ளத்தில் தொத்திக் கொண்டான் சேனாதிராஜன்.\nநெற்றி நிறைய ஐயன்கோவில் திருநீறும், வாய் நிறையச் சிரிப்புமாக வரவேற்றார் கயிலாயர். பையை வள்ளத்தினுள் வைத்துவிட்டுக் கயிலாயரிடமிருந்து கம்பை வாங்கி இலாவகமாக வள்ளத்தைத் திருப்பினான் சேனாதிராஜன்.\n'இண்டைக்குச் சனிக்கிழமை, கட்டாயம் நீ வருவாய் எண்டு நந்தாவதி சொன்னவள்\" ஆசுவாசமாக அமர்ந்துகொண்ட கயிலாயர் சொன்னார்.\n\" ஒருகணம் கம்பு ஊன்றுவதை நிறுத்திய சேனாதிராஜன் வியப்புடன் கேட்டான்.\n'அவள் அங்கை கண்டியிலை மாமன் மாமியோடை நிக்கப் புறியமில்லை எண்டு தேப்பனோடை புதன்கிழமை வந்திட்டாள்.. .. என்ன இருந்தாலும் சொந்தத் தாயிருக்கிறதுபோலை வருமே\nதொடர்ந்து கம்பையூன்றி வள்ளத்தைச் செலுத்திய சேனாதிராஜன் நந்தாவை நினைத்துக் கொண்டான்.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)\nவட்டம்பூ - 20 - 21 -\nநிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01\nநிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02\nநிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03\nஇதுவரை: 19959058 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/school-and-college-students-were-in-touch-with-christopher-q2i0fn", "date_download": "2020-11-29T01:37:49Z", "digest": "sha1:OQ65AXYQJXUEZSPR2TKA3XRYIBMSC6UK", "length": 10708, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆபாச படம் பார்த்தவர்களின் அடுத்த பட்டியல் ரெடி..! பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு செக்..! | school and college students were in touch with christoper", "raw_content": "\nஆபாச படம் பார்த்தவர்களின் அடுத்த பட்டியல் ரெடி..\nதிருச்சி மெக்கானிக் கிறிஸ்டோபருடன் தொடர்புடைய பள்ளி,கல்லூரி மாணவர்களின் பட்டியலை காவல்துறையினர் தயாரித்துள்ளனர்.\nஉலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக அண்மையில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்ப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இதனால் மத்திய உள்துறை தமிழக காவல்துறையை உடனடியாக நடவடிக்கை எடுக்க எச்சரித்தது.\nஇதையடுத்து தமிழகத்தில் ஆபாச படத்தை பரப்புபவர்கள் தொடர்பான பட்டியலை காவல்துறை தயார் செய்தது. அதனடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற மெக்கானிக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். சமூக ஊடகங்கள் மூலமாக 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆபாச படங்களை அவர் பரப்பியதாகும் அது தொடர்பான விபரங்களை கிறிஸ்டோபரின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக இந்த பட்டியலில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது காவல்துறை வட்டாரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலமாக நேரில் அழைத்து விசாரணை செய்யப்படவுள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாக காவலர்கள் கூறுகின்றனர். ஆபாச படங்களை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்றும் அதை அதிகம் பரப்பிவர்கள் தான் கைதாவார்கள் என அண்மையில் காவல்துறை அதிகாரி ரவி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nபிரிட்டன் பிரதமருடன் அடுத்த 10 ஆண்டுக்கான திட்டங்களை உறுதி செய்த மோடி..\nபிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..\nஇயக்குனர் சிறுத்தை சிவா வீட்டில் நடந்த திடீர் மரணம்..\n'சூரரை போற்று' ரியல் பொம்மி நடத்தி வரும் பேக்கிரியின் பெயரை முதல் முறையாக வெளியிட்ட ஜி.ஆர்.கோபிநாத்..\nஅக்காவை விட அதிக கவர்ச்சி... இடையை கா���்டி இம்சிக்கும் கீர்த்தி பாண்டியனால் ரம்யா ரசிகர்கள் அதிர்ச்சி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/man-arrested-for-throwing-banner-at-amit-shah-403728.html", "date_download": "2020-11-29T03:09:08Z", "digest": "sha1:I2AU4XHOM7ZED6JALY42NUIUEVMFVAP3", "length": 18576, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் நடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீசிய நபர் கைது | Man arrested for throwing banner at Amit Shah - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nஅச்சன்கோவில், ஆரியங்காவு ஐயப்பனை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும் நோய்கள் நீங்கும்\n\"பன்ச்\" வச்சு பேசிய சரோஜா.. திணறிபோன மக்கள்.. \"சொல்லாததையும் செய்வேன்\".. அமைச்சரின் திடீர் அதிரடி\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - பக்தர்கள் கோவிலுக்கு வரவும் கிரிவலம் செல்லவும் தடை\nசனிபகவானுக்கு சத்தியம் செய்து கொடுத்த ஐயப்பன்... பக்தர்கள் அணியும் கருப்பு ஆடை ரகசியம்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\nMovies எல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\nSports ஒரு மேட்ச் கோட்டை விட்டாச்சு.. இப்ப என்ன பண்ணப் போறீங்க\nAutomobiles ஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nFinance டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..\nLifestyle உங்க ஃப்ரண்ஸ் கிட்ட இந்த பழக்கம் இருந்தா நீங்க மோசமான ஒருவரோட நட்பு வச்சிருக்கீங்கனு அர்த்தமாம்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் நடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீசிய நபர் கைது\nசென்னை: அமித் ஷா நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒருவர் பதாகையை வீசி எறிந்தார். அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமித் ஷா எத���யும் கண்டுகொள்ளாமல் கை அசைத்தவாறே சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்களுடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர்.\nஅமித்ஷாவின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அவர் விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.\nவழி நெடுகிலும் பாஜகவினர் குவிந்து அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுகவினரும் கைகளில் அதிமுக கட்சி கொடியை உயரப் பிடித்துக் கொண்டு வரவேற்பு அளித்தனர்.\nஇந்த நிலையில், வி.எஸ்.கே சாலையில் காரில் இருந்து இறங்கி, தொண்டர்களை நோக்கி கையசைத்துக் கொண்டு நடந்து சென்ற அமித்ஷாவை நோக்கி ஒரு நபர் பதாகையை வீசி எறிந்தார். அது அமித்ஷாவின் மீது விழவில்லை.\nவிமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா.. தொண்டர்களை பார்த்தவுடன் இறங்கி நடந்தே பயணம்\nஅங்கிருந்தவர்கள் உடனே அந்த நபரை பிடித்து விசாரித்தனர். காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த துரைராஜ்,60 என்று தெரியவந்துள்ளது. இவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nசாலையில் கிடந்த பதாகைகளை காவலர்கள் அப்புறப்படுத்தினர். ஆனால் இதைப்பற்றி எல்லாம் அமித் ஷா கண்டுகொள்ளாமல் கை அசைத்தவாறே சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்ட அந்த நபர் மன நலம் குன்றியவர் என்று தெரியவந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/1000-rupees-fine-for-driving-a-bullock-cart.html", "date_download": "2020-11-29T01:23:42Z", "digest": "sha1:T7ONCM4YMY2Z4KI3GYKOTT2T5YX3JTFC", "length": 7503, "nlines": 151, "source_domain": "www.galatta.com", "title": "1000 rupees fine for driving a Bullock Cart", "raw_content": "\nமாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போலீசார் என்ன கொடுமை சார் இது\nமணல் கடத்தும் மாட்டு வண்டி என்று நினைத்து அபராதம் விதித்ததாகவும், பில் புக் மாறியதால் தவறு நடந்துள்ளதாகவும் கூறிய போலீசார், அபராதம் விதித்த ரசீதை கேன்சல் செய்தனர்.\nடேராடூனில் மாட்டு வண்டிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, விதிமுறைகளை மீறுவோர்கள் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையான அபராதங்களும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த டிரக்கில் அதிக பாரம் ஏற்றிச் சென்றதால், அதன் உரிமையாளருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்தியா முழுவதும் வைரல் ஆனாது.\nதற்போது, அதையும் மிஞ்சும் விதமாக, உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ரியாஸ் ஹாசன் என்பவர் தனக்குச் சொந்தமான மாட்டு வண்டியை வயல���க்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, விவசாயிக்கு அதிர்ச்சி அளித்தனர்.\nஇதனால், கடும் அதிர்ச்சியடைந்த ரியாஸ், தன்னுடைய வயலுக்கு வெளியில்தான் வண்டியை நிறுத்தியிருந்ததாகவும், அதற்கு ஏன் அபராதம் கட்ட வேண்டும் என்றும் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விவசாயி புகார் செய்துள்ளார்.\nஇதனையடுத்து, மணல் கடத்தும் மாட்டு வண்டி என்று நினைத்து அபராதம் விதித்ததாகவும், பில் புக் மாறியதால் தவறு நடந்துள்ளதாகவும் கூறிய போலீசார், அபராதம் விதித்த ரசீதை கேன்சல் செய்தனர்.\nஇதனிடையே, உத்தரகாண்டில் விவசாயியின் மாட்டு வண்டிக்கு போலீசார் அபராதம் விதித்தது, தற்போது வைராகி வருகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\n 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலி...\nசாண்டியை வீட்டை விட்டு வெளியேற்ற சேரன் திட்டம்\n 32 பேர் என்ன ஆனார்கள்\nநயன்தாரா நடிப்பில் ஆலோலம் பாடல் வீடியோ வெளியானது\nசாண்டியிடம் கோபத்தை வெளிப்படுத்தும் கவின்\nபிகில் இசை வெளியீட்டு விழா குறித்த அதிரகாரப்பூர்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-feb15/27884-2015-02-19-06-51-50", "date_download": "2020-11-29T02:22:11Z", "digest": "sha1:Z7HKPW7I7UMHCHPQXJF4CHO7OY2X6Y45", "length": 25312, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாட்டில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2015\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nபெரியார் திரைப்படம்: எஸ்.வி. சேகர் உருவ பொம்மை எரிப்பு\nபொய் வழக்குப் போடுவதே அரசின் வேலையா\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2015\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2015\nதமிழ்நாட்டில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா\n��மிழ்நாட்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்கள், எந்த அளவு மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி ‘இந்து’ தமிழ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையைப் படித்த எவருமே அதிர்ச்சியும், தலைகுனிவும் அடைந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் நடப்பது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா என்று சந்தேகப்பட வேண்டி யிருக்கிறது.\n1927ஆம் ஆண்டே தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை வாழ்நாள் முழுதும் நடத்தி வந்த பெரியாரை, ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என்று இந்த பாட நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாதிப் பெயரை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்களின் பெயர்களை ஜாதிப் பெயரை நீக்கி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானவை என்றும், திராவிடர் இயக்க ஆதரவோடு ஒழித்துக் கட்டப்பட்ட தேவதாசி முறையை பெருமைப்படுத்தி, அவர்களை ‘ஆலய சேவகிகள்’, ‘இறைப்பணி, கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள்’ என்றும் புகழாரம் சூட்டுகிறது. ஜின்னாவை பிரிவினைவாதியாகவும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்ற பார்ப்பனிய அமைப்புகளைத் தொடங்கியவர் அனைவரும் தேசபக்தி மிக்க காங்கிரசார் என்றும், வரலாற்றைத் திரிக்கிறது.\n“கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சனை” கொல்லப் போவதாகவும், சனாதன தர்மத்தைக் காப்பாற்றவே இதைச் செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்து, ஆஷ்துரையை சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன். இந்த வரலாற்றை மூடி மறைத்து, கலெக்டர் ஆஷ், 4 பேரை சுட்டுக் கொன்றதற்கு பழி வாங்கவே வாஞ்சி சுட்டதாக உண்மைக்கு மாறான தகவல்களை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கிறது. 1944 சேலம் மாநாட்டில் அண்ணா கொண்டு வந்த தீர்மானத்துக்கு முன்பே ‘குடிஅரசு’ இதழ்களில் ‘திராவிடர் கழகம்’ திராவிட நாடு குறித்து பெரியார் தலையங்கங்களில் பதிவு செய்துள்ள வரலாற்றுக்கு மாறாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயரை அண்ணா தான் சூட்டியதாக உண்மைக்கு மாறான வரலாறு எழுதப்பட்டுள்ளது. (இன்னும் ஏராளமான பிழைகளை கட்டுரை பட்டியலிட்டுள்ளது)\nதமிழகக் காவல்துறையோ, ‘ஆர்.எஸ்.எஸ்.’ மனப்பாங்குடன் செயல்படுகிறது. கோட்சேவுக்கு சிலை வைக்கப் போவதாக ஒரு கூட்டம் வெளிப்படையாகப் பேசுகிறது. ‘காந்தியை கொலை செய்த கோட்சே’வுக்கு சிலை வைப்பதைக் கண்டித்து, பொதுக் கூட்டம் என்று விளம்பரம் செய்தால், ‘காந்தியை கொலை செய்த’ வாசகத்தை நீக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை நிபந்தனை போடுகிறது. காந்தி கொலை செய்யப்பட்ட ஜனவரி 30ஆம் நாள் அன்று கோட்சேயை ஆதரிக்கும் விசுவ இந்து பரிஷத் திருச்சியில் பொன் விழா பொதுக் கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்குகிறது. கழகத் தோழர்கள் தோழமை அமைப்பினரோடு இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள்.\nதிருச்செங்கோட்டில் ஜாதி வெறி சக்திகள் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடத்தி மிரட்டியபோது, அரசு அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் ஒரு சார்பாக ஜாதி வெறியர்கள் பக்கம் நின்று எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டி, அடிபணிய வைத்தது தமிழகத்துக்கே தலைகுனிவாகும்.\nஇதே திருச்செங்கோட்டில் பெரும்பான்மை மக்களை இழிவுபடுததும் வேத சாஸ்திர புராணங்களை விளக்கிப் பேச திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இபபோது அதே திருச்செங்கோட்டில் பெருமாள் முருகனுக்கும் அவரது நாவலுக்கும் எதிராக ‘இந்து மக்கள் கட்சி’ பொதுக் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதித்திருக்கிறது. தன்னுடைய நாவலை திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இனி இலக்கியத்தின் பக்கமே திரும்பப் போவதில்லை என்றும் ‘பெருமாள் முருகன் இறந்து விட்டான்’ என்றும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்துவிட்ட பிறகு, அவரைக் கண்டித்துப்பேச காவல்துறை, மதவெறி சக்திகளுக்கு தாராளமாக அனுமதிக்கிறது என்றால், இங்கே நடப்பது - யாருக்கான ஆட்சி அர்த்தநாரீஸ்வரர் வளாகத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜின் சம்பத்தை காவல்துறை கைது செய்ய முற்பட்டபோது, மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலையிட்டு கைதை தடுத்தார் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (பிப்.9) செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோல் பல சம்பவங்களை சுட்டிக் காட்ட முடியும்.\nஇராஜிவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 ஆயுள் தண்டனை கைதிகளையும் (தூக்குத் தண்டனை குறைக்கப்பட்ட மூவரையும் ச��ர்த்து) விடுதலை செய்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க, முந்தைய காங்கிரஸ் ஆட்சி, மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் போய் தடைப்படுத்தியது. இப்போது, எந்த ஒரு மாநில அரசும், ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க முடியாமல் உச்சநீதிமன்றம் தடை விதித்தள்ள நிலையில், தமிழக அரசு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வரும்போதுதான் வழக்கின் தேக்க நிலை உடையும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் கூறு கின்றன. தமிழக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டில் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 7 பேர் மட்டுமல்ல; இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதன் முக்கியத்துவத்தை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.\nகடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசு நிர்வாகம், மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்\nதமிழ்நாட்டில் நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது. பெரியார்-அண்ணா பெயரை உச்சரிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லாத பார்ப்பனிய ஆட்சியாகவே மாறி நிற்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் நடக்கும் \"ஆத்தா\" ஆட்சி, பா.ஜ.க. அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை விட படு கேவலமானது. தமிழ் நாட்டில் காவிப் பண்டாரங்கள் ஆட்சி செய்தால் அவர்கள் கூட சில செயல்களைச் செய்ய சிறிது அச்சப்பட்டு மெல்ல செய்வார்கள் ஆனால் இந்த கேடு கேட்ட \"ஆத்தா\" அரசு யாரைப் பற்றியும் எந்தக் கவலையும் கொள்ளாது. அ.தி.மு.க. அடிமைகளோ நாம் திராவிட கொள்கைகளைக் கைவிடக்கூடாது என்று ஆத்தாவிடம் சொல்லக் கூட திராணியற்ற கூட்டம். திருவரங்கத்தில் உள்ள பயணியர் தாங்���ும் விடுதிக்கு \"யாத்ரீக நிவாஸ்\" எனது எவ்வளவு கூசாமல் பெயர் இட்டிருப்பார்கள ் என்று எண்ணிப்பாருங்கள ். யார் சொல்லியும் கேட்டார்களா தமிழ் நாட்டு மக்களும் சோறு திண்ணிக் கூட்டமாகிக் கொண்டு வருகிறது. சுய மரியாதை உள்ள எவனும் ஆத்தாக் கட்சியில் இருக்க முடியாது. மற்றக் கட்சிகளும் ஊடகங்களும்\nஇதனைத் தட்டிக் கேட்க தயாரயில்லை. இதைச் சொன்னால் உடனே இரண்டு திராவிடக் கட்சிகளும் இப்படித் தான் என்று புலம்புவதே வாடிக்கையாகி விட்டது. தமிழகம் காவி மயமாகி வருகிறது என்பதில் ஐயமில்லை - வே. பாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/feb/23/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3365409.amp", "date_download": "2020-11-29T01:19:38Z", "digest": "sha1:AO73TKFA2TYDARDNEVAHGSWAV2F2HL7T", "length": 5377, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "அவிநாசி அருகே சாலை விபத்து: இரு இளைஞா்கள் சாவு | Dinamani", "raw_content": "\nஅவிநாசி அருகே சாலை விபத்து: இரு இளைஞா்கள் சாவு\nதிருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.\nசேலம் மாவட்டம், வாழப்பாடி கூத்தத்துப்பட்டி பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் மணி மகன் தினேஷ் (22). வாழப்பாடி, நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமாா் (21). இவா்கள் இருவரும் அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் உள்ள பால் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வருகின்றனா்.\nஇந்நிலையில், இருவரும் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி பழங்கரையில் இருந்து துலுக்கமுத்தூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றனா். துலுக்கமுத்தூா் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தினேஷ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.\nஇது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.\nதிருப்பூா் மாவட்டத்தில் பரவலாக மழை\nமீன் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ சிறைபி��ிப்பு\nதாராபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்\nஉடுமலை வனத்தில் புலிகள் கணக்கெடுப்பு: கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கம்\nவரி செலுத்த தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும்\nகோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு\nசிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது\nவாக்காளா் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்\n - 65:சூர்யா - ஜோதிகாவருத்தம்வசந்த முல்லைபிறந்த நாளில் ட்ரெய்லர்\nஅன்புதான் இன்ப ஊற்றுசிரி... சிரி... திரைக் கதிர்ரீயூனியன் தீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/33", "date_download": "2020-11-29T02:36:06Z", "digest": "sha1:QD6COAGS6UVP35SHR4GAYQ6H4ZQGBGKX", "length": 4555, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/33\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/33\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நவரச நாடகங்கள்.pdf/33 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நவரச நாடகங்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tenkasi-school-student-killed-by-a-car-belongs-to-aiadmk-mla-manoharan-supporter/articleshow/78774927.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2020-11-29T02:32:43Z", "digest": "sha1:MUHXAF3DIQ4BYCLU4LT5KFWRN2QYSZSW", "length": 14953, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirunelveli News : பள்ளி மாணவர் உயிரைப் பறித்த அதிமுக கார், எம்எல்ஏவை வரவழை���்த மக்கள் போராட்டம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபள்ளி மாணவர் உயிரைப் பறித்த அதிமுக கார், எம்எல்ஏவை வரவழைத்த மக்கள் போராட்டம்\nதென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர் உயிரை பறித்த காரில் அதிமுக கொடி இருந்தது என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் பெரும் திருப்பம், தப்பி ஓடிய அதிமுகக்காரர் யார்\nமாணவரை கொன்றுவிட்டு நிற்காமல் சென்ற அதிமுக எம்எல்ஏ விசுவாசி கார்\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் எனப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விபத்திற்குக் காரணமான வாகனம் அந்தப் பகுதியில் நிற்காமல் சென்றது. இதையடுத்து உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் நிற்காமல் சென்ற வாகனத்தைப் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பலியானவரின் உடலை வைத்துக் கொண்டு சுமார் 5 மணி நேரம் சாலை மறித்து நியாயம் கேட்டனர்.\nஇதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், விபத்துக்குக் காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதன் காரணமாகவே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇந்த சூழலில் மாணவர் மதியழகன் மீது மோதிய கார் வசுதேவ நல்லூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் மனோகரனின் ஆதரவாளர் சுரேஷ் என்பவரது கார் எனத் தெரியவந்தது. இதையடுத்து விபத்திற்குக் காரணமான காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் செவ்வாய்க் கிழமை உயிரிழந்த மாணவரின் உடல் உடற்கூறு செய்யப்பட்டது. அதன்பின் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதன்படி, உடலைச் சுமந்து கொண்டு ஆம்புலன்ஸ் ஊருக்குள் சென்றது. ஆனால் அங்கிருந்த ஊர்க்காரர்கள், மதியழகன் உடலை அங்கு இறக்கி வைக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் வராமல் உடலை வாங்கமாட்டோம் எனப் போராட்டம் நடத்தினர்.\nபள்ளி மாணவர்கள் மீது மோதிவிட்டு, நிற்காம��் தப்பிச் சென்ற கார்\nபோலீசார் நடத்திய பேச்சுவார்த்தைகளும் எடுபடவில்லை. இதையடுத்து கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து மதியழகன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மனோகரன், விபத்துக்குக் காரணமான நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதேவேளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு ஏற்படும் செலவு அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் மனோகரன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சொன்ன வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉயிரிழந்த மாணவரின் பெயர் மதியழகன். சங்கரன் கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மீது மோதிய காரில் அதிமுக கொடியிருந்தது மட்டும் போலீசாருக்கு தெரியவந்தது.\nபள்ளி மாணவர் உயிரை பறித்தது அதிமுக கார், எம்எல்ஏவை வரவழைத்த போராட்டம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n6 உயிர்களைக் கொன்ற வனவிலங்கு எது அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிபத்து மனோகரன் பள்ளி மாணவர் தென்காசி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்\nகோயம்புத்தூர்கொரோனாவுக்கு இனி சானிடைசர் தேவையில்லை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருச்சிவிவசாயிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தும் மத்திய அரசு...முத்தரசன் வேதனை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nதமிழ்நாடுதிருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறும் விலையால் கதறும் வாகன ஓட்டிகள்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/milk-producers-association-supports-the-dmk-alliance/", "date_download": "2020-11-29T02:45:12Z", "digest": "sha1:WWVJGQIRVZ5TJ7Z4UTOER6ED7UKSH5M5", "length": 11316, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "திமுக கூட்டணியை ஆதரிக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக கூட்டணியை ஆதரிக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.\nசேலத்தில், நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, அச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செங்குட்டுவேல் தெரிவித்தார்.\nமேலும் அவர் இது குறித்து கூறியதாவது, “ பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் நலன் காக்க, திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்” என்றார்.\nஅதிமுக, திமுகவை அகற்ற வேண்டும் – ஜி.கே.வாசன் தி.மு.க. – அ.தி.மு.க. இரண்டு விளம்பரத்திலும் ஒரே பெண்மணி: வீடியோ இணைப்பு ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கு\nPrevious ​மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு உண்டு\nNext இந்தியாவே என் நாடு; எனது அஸ்தியும் இங்குதான் கரையும்\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇந்தியாவில் கொரோ���ா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/kite", "date_download": "2020-11-29T03:19:39Z", "digest": "sha1:72VO3TEBWQXXHHCC3EWPGL6GHY6GIHQ7", "length": 6734, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for kite - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிசம்பர் 1, 2 தேதி��ளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.. இந்தியா தலை...\nபிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்..\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nகழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் - பட்டம் பறக்கவிட்ட 3 பேர் கைது\nசென்னை கிண்டியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதோடு, மீறும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச...\nமாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்ட நபர் கைது\nசென்னை அடுத்த மாதவரத்தில் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்ட நபரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன் தினம் வியாசர்பாடியை சேர்ந்த பகீர் பாஷா என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்க...\nஜூலை 16 வரை மாஞ்சா நூல் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க விற்கத் தடை\nபட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலைத் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க, விற்க, பயன்படுத்த ஜூலை 16 ஆம் தேதி வரை தடை விதித்துச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னையின் ப...\nஇலங்கையின் கொழும்பு மாவட்டம் வல்வெட்டித்துறையில் நேற்று நடைபெற்ற பட்டத் திருவிழாவில் தாளவாத்திய குழுமம் பட்டம் முதலிடத்தைப் பெற்றது. தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை உ...\nசர்வதேச காற்றாடித் திருவிழாவை தொடங்கி வைத்தார் குஜராத் முதலமைச்சர்\nகுஜராத் மாநிலம் அகமதாபாதில் வருடாந்திர சர்வதேச காற்றாடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய் ரூபானி காற்றாடியை பறக்க விட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இதில் உள்ளூர் மக்களுடன் 40 ...\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\nஈரான் நாட்டு த���ைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை- இஸ்ரேல் கைவரிசை என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-11-29T01:26:20Z", "digest": "sha1:T4QSG5RTI2EJ65OUJNECWO4XYJHB5ZU2", "length": 16576, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்! | Athavan News", "raw_content": "\nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nஎத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்\nவெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்\nதமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அவர்கள் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது. சுமார் 3000ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலையானது பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது.\n300 மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும். மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது.\nகிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப் பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர். இலங்கைத் தொல்லியல் திணைக்களம் அதனைத் தமது பிரதேசமாக கைக்கொள்ளும் வகையில் இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nதற்போது நீதிமன்றத்தினால் வழக்கு தாக்கல் நிராகரிக்கப்பட்டு ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கிய நிலையில் தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க இவ்வாலயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு.\nஅந்தவகையில் வெடுக்குநாறிமலை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 17.09.2020 அன்று ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 26.09.2020 சனிக்கிழமை அன்று 108 பானைகளில் பொங்கலுடனான இறுதி உற்சவம் நடைபெறவுள்ளது.\nஎனவே எவ்வித மதவேறுபாடுகளுமின்றி தமிழரின் பாரம்பரியத்தை காப்பதற்கு தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்பு என்பது அவசியமாகின்றது. இன்று தமிழரின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன.\nஅவற்றை பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். அவற்றை பாதுகாப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு தமிழரின் பாரம்பரியங்கள், அடையாளங்களை தெரியப்படுத்துகின்ற தேவை எமக்கு உண்டு.\nஇன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக வெடுக்குநாறிமலை ஆலயம் காணப்படுகின்றது. தமிழர்களின் வட, கிழக்கு எல்லையோர கிராமங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதேபோன்று இவ்வாலயமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவிடும் என்ற பயம் எம்மவர் மத்தியில் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் இவ்வாலயத்திற்கு மக்கள் சென்று வரும் பட்சத்தில் இவ்வாலயம் தொடர்பாக மேலதிக விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் கிடைக்கப்பெறும்.\nஎனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nஎனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் இவ்வாலய பொங்கல் நிகழ்விற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அன்பான தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் எமது கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இப் பொங்கல் நிகழ்விலே கலந்துகொள்ளமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் செய்���ிகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nஈரானிய அணு இயற்பியலாளர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு கட்டார் அரசாங்கம் தனது கண்டனத்\nஎத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.\nஎத்தியோப்பிய அரசாங்கத்துக்குள் அந்நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான டைக்ரே பிராந்திய அயுதக் குழுவுக்கு\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கான நிறைவு விழா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nயாழில் கொரோனா அச்சநிலை- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவி\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல்: தண்டனைகளை உறுதிப்படுத்தியது பேரவை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறையைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி- நரவானே\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக இராணுவத் தளபதி நரவானே\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஎத்தியோப்பியாவில் டிக்ரே மாகாணத்திலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் மக்கள்\nஎத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத் தலைநகரான மிகேலியில் தாக்குதலுக்குப் பயந்து, அந்த நகரிலிருந்து மக்கள\nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரி��ை மீறல்- கட்டார் கண்டனம்\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் இருந்த மக்களை பொது இடத்துக்கு அழைத்து பி.சி.ஆர்.பரிசோதனை – மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanappu.gowsy.com/2014_03_02_archive.html", "date_download": "2020-11-29T00:50:47Z", "digest": "sha1:CREWVNQYZHWT5UPPAPU66LVREMJJCHAN", "length": 13852, "nlines": 127, "source_domain": "vanappu.gowsy.com", "title": "வனப்பு: 2014-03-02", "raw_content": "\nஅழகான ஆரோக்கியமான வாழ்வுக்கு சில வழிமுறைகள்\nவீட்டினுள்ளும் குளிர் வெளியிலும் குளிர். தாங்குமா உடல். இச்சு இச்சு என்று தும்மல். லொக்கு லொக்கு என்று இருமல். உலகத்தை சளித்து என்னவாவது. வாழவேண்டுமே. வழியா இல்லை. இயற்கையே எமக்கு மருந்து தந்திருக்கிறதே. வேண்டாத இரசாயனங்கள் எதற்கு இதற்கு முன் ஒருமுறையும் இவ்வாறான ஒரு பதிவு தந்திருக்கின்றேன். இது சற்று விரிவானது\nமாரி காலத்தில் எங்களுடைய மென்மையா உடல் சவ்வுகள் வலுக் குறைந்து காணப்படும். நோய் எதிர்ப்பு செல்கள் குறைவான போக்குவரத்தை மேற்கொள்ளும். குளிர் நேரத்திலே பஸ், கோப்பி கடை போன்ற இடங்களில் பலர் கூடி இருப்பதனால் சுத்தமில்லாத காற்று காணப்படும். இவ்வாறான இடங்களில் சில வைரஸ்கள் இலகுவாக வாழுகின்ற தன்மையைப் பெற்றிருக்கும். அத்துடன் இலகுவாக பலவீனமான எங்கள் உடலிலே பற்றிக்கொள்ளும். ஆரம்பத்தில் தொண்டை கடிக்கும் பின் மூக்குத் துவாரத்தினூடாக நீர் வடியும்\nஇவ்வாறன காலங்களில் sauna இக்கு போகக்கூடாது. ஏனென்றால் நோய் உள்ள இந்த நேரத்தில் எங்கள் உடல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். விட்டமின் c தடிமலுக்கு சிறந்தது. யார் போதுமான அளவிற்கு விட்டமின்கள் உள்ள உணவுகள் பழங்கள் மரக்கறிகள் போதுமான அளவு உண்ணுகின்ற கத்தைக் கொண்டிருக்கின்றார்களோ பழக்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் தடிமலுக்குப் பயப்படத் தேவை இல்லை.\nதடிமல் இருமலுக்ககுரிய வீட்டு வைத்தியம்\nஉடல் களைப்பில்லாது நன்றாக மூடிக்கட்டிக் கொண்டு நோய் உள்ள காலங்களில் படுத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது..\nஒவ்வொரு நாளும் 2 தொடக்கம் 3 லீட்டர் நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் ச���ி இலகுவாக்கப்பட்டு இறுக்கத் தன்மை குறைந்து வெளியேறிவிடும்\nகழுத்து நோவை salbei டீ சுகமாக்கும். கழுத்து நோவிற்கு கட்டித்தயிரை விரல்களால் எடுத்து கழுத்தில் பூசி ஒரு துணியால் அரை மணி நேரம் அதை மூடிக் கட்டி விடவும். பின் துடைத்து எடுத்து விடலாம் அல்லது கழுவவும்\nஅறையை ஈரத்தன்மையாக வைத்திருக்க வேண்டும். வெப்பமூடியில் ஈரத் துணியைப் போட்டு வைக்கலாம் அல்லது ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்து வெப்பமூட்டியின் மேல் வைக்க வேண்டும்,\nதுத்தநாகமும் விட்டமின் c யும் சேர்ந்த பவுடர் கரைத்துக் குடிக்கலாம்.\nகூடுதலாக தடிமலுக்குரிய தேயிலைகளை வாங்கி தேன் கலந்து குடிக்கவும். அல்லது வீட்டில் கொதிநீரினுள் mint இலைகளை ஊறப்போட்டுக் குடிக்கலாம்.\nதடிமலினால் வரும் கழுத்திலுள்ள காயங்களை அல்லது வீக்கத்தை நீக்கும். அத்துடன் சளியை இளகச் செய்யும்.\nகோழி மரக்கறிகள் சேர்த்த சூப்பை வீட்டில் செய்து குடிக்கலாம்.\nkamille என்று சொல்லப்படும் தேயிலை ஆவி பிடிக்கவும். மூக்கினால் மூச்சை உள்\nஇழுத்து வாயினால் மூச்சை வெளியிடவும். 1௦ நிமிடங்கள் ஆவி பிடிக்கவும்.\nநெஞ்சில் சளி பிடித்திருந்தால் schmalz என்று சொல்லப்படுகின்ற பன்றி அல்லது வாத்துக்கொழுப்பு அல்லது பட்டர் கொழுப்பு அதாவது நெய் என்றும் சொல்லலாம் அதனை நெஞ்சுப்பகுதியில் பூசி அதன் மேல் eukalyptus என்று சொல்லப்படுகின்ற எண்ணையை தடவ வேண்டும் .இது சுவாசத்தை இலகுவாக்கும். eukalyptus ஐ vicks இலை என்று எம்மவர் அழைப்பார்கள்.\nகாது குத்துக்கு Hotwater bottle வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டி ஒரு துணியில் கட்டி காதின் மேல் பிடித்துக் கொண்டு இருக்கவும்.\nபெப்பெர்மினஸ் எண்ணையை நெற்றியின் இறுதிப்பகுதியில் பூசினால் தலையிடி குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது கண்களில் படாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\n37 தொடக்கம் 4௦ சூட்டில் நீருள்ள பாத்திரத்தினுள் கால்களை அழுத்தி வைக்கவும் இது தலையிடியைக் குறைக்கும்\nஉடல் சூடு அதிகரித்து இருந்தால் முழங்காலின் கீழ்ப்பகுதியில் ஈரத் துவாயை எடுத்து சுற்றிக்கட்டவும். அதற்க்கு மேல் உலர்ந்த ஒரு துவாயைக் கட்டவும். இந்த ஈரத் துவாயை ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.\nஇந்த வீட்டு வைத்தியங்கள் எதுவும் குணமடையச் செய்யவில்லை என்றால் அருகிலுள்ள மருந்துக்கடையில் நோயை சொல்லி மருந்தை வாங்கலாம். இல்லை என்றால் வைத்தியரிடம் நாடலாம். முதலில் கை வைத்தியம் முடியவில்லை என்றால் மாத்திரம் மருத்துவர் வைத்தியம்.\nநன்றி எனது அனுபவமும் vigo பத்திரிகையும்\nஎழுத்தின் அளவை மாற்றிப் படிக்க\nஅ அ அ அ அ\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nகீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்\nமுருங்கைக்கீரை: சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும். பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்...\n1. வீட்டில் இருமல், தடிமல் தொல்லைகளுக்கான கைவைத்தியம் அவித்த உருளைக்கிழங்கை நன்றாக நசித்து எடுக்கவும். நெஞ்சின்மேல் ஒரு துணியை விரி...\nமுகத்தில் ஏற்படும் சுருக்கம் மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் முதுமை என்பது முடிவு. அந்த முதுமையிலும் ...\nஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உ...\nஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை நீக்க எளிய வழிமுறைகள்\nஎமது அழகான விருப்பமான ஆடைகளில் எம்மை அறியாமலே கறை படிந்துவிட்டால் களங்கிப் போகின்றோம். அதற்கு எதிரான நடவடிக்ககைள எடுக்க...\nவனப்பை ஆதரிப்பவர்கள், வாழ்க்கையை இரசிப்பவர்கள் வாருங்கள், வளம் பெறுங்கள். வார்த்தைகளைப் பரிமாறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-iqbals-psychiatric-care-centre-moga-punjab", "date_download": "2020-11-29T02:46:29Z", "digest": "sha1:KIIPIZTG6NMBM6C5OIZ3CZOIHTYVZB3Y", "length": 6192, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr Iqbals Psychiatric Care Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1221946", "date_download": "2020-11-29T02:13:21Z", "digest": "sha1:VJVY4D5N2RQ24JRDE5EDJMW65HVHFX77", "length": 4631, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்டு கன்னிங்காம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வார்டு கன்னிங்காம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:00, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n520 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:00, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n01:00, 30 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nFile:USACE Fremont Bridge Portland.jpg|[[போர்ட்லன்ட் (ஒரிகன்)|போர்ட்லன்டு நகரம்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/if-your-didn-t-receive-loan-amount-from-who-gets-loan-from-you-what-will-do-021140.html", "date_download": "2020-11-29T01:37:01Z", "digest": "sha1:DIBPAGRCTVWXS56AZ65LBHL54QFPYTCZ", "length": 25912, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தெரிந்தவருக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் தவிப்பவரா? கவனிக்க வேண்டியவை | if your didn't receive loan amount from who gets loan from you, what will do? - Tamil Goodreturns", "raw_content": "\n» தெரிந்தவருக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் தவிப்பவரா\nதெரிந்தவருக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் தவிப்பவரா\nஅமேசான் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..\n20 min ago பிளிப்கார்டின் பிளாக் பிரைடே சேல்.. சூப்பர் ஆஃபர்.. கவனிக்க வேண்டிய சலுகைகள் இதோ..\n32 min ago ஏர் இந்தியாவை வாங்க மாஸ்டர்பிளான் போடும் டாடா..\n1 hr ago அமேசான் ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. செம குஷியில் ஊழியர்கள்..\n1 hr ago 300 வருடத்தில் மோசமான பொருளாதாரச் சரிவு.. சோகத்தில் பிரிட்டன்..\nAutomobiles ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது\nLifestyle இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து இதை திருடுவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nNews அரசாளும் வரம் வேண்டுமா கார்த்திகை தீப திருநாளில் விரதமிருந்து விளக்கேற்றுங்கள்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nSports எவ்வளவு பெரிய அவமானம்.. கோலியின் தேவையில்லாத வீம்பு.. சிக்கலில் மாட்டிய இந்தியா.. எல்லாம் பாலிடிக்ஸ்\nMovies பெரிய ஹீரோ படங்கள்.. வாய்ப்பு பிடிப்பதில் அந்த ரெண்டு ஹீரோயினுக்கும் அப்படி போட்டியாம்ல\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: தெரிந்தவர்களுக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். கடன் வாங்கியவர்கள், நிதி நெருக்கடி காரணமாக தாராமல் போவதால் பலர் மனஉளைச்லுக்கு ஆளாகிறார்கள். பணத்தை திரும்ப வாங்குவதற்கு உள்ள நடைமுறை என்ன, அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.\nகடன், இந்த தேசத்தின் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் தினசரி சொல். வங்கியில், நிதி நிறுவனங்களே கடன் கொடுத்தவர்களிடம் திரும்பி வாங்க முடியாமல் படாத பாடுபடுகின்றன.\nஇத்தனைக்கும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வாங்கியவர் கடனை கட்டும் அளவுக்கும் பொருளாதார ரீதியாக பலம் உடையவரா, அவரிடம் கொடுத்தால் பணம் திரும்ப வருமா ஏற்கனவே கடன் வாங்கி ஏமாற்றியவரா ஏற்கனவே கடன் வாங்கி ஏமாற்றியவரா அவருடைய நன்மதிப்பு என்ன என்று தீர ஆராய்ந்துதான் கடன் கொடுக்கின்றன.\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nஅப்படி சட்டப்பூர்வமாக வங்கிகள் அளிக்கும் கடன்களையே பலர் தராமல் இழுத்தடித்து, அபராதங்களை சந்தித்து நெருக்கடிக்கு பின்னர் தருகிறார்கள். இந்த சூழலில் தனிநபர்களிடம் வாங்கிய கடன்களை பலர் முறையாக திரும்பி தருவது இல்லை. இந்த சூழலில் வட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, அதை திரும்ப வாங்க முடியாமல் பலர் தவிப்பதை பார்க்க முடியும்.\nசொத்துக்கள் எதுவும் இல்லாதவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் அவசர தேவைக்கு 40 ஆயிரமோ அல்லது 50 ஆயிரமோ சிலர் கடன் தருகிறார்கள். ஏன் 10 ஆயிரம் முதல் லட்சம் வரை கூட கடன் தருகிறார்கள். அப்படி தரும் கடன்களுக்கு எந்த உறுதிமொழிப் பத்திரமும் எழுதி வாங்குவது இல்லை. இப்படிப்பட்ட சூழலில் அவரிடம் கடனை எப்படி திருப்பி வாங்குவது என்று வழி தெரியாமல் சிலர் தவிப்பார்கள்.\nகடனை திரும்பி தர முடியாது உன்னால் முடிந்தை பார் என்று சிலர் மறுக்கும் சூழலும் உள்ளது. இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பலன் இல்லாத நிலை இருக்கும் அப்படிப்பட் கடன்காரர்கள் மீது சட்��ப்படியாக நடவடிக்கை எடுக்க வழி உள்ளதா\nநீங்கள் கடன் கொடுத்தவருக்கு பணத்தை ஆன்லைன் வாயிலாக கொடுத்திருந்தால் மிக எளிதாக இருக்கும். இதேபோல் நீங்கள் பணம் கொடுத்தது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் தேதி மற்றும் நேரமும் மிக முக்கியமாகும். நீங்கள் வட்டி வாங்கும் நோக்கத்தோடு பணம் தரவில்லை என்பது மிக முக்கியமாகும். இவை சரியாக இருந்தால் இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872-படி நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களோ அவர்கள் மீது வழக்கு தொடரலாம். இந்திய ஒப்பந்தச் சட்டம் உட்பிரிவு 2 (ஹெச்)-ன்படி, செயல்படுத்தக்கூடிய ஒவ்வோர் உடன்படிக்கை மற்றும் வாக்குறுதி என்பது ஒப்பந்தமாகும். இதன்படி, சிவில் கோர்ட்டில் அவர் மீது வங்கி கணக்குகளை காட்டி வழக்கு தொடரலாம்.\nதிவால் ஆனவருக்கு தர கூடாது\nஇதில் உள்ள சிக்கலையும் புரிந்து கொள்ளுங்கள். பணம் வாங்கியவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடாது , சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முடியாதவர், பணம் வாங்கும்போது மது அருந்தியிருந்தாலோ அல்லது, திவாலானவர் என்றால் அவரிடமிருந்து பணத்தைத் திரும்பிக் கேட்க முடியாது இதுதான் சட்டரீதியாக உள்ள நடைமுறை. எனவே அவசரத்துக்கு கடன் கொடுக்கும் முன் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல் உங்களுக்குத்தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடனை கட்ட முடியல சாமி.. மக்களின் மோசமான நிதிநிலையால் வங்கிகளுக்கு 'புதிய' பிரச்சனை..\nஅவசரத் தேவைக்கு கடனா.. எந்தெந்த வழிகளில் அணுகலாம்.. விவரம் இதோ..\nஇந்திய கிராமங்களை குறிவைக்கும் பந்தன் வங்கி.. புதிய மெகா திட்டம்..\nவீடு வாங்கலையோ வீடு.. கூவிக் கூவி குறைந்த வட்டியில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகள்..\n எங்கெங்கு வாங்கலாம்.. இதோ சூப்பர் டிப்ஸ்..\nஇஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு\nRBI ரெப்போ வட்டியில் மாற்றமில்லை\nஅரசாங்க கடன் அளவு 14.3% உயர்வு.. 30 காலாண்டில் மோசமான நிலை..\nSBI Loan Restructuring நமக்கு நஷ்டம் தான் போலருக்கே\nபஞ்சாப் நேஷனல் பேங்குக்கு நேரம் சரியில்ல புகழ்பெற்ற Sintex கம்பெனி கடனை மோசடி என அறிவித்த வங்கி\nHDFCயின் செம ஆஃபர்.. பிராசசிங் கட்டணத்தில் 50% தள்ளுபடி.. இன்னும் பல சலுகைகளும் காத்திருக்கு..\nவழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..\nவீட்டு கடன் வாங்க இதுதான் சிறந்த வங்கி.. வட்டி ரொம்ப கம்மி பாஸ்..\nரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nரிசர்வ் வங்கி செய்வது முற்றிலும் தவறு.. ரகுராம் ராஜன் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/10/10th-std-public-exam-model-quesion.html", "date_download": "2020-11-29T00:49:34Z", "digest": "sha1:JA5DYX4UA66ZSKVUGI3OROI2XGTERB6B", "length": 5653, "nlines": 80, "source_domain": "www.kalvinews.in", "title": "10th Std Public Exam Model Quesion Papers Download - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்", "raw_content": "\n10th Std Public Exam Model Quesion Papers Download - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்\n10th Std Public Exam Model Quesion Papers Download - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்\nஆசிரியர்கள் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று விரும்பினால் தங்களின் படைப்புகளை kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது Kalvi News வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பகிரப்படும் ..\n10th Std Public Exam Model Quesion Papers Download - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள்\n10th Std Model Quesion Papers - பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gallery/event/x-men-premier-show", "date_download": "2020-11-29T02:11:49Z", "digest": "sha1:MKC7W4TTW2VMXF5OLZGHRQ4CQMG2WD5T", "length": 4095, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Gallery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎக்ஸ் மேன் பிரீமியர் ஷோ\nஇவனுக்கு சரியான ஆள் இல்லை\nஅஜித், ஷாலினி பங்கேற்ற ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி\nவிஷாகன் - சவுந்தர்யா திருமணம்\nசுஜா வருணி - சிவகுமார் திருமண வரவேற்பு\nகொம்புவச்ச சிங்கம்டா படத்தின் பூஜை\nஆர் ஆ��் ஆர் பட பூஜை\n2.O டிரைலர் வெளியீட்டு விழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Cocktail-Dresses-p685/", "date_download": "2020-11-29T01:28:21Z", "digest": "sha1:XD5ZTVEXYRH3ZHTJ5LRZ4XK7SR4K75YZ", "length": 23176, "nlines": 288, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Cocktail Dresses, Cocktail Dresses Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: திரவ எரிவாயு வடிகட்டி ஐஸ் க்ரஷர் இயந்திரம் பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் சூரிய மின்கலம் மின்சார குளிர்சாதன பெட்டி எல்சிடி திரை மொபைல் செல்போன் ஸ்டாண்ட் மின்சார கவுண்டர் பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் மசாஜ் தயாரிப்புகள் உயர் அமைச்சரவை சாப்பாட்டு தளபாடங்கள் லேசர் கட்டிங் மெஷின் கவர் வழக்கு உள் முற்றம் நாற்காலி பேக்கேஜிங் சுருக்கவும் பாதுகாப்பு கட்டுப்பாடு நொடியில் மருத்துவ நுகர்வோர் உள் முற்றம் தோட்டம் சோபா வண்ண தோல் ரைஸ் மில் கார்டன் உள் முற்றம் தொகுப்பு சூரிய ஒளி பொதி இயந்திரம்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு ஆடை & ஆபரனங்கள் திருமண ஆடைகள் மற்றும் சடங்கு ஆடை காக்டெய்ல் ஆடைகள்\nFOB விலை: யுஎஸ் $ 26.76 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nசீனா லேடீஸ் ப்ளூ வி-நெக் டல்லே உடை போஹோ காக்டெய்ல் கடற்கரை ஆடைகள்\nFOB விலை: யுஎஸ் $ 30.99 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nசீனா பெண்கள் நீண்ட ஸ்லீவ் வி-நெக் வெல்வெட் ஸ்ட்ரெச்சி ப்ரோம் ஆடைகள் காக்டெய்ல் ஆடைகள்\nFOB விலை: யுஎஸ் $ 24.92 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 33.23 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 30.99 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிட��ட்.\nFOB விலை: யுஎஸ் $ 30.99 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 30.99 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 27.99 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 21.82 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 20.99 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nசீனா கவர்ச்சி வி-நெக் டல்லே அப்லிக் சீக்வின்ஸ் ஈவினிங் பார்ட்டி காக்டெய்ல் ஆடைகள்\nFOB விலை: யுஎஸ் $ 18.69 / அமை\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 அமை\nபுஜோ ஹாமின் இம்ப். & காலாவதியானது. கோ., லிமிடெட்.\nஃபேஷன் பெண்கள் ஒயின் ஒரு தோள்பட்டை எம்பிராய்டரி காக்டெய்ல் உடை\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nகுவான்ஜோ ஷியிங் க்ளோத்ஸ் கோ, லிமிடெட்.\nமொத்த பெண்கள் சாதாரண வெள்ளை மலர் வடிவம் ஸ்லீவ்லெஸ் பட்டன் ஸ்லிப் காமி உடை\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nகுவான்ஜோ ஷியிங் க்ளோத்ஸ் கோ, லிமிடெட்.\nசமீபத்திய வடிவமைப்பு ஸ்லீவ்லெஸ் ஃபேஷன் பெண்கள் காக்டெய்ல் உடை\nFOB விலை: யுஎஸ் $ 6.99 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 300 பீஸ்\nகுவாங் ஜூ ஜூபெல் பேஷன் கம்பெனி லிமிடெட்.\nOEM டீப் வி-நெக் உயர் இடுப்பு கருப்பு அலுவலகம் பெண்கள் பென்சில் உடை\nFOB விலை: யுஎஸ் $ 6.99 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 300 பீஸ்\nகுவாங் ஜூ ஜூபெல் பேஷன் கம்பெனி லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 6.99 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 300 பீஸ்\nகுவாங் ஜூ ஜூபெல் பேஷன் கம்பெனி லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nகுவான்ஜோ ஷியிங் க்ளோத்ஸ் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 0.10 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 500 பீஸ்\nஜின்ஜியாங் ஜியாக்சிங் குழு நிறுவனம், லிமிடெட்.\nகமிலா ஆஃப் தி தோள்பட்டை ரஃபிள் லேஸ் மேலடுக்கு மஞ்சள் மாலை உடை L5036\nFOB விலை: யுஎஸ் $ 10.89 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nசீசன்: வசந்த & இலையுதிர் காலம்\nகுவான்ஷோ தியானி க்ளோத்திங் கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 55.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 துண்டு\nசுஜோ கேடிவெல் அப்பரல் கோ, லிமிடெட்.\nகையால் நெய்த நவீன கயிறு தோட்டம��� தளபாடங்கள் கயிறு வீட்டு நாற்காலி வெளிப்புறம்\nஃபேஷன் தோட்டம் மலிவான வெளிப்புற உள் முற்றம் பிரம்பு தொங்கும் முட்டை ஸ்விங் நாற்காலி\nதோட்டத்திற்கான உள் முற்றம் கயிறு நாற்காலி தளபாடங்கள் நாற்காலி\nவெளிப்புற நடிகர்கள் அலுமினிய உள் முற்றம் தளபாடங்கள் 7 பீஸ் டைனிங் செட்\nமொத்த தளபாடங்கள் சப்ளையர் வரவேற்புரை கயிறு தளபாடங்கள் பொருட்கள் சோபா\nஉள் முற்றம் ஸ்விங் செட்டிஸ்போனபிள் மாஸ்க்ஆய்வக உபகரணங்கள்மொத்த ஸ்விங் செட்மொத்த ஸ்விங் செட்என் 95 சுவாச கருவிகொரோனா வைரஸிற்கான முகமூடிகள்kn95 மாஸ்க்முகமூடிமுட்டை ஸ்விங் நாற்காலிமடிப்பு ஊஞ்சலில்கொரோனா வைரஸ் காற்றோட்டம்ஸ்விங் நாற்காலி வெளிப்புறம்வெளிப்புற தளபாடங்கள்உள் முற்றம் ஸ்விங் செட்உள் முற்றம் படுக்கை ஊசலாடுகிறதுmaske epttavmபிளாஸ்டிக் முகமூடி2 இருக்கைகள் ஸ்விங் சேர்விக்கர் கார்டன் உள் முற்றம் தொகுப்பு\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nTF-9518 நவீன வடிவமைப்பு இடத்தை சேமிக்கும் தளபாடங்கள் அடுக்கி வைக்கக்கூடிய ராட்டன் நாற்காலி மற்றும் அட்டவணை\nசீனா புதிய ராட்டன் நெசவு நீண்ட வசதியான சோபா பெரிய விலையுடன்\nநவீன வெளிப்புற தளபாடங்கள் உட்புற நபர் ஸ்விங் நாற்காலி 2\nபுதிய வடிவமைப்பு சொகுசு கையால் நெய்த கயிறு நாற்காலி தோட்டம் காபி தொகுப்பு\nநேர்த்தியான மற்றும் நவீன புதிய இருக்கை உள் முற்றம் தோட்டம் அட்டவணை விக்கர் பிரம்பு SOFA வெளிப்புற தளபாடங்கள்\nநவீன பிரம்பு வெளிப்புற தளபாடங்கள் தனிப்பயனாக்கப்பட்ட டைனிங் டேபிள் மற்றும் நாற்காலிகள்\nவலுவான ஸ்விங் இருக்கை 2 இருக்கை தோட்டம் தொங்கும் ரட்டன் ஸ்விங் 3 இருக்கைகள் நாற்காலி\nஆடம்பர பாலி கயிறு தோட்ட தளபாடங்கள் வெளிப்புற நெசவு கயிறு சாப்பாட்டு நாற்காலி அமைக்கின்றன\nமலர் பெண் ஆடைகள் (58)\nவீட்டுக்கு வரும் ஆடைகள் (5)\nமணமகளின் ஆடையின் தாய் (21)\nபிற சடங்கு ஆடை (7)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-29T02:58:35Z", "digest": "sha1:CROWFF2KEV42HYJKB42LKNKKPREAUZL5", "length": 8119, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "வர்க்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவர்க்களையிலுள்ள ஒரு போக்குவரத்து வட்டம்\n, கேரளா , இந்தியா\nஅருகாமை நகரம் கொல்லம் நகரம்(37 Kms)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n15.42 கிமீ2 (6 சதுர மைல்)\n• 190 மீட்டர்கள் (620 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 695141\n• தொலைபேசி • +0470\nவர்களா (ஆங்கிலம்:Varkala, மலையாளம்:വര്‍ക്കല) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து வட மேற்கில் 50 கிலோமீட்டர் மற்றும் கொல்லம் நகரின் தென் மேற்கே 37 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nகடற்கரை மேலே இருந்து பார்வையிட\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதிருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2020, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/6-months-imprisonment-chinnathambi-producer-aid0136.html", "date_download": "2020-11-29T02:40:35Z", "digest": "sha1:YQU4NK2XQAC6VLZ2KSZOJTNEP6PLX5XW", "length": 16821, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்னத்தம்பி தயாரிப்பாளர் கே பாலுவுக்கு 6 மாத ஜெயில்! | 6 months imprisonment for Chinnathambi producer | சின்னத்தம்பி தயாரிப்பாளருக்கு 6 மாத ஜெயில்! - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 min ago அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\n18 min ago பச்சோந்தி என்பதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\n2 hrs ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\n2 hrs ago நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\nNews டெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்னத்தம்பி தயாரிப்பாளர் கே பாலுவுக்கு 6 மாத ஜெயில்\nசென்னை: செக் மோசடி வழக்கில் சின்னத்தம்பி உள்ளிட்ட படங்கள் தயாரித்த கே.பாலுவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.பி.பிலிம்ஸ் உரிமையாளர் கே.பாலு. இவர் சின்னத்தம்பி, பாண்டித்துரை உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.\nமற்றொரு சினிமா படம் தயாரிப்பதற்காக பெசன்ட்நகரைச் சேர்ந்த ரமேஷிடம் 2000-ம் ஆண்டு ரூ.20 லட்சம் கடன் வாங்கினார்.\nஅதை திரும்ப செலுத்துவதற்காக ரூ.10 லட்சத்துக்கான 2 காசோலைகளை (செக்) ரமேஷுக்கு கே.பாலு கொடுத்தார். இந்த காசோலைகள் வங்கியில் செலுத்தப்பட்டபோது, கே.பாலுவின் வங்கிக் கணக்கில் பணமில்லாததால் அவை திருப்பி அனுப்பப்பட்டன.\n6 மாதமும் ரூ.20 லட்சமும்\nஇதுகுறித்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கே.பாலு மீது ரமேஷ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, கே.பாலுவுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதித்து 11.6.06 அன்று தீர்ப்பளித்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து சென்னை செசன்சு கோர்ட்டில் கே.பாலு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு, கே.பாலுவுக்கு அளிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டது. ஆனால் ரூ.20 லட்சம் அபராத தொகை உறுதி செய்யப்பட்டது.\nசெசன்ஸ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த��து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.பாலு மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.மாலா விசாரித்தார்.\nநீதிபதி மாலா தனது உத்தரவில், \"இந்த வழக்கை சரியான முறையில்தான் மாஜிஸ்திரேட்டு, செசன்சு நீதிமன்றங்கள் பரிசீலித்துள்ளன. பணம் கேட்டு ரமேஷ் அனுப்பிய நோட்டீசுக்கு கே.பாலு பதிலும் அளிக்கவில்லை, கடன் தொகையை அவர் திருப்பியும் செலுத்தவில்லை.\nஎனவேதான் அவர் மீது செக் மோசடி வழக்கை ரமேஷ் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சரியான முறையில் கீழ் கோர்ட்டு அணுகியிருப்பதால், அந்த நீதிமன்றத்தின் உத்தரவில் குறுக்கிட அவசியம் இல்லை. எனவே அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.\nகே.பாலுவுக்கு எதிராக செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அந்த தண்டனையை அனுபவிப்பதற்காக பாலுவை பிடிப்பதற்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.\nMore செக் மோசடி News\nசெக் மோசடி.. விஜயகாந்த் படத் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை\nசி2எச் செக் மோசடி வழக்கு... நீதிமன்றத்தில் இயக்குநர் சேரன் மகள்\nசெக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு\nசெக் மோசடி வழக்கிலிருந்து இயக்குநர் சரண் ஜாமீனில் விடுதலை\nசெக் மோசடி.. மனோபாலா, நாக்ரவிக்கு பிடிவாரன்ட்\nசெக் மோசடி - நடிகை ஜீவிதாவுக்கு பிடி ஆணை\nரஜினி பெயரைச் சொல்லி கடன்வாங்கி செக் மோசடி செய்த 'சம்பந்தி' கஸ்தூரி ராஜா\nசெக் மோசடி... சரண்யா மோகனுக்கு மலையாளத்தில் தடை\nமன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட்\nசெக் மோசடியில் 6 மாதம் சிறை.. கம்பி எண்ணபோகும் நடிகை.. அஜித், சூர்யா, விக்ரம் படங்களில் நடித்தவர்\nஆபாச இசை வீடியோ... பிரபல பாடகிக்கு 2 வருடங்கள் சிறை\nமைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு சிறை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: செக் மோசடி சிறை தண்டனை சின்னத்தம்பி படத் தயாரிப்பாளர் chinnathambi check bounce case\nபாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n மாஸ்டர் ரிலீஸ் குழப்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் குவாரண்டைனில் இருந்து திடீரென வெளியேறிய வைல்டு கார்ட் ஆசிம்.. வெளியான அதிர்ச்சி காரணம்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவி���் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-s-coronata-cases-register-a-fall-398217.html", "date_download": "2020-11-29T03:07:47Z", "digest": "sha1:CKY2JAAGW3B5YZTBSXESPFNC6CUMUUQI", "length": 17496, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் முதல் முறையாக குறைய தொடங்கியிருக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு | India's Coronata cases register a fall - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\n\"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது\".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு\nமனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்\nMovies வெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் முதல் முறையாக குறைய தொடங்கியிருக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு\nடெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 90,000க்கும் கீழ் இருந்து வருகிறது.\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,12,40,113. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,28,35,459.\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்\nஉலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கிவிட்டது. உலக நாடுகளின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,65,066. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.\nஇந்தியாவில் ஒருநாள் பாதிப்பு என்பது 90,000-த்தை கடந்ததாக இருந்து வந்தது. செப்டம்பர் 7 முதல் 13 வரையிலான வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,45,014 ஆக இருந்தது. செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 20 வரையிலான வாரத்தில் இது 6,40,019 ஆக குறைந்தது. கடந்த 4 மாதங்களில் கொரோனா பாதிப்பு முதல் முறையாக குறைந்துள்ளது.\nஇந்தியாவின் பாதிப்பு 90,000-க்கு கீழ்\nஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனா பாதிப்பு 90,000க்கும் கீழாக இருக்கிறது. ஞாயிறன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 87,382 ஆகவும் திங்கள்கிழமையன்று இது 86,961 ஆகவும் குறைந்திருந்தது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.87 லட்சமாகும்.\nஇந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 87,882. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 43,96,399. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 10,03,299 மட்டும்தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா\nநிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்\nஜிடிபி 7.5% சரிவு : பொருளாதாரத்தை கட்டளைகளால் வளர்க்க உத்தரவிட முடியாது - ராகுல் ட்வீட்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nடெல்லி சலோ போராட்டத்தை கைவிடுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்\nவிவசாயிகள் போராட்டம்... இது ஆரம்பம் மட்டுமே - ராகுல்காந்தி ட்வீட் #IamWithFarmers\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia coronavirus tamilnadu இந்தியா கொரோனா வைரஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/sarkarvsviswasambanner/", "date_download": "2020-11-29T01:39:50Z", "digest": "sha1:IZKJHJZUY2N6YNCC5EPOPFZ3TGPC52IE", "length": 4501, "nlines": 105, "source_domain": "teamkollywood.in", "title": "தளபதி விஜய் ரசிகர்கள் சாதனையை முறியடிக்க தயாராகும் தல அஜித் ரசிகர்கள் ! - Team Kollywood", "raw_content": "\nதளபதி விஜய் ரசிகர்கள் சாதனையை முறியடிக்க தயாராகும் தல அஜித் ரசிகர்கள் \nதளபதி விஜய் ரசிகர்கள் சாதனையை முறியடிக்க தயாராகும் தல அஜித் ரசிகர்கள் \nதமிழ் சினிமாவின் இரண்டு மிக பெரிய நடிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்கள் ரசிகர்களினடையே அடிக்கடி யார் கெத்து என்று போட்டி இயல்பாக எப்போதும் நிகழும் அந்த வகையில் சில நாட்களுக்கு ���ுன்பு தளபதி ரசிகர்கள் 175 அடியில் மிக பெரிய பேனர் வைக்கப்பட்டது \nஇதனை அடுத்து தல அஜித் குமார் ரசிகர்கள் இப்போது 200 அடியில் மிகப்பெரிய பிரம்மாண்ட பேனர் வைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர் \nPrevious 270 நிமிடங்களில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்த பேட்ட டிரெய்லர் \nNext கார்த்தியின் தேவ் படத்தின் நாளை இசை வெளியீடு\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-45414573", "date_download": "2020-11-29T00:55:50Z", "digest": "sha1:TITT2IODCB5P7QJQEIEVPCARGEGM5A34", "length": 31467, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா? - BBC News தமிழ்", "raw_content": "\nகடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா\nபட மூலாதாரம், Getty Images\nஇலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்தது\nஇலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ, 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார்.\nசீனாவைப் பொறுத்த வரையில் அந்நாட்டின் எல்லா விஷயத்திலும், ஆம் அல்லது சரி என்று சீனாவுக்கு சாதகமான ஒரே பதிலையே ராஜபக்‌ஷ சொல்லிவந்தார் என பரவலாக கூறப்படுகிறது.\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை இதுபற்றி இவ்வாறு கூறுகிறது: \"சீனா கொடுக்கும் கடன் மற்றும் அதன் லட்சிய துறைமுக திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பதில் எப்போதும் 'ஆம்' என்றே இருந்தது. அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அது நிதர்சனத்திற்கு ஒவ்வாத திட்டம் என்று கூறினாலும், சீனாவின் விருப்பத்திற்கு 'சரி' என்ற பதிலையே தெரிவித்தார் ராஜபக்ஷ.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்த சீனாவுடன் இலங்கை ஒப்பந்தம்\nஇலங்கைக்கு தொடர்ந்து கடனுதவி செய்துவந்த இந்தியா, இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மறுத்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை ராஜபக்ஷ சீனாவிடம் ஒப்படைத்தார். ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன்தொகை துரிதமாக அதிகரித்தது.\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, \"சீனாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ஹார்பர் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் அம்பாந்தோட்டா துறைமுகத்தின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இந்த துறைமுகத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெறாது என்று முன்னரே கூறப்பட்டது. இந்த துறைமுகத்தை ஒட்டியுள்ள கடல் மார்க்கம், உலகிலேயே அதிக பரபரப்பானது; பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் இந்த வழியில் பயணிக்கின்றன, அதேசமயம் 2012 ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டாவில் இருந்து 34 கப்பல்கள் மட்டுமே அந்த வழியில் சென்றன, இறுதியில் அந்த துறைமுகம் இப்போது சீனாவிற்கு சொந்தமாகிவிட்டது.\"\nபட மூலாதாரம், Getty Images\nமஹிந்த ராஜபக்‌ஷ சீன ஆதரவு அதிபர் என்று நம்பப்படுகிறார்\nகடன் சுமையில் தள்ளாடும் இலங்கை\n2015 ல், ராஜபக்ஷ இலங்கையின் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டாலும், பதவியேற்ற புதிய அரசு, வாங்கிய கடனை செலுத்துவதற்கு திணறுகிறது. கடனை திருப்ப செலுத்த முடியாமல் போனதால், பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இலங்கை, அம்பந்தோட்டா துறைமுகத்தையும், 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nசீனாவுக்கு இலங்கை ஒப்படைக்கப்பட்ட பகுதி, இந்தியாவிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ளது என்பது, இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.\nஇந்த நிலையில், இலங்கை மீண்டும் சீனாவில் இருந்து கடன் வாங்கப் போகிறது. 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த கடன் இலங்கைக்கு கிடைக்கும். 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த கடனை இலங்கை திருப்பிச் செலுத்தத் தொடங்கவேண்டும்.\nபிசினஸ் டைம்ஸ் பத்திரிகையின் கருத்துப்படி 2019 முதல் 2022 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் நான்கு பில்லியன் டாலர்கள் அளவிலான வெளிநாட்டுக் கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 2017இல் 55 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.\nநிக்கேய் ஆசிய மதிப்பீட்டு அறிக்கையின்படி, 1.25 பில்லியன் டாலர்களை சீனாவிடம் இருந்���ு புதிய கடனாக பெறும் இலங்கை, தன்னை, அதனிடம் ஒப்படைக்கப்போகிறது. தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய கடன் வழங்குநராக ஏற்கனவே சீனா உருவாகிவிட்டது.\nபட மூலாதாரம், Getty Images\nஅம்பந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தும் பணி முதலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அதை இந்தியா மறுத்துவிட்டதாக இலங்கை கூறுகிறது.\nராஜபக்‌ஷவுக்கு பிறகும் கடன் வாங்குவதை தொடரும் இலங்கை\nஇலங்கையின் மத்திய வங்கி, சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாண்டா பத்திரங்களை (சீனாவின் மைய வங்கி இதுபோன்ற பத்திரங்களை நேரடியாக வெளியிடுவதில்லை, ஆனால் கண்காணிக்கும் பணியை செய்கிறது) வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று ஸ்ரீலங்கன் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.\nஇதைத் தவிர, ஏற்கனவே சீனாவின் வர்த்தக வங்கிகளிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இலங்கை கடன் பெற்றுள்ளது. மேற்கத்திய சர்வதேச கடன் வழங்குநர்களைவிட, சீனாவிடம் இருந்து கடன் பெறுவது சுலபமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது. நிக்கேய் ஆசிய ஆய்வின்படி, இந்த வார இறுதியில் 50 கோடி டாலர் தொகையை முதல் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.\nசர்வதேச நாணய நிதியம், சர்வதேச அரசு பத்திரங்கள் (International Sovereign Bond) மற்றும் பிற கடன் வழங்குநர்களிடம் இருந்து பெறும் கடன்களைவிட, இலங்கை சீனாவிடம் இருந்து கடன்களைப் பெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஒருபுறம் இப்படியென்றால், மறுபுறத்திலோ, இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு 8.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருப்பதால், அந்நாடு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு கவனமாக யோசிக்கவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nஉண்மையில் இலங்கையிடம் இருக்கும் அந்நிய செலாவணி இருப்பில் தற்போது எஞ்சியிருக்கும் பணம், அதன் முக்கியத் தேவைகளுக்கே (இறக்குமதிக்கு செலுத்துவதற்கும், பிற தேவைகளுக்கும்) போதுமானதாக இல்லை.\nபட மூலாதாரம், Getty Images\n2019 முதல் கடனை திருப்பச் செலுத்த வேண்டும்\nஇலங்கையின் 17 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களை, அது 2019 முதல் 2023க்கு இடையிலான காலகட்டத்தில் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஅமெரிக்க டாலர் அடிப்படையில் கடனை திருப்பிச் செலுத்தும் பாரம்பர்யமான வழியை இலங்கை தேர்ந்தெடுக்கவில்லை என்று அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் இந்திரஜீத் குமாரஸ்வாமி கூறுகிறார். இது வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் சிறந்த வழிமுறை என்று இந்திரஜீத் கூறுகிறார்.\nநிக்கேய் ஆசிய மதிப்பீட்டில் பேசிய குமாஸ்வாமி, \"அடுத்த ஆண்டில், கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். எங்கள் கடன் அளவு அதிகமாக இருந்தாலும், நாங்கள் அதை சரியாக நிர்வகிப்போம்\" என்று கூறினார்.\n87 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட இலங்கையின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாகும். இலங்கையின் கடன், அதன் ஜி.டி.பியில் 77% என்று குமாரஸ்வாமி கூறுகிறார்.\nபட மூலாதாரம், Getty Images\n55 பில்லியன் டாலர் கடன்\nஇது, இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் தாய்லாந்தின் அளவை விட மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தகக்து. மொத்தமாக 55 பில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை கடன் பெற்றுள்ளது. அதில், சீனா 10 சதவிகிதம், ஜப்பான் 12 சதவிகிதம், ஆசிய மேம்பாட்டு வங்கி 14 சதவிகிதம், உலக வங்கி 11 சதவிகிதம் என்ற அளவில் இலங்கைக்கு கடன் கொடுத்திருக்கின்றன.\nஅதிகரித்துவரும் இலங்கையின் கடன் சுமையானது, அதன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சீனா வைத்திருக்கும் கடன் பொறியில் இலங்கை சிக்கிக் கொண்டிருப்பதாக பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசீனாவின் கடனை செலுத்த முடியாமல், அதற்கு பதிலாக அம்பாந்தோட்டா துறைமுகத்தை நூறு ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது இந்த அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.\nசீனாவிற்கு இலங்கையை முற்றிலுமாக திறந்து விட்டதற்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணமாக கருதப்படுகிறார். 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக பதவியில் அவர் இருந்த காலகட்டத்தில்தான், இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகம், புதிய விமான நிலையம், நிலக்கரி மின்நிலையம் மற்றும் சாலை கட்டுமானத்திற்கு என சீனா 4.8 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. 2016ஆம் ஆண்டில் இந்த கடன் 6 பில்லியன் டா��ர்களாக அதிகரித்துவிட்டது.\nபட மூலாதாரம், Getty Images\nஅம்பந்தோட்டா துறைமுகம் தொடர்பாக, சீனாவிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நான்கு ஆண்டுகால கூட்டணி அரசின் ஆட்சியிலும் இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு இல்லை என்றே சொல்லிவிடும் அளவிலேயே இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே இலங்கையில் முதலீடு செய்யப்பட்டது.\nஇலங்கையில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை சர்வதேச அளவில் எடுத்துச்சொல்ல அரசு தவறிவிட்டது. தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 111வது இடத்தில் உள்ளது.\nதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கடன் வழங்குவதை உத்திரீதியிலான ஆயுதமாக சீனா பயன்படுத்துகிறது. அந்த அறிக்கையின் படி, தேவைப்படும் நாடுகளுக்கு கடன் கொடுத்து, தனது ஆதிக்கத்தை சீனா செலுத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\n\"சீன அதிபர் ஷி ஜின்பிங், 'ஒரு பெல்ட் ஒன் ரோட்' என்ற லட்சியத் திட்டத்தின் மூலம் அண்டை நாடுகளை ஈர்க்கிறார்\" என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nபட மூலாதாரம், Getty Images\nஇரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான தொடர்பு\nசீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு எப்போதும் சுமூகமாகவே தொடர்ந்து வந்துள்ளது. சீனப் புரட்சிக்கு பின்னர், மாவோவின் கம்யூனிச அரசாங்கத்தை அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.\nஇலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடுமையான சண்டை நடைபெற்ற நேரத்தில், சீனா இலங்கையின் நெருங்கிய நாடாக உருவெடுத்தது.\nஇந்த போரில், மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டபோது, சீனாவின் அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.\nஇலங்கைக்கு அதிக அளவிலான நிதி உதவிகளை சீனா வழங்கியது. இலங்கை மீதான ஐ.நா-வின் பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை குறைக்கும் விதமாக, ராணுவ ரீதியாகவும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கியது.\n2009இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபிறகு, ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ராஜபக்ஷவின் மூன்று சகோதரர்கள், இலங்கை அமைச்சரவையின் மீத�� அதீதமான செல்வாக்கை கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், சீன அரசுக்கும், ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமானது.\nமுன்னாள் இந்திய வெளியுறவு செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், நியூ யார்க் டைம்ஸிடம் கூறியதை குறிப்பிட்டுச் சொல்லலாம்: \"அம்பாந்தோட்டாவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, இலங்கை முதலில் இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களையே அணுகியது. ஆனால், அந்த திட்டம் பயனற்றது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் எந்தவிதமான லாபத்தையும் கொடுக்காது என்பதால் அதை இந்தியா மறுத்துவிட்டது. இறுதியில் அந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் கூற்று உண்மை என்பது நிரூபணமாகிவிட்டது.\"\nஜப்பான்: கடும் சூறாவளி தாக்குதலில் 7 பேர் பலி\nசோஃபியா கைது குறித்து ஷோஃபியா என்ன சொல்கிறார்\nபதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட ஒரு ஜோடி செருப்பு\nகேரளாவில் மக்களை கொல்லும் எலி காய்ச்சல் - அறிகுறிகள் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nயோகி அரசின் கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டம்: ஆளுநர் ஒப்புதல்\n7 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, இயற்கை விவசாயத்தில் அசத்தும் மதுரை பெண் புவனேஸ்வரி\nமாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\nஅழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா\n'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா\nBBC 100 WOMEN 2020: சாதனை பெண்கள் பட்டியலில் சென்னை கானா பாடகி இசைவாணி\nகொரோனா தடுப்பூசி எப்போது தான் வரும்\nஅழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்\nஇந்திய ராணுவத்துக்கு எதிராக மைக்ரோ வேவ் ஆயுதங்களைப் பயன்படுத்தியதா சீனா\nமருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்துக் காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்\nகாணொளி, IPL தொடரை மிஞ்சும் BBL கிரிக்கெட் தொடர், Duration 5,10\n\"நான் ஏன் நிர்வாண மாடலானேன்\" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 10 மே 2020\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி எப்போது வரும்\nயோகி அரசின் கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டம்: ஆளுநர் ஒப்புதல்\nமாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்\nடெல்லியைச் சுற்றி குவியும் விவசாயிகள்: கடுங்குளிர், கொரோனாவை மீறி போராட்டம்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/katre-19/", "date_download": "2020-11-29T02:22:19Z", "digest": "sha1:D3FAZHRIYTSZWUAUWUD6FWOCR5FAR53D", "length": 29901, "nlines": 183, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Katre-19 | SMTamilNovels", "raw_content": "\n“அம்மா பசியில் சிறு குடல் பெருங்குடலை சாப்பிடுதுமா வந்து சாப்பாடு போடமால் அங்கே எதைம்மா பார்த்துட்டு நிற்குறீங்க வந்து சாப்பாடு போடுங்கம்மா ப்ளீஸ்” டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு தட்டை கையில் ஏந்தியபடி கௌசிக் கூறவும் தன் முகத்தை உடனே சரி செய்து கொண்டு டைனிங் டேபிளின் அருகில் சென்ற வேதவல்லி சாப்பாட்டை பரிமாறத் தொடங்கினார்.\nகவிகிருஷ்ணா அவரது மன எண்ணங்களை புரிந்து கொண்டாலும் இப்போது எதுவும் பேசக்கூடாது என்று முடிவெடுத்து கொண்டு அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.\nகௌசிக் மற்றும் காயத்ரி சாப்பிட்டு விட்டு தங்கள் அறைகளுக்கு சென்று விட கவிகிருஷ்ணா மாத்திரம் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான்.\nசாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த வேதவல்லியின் கை பிடித்து தன் அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தவன் அவர் முகத்தை பார்க்க அவரோ வேறு எங்கோ பார்த்து கொண்டு இருந்தார்.\n அம்மா இங்கே பாருங்க ம்மா” தன் புறம் வேதவல்லியின் முகத்தை அவன் திருப்ப முயல அவரோ அவனது கைகளை தட்டி விட்டார்.\n உங்க கிட்ட தான் இந்த விஷயத்தை முதலில் சொல்லி இருக்கணும் அந்த நேரம் நான் ஏதோ ஒரு அவசரத்தில் அப்படி ப்ச் என்ன பண்ணுறனு புரியாமல் நான் அப்படி பண்ணி இருக்க கூடாது ம்மா” தன் மகன் கலங்கிப் போய் அமர்ந்திருப்பதை தாங்க முடியாமல் அவனது கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்ட வேதவல்லி\n“என்ன ஆச்சு கண்ணா உனக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக தானே இருந்த இப்போ என்ன ஆச்சு ஆரம்பத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக தானே இருந���த இப்போ என்ன ஆச்சு” என்று கேட்கவும் அவர் கையில் தன் முகத்தை புதைத்து கொண்டான் கவிகிருஷ்ணா.\n” அவனது தலையை மற்ற கையால் வருடிக் கொடுத்தவாறே வேதவல்லி அவனை அழைக்க\nகண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்த்தவன்\n“நான் ஆரம்பத்தில் தேன்மதியை எண்ணி கவலைப்பட்டது உண்மை தான் அந்த நேரம் என் மனதில் அவ மேல் எந்த ஒரு அபிப்பிராயமும் இருக்கல ஆனா நாளாக நாளாக என்னை அறியாமலே அவ பக்கம் நான் போயிட்டேன் அவ என்னை வேறு யாரோ மாதிரி பார்க்கும் போது தான் எனக்கே என் மனதில் இருக்குறது புரிந்தது அவ நேற்று அப்படி நடந்துகிட்டதைப் பார்த்து என்னால சாதாரணமாக இருக்க முடியல ம்மா அவ நெருங்கி வரும் போது எனக்கு அது சரியாக தோணல நான் விலகி போனேன் ஆனா அவ இப்போ விலகி போகும் போது எனக்கு என்ன பண்ணுறதுனே புரியலம்மா நான் தான் அவ நிலைமை தெரிந்து இருந்தும் என் மனசில் ஆசை வளர்த்துட்டேன் அது என் தப்பு தானேம்மா” என சிறு குழந்தையாக தன் அன்னையின் முகம் பார்த்து கேட்க அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் வேதவல்லி.\n“என்னால் அவளை மறக்க முடியுமானு தெரியலைம்மா அதேநேரம் அவ இல்லாமல் என்னால் இருக்க முடியுமா அதுவும் தெரியலைம்மா காலையில் அவ பேசப் பேச என்னை விட்டு அவ போயிடுவாளோனு ஒரு பயம் எனக்கு வந்துடுச்சு அது தான் நான் அவ கிட்ட என் மனதில் இருக்குறதை எல்லாம் சட்டுன்னு சொல்லிட்டேன் ஆனா அதற்கு அப்புறமாக தான் நான் பண்ண காரியமே எனக்கு புரிந்தது அது தான் தேன்மதி கிட்ட நான் மன்னிப்பு கேட்டுட்டேன் அவ சந்தோஷமாக இருக்கட்டும்மா நான் அவளை இனி தொந்தரவு பண்ண மாட்டேன்”\n” அதிர்ச்சியாக அவன் முகம் பார்த்த வேதவல்லியைப் பார்த்தவன்\n“என்னால சட்டென்று இந்த நிலையில் இருந்து வெளியே வர முடியாது ம்மா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” எனவும் கவலையுடன் தன் மகனை பார்த்தார் வேதவல்லி.\n அதற்காக நீ இப்படியே இருக்க போறியா\n“எனக்கு தெரியலையேம்மா ஆனா எதுவாக இருந்தாலும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”\n“சரி கண்ணா எனக்கு எப்போதும் உங்க சந்தோஷம் தான் முக்கியம் உங்க சந்தோஷத்திற்காக அம்மா என்ன வேணும்னாலும் பண்ண தயாராக இருக்கேன் நீ எதை பற்றியும் கவலைப்படாமல் போய் தூங்கு உன் நல்ல மனதிற்கு எந்த கெடுதலும் வராது போ கண்ணா போய் தூங்கு” வேதவல்லியைப் பார்த்து சரியென்று தலை அசை��்து விட்டு கவிகிருஷ்ணா எழுந்து செல்ல அவரோ கனத்த மனதோடு படியேறி தன் மகனை பார்த்து கொண்டு இருந்தார்.\nதன் மகன் மனதில் இருந்த கவலைகள் எல்லாவற்றையும் எண்ணி கவலை கொண்ட அந்த தாயின் மனம் அமைதியை நாடி கண்களை மூடி அமர்ந்திருக்க அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த தேன்மதியோ கண்களில் கண்ணீர் வடிய அதை துடைத்து விடும் எண்ணம் கூட இன்றி நின்று கொண்டிருந்தாள்.\nஅவளருகில் நின்ற சம்யுக்தா அவள் தோளில் கை வைக்க தன் வாயை இறுக மூடிக் கொண்டவள் அழுது கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடி சென்றாள்.\nதன் அறைக்குள் வந்து கதவை சாத்திக் கொண்டவள் அந்த கதவிலேயே சாய்ந்து நின்று அழுது கொண்டிருக்க ஹாலில் நின்று கொண்டிருந்த மற்றவர்களோ குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.\nசம்யுக்தா வருவதைப் பார்த்ததும் அவரருகில் சென்ற ஜானகி\n எதற்காக தேன்மதி இப்படி அழுதுட்டே வர்றா ஏதாவது பிரச்சினையா” பதட்டத்துடன் கேட்கவும் அவரை பார்த்து மறுப்பாக தலை அசைத்த சம்யுக்தா கவிகிருஷ்ணா வேதவல்லியிடம் கூறிய விடயங்கள் எல்லாவற்றையும் கூற அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியாகி நின்றனர்.\n“இது இந்தளவிற்கு போகும்ணு நான் எதிர்பார்க்கல மாமா” நரசிம்மன் கவலையுடன் சுரேந்திரனைப் பார்த்து கூற சிந்தனையோடு தன் நெற்றியை நீவி விட்டு கொண்டவர் தேன்மதியின் அறையை நோக்கி சென்றார்.\n அப்பா வந்திருக்கேன்மா கதவைத் திறடா”\n“இல்லை ப்பா நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ப்ளீஸ் ப்பா ப்ளீஸ்” அழுது கொண்டே கூறிய தேன்மதியின் மன எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.\n“யாரும் தேன்மதி கிட்ட இதைப் பற்றி பேச வேண்டாம் அவளாக எதுவும் சொல்ல நினைத்தால் சொல்லட்டும்” சுரேந்திரனின் கூற்று சரியென்று படவே அனைவரும் தங்கள் தங்களது அறையை நோக்கி சென்றனர்.\nஅறைக்குள் தன் முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த தேன்மதியோ கவிகிருஷ்ணா பேசிய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் நினைத்து தன் மனதிற்குள் மறுகிக் கொண்டு இருந்தாள்.\nஹாஸ்பிடலில் இருந்து வந்ததுமே நாளை ஊருக்கு செல்வதற்காக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்தவள் நேரத்தைப் பார்க்க கடிகாரம் ஒன்பது மணியைக் காட்டியது.\nகாலையில் நேரத்திற்கு சென்னைக்கு செல்ல முடிவெடுத்து இருந்ததால் அப்போதே வேதவல்லியிடம் சொல்லி விட்டு வரலாம் என்று முடிவெடுத்தவள் சம்யுக்தாவோடு வேதவல்லியின் வீட்டை நோக்கி சென்றாள்.\nஅவரது வீட்டு வாசலை நெருங்கும் போதே கவிகிருஷ்ணா வேதவல்லியுடன் பேசுவதை கேட்டு திரும்பி செல்ல போன தேன்மதி கவிகிருஷ்ணாவின்\n“என்னால அவளை மறக்க முடியுமானு தெரியலைம்மா” என்ற வசனத்தில் அப்படியே அந்த இடத்தில் உறைந்து நின்றாள்.\nஅவன் ஒவ்வொரு விடயமாக வேதவல்லியிடம் கூறி கொண்டிருக்க அவளோ அதை எல்லாம் கேட்டு கண்ணீர் வடித்து கொண்டு நின்றாள்.\nஅவளருகில் நின்ற சம்யுக்தாவோ அவளை ஆறுதல் படுத்தும் வழி தெரியாமல் கவலையுடன் அவளை பார்த்து கொண்டு நின்றார்.\n“நான் தானே அவர் மனதில் ஆசையை வளர்க்குற மாதிரி நடந்து இருக்கேன் என்னால தானே அவருக்கு இவ்வளவு கஷ்டம் என்னால தானே அவருக்கு இவ்வளவு கஷ்டம் இப்போ எப்படி நான் இந்த பிரச்சினையை இல்லாமல் செய்வேன் இப்போ எப்படி நான் இந்த பிரச்சினையை இல்லாமல் செய்வேன் நான் அவரை விட்டு தூரமாக தள்ளி போனால் அவர் பழைய படி மாறிடுவாரா நான் அவரை விட்டு தூரமாக தள்ளி போனால் அவர் பழைய படி மாறிடுவாரா” கவலையுடன் யோசித்து கொண்டிருந்தவள் அப்படியே கதவில் சாய்ந்தவாறே உறங்கிப் போனாள்.\nகாலையில் சம்யுக்தா வந்து கதவைத் தட்டிய பின்பே தன் கண்களை திறந்து பார்த்தவள் தான் இருந்த நிலையிலேயே உறங்கிப் போய் இருப்பதை எண்ணி தன் தலையில் தட்டி கொண்டாள்.\nசம்யுக்தா நேற்று இரவு நடந்த சம்பவத்தை எண்ணி சிறிது அச்சம் கொண்டவராக மீண்டும் அவள் அறைக் கதவை தட்ட இம்முறை அவரை காத்திருக்க வைக்காமல் தன் அறைக் கதவை திறந்தவள் சம்யுக்தாவைப் பார்த்து புன்னகத்தாள்.\n“ஸாரி ம்மா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு நான் ஒரு பதினைந்து நிமிடத்தில் ரெடி ஆகிட்டு வர்றேன்” என்று விட்டு அவரது கன்னத்தில் தட்டி விட்டு சென்று விட அவரோ வியப்பாக அவளை பார்த்து கொண்டு நின்றார்.\n“என்ன அண்ணி இங்கே நின்னுட்டு யோசிச்சுட்டு இருக்கீங்க” தங்கள் அறையில் இருந்து வெளியேறி வந்தவாறே கேட்ட ஜானகியை பார்த்து புன்னகத்து கொண்ட சம்யுக்தா\n“எல்லாம் இந்த தேன்மதியைப் பற்றி தான் எப்போ என்ன பண்ணுறானே தெரியல சரி அதை விடு நான் போய் டிபன் ரெடி பண்ணுறேன் நீ போய் எல்லாம் பெக் பண்ணியாச்சானு பார்த்துக்கோ ஜானகி” என்று விட்டு சென��று விட ஜானகியும் சரியென்று விட்டு அவர் வேலைகளை கவனிக்க சென்றார்.\nகுளித்து விட்டு தயாராகி வந்த தேன்மதி எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சென்னை செல்வதற்காக அந்த வீட்டில் இருந்து வெளியேறி வந்தாள்.\n“அம்மா வேதவல்லி ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு வந்துடலாம் வாங்க”\n“ஆமா வாங்க சொல்லிட்டு வந்துடலாம்” சம்யுக்தா முன்னால் செல்ல அவரைப் பின் தொடர்ந்து மற்ற அனைவரும் வேதவல்லியின் வீட்டை நோக்கி சென்றனர்.\nவாசலில் அமர்ந்து பூக்களை தொடுத்து கொண்டிருந்த வேதவல்லி அவர்கள் எல்லோரையும் பார்த்து புன்னகை முகமாக எழுந்து நின்றார்.\nநேற்று இரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து வேதவல்லியினாலும், தேன்மதியினாலும் முழுமையாக வெளியே வர முடியவிட்டாலும் இரவு நடந்த சம்பவம் ஒருவருக்கொருவர் தெரியாது என்று எண்ணி சகஜமாக ஒருவரையொருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.\n ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி நீங்க இவ்வளவு நாளாக எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்திருக்கீங்க”\n நீயும் காயத்ரி மாதிரி என் பொண்ணு தானே”\n“இருந்தாலும் நீங்க எங்களுக்கு ரொம்ப உதவி பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றிங்க இந்தாங்க வீட்டு சாவி அப்புறம் சென்னை வந்தால் கண்டிப்பாக எங்க வீட்டுக்கும் நீங்க வரணும்” சம்யுக்தா சாவியை வேதவல்லியிடம் கொடுத்தவாறே கூறவும்\nபுன்னகையோடு அவர்களைப் பார்த்து தலை அசைத்தவர்\n“கண்டிப்பாக வருவோம்” என்று கூறினார்.\n“ஆமா பசங்க எல்லோரும் எங்கே” ஜானகியின் கேள்வியில் சட்டென்று அவரை திரும்பி பார்த்த தேன்மதி கலவரத்தோடு வேதவல்லியை நோக்கினாள்.\n“கிருஷ்ணாவும், கௌசிக்கும் ஜாக்கிங் போய் இருக்காங்க காயத்ரி குளிச்சுட்டு இருக்கா எல்லோரும் உள்ளே வந்து உட்கார்ந்து பசங்களையும் பார்த்துட்டே போகலாமே\n“அதுவும் சரிதான் கிருஷ்ணாவையும் பார்த்துட்டு போயிடலாம் இல்லையாங்க” நரசிம்மனைப் பார்த்து ஜானகி கேட்கவும் அதற்கு மேல் யாராலும் மறுத்து பேச முடியவில்லை.\nதேன்மதி சகஜமாக இருப்பதைப் போல தன்னை காட்டி கொள்ள பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து\n“குட் மார்னிங் ம்மா” என்றவாறே வீட்டிற்குள் கவிகிருஷ்ணாவும், கௌசிக்கும் நுழைந்தனர்.\nதேன்மதி அத்தனை நேரம் தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் கவிகிருஷ்ணா��ைப் பார்த்ததுமே அவளையும் அறியாமல் கலங்கி போனாள்.\nயாரும் அறியாமல் தன் கண்களை துடைத்து விட்டவள்\n” என்ற காயத்ரியின் குரலில் அவளை பார்த்து புன்னகத்து கொண்டாள்.\nசிறிது நேரம் காயத்ரியோடு பேசி கொண்டு இருந்தவள் மெதுவாக\nகவிகிருஷ்ணாவின் புறம் திரும்பி பார்க்க அவனோ மறந்தும் கூட அவள் இருந்த பக்கமாக திரும்பியும் பார்க்கவில்லை.\nதான் அவளை பார்ப்பதால் அவளுக்கு மனக் கஷ்டம் வந்து விடக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தவன் அதை கடைப்பிடிக்கவும் செய்தான்.\nசிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த தேன்மதியின் குடும்பத்தினர் சிறிது நேரம் கழித்து அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டனர்.\n“கிருஷ்ணா சென்னை வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வரணும் சரியா” ஜானகியின் கேள்விக்கு புன்னகையோடு அவரை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவன்\n“கண்டிப்பாக வருவேன் ம்மா” என்று கூறவும் புன்னகையோடு அவனது தலையை வருடிக் கொடுத்தார் ஜானகி.\nஎல்லோரும் வீட்டில் இருந்து வெளியேறி செல்லும் போது கவிகிருஷ்ணாவின் முன்னால் வந்து நின்ற தேன்மதி அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே\n“உங்க மனதில் ஆசையை வளர்க்குற மாதிரி நான் தான் நடந்துகிட்டேன் இதில் உங்க மேல தப்பு இல்லை இதற்காக உங்க லைஃப்பை ஸ்பாயில் பண்ணிடாதீங்க நான் வர்றேன்” என்று விட்டு விறுவிறுவென்று வெளியேறி சென்று விட அவனோ இறுகிய முகத்துடன் அவளை பின் தொடர்ந்து சென்றான்.\nஎல்லோரிடமும் சொல்லி விட்டு தேன்மதி காரின் பின் இருக்கையில் ஏறி கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து கொள்ள\nஅவர்களது கார் தங்கள் வீட்டு கேட்டை தாண்டும் வரை தேன்மதியையே பார்த்து கொண்டு நின்ற கவிகிருஷ்ணா பெருமூச்சு விட்டவாறே தன் தலையை கோதிக் கொண்டு தங்கள் வீட்டிற்குள் திரும்பி சென்றான்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2002.09&uselang=en", "date_download": "2020-11-29T02:04:28Z", "digest": "sha1:FQ72FLEBYJ6DLOTYICX5XBZK5N7PYHUZ", "length": 3617, "nlines": 62, "source_domain": "noolaham.org", "title": "ஞானச்சுடர் 2002.09 - நூலகம்", "raw_content": "\nஈழத்தின் தொன்மை வாய்ந்த இந்து மத்ததில் வேல் வழிபாடு - சி.க.சிற்றம்பலம்\nபட்டினத்தார் - தாயுமானவர் - முருகவே பரமநாதன்\nகூரம்பாயினும் வீரியம் பேசேல் - சி.சிவஞானராஜா\nசந்நிதி வெண்பா - உடுப்பிட்டி மணிப்புலவ��்\nஒரு கணம் உன்னோடு - சி.யோகேஸ்வரி\nகடவுளர்கள் கந்தனை கந்தவெற்பிற் கருமமாகக் கைதொழுவார்கள் - சிவ.சண்முகவடிவேல்\nஅவர்க்கே உரியது யான் - க.சிவசங்கரநாதன்\nமேன்மை கொள் சைவ நீதி - சி.சி.வரதராசா\nஆறுமுகமான பொருள் - சி.நவரத்தினம்\nவருணாச்சிரம தருமம் - சு.இலங்கநாயகம்\nமானுடத்தை மேன்மைப்படுத்தும் மாண்புமிகு கோட்பாடுகள்\nவிஸ்வ ரூபம் - வ.குமாரசாமி ஐயர்\nஶ்ரீ செல்வச்சந்நிதிக்கந்தன் திருத்தல புராணம் - சீ.விநாசித்தம்பிப்புலவர்\nசிவசின்னங்களுள் விபூதியின் சிறப்பு - க.சசிலேகா\nகாரை எம்.பி.அருளானந்தனுக்கு சித்தாந்த பண்டிதர் வாகீசகலாநிதி கனக.நாகேஸ்வரன் எம்.ஏ வழங்கிய பாராட்டு வாழ்த்து - வாகீசகலாநிதி\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_9.html", "date_download": "2020-11-29T02:05:00Z", "digest": "sha1:RHSBM4A4PBK6KESMBLIF6XNBOC6GV34S", "length": 20977, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ\nநான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை: செல்லூர் ராஜூ\n“நான், டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ இல்லை. மனசாட்டிப்படியே வி.கே.சசிகலா பற்றி பேசினேன்.” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் அரசு விழாவில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மதுரையில் நேற்று மருத்துவ முகாமைத் திறந்துவைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் உதவியோடு அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைத்தது. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். ஆனால், அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் ஆட்சி தொடர என் விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறேன்.” என்று பேசினார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலா பற்றி திடீரென கனிவாகப் பேசியதைத் தொடர்ந்து மனசாட்சி உள்ளவர் செல்லூர் ராஜூ என்று டி.டி.வி.தினகரன் பாராட்டிப் பேசினார். இதனால் தினகரன் அடிக்கடி கூறும் ஸ்லீப்பர் செல், செல்லூர் ராஜூதான் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் கூறிவருகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்லூர் ராஜூ, தான�� ஸ்லீப்பர் செல் கிடையாது என்று கூறினார். இந்த ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nஜெயலலிதா கனவுப்படி நூறு ஆண்டுகள் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதே தங்கள் நோக்கம் என்று கண்ணீர்மல்க செல்லூர் ராஜூ கூறினார். எனவே ஆட்சிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ்.\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்ட��ப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/2020/08/26/", "date_download": "2020-11-29T02:03:11Z", "digest": "sha1:POR7I4SBTGCU2L43F3RKNURM6DH66OGZ", "length": 3351, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tamil CareerIndia Archives of 08ONTH 26, 2020: Daily and Latest News archives sitemap of 08ONTH 26, 2020 - Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2020 » 08 » 26\nஇறுதி பருவத் தேர்வு கட்டாயம் உண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அதிரடி\nNEET Hall Ticket 2020: நீட் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nதமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்��ப்படும்\nTNEA பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு\nநீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவையுங்கள் மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/losliya-not-bothering-fans-067351.html", "date_download": "2020-11-29T02:55:54Z", "digest": "sha1:KETCD4RLFKEYSDNEDTM7PU6APOXAN3HF", "length": 18138, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே ஒரு ஹாய்.. ஒரு ரிப்ளை ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்ஸ்.. கண்டுகொள்ளாமல் கெத்துக்காட்டும் லாஸ்லியா! | Losliya not bothering fans - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n3 min ago வெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு\n17 min ago அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\n33 min ago பச்சோந்தி என்பதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\n2 hrs ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nNews 71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ஒரு ஹாய்.. ஒரு ரிப்ளை ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்ஸ்.. கண்டுகொள்ளாமல் கெத்துக்காட்டும் லாஸ்லியா\nசென்னை: ஒரே ஒரு ஹாய் சொல்லுங்கள் என கெஞ்சும் நெட்டிசன்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் கெத்து காட்டி வருகிறார் லாஸ்லியா.\nஇலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்மூலம் தமிழக மக்களிடையே பிரபலமா���ார் லாஸ்லியா.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார் லாஸ்லியா. மேலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரனை சேரப்பா சேரப்பா என்றழைத்து வந்தார்.\nசேரனும் லாஸ்லியாவை தனது மகளை போலவே பார்த்தார். ஆனால் லாஸ்லியா எப்போது வழிந்து கடலை போட தொடங்கினாரோ அப்போதே அவரின் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. போதா குறைக்கு இருட்டில் அமர்ந்து பேட்டரியை கழட்டிவிட்டு கவினும் லாஸ்லியாவும் ரகசியமாக பேசினர்.\nஇந்த வீடியோக்கள் வெளியானதால் மொத்த பெயரையும் இழந்தார் லாஸ்லியா. கவின், சேரன் குறித்து தரக்குறைவாக பேசிய போதும் அதனை கண்டுகொள்ளவில்லை லாஸ்லியா. இதனால் மக்களின் கடுப்புக்கு ஆளானார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது லாஸ்லியாவும் கவினும் உருகி உருகி காதலித்தனர்.\nஆனால் வெளியே வந்த பிறகு அவர்கள், தங்களின் காதல் குறித்து வாயே திறக்கவில்லை. இந்நிலையில் லாஸ்லியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் லாஸ்லியா, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.\nதற்போது லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் உடல் எடை குறைந்து காணப்படுகிறார் லாஸ்லியா. லாஸ்லியாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்ள், ஒரே ஒரு ஹாய் சொல்லுங்கள், ஒரே ஒரு ரிப்ளை செய்யுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.\nஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் கெத்தாக இருந்து வருகிறார் லாஸ்லியா. மேலும் கவினுடனா காதல் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். மக்கள் ஓட்டுப்போட்டதால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற லாஸ்லியா, இப்போது அவர்களை மதிக்கமாட்டேங்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nலாஸ்லியா அப்பா மரியநேசனின் திடீர் மரணத்திற்கான காரணம்.. தீயாய் பரவும் பகீர் தகவல்\nலாஸ்லியாவுக்கு இந்த நேரத்தில் இப்படியொரு சோதனை நடக்கக் கூடாது.. அப்பாவின் சடலத்தை பார்க்க முடியுமா\nஉனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்ல லாஸ்லியா.. உடைந்து போன பிக்பாஸ் பிரபலம்.. இன்ஸ்டாவில் உருக்கம்\nபடுக்கையில் சடலமாக கிடக்கும் லாஸ்லியாவின் அப்பா.. அருகில் இருக்கும் கடிதம்.. தீயாய் பரவும் வீடியோ\nநான் லாஸ்லியாவிடம் பேசினேன்.. உடைந்து போயிருக்கிறார்.. கதறுகிறார்.. வனிதா அதிர்ச்சி தகவல்\nபர்ஃபெக்ட் மிடில் கிளாஸ் அப்பா.. அந்த ஒரு வார்த்தையே போதும்.. அதிரவைத்த மரியநேசனின் மரணம்\nவாழ்க்கையில எல்லாம் வந்து போகும்.. வைரலாகும் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் வீடியோ\nஇந்த செய்தி என்னையே உலுக்குகிறது.. எப்படி தாங்குவாய் மகளே.. எப்படி ஆறுதல் சொல்வது.. சேரன் உருக்கம்\nபிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகனடா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண போறாரா லாஸ்லியா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்\nகவின் லாஸ்லியா தான் ஞாபகத்துக்கு வராங்க.. ஷிவானி – பாலா ஜோடியை கண்டுக்காத ரசிகர்கள்\nதிட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்.. கடுப்பான லாஸ்லியா.. என்ன காரியம் செய்திருக்கார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nவாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/thopputhurai-iftar-function-at-dubai-321034.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-29T03:06:26Z", "digest": "sha1:VJHRDO2EY5BPSJSW2XVXX3MZLZ5PRQWJ", "length": 17177, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி | Thopputhurai Iftar Function at Dubai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்���ு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nசவுதியை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தானை 'கட்' செய்யும் அரபு நாடுகள்.. இந்தியாவுக்கு லாபம்\nஇதுதான் சிஎஸ்கே.. ஆர்சிபியை அலறவிட்ட அதே கெத்து.. ஆனா, பிளேஆப் போச்சே\nவெற்றி, வெற்றி.. அழிக்க முடியாத அவப்பெயரை தவிர்த்து விட்டது சிஎஸ்கே.. ஆர்சிபி அளவு மோசமில்லை\nதவான் செஞ்சுரி அடிக்கிறார்.. டி வில்லியர்ஸ் பின்னி பெடலெடுக்கிறார்.. தோனி மொத்தமாக சொதப்புறார்\nசிஎஸ்கே டீமுக்குள் மீண்டும் வந்த கேதர் ஜாதவ்.. என்னப்பா நடக்குது.. மீம்ஸ் தெறிக்க விடும் ரசிகர்கள்\nவிசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு\nMovies வெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\n​துபாய் : ​41 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சார்பில், 7ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி தேரா துபாய் முதீனா பகுதியில் அமைந்துள்ள கிரேண்ட் எக்ஸல்சியர் ஹோட்டல் வளாகத்தில் சிறப்புடன் நடந்தேறியது.\nதோப்புத்துறையின் முஸ்லிம் சங்கத்தின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ���ங்கத்தின் தலைவர் ஏ. எம். ஒய். சகாபுதீன் தலைமை ஏற்றிருந்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக ஜெ.ஜெமீஷா அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க சங்கத்தின் செயலாளர் எம். ஜெ. அவுளியா முகம்மது வரவேற்புரையாற்றினார். எம். முகம்மது கௌது, ஜே. பி. ஜமால் மெய்தீன் மற்றும் பி. எஸ். சிராஜுதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nமேலும் ஈமான் சங்கத்தின் தலைவர் PSM.ஹபிபுல்லாஹ் மற்றும் ​நிர்வாகிகள் ​முகம்மது யாசீன் , முதுவை ஹிதாயத் அவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர் ​. கீழக்கரை பிரமுகர்கள் அல்ஹாஜ் ஹமீத் ஜுபைர், சென்னை எலைட் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சதக் அன்சாரி, சென்னை கிரசெண்ட் கல்லூரியின் பொருளாளர் ​அசன் தம்பி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.\nஏறக்குறைய 450 அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியினை, எம். ஜே. அபுல்ஹசன் தொகுத்து வழங்கினார்.\nஇறுதியாக எம். எஸ். முஜீப் ரஹ்மான் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோப்புத்துறை சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இஃப்தார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதோனி எதிர்ப்பால் அம்பையர் வைடு தராதது தப்பில்லையாமே.. ரூல்ஸ் சொல்லுது.. மீம்ஸ்சும் தெறிக்குது\nகடுமையாக சீறிய தோனி.. வைடு கொடுக்காமல் 'பம்மிய' அம்பயர்.. துடித்துப் போன வார்னர்\nதேமுதிக 16ஆம் ஆண்டு துவக்கவிழா - ரத்ததானம் செய்த துபாய் நிர்வாகிகள்\nஐடியா இல்லாமல் சொதப்பித் தள்ளிய தோனி.. சிஎஸ்கே தோல்விக்கு ஒரே காரணம்\nடீமா இது.. சிஎஸ்கேவா இது.. மீம்ஸ் போட்டு செமையா கலாய்க்கும் நெட்டிசன்\nஅந்த நொடியில்தான் மேட்ச் மாறியது.. பெங்களூரின் ஒரே நம்பிக்கையை காலி செய்த ரவி.. யார் பாஸ் இவர்\nடெண்டுல்கர், கோலி, தோனி.. 3 பேரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் தெரியுமா\nஅதே தில், அதே ஸ்டைல்.. அப்படியே யுவராஜ் சிங்கை பார்த்த ஃபீல்.. பதற விட்ட படிக்கல்.. யார் இவர்\nதுபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி\nஅவங்க வருவாங்கன்னு நினைக்கலை.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. டெல்லி vs பஞ்சாப் போட்டியில் செம டிவிஸ்ட்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.. 15 நாள் தடை நீக்கம்.. இன்றில் இருந்து திட்டமிட்டபடி துபாய் செல்லும்\n3வது கட்ட சோதனை முடியும் முன்பே.. சீன நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்\nபொருளாதார சரிவு.. ரிட்டையர் ஆனவர்களுக்கு குறி வைக்கும் துபாய்.. விசா வழங்க பிளான்.. செம திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niftar muslim association function dubai இஃப்தார் நிகழ்ச்சி துபாய் முஸ்லிம் அயலகச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kn-nehru-says-40-lakh-youth-jobs-if-dmk-comes-to-power-398220.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-29T02:01:33Z", "digest": "sha1:U3MP2L3MXBDJ4XRVIVLIN57ZTDLZJKYG", "length": 18847, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. உறுதி கூறிய கே.என்.நேரு..! | Kn Nehru Says, 40 lakh youth jobs if DMK comes to power - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nகார்த்திகை தீப திருநாள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ���்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. உறுதி கூறிய கே.என்.நேரு..\nசென்னை: தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மெகா திட்டம் ஒன்றை இப்போதே தயார் செய்துள்ளது திமுக.\nஅந்தவகையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த வாக்குறுதி திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடும் எனத் தெரிகிறது.\nஇந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்\nதமிழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் சூழலில், அவர்களை மையமாக வைத்து திமுக தேர்தல் அறிக்கையில் அவர்களுக்கான வாக்குறுதி இடம்பெற உள்ளது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அதற்கான செயல்திட்டம் ஒன்றை இப்போதே ஸ்டாலின் தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள் ஆதரவை முழுமையாக பெறுவதற்காக இன்னும் சில வாக்குறுதிகளும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடும் எனத�� தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் சேர முடியாத வகையில் நடவடிக்கை எடுப்பது, அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்பன உள்ளிட்ட இன்னும் பல வாக்குறுதிகளை திமுக அளிக்க இருக்கிறது.\nஇதனிடையே இதனை உறுதிசெய்யும் வகையில் திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என உறுதி கூறியுள்ளார். இதனை தேர்தலின் போது ஸ்டாலின் தேர்தல் அறிக்கையாகவே முறைப்படி வெளியிடுவார் என்றும் அவரை முதலமைச்சராக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மையமாக வைத்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் தங்கள் பரப்புரையை தொடங்கிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு பற்றிய தரவுகளை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிமுக ஐ.டி.விங் அணி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-11-29T01:55:37Z", "digest": "sha1:FR7O663EMR2IC2ADSWCBBBCZSRJROKST", "length": 9974, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆபாசப்படம்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nபாலியல் வன்முறையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை...\nவழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதால் விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்: உயர்...\nஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு; விவரங்கள் சேகரிக்கப்படுகிறது- கடும் நடவடிக்கை:...\nசென்னையில் 2 ஆண்டுகளாக சிறார் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் கைது: ஐபி முகவரி...\nசிறார் ஆபாசப்படத்தை பதிவிட்ட இளைஞர் கைது\nசென்னையில் முதல் கைது: குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படம் பார்த்தவர் சிக்கினார்\nபெண்கள் பாதுகாப்புக்கான வாட்ஸ் அப் எண், இ-மெயில்; குவியும் புகார்கள்: சென்னையில் 30...\nஆபாசப் படம் பதிவேற்றம் செய்த சென்னை நபர்கள் 30 பேர்; நடவடிக்கைக்கு அனுப்பியுள்ளேன்:...\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nஆபாசப்படம் பார்த்த 3000 பேர் பட்டியல் ரெடி; முறையாக சம்மன் அனுப்பப்படும்: காவல்துறை...\nதேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி:...\nபதற்றத்தில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள்: ‘கடவுள் மனிதர்’ குர்மீத் ராம் வழக்கில் இன்று...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kuruwita/computer-accessories", "date_download": "2020-11-29T02:18:16Z", "digest": "sha1:DDVC65IXZIRMPFO5CKZ3BTZNCDBVHKNK", "length": 4275, "nlines": 98, "source_domain": "ikman.lk", "title": "கணனி உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்கள் குருவிட இல் | ikman.lk", "raw_content": "\nகணினி துணைக் கருவிகள் (9)\nகணனி உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்கள் குருவிட இல்\nகாட்டும் 1-9 of 9 விளம்பரங்கள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஇரத்தினபுரி, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568156/amp?ref=entity&keyword=Gotabhaya%20Rajapakse", "date_download": "2020-11-29T01:58:26Z", "digest": "sha1:G5SIUQFWUELCUHKTUNI6IVTGIE45AY73", "length": 10072, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Election in advance of Parliament: President's Gotabhaya Action Plan | நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: இலங்கை அதிபர் கோத்தபய அதிரடி திட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீ���கிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: இலங்கை அதிபர் கோத்தபய அதிரடி திட்டம்\nகொழும்பு: இலங்கையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தை இன்றோ அல்லது நாளையோ அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற பின், இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். பின்னர், தனது அண்ணன் மகிந்தா ராஜபக்சேவை இடைக்கால பிரதமராக கோத்தபய நியமித்தார். சிறிசேனாவும், ரணில் விக்ரமசிங்கேவும் அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்தபோது அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், 19ஏ திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தம், தற்போதைய அதிபர் கோத்தபயவுக்கு பல வகைகளில் தடையாக உள்ளது. இதில் மீண்டும் திருத்தம் கொண்டு வர அவர் விரும்புகிறார். மேலும், 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு ஆதரவு தனது கட்சிக்கு இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. ஆனால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றோ அல்லது நாளையோ உத்தரவிடலாம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தல் முடியும் வரை மகிந்தா ராஜபக்சே பொறுப்பு பிரதமராக இருப்பார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என இலங்கை தேர்தல் ஆணைய தலைவர் மகிந்தா தேசபிரியா கூறியுள்ளார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,457,399 பேர் பலி\nஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணு விஞ்ஞானி சுட்டுக் கொலை: பழிக்குப்பழி - அதிபர் சபதம்\nநம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\nஇந்தியா -இலங்கை - மாலத்தீவு 6 ஆண்டுகளுக்குப் பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தை\nமும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி லஷ்கர் தீவிரவாதி சஜித் மிர் தலைக்கு ரூ.37 கோடி பரிசு:12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அறிவிப்பு\nஎன்னை பார்த்து இப்படி கேட்டுடீங்களே\nஇஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை : உலக நாடுகள் அதிர்ச்சி\nகுறைந்த இடைவௌி தூரத்தில் இந்திய - ரஷ்ய செயற்கைகோள்கள் விண்வெளியில் மோதும் அபாயம் : இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை\nதிமிங்கலமும் முதலையும் நேருக்கு நேர் சந்தித்தால்...\n× RELATED கல்விக்கட்டண அறிவிப்பை முன்னரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/10/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2/", "date_download": "2020-11-29T02:21:45Z", "digest": "sha1:BHVE5SM3VTB75I4E7QHRZEY2SGIFI7QR", "length": 8651, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "தொட்டியம் காவிரியில் மணல் அள்ள அனுமதிக்கக் கோரி போராட்டம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதொட்டியம் காவிரியில் மணல் அள்ள அனுமதிக்கக் கோரி போராட்டம்\nதொட்டியம் காவிரியில் மணல் அள்ள அனுமதிக்கக் கோரி போராட்டம்\nதொட்டியம் காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் மாட்டுவண்டியில் மணல் எடுக்க பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த மணல் குவாரி மூலம் தொட்டியம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்கு மாட்டுவண்டிகளில் மணல் வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்ததால் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் மணல் குவாரியை திறக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை வைத்தனர்.\nஅத்துடன் ஆற்றுக்குள் மாட்டுவண்டிகள் சென்று வர பாதை அமைத்தனர். ஆனால் அதிகாரிகள் மணல் எடுக்க இன்னும் உத்தரவு வரவில்லை என்று காலதாமதம் செய்து வந்தனர்.\nஇந்நிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று காலை தங்களது மாட்டுவண்டிகளுடன் காவிரி ஆற்றுக்கு மணல் எடுக்க வந்தனர். அங்கு பாதை அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு மணல் ��ள்ள அனுமதி கேட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..\nஇதுபற்றி தகவலறிந்த தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரபீக், வருவாய் அதிகாரி சேகர், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது, இன்னும் ஒரு வாரத்திற்குள் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nதிருச்சி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:\nதிருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T02:14:42Z", "digest": "sha1:3Q46FRV5DJNODTLU5ARX6HSG7N3745CN", "length": 8503, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டம்: திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கை\nபுத்தாண்டு கொண்டாட்டம்: திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கை\nபுத்தாண்டு கொண்டாட்டத்த��ன் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2020 ஆம் ஆண்டு பிறப்பையொட்டி இன்று இரவு திருச்சி மாநகரில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nமதுஅருந்திவிட்டு குடிபோதையில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில், அதிக எண்ணிக்கையில் அமா்ந்து கொண்டு, பொறுப்பற்ற முறையில் அதிவேகமாக செல்லக்கூடாது. ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கி, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், கேலி செய்தல் உள்ளிட்ட சட்டத்தை மீறும் செயலில் எவரும் ஈடுபடக்கூடாது. மாநகரில் அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட இடங்களில் ரோந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.\nவாகன தணிக்கையில் 50 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். இதற்காக, அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கூடுதலாக ஆட்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுவா். புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில் எவரேனும் இடையூறு செய்தால் திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி எண் 100, நுண்ணறிவுப்பிரிவுக்கு 0431 2331929, 9498100615 எனும் தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம். அதேபோல், காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மூலமும் தகவல் அளிக்கலாம் என மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொண்டாட்டம்திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கைபுத்தாண்டு\nதிருச்சியில் நேற்று பொது வேலைநிறுத்தம் குறித்த ஆயத்த மாநாடு\nபக்தியும் சேவையுமே நாட்டுக்கு நல்லது -சுந்தர் பட்டர்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:\nதிருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சி���ிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/thb/dank", "date_download": "2020-11-29T02:02:54Z", "digest": "sha1:JX2TZNCYU4ZKEN5AKLSLWWTQB3SZZIVY", "length": 7876, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 THB க்கு DANK ᐈ மாற்று ฿1 தாய் பாட் இல் DarkKush", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇹🇭 தாய் பாட் க்கு DarkKush. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 THB க்கு DANK. எவ்வளவு ฿1 தாய் பாட் க்கு DarkKush — 1014968355.778 DANK.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக DANK க்கு THB.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் THB DANK வரலாற்று விளக்கப்படம், மற்றும் THB DANK வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nTHB – தாய் பாட்\nமாற்று 1 தாய் பாட் க்கு DarkKush\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் தாய் பாட் DarkKush இருந்தது: 15.789. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 1014968339.99 DANK (6428317703.90%).\n50 தாய் பாட் க்கு DarkKush100 தாய் பாட் க்கு DarkKush150 தாய் பாட் க்கு DarkKush200 தாய் பாட் க்கு DarkKush250 தாய் பாட் க்கு DarkKush500 தாய் பாட் க்கு DarkKush1000 தாய் பாட் க்கு DarkKush2000 தாய் பாட் க்கு DarkKush4000 தாய் பாட் க்கு DarkKush8000 தாய் பாட் க்கு DarkKush1 யூரோ க்கு நார்வேஜியன் க்ரோன்6.8 சிங்கப்பூர் டாலர் க்கு யூரோ1000 அமெரிக்க டாலர் க்கு ஜமைக்கன் டாலர்23000 ரஷியன் ரூபிள் க்கு யூரோ2.23 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்30 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்0.0000012 NameCoin க்கு அமெரிக்க டாலர்3688000 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்103 Cryptsy Points க்கு ரஷியன் ரூபிள்711.25 UnCoin க்கு ரஷியன் ரூபிள்500 அமெரிக்க டாலர் க்கு கியூபன் கன்வெர்டிபில் பெசோ2500 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்262 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்\n1 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்1 தாய் பாட் க்கு யூரோ1 தாய் பாட் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 தாய் பாட் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 தாய் பாட் க்கு நார்வேஜியன் க்ரோன்1 தாய் பாட் க்கு டேனிஷ் க்ரோன்1 தாய் பாட் க்கு செக் குடியரசு கொருனா1 தாய் பாட் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 தாய் பாட் க்கு கனடியன் டாலர்1 தாய் பாட் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 தாய் பாட் க்கு மெக்ஸிகன் பெசோ1 தாய் பாட் க்கு ஹாங்காங் டாலர்1 தாய் பாட் க்கு பிரேசிலியன் ரியால்1 தாய் பாட் க்கு இந்திய ரூபாய்1 தாய் பாட் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 தாய் பாட் க்கு சிங்கப்பூர் டாலர்1 தாய் பாட் க்கு நியூசிலாந்து டாலர்1 தாய் பாட் க்கு சீன யுவான்1 தாய் பாட் க்கு ஜப்பானிய யென்1 தாய் பாட் க்கு தென் கொரிய வான்1 தாய் பாட் க்கு நைஜீரியன் நைரா1 தாய் பாட் க்கு ரஷியன் ரூபிள்1 தாய் பாட் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாதாய் பாட் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 29 Nov 2020 02:00:05 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-29T03:24:46Z", "digest": "sha1:JMMCR5EE5WWZ2JUHB4JXHMOHO7SO4JN6", "length": 10128, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிதன் மாறவில்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனிதன் மாறவில்லை (Manithan Maravillai) அலூரி சக்ரபாணி இயக்கத்தில், 1962 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஜெமினி கணேசன், சாவித்திரி, அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி. நாகி ரெட்டி மற்றும் அலூரி சக்ரபாணி தயாரிப்பில், கண்டசாலா இசை அமைப்பில், 8 ஜூன் 1962[1] ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தது.\nஜெமினி கணேசன், சாவித்திரி, அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா, எஸ். வி. ரங்கா ராவ், சுந்தரி பாய், கே. சக்ரபாணி, எல். விஜயலட்சுமி, ராஜா, லட்சுமி பிரபா, ராஜகாந்தம், ராமச்சந்திரன், நாகேஷ், செருகளத்தூர் சாமா.\nகணவரை இழந்த சுப்பம்மா (சுந்தரி ப��ய்), தன் மகள் சரோஜா (ஜமுனா), மகன் பிரபாகர் (ராஜா) மற்றும் மூத்த தாரத்து மகள் லட்சுமி (சாவித்ரி), ஆகியோருடன் வசதியாக வாழ்ந்து வருகிறார். லட்சுமியை வேலையாள் போலவே நடத்துகிறார் சுப்பம்மா. சிதம்பரனாரின் இரு மகன்களில் ஒருவரை சரோஜாவுக்கு மணமுடிக்க விரும்புகிறார் சுப்பம்மா. அவரின் தம்பி குப்புசாமி, சிறையில் இருக்கும் தன் மகன் பூபதியுடன் சரோஜாவை மணமுடிக்க விரும்பினார்.\nசுப்பம்மாவிற்கு பாடம் புகட்ட முடிவுசெய்து, சிதம்பரனாரும் இருமகன்களும் சேர்ந்து நாடகமாடி, மூத்த மகன் பஞ்சாச்சரம் (ஜெமினி கணேசன்) லக்ஷ்மியை மணக்கிறான்.\nசரோஜாவை பிரபாகருக்கு திருமணம் செய்ய ஆசை படுகிறார் சுப்பம்மா. ஆனால் பிரபாகரன் பத்மாவை விரும்புகிறான். பின்னர், பிரபாகர் குடிக்கு அடிமையானவன் என்பது தெரியவர பிரச்சனைகள் அதிகமாயின. இறுதியில், சரோஜாவை யார் திருமணம் செய்தார் சுப்பம்மா மனம் திருந்தினாரா போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.\nஇப்படத்திற்கு கண்டசாலா இசை அமைத்தார். தஞ்சை என். ராமையா மற்றும் கண்ணதாசன் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.[2]\nதெலுகில் என். டி. ராமராவ் நடித்த வேடத்தில், ஜெமினி கணேசன் நடித்திருந்தார். மார்கஸ் பார்ட்லேய் ஒளிப்பதிவு செய்தார்.[3]\nதிரைக்கதை, இயக்கம், முன்னணி நடிகர்களின் நடிப்பு ஆகியவை நன்கு பாரப்பட்டிருந்தாலும், வியாபார ரீதியாக தோல்வியை தழுவியது.[4][5]\n↑ \"தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\".\n↑ \"தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\".\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 06:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-school-reopen-govt-suspend-to-10th-11th-and-12th-class-students-from-going-to-school-006524.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-29T03:09:19Z", "digest": "sha1:2NFDNBCXFTMUKYFWGD4BUL34J2SWXU3Q", "length": 16211, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "பள்ளிகள் திறப்பு எப்போது? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! | TN School Reopen: Govt suspend to 10th 11th and 12th class students from going to school - Tamil Careerindia", "raw_content": "\n» பள்ளிகள் திறப்பு எப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்\nகொரோனா தளர்வுகளின் ஒரு பகுதியாக அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்றும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார்.\n முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்\nமேலும், தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களைக் காணலாம் வாங்க.\nஇந்தியாவில் கொரோனா தொற்று பரவியதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தொடர்ந்து தற்போது வரையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பிற்காகப் பெற்றோர்கள், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர்.\nஇதனிடையே, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாத வகையில், ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட் போன் வசதிகள் இல்லாத மாணவர்களும் கல்வி கற்றும் வகையில் கல்வித் தொலைக் காட்சி வாயிலாகப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த சூழ்நிலையில், மாணவர்களைப் பள்ளிக்கு வர சொல்வது சரியான முடிவு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால் அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்ற தமிழக அரசின் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nமேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்படும். அதன் பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு\nஅதுமட்டுமின்றி ம��ல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுக் கூட்டத்திற்குப் பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\n தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து தமிழக அரசு அதிரடி\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n3 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n3 hrs ago பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\n4 hrs ago பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n4 hrs ago வாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews \"பன்ச்\" வச்சு பேசிய சரோஜா.. திணறிபோன மக்கள்.. \"சொல்லாததையும் செய்வேன்\".. அமைச்சரின் திடீர் அதிரடி\nMovies இந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும் கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்\nAutomobiles வெப்பமும், பம்பர் டூ பம்பர் டிராபிக்கும்தான் எதிரிகள்... எலெக்ட்ரிக் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான ட்ரிக்...\nFinance டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..\nSports இந்தியா ஜெயிக்கணுமுனா இவர் வரணும்... நைசாக தம்பிக்கு வாய்ப்பு கேட்கும் ஹர்திக்\nLifestyle உங்க ஃப்ரண்ஸ் கிட்ட இந்த பழக்கம் இருந்தா நீங்க மோசமான ஒருவரோட நட்பு வச்சிருக்கீங்கனு அர்த்தமாம்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nமொத்தம் 80 வேலைகள், ஊதியம் ரூ.1.12 லட்சம்.. அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2017/03/", "date_download": "2020-11-29T01:01:30Z", "digest": "sha1:6FCGJGJKECQ6CO6222MR3KFS322YJZGM", "length": 26602, "nlines": 197, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: March 2017", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nயார் பெயரில் தொழில் தொடங்கினால் அதிர்ஷ்டம்\nமிதுனம்,கன்னி,தனுசு,மீனம் லக்னத்தார் திருமணம் ஆகும் வரை தாயை தெய்வமாக மதிப்பர்.திருமணத்துக்கு பின் மனைவியை அதிகம் நேசிப்பர்...மனைவி சொல்படி நடப்பர்.மாமியார் மருமகள் பிரச்சினை இவர் வீட்டில்தான் அதிகம்...\nஇவர்களில் புத்திசாலிகள் பலர்,இரண்டு பக்கமும் ஆமாம் சொல்வார்...நீ சொல்வதுதான் கரெக்டு என அம்மாகிட்டயும் ,மனைவி கிட்டயும் சமமாக சொல்லி நல்ல பிள்ளையாக இருப்பர்.\nதாய்க்கு முன் மனைவியை பாராட்டினால் நம்ம அம்மாவா இப்படி என நினைக்குமளவு அம்மா ருத்ர தாண்டவர் ஆடுவார்...அம்மா சொல்வதுதான் எனக்கு முக்கியம் என மனைவிக்கிட்ட சொல்லிட்டா போச்சு..அப்புறம் எதுக்குடா என்னை கட்டிக்கிட்ட என பொண்டாட்டி பெட்டியை தூக்கிடுவா ..பாவம் இவர் படும் பாட்டை பார்க்கனுமே.கம்பி மீது தினமும் நடப்பது எல்லாம் அதிசயமே இல்ல இவர் செய்ற பேலன்ஸ் க்கு முன்னாடி.\nதனிக்குடித்தனம் இவர் போயிட்டா அதிர்ஷ்டம் இவரை விட்டு போய்விடும்.நிம்மதி,சுகமும் போயிடும்.இருவரும் இவருக்கு இரு கண்கள் அம்மா,மனைவி இருவரும் ஒரு வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம்,தொழில் இரண்டும் நடக்கும்...\nமேற்க்கண்ட நான்கு லக்னங்களில் பிறந்து,அம்மா சொல்வதைதான் கேட்பேன் என சொல்லி மனைவியை துன்புறுத்தியதால், தொழிலில் நிறைய நஷ்டம் வந்து பாதிப்படைந்தவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்...\nசிம்ம லக்னத்தில் பிறந்தவர் சிம்ம ராசிக்காரர்கள் தாய் தந்தை பெயரில் தொழில் செய்தால் அபிவிருத்தி ஆகும்...மிதுன லக்னத்தார் தன் குழந்தை பெயர்,அல்லது மனைவி பெயரிலும்,ரிசப லக்னத்தார் தந்தை பெயரிலும்,கன்னி லக்னத்தார் தாய் அல்லது மனைவி பெயரிலும் ,தொழில் தொடங்கலாம்\nLabels: கன்னி, தனுசு, மிதுனம், மீனம்\nமூலிகை சாம்பிராணி மூலம் கடன் பிரச்சினை தீருமா..\nமூலிகை சாம்பிராணி என்றால் என்ன..\nபாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை.\nஇந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது. வீடுகளில் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் இருந்தாலும் அவை விலகிச்சென்றுவிடும். ஆகவேதான் சில வீடுகளில் மாலை நேரங்களில் சாம்பிராணி தூபம் போடுவார்கள். சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப்படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள்.\nமழைக்காலங்களில் அல்லது சளி, ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது தலைக்கு குளித்ததும் சாம்பிராணி புகை காட்டுவதை இன்னமும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஈரத்தலையை உலர வைப்பதற்கு சாம்பிராணி தூபம் உதவிகரமாக இருக்கும். குழந்தைகளை குளிப்பாட்டி சாம்பிராணி புகை காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்...\nஇந்த சாம்பிராணியுடன் வெண்கடுகு,அகில்,தேவதாரு,வெண்குங்கிலியம் போன்றவற்றையும் கலந்து மூலிகை சாம்பிராணியாக கொடுத்து வருகிறேன் இது மேலும் உங்கள் பல பிரச்சினைகளை தீர்க்கும் அதி சக்தி வாய்ந்த வழிபாட்டு பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..அரைகிலோ பாக்கெட்டுகளாக விற்பனைக்கு என் நிடம் ஜாதகம் பார்ப்பவர்களுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறேன்..தொடர்ச்சியாக இதை வாங்குவோர்தான் அதிகம்....ஹோமம் வீட்டில் வளர்ப்பதுக்கு ஒப்பான சக்தியை இது கொடுக்கிறது...மன அழுத்தம்,மன உளைச்சல் தீர்க்கிறது.ஆரோக்கியம் உண்டாகிறது.கடன் தொல்லை தீர்கிறது.காரணம் அகில்,தேவதாரு போன்ற தெய்வீக மூலிகைகள் நம் தரித்திரத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை உண்டாக்க வல்லவை.தெய்வ சக்தியை நம் இல்லத்தில் குறையாமல் வளர செய்பவை.\nஅரை கிலோ ரூ 550.கொரியர் சார்ஜுடன் சேர்த்து.\nவங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டு வாட்சப் அல்லது மெசேஜ்ஜில் முகவரி அனுப்பவும்.கொரியர் செய்கிறோம்...\nLabels: கடன்தீர, சாம்பிராணி, செல்வம்பெருக, தொழில்சிறக்க, நோய் தீர, மூலிகைசாம்பிராணி\nதிருமண பொருத்தம் பார்க்குறீங்களா..இதப் படிங்க முதல்ல\nதிருமண பொருத்தம் ஜோதிட விதிமுறைப்படி பார்க்கும் ஜோதிடர்கள் மிக குறைவாகிவிட்டனர்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதோடு சரி.பையன் வீட்டார்,பெண் வீட்டார் மனநிலை புரிந்து ,பொருத்தம் சொல்லிடுறாங்க.ஜாதக கட்டம் கூட பார்ப்பதில்லை.ஒருவருக்கு நாகதோசம் இருந்தால் இன்னொருத்தருக்கும் நாகதோசம் இருக்கனும்..செவ்வாய் ஒருவருக்கு இருந்தால் இன்னொருத்தருக்கும் செவ்வாய் தோசம் இருக்கனும்.இவை சாதாரணம் அல்ல.இருவரது உடல் தாம்பத்யம்,மனப்பொருத்தம் சார்ந்த முக்கிய பொருத்தங்கள்...\nஇரவு வாழ்க்கை முக்கியம் ..இரவும் இல்லை..உறவும் இல்லை என ஒருவருக்கு ஜாதகத்தில் இருந்துவிட்டாலும் பிரிவை தடுக்க முடியாது.ராசி பொருத்தம்,லக்ன பொருத்தம்,அதன் பின் தான் நட்சத்திர பொருத்தம்,ஜாதக பொருத்தம்,பார்க்கனும்.இருவருக்கும் நடக்கும் திசை இருவர் குடும்பத்தையும் முன்னேற்றுமா குப்புற தள்ளுமா என்பதையும்,பையன் ஜாதகத்தில் மனைவியை மதிப்பானா ,மிதிப்பானா,பொறுப்பாக குடும்பம் நடத்தும் தகுதி இருக்கா என்பதையும் ,அவன் ஒழுக்கம்,தாம்பத்ய நிலை,சம்பாத்யம்,தொழில் ஸ்தானம்,மாமனார் மாமியார் ஸ்தானம் உட்பட கவனிக்க இயலும்...\n3ஆம் இடம் காம ஸ்தானம்..அது மிகப்பலமாக இருந்துவிட்டாலும் சிக்கல்....ரொம்ப பலவீனமாக இருந்துவிட்டாலும் சிக்கல்...12ஆம் இடம் இரவில் நடக்கும் உறவை சொல்லுமிடம்...அது பலமாக இருந்துவிட்டால் இரவு தாண்டி பகலும் படுக்கை சுகம்.12ஆம் இடம் கெட்டால் இரவு நரகமாகிவிடும்..இப்படி நிறைய இருக்கு.பொருத்தம் பார்ப்பதில் அதிக அக்கறை தேவை என்பதற்காக இதை எழுதுகிறேன்.\nசுக்கிரன் உச்சமாக இருக்கிறார்.ஒரு துறையில் சர்ச்சை வருகி���து அதன் அதிபதி கிரகம் கோட்சாரப்படி பலமோ பலவீனமோ அடைந்திருக்கும். சர்ச்சை வந்ததால் இதனால்தான் என யோசித்தேன்.எழுதுகிறேன் அவ்வளவுதான்.\n..சினிமாவுக்கு சுக்கிரன் தான் அதிபதி.சுக்கிர பலம் இல்லையேல் கலைத்துறைக்கு வர முடியாது.ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்தான் சுக்கிரனின் குணமே..சுக்கிரன் என்றாலே ஆடம்பரம்,எல்லாவித சுகம் அனுபவித்தல் தான்.சுக்கிரன் கெட்டவர்களுக்கு சுகம் கிடைக்காது.கஷ்டப்பட்டு சுகம் அனுபவிக்கனும்.சுக்கிரன் பலமா இருந்தா சுகம் தேடி வரும்.சுக்கிரன் பணத்துக்கு அதிபதி என்பதால்தான் சிறிது தகுதி இருந்தாலும் சினிமா துறையில் பெரும் பணம் கிடைக்கிறது.\n.துலாம் ராசியின் குணமும் அதுதான்.சுக்கிரனின் ராசியல்லவா.எல்லோரிடமும் கூடி கொண்டாடவே விரும்புவர்.தனிமை இவர்களுக்கு பிடிக்காது.சுக்கிரன் உச்சமாக தற்போது இருப்பதால் உல்லாசம் சார்ந்த சர்ச்சைகள் வருகின்றன..புதன் விரைவில் நீச வீடு மீனத்துக்கு செல்வார்.அப்போது புதனுக்குண்டான கணக்குகள் துறை சார்ந்தவை,கல்வி துறை சார்ந்த சர்ச்சைகள் வெளியாகும்..\nகடந்த 7 வருடமாக குழந்தைகளுக்கு நியூமராலஜிபடி பெயர் வைத்துக்கொண்டிருக்கிறேன்.அதிர்ஷ்ட ஜோதிடம் நியூமராலஜி புக் எழுதிய சமயத்தில் அதிகம் தபால் வரும்...குழந்தைக்கு ஜாதகம் கணித்து பிடிச்சதை வெச்சிக்கலாம்னு ஏழு விதமான பெயர்கள் எழுதி ஜாதக பலனும் எழுதி தபாலில் அனுப்புவேன்.இப்ப வாட்சப்,மெயில் பிரபலம் ஆகிட்டதால இதில்தான் அதிகம்.இப்போதெல்லாம் நட்சத்திரப்படி மட்டும் அல்ல,நியூமராலஜிபடி பெயர் வைப்பதும் ஒரு கட்டாய சம்பிரதாயம் ஆகிவிட்டது...\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..\nநிறைய பயணம் இவர்கள் தான் செய்வார்கள்..காலில் சக்கரம் என்பது இவர்களுக்குதான்.எதையாவது முயற்சி செய்து கொண்டே இருப்பது,யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது,தனக்கு செய்ய வேலை இல்லைன்னா அடுத்தவங்க வேலையை தன்னுடையது போல இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்..\nநல்ல மனசு,தங்க குணம்...சொந்த வாழ்வில் நிறைய போராட்டம் இரு���்தாலும், மனதில் அழுதாலும், வெளியே சிரிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள்..\nLabels: thirumana porutham, திருமண பொருத்தம், ராசிபலன், ஜோதிடம்\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nயார் பெயரில் தொழில் தொடங்கினால் அதிர்ஷ்டம்\nமூலிகை சாம்பிராணி மூலம் கடன் பிரச்சினை தீருமா..\nதிருமண பொருத்தம் பார்க்குறீங்களா..இதப் படிங்க முதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/nov/10/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3502355.html", "date_download": "2020-11-29T00:46:30Z", "digest": "sha1:HFXLIACJP6CVO5EROC5CNILUMBJTZIEC", "length": 9091, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nநுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வாணிபக் கழக பாரதீய தொழிலாளா் சங்கத்தினா் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nவிழுப்புரம் பெருந்திட்ட வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தில் முருகன் முன்னிலை வகித்தாா்.\nமாநிலச் செயலா் முருகன், பாரதீய போக்குவரத்துத் தொழிலாளா்கள் பேரவை பொதுச் செயலா் விமேஸ்வரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.\nதீபாவளிப் பண்டிகையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், அமுதம் நியாய விலைக் கடைகள், அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nமண்டல நிா்வாகிகள் சிவக்குமாா், கண்ணன், முருகன், சிங்கராவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மண்டல பொருளாளா் ஹரிஹரன் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620336/amp?ref=entity&keyword=village%20panchayats", "date_download": "2020-11-29T02:38:17Z", "digest": "sha1:63XLW5TCU3BV2CFPVVD4JPETHAILBDY5", "length": 9535, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வாலாஜாபாத் ஊராட்சிகளில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாலாஜாபாத் ஊராட்சிகளில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு\nவாலாஜாபாத்: வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இதில் 59 ஊராட்சிகளில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பில்லாத அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு எவ்வாறு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் குடிநீருக்காக எந்தெந்த பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படுகின்றன என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உடன் ஆய்வு மேற்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி 4 மற்றும் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 28 கட்டப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட திட்ட அலுவலர் இதன் தரம் குறித்தும், இதன் மூலம் எத்தனை வீடுகள் பயன் அடையும் என்பது குறித்து ஒன்றிய பொறியாளர்கள் இடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட ஒன்றிய பொறியாளர்கள் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரியையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வழக்கு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது\nஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தம் படப்பிடிப்புக்காக ஓடிய ஊட்டி மலை ரயில்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதியில்லை\nமன அழுத்தத்தில் இந்தியர்களுக்கு முதலிடம் மனநல மருத்துவமனைகளை ஏன் மாவட்டந்தோறும் துவக்க கூடாது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nவைகை, கண்மாயில் கழிவுநீர் கலப்பால் 15 அடிக்கு மேல் பொங்கிய விஷ நுரை: பாலத்தை தாண்டி சாலையில் படர்ந்தது; மதுரையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nசட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமனம் எப்போது\nகுடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 6 மணிநேரம் தவித்த மூதாட்டியை பேரிடர் படையினர் மீட்பு\nகாவேரிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் 4,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்\n× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/599517", "date_download": "2020-11-29T02:48:16Z", "digest": "sha1:QMRWZOYRLX4TB5YB2VRMIRVJ2GQZEEY2", "length": 3050, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிறைவுப் போட்டி (பொருளியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிறைவுப் போட்டி (பொருளியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநிறைவுப் போட்டி (பொருளியல்) (தொகு)\n21:28, 25 செப்டம்பர் 2010 இல் நி���வும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:40, 4 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPtbotgourou (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ro:Concurență perfectă)\n21:28, 25 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pt:Competição perfeita)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/928863", "date_download": "2020-11-29T02:40:54Z", "digest": "sha1:PPWEEO7OLB6NDOLBDTN7JWMQAAPXNP74", "length": 3036, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ச. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ச. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:33, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள் சேர்க்கப்பட்டது using HotCat\n06:33, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n06:33, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள் சேர்க்கப்பட்டது using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/north-east-monsoon-rains-above-average-met-office-balachandran-told-good-news-401598.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-29T02:49:40Z", "digest": "sha1:ANXYHZQ227LILRURQR5IMTAARDOVU3PD", "length": 19824, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன் | North east monsoon rains above average - Met office Balachandran told good news - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்��ோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nசென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து விட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையின்போதே, அதிக மழையைப் பெறுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையால் மட்டுமே பரவலாக பயன் கிடைக்கிறது.\nஜூன்-1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டமே தென்மேற்கு பருவமழை காலம் . அதன்படி, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்றுடன் விடை பெற்றுள்ளது.\nதென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின் திசை மாறுபாடு போன்ற வானிலை மாற்றங்களால் மழை இருக்கும், அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பரவலாக நல்ல மழையை பெற்றுள்ளன.\nஜூன்1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டமே தென்மேற்கு பருவமழை காலமாகும். நடப்பாண்டு இயல்பை விட நல்ல மழை பெய்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்குப் பின், நடப்பாண்டில்தான் தென்மேற்கு பருவமழை, இயல்பை விட அதிகமாக பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅக்டோபர் 28ல் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்\nஇந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை இன்று தமிழகம், கேரளாவில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை பெறும். மேலும் வடகிழக்குப் பருவமைழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 44 செ.மீ பதிவாகும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளனர்.\nவடகிழக்குப் பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் சராசரியை விட அதிகமாகவே பொழியும் என்று நல்ல செய்தி சொல்லியுள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.\nதென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை நகரிலும் புறநகர் பகுதிகளிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம���னியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorth east monsoon south west monsoon rain வடகிழக்குப் பருவமழை தென்மேற்குப் பருவமழை மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/astrology-nov-2-749238.html", "date_download": "2020-11-29T03:05:49Z", "digest": "sha1:IJJLHXGOPE7EHCTDT4X5YPR3SUJJVNOV", "length": 7338, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "02-11-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n02-11-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.nநமது ஜோதிடர் சர்வமத ஜோதிட மகரிஷி எஸ்.ஆர்.ஜே. ராஜயோகம் லயன் டாக்டர் கே.ராம் அவர்கள் வழங்கும் தினசரி பலன் உங்களுக்காக.இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்.\n02-11-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n03-04-2020 இன்றைய ராசி பலன்\n14-03-2020 இன்றைய ராசி ப��ன்\n12-03-2020 இன்றைய ராசி பலன்\n11-03-2020 இன்றைய ராசி பலன்\nஈரான்: மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார்...\nகரூர்: விலை குறைந்த வாழைத்தார்கள்: வேதனையில் வியாபாரிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-4-tamil-rift-between-balaji-murugadoss-and-suresh-chakravarthy/articleshow/78852294.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2020-11-29T02:38:42Z", "digest": "sha1:HLPTA2LOOZMPREIMZZTN4EUQ2FSBRJZV", "length": 13796, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bigg boss 4 tamil: கொளுத்திப் போட்டது யார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n பாலாஜி, சுரேஷிடையே மீண்டும் வெடித்த பிரச்சனை\nசுரேஷ், பாலாஜியை பார்த்து கொளுத்தி போட்டீங்கன்னு நீ சொன்னது மனசுக்கு கஷ்டமா இருந்தது என கூறினார். அதற்கு பாலாஜி நான் அப்படி சொல்லவே இல்லை என மறுத்தார்.\nபிக் பாஸ் வீட்டில் 19ஆம் நாள் நடந்த டாஸ்க்கில் 1ல் இருந்து 16 வரை வரிசையாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலந்தாலோசித்து செலக்ட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்படி ஆலோசிக்கும் போது சலசலப்புகள் இருந்தாலும் இறுதியாக பேசி முடிவெடுத்து அவரவருக்கான இடத்தில் வரிசையில் நின்றனர்.\nபெட் ரூமில் அமர்ந்து கொண்டு சுரேஷ், கேப்ரியல்லா மற்றும் பாலாஜி மூவரும் வேல்முருகன், தான் ஒரு கிராமம் என்று சொன்னதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அதில் சுரேஷ், வேல்முருகன் அப்படி சொல்லியிருக்க கூடாது. நிஷாவும் கிராமம் தான், ஆனால் அவர் நேர்மையாக இருக்கிறார். அது வேல்முருகனிடம் இல்லை என கூறினார். அதைத் தொடர்ந்து கேப்ரியல்லா பாலாஜியிடம் நீ அவரை பார்த்து \"டிப்ளமஸின்னா\" என்னன்னு தெரியுமான்னு சொன்னது தப்பு என கூறுகிறார்.\nஅடுத்ததாக பாலாஜி, சுரேஷிடம் நான் இயலாமையை வைத்து கலாய்த்ததாக நீங்களே பாயிண்ட் எடுத்துக் கொடுக்குறீங்க என்று சொல்லிவிட்டு கேமராவை பார்த்து நான் இயலாமையை வைத்து பேசவில்லை என வாலண்டியராக சரணடைந்தார்.\nஅதைத் தொடர்ந்து சுரேஷ், பாலாஜியிடம் அன்னைக்கு என்ன \"கொளுத்தி போட்டீங்கன்னு\" சொன்னது எனக்கு கஷ்டமாகவும், அவமானமாகவும் இருந்தது என கூறிவிட்டு நீ இதை ஒத்துக்கிட்டு தான் ஆகண��ம், வேல்முருகன் மாதிரி இருக்கிற நபர்கள் கிட்ட நீ ரொம்ப திமிராகவும், பிடிவாதமாகவும் நடந்துக்கிறாய். ரொம்ப தப்பான விஷயம் பண்ற என கூறினார்.\nஉனக்கு புரிதலே இல்லை என சுரேஷ் கூற அதற்கு பாலாஜி நான் அன்னைக்கு உங்கள \"கொளுத்தி போட்றீங்கன்னு\" சொல்லவே இல்ல, நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க என்று சொன்னார்.\nஅதற்கு சுரேஷ் 'சில சமயங்களில் உனக்கு எப்படி பேசனும்னே தெரியல, உன்கிட்ட நேர்மை, துணிச்சல் இருக்கு அதோட திமிரும், பிடிவாதமும் இருக்கு அத விட்டுட்டின்னா நீ முதல்ல வரலாம்' என கூறினார்.\nஅதற்கு பாலாஜி, உடனே மன்னிப்பு கேட்டுவிட்டு உங்க அட்வைஸை ஏத்துக்க முடியாது என்று சொல்ல அதற்கு சுரேஷ் நான் உனக்கு அட்வைஸ் சொல்லல, இது என்னோட observation என்று கூறினார். உடனே பாலாஜி, பிக் பாஸ் இவரோட கணிப்பே தப்பு என்று சொன்னார்.\nஅப்போது அங்கே வந்த ரம்யாவிடம் பேசிய பாலாஜி நீங்க \"கொளுத்திப் போட்டீங்கன்னு\" சுரேஷை பார்த்து நான் சொல்லவே இல்ல என கூறினார். அதை ஷிவானியிடம் சொல்லி நான் சொல்லல என்பதை உறுதி செய்து கொண்டிருந்தார். ஆனால் ஷிவானிக்கே சரிவர தெரியாததால் அடுத்த கட்டமாக ஆஜித்திடம் சென்று கொளுத்திப் போட்டீங்கன்னு தான் சொல்லவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார் பாலாஜி.\nஇப்படி முடிந்த விசயத்தை தொடர்ந்து பேசி மீண்டும் சுரேஷ், பாலாஜி இடையே சர்ச்சை எழுந்துள்ளது. இது இப்படியே தொடருமா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nBigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. கமல் ஆதங்கம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nதமிழ்நாடுதிருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72620/", "date_download": "2020-11-29T02:48:33Z", "digest": "sha1:CJFGLU3Y5LOWJFZONWQQRSI2SAUNNOFN", "length": 19642, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் – விஜயராகவன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை ராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் – விஜயராகவன்\nராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் – விஜயராகவன்\nவெள்ளி காலை செந்தில் சென்னையிலிருந்து அழைத்து தானும் ராயும் கோவை வருவதாகவும் ,சனி யன்று கோவையில் நண்பர்களை சந்தித்துவிட்டு ,ஊட்டியையும் குன்னுர்ரையும் பார்க்கவிருபத்தாகவும் ,அதனால் என்னை புறப்பட்டு வர சொன்னார்.\nசனி காலை 11மணியளவில் அரங்கா வீட்டில் ராயரை கண்டேன் . முதல் பார்வைக்கு லேசாக சுஜாதா சாயல் , முதல் கட்ட அறிமுகங்களுக்கு பிறகு தீவிர சம்பாஷனைக்கு இறங்கினார். ஆங்கிலேயர்களின் மனிதாபமற்ற வரி வசூல் முறைகளை பற்றியும் ,இந்தியர்கள் ராபர்ட் கிளைவ் பற்றி உண்மையான சித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார் .\nபின்பு எல்லோரும் புறப்பட்டு தியாகு புத்தக நிலையத்திற்கு வந்தோம் . அதை பற்றி சுரேஷ் விரிவாக சொல்லிவிட்டார் .அங்கு ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களை பற்றி பேசும் பொழுது தனக்கு பிடித்தவர்களாக R .K .நாராயணன�� & ரோஹின்டன் மிஸ்திரி ஆகியோர்களை சிலாகித்தார்.\nஅங்கிருந்து புறப்பட்டு மேட்டு பாளையம் வழியாக குன்னூர் வந்துசேரும் போதே ராயரின் இன்னொரு பரிமாணத்தை தெரிந்து கொண்டோம்.அவர் ஆசியாவில் இறந்த ஆங்கில ஆளுமைகளின் சமாதிகளை பற்றி ஆராயும் குழுவில் இடம் பெற்றுஇருந்ததையும் கூறியதால் ,நாங்கள் அதே குழுவின் அங்கத்தினரான தியோடர் பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் படி All saints church கு வழி விசாரித்து quail {கவுதாரி }சாலை என சரியான உச்ச ரிப்பில் கேட்டால் குன்னூர் வாசிகள் அது குயில் ரோடு சார் என திருத்தினார்கள் .சரிதான் என்று ஒப்புக்கொண்டு அங்கு சென்றோம் .\n1851ல் கட்ட பட்டு மிகவும் அழகுற பராமரிக்கப்பட்டு வரும் தேவாலயம்,அதன் ஓரத்தில் பழைமையான சமாதிகள் இருந்தன. 1857 ல் யாரோ ஒரு கொலையாளியால் கொல்ல பட்டு இறந்த 85 வயது கர்னல் ஒருவரின் சமாதியை புகை படம் எடுத்துக்கொண்டு இருந்த போது 1857ல் தானே சிப்பாய் கலவரம் மூண்டது ,அதன் தொடர்ச்சியாக இந்த கொலை நிகழ்திருக்குமோஎன ராயரை சந்தேகம் கேட்டு குழம்ப வைத்தோம் .மாலையாகி விட்டதால் தங்க கொட நாடு போகும் வழியில் உள்ள long wood forest rest house என்னும் விடுதியில் இரவு தங்கினோம் .இது 1942ல் கடல் மட்டத்தில் இருந்து 6100அடி உயரத்தில் கட்டப்பட்ட அரசு கானக விடுதியாகும் .\nஇரவு உணவின் போது தத்துவம் , சரித்திர போக்குகள் , பயணம் ,போர்ச்சுகீசியர்களின் குரூரம் , ஸ்பானியர்களின் கடலோடி வாழ்க்கை ,பிரஞ்சு & ஆங்கிலயர்கலின் விரோதத்தின் காரண காரியங்களை விளக்கமாக எடுத்து சொன்னார்.\nதொடர்ச்சியாக கற்பழிப்பு பற்றி பேச்சு சுழன்று திரும்பிய போது , இந்திய கற்பழிப்பு பற்றி செய்தி ஊடகங்கள் வெளியிடும் முறைகள் .இந்திய ஆண் மனம் செயல் படும் விதம் பற்றி கார சாரமான விவாதம் தூள் பறந்தது .இந்த விவாத முறையை கண்ட ராயர் மிரண்டே போனார்\n. காலை அருமையான உணவிற்கு பின் long wood காட்டிற்குள் ஒரு நடை போனோம் பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் அது. மலபார் அணிலை பார்த்தோம் .சிறுத்தையின் கால் தடத்தையும் , கரடி மரத்தில் இருந்து இறங்கிய நக கீறல்களையும் பார்த்தோம் . நடைக்கு பின் ராயர் லேசாக தளர்ந்ததை கண்டு மீண்டும் ஒரு தேநீர் கொடுத்து காரில் ஏற்றி கோவை வந்து சேர்ந்தோம் .\nஒரு பன் முக ஆளுமையுடன் இரு நாட்கள் கழித்தது மிகவும் அருமையாக இருந்தது.\nராய் மாக்ஸம் குன்னூர��ன் குயில்சாலையில் - விஜயராகவன்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 38\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nஉப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\n‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16\n‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்\nபாரதி விவாதம் 5 - தோத்திரப் பாடல்கள்\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nஈர்ப்பு - கதைவடிவமும் பார்வையும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/128-3blogs/502-2013-12-03-23-07-10", "date_download": "2020-11-29T00:58:27Z", "digest": "sha1:DGR777MMYQNURXKJBIQLWK6YQL34FUM2", "length": 15011, "nlines": 57, "source_domain": "manaosai.com", "title": "செய்நன்றி", "raw_content": "\nபிறந்த இடத்திலேயே வாழ்ந்து இறந்துவிடும் பாக்கியம் பலருக்கு இன்றைய காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. பழைய வாழ்க்கையை அசை போடும் நிகழ்வுகளும், பால்ய நண்பர்களை மீண்டும் சந்திக்க மாட்டோமா என்ற உள்ளிருக்கும் ஆசைகளும் கூடவே வந்து கொண்டிருக்கும். இதில் கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்கள், தொழில் சார்ந்தவர்கள், அங்கு உதவி செய்தவர்கள், ஏற்றி விட்ட நண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள்.. என்று பலர் அன்றாடம் நினைவுகளில் வந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.\nஆலாலும் பலர் தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் காணாமல் போய்விடுவார்கள். வந்த பாதையை, முன்பு வாழ்ந்த வாழ்க்கையை மறந்து வசதியான வாழ்க்கைக்குள் ஐக்கியமாகி விடுவார்கள். வீதியில் எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தாலும் கூட „ஆ.. எப்பிடி இருக்கிறீர்கள் அவசரமாகப் போகிறேன். பிறகு கதைக்கிறேன்' அவ்வளவுதான் அவர்களிடம் இருந்து வரும். அதன் பின்னர் அப்படியே அவர்கள் மறைந்து போய் விடுவார்கள். மீண்டும் எங்காவது எப்போதாவது இதே பல்லவி தொடரும். அல்லது இல்லாமலே போய்விடும்.\nசமீபத்தில் யேர்மனிய தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த போது இந்த நினைவுகள்தான் என்னுள் படங்களாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சி என்னுள்ளும் ஒரு மகிழ்வைத் தந்தது. எனது இரு கண்களிலும் மெலிதான ஒரு ஈரக்கசிவு.\n59 வயதான டீற்றர் போலன் ஒரு யேர்மனியப் பொப் பாடகர். பொப் பாடகர் என்ற வகையிலேயே அதிகமாக யேர்மனியில் பிரபல்லயமானவர். ஆனாலும் பன்முகக் கலைஞர். இசை அமைப்பாளர், பாடகர், கவிஞர், தொலைக் காட்சி நிகழ்ச்சி நடுவர், இசைத்தடடு வெளியீட்டாளர், தயாரிப்பாளர்... என அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். யேர்மனிய அரச தொலைக்காட்சியின் செய்திக்கு முன்னராக வரும் இசை கூட இவர் கோர்த்த இசைதான். இவர் இசை அமைத்து இவரது நண்பர் தோமஸ் உடன் பாடி எண்பதின் ஆரம்பத்தில் வெளியான „செரி செரி லேடி..' „யூ ஆர் மை கார்ட் யூ ஆர் மை லவ்..' என்ற பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகள் விற்பனைச் சாதனையின் சிகரத்தைத் தொட்டன.\n29.09.2013 யேர்மனியத் தொலைக்காட்சியில் சுப்பர் ரலண்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. யேர்மனியர் மட்டுமன்றி உலகநாடுகளில் இருந்து பலர் வந்து பங்கு கொள்ளும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி அது. டீற்றர் போலன் பிரதான நடுவராக அமர்ந்திருந்தார். மேடையில் 70 வயது முதியவர் கையில் கிளாரினெற்; உடன் வந்து நின்றார். அவரைக் கண்டதும் டீற்றர் போலனின் முகத்தில் ஒரு சலனம். மேடையில் நின்றவர் தன்னை மைக்கின் முன் நின்று அறிமுகம் செய்யத் தொடங்கினார். „ எனது பெயர் ரைனர் பெல்சென். வயது 70. கிளாரினெற்றில் ஒரு மெலடியை வாசித்து எனது திறமையை உங்களுக்குக் காண்பிக்க வந்திருக்கிறேன்' அவர் பேசத் தொடங்கிய போதே டீற்றர் போலன் தனது இருக்கையை விட்டு எழுந்து விட்டார். „ரைனர் நீயா' டீற்றரினால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர். „எனக்கு வார்த்தைகள் எல்லாம் மறந்து போயிற்று. பேசமுடியவில்லையே' சொல்லிக் கொண்டே மேடையேறினார். தனது இரு கைகளை நீட்டி ரைனரை இறுகத் தழுவிக் கொண்டார்.\n„உன்னைச் சந்தித்து 35 வருடங்களுக்கு மேலாகி விட்டது. எப்பிடி இருக்கிறாய். நலமாக இருக்கிறாயா..' டீற்றரிடம் இருந்து வார்த்தைகள் தடுமாறி வந்து கொண்டிருந்தன. ரைனர் டீற்றரின் தழுவலில் மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.\nபார்வையாளராக வந்திருந்தவர்களிடம் என்ன நடக்கிறது என்று தெரியாத ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. இயற்கையில் தனது அணுகுமுறையிலும், தீர்ப்பு வழங்குவதிலும், விமர்சனங்களை வைப்பதிலும் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கும் டீற்றரா மேடையில் கண்கள் கலங்க நின்று கொண்டிருப்பது என்று அவர்கள் அதிர்ச்சி அடைந்திருந்ததில் ஆச்சரியம் இல்லைத்தான்.\nடீற்றரே அங்கிருந்த அமைதியை நீக்கினார். „இதோ.. இங்கே நின்றிருக்கும் ரைனர்தான் என்னை இசை உலகுக்கு அறிமுகம் செய்தவர். பல்கலைக் கழக படிப்பை முடித்து விட்டு, இசை உலகில் சாதிக்க வேண்டும் என்ற நினைவோடு அலைந்த எனக்கு யாருமே உதவவில்லை. நூற்றுக் கணக்கான இசைத் தயாரிப்பாளர்கள், நிறுவனங்களுக்கு விண்ணப்பங்கள் செய்தபோதும் அவை எல்லாமே திரும்பி வந்தனவே தவிர, என்னை யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. ரைனர் சின்னதாக ஒரு நிறுவனம் வைத்திருந்தார். அவர்தான் என்னை ஆதரித்தார். அங்கிருந்துதான் என் இசைப் பயணம் தொடங்கியத��. இவர் இல்லை என்றால், இந்தளவுக்கு நான் வர வாய்ப்பேயில்லை.' டீற்றர் பேசுவதை அமைதியாக முகம் முழுவதும் சிரிப்புடன்; கேட்டுக் கொண்டிருந்த ரைனர் தனது வார்த்தைகளையும் அங்கே தந்தார்.\n„டீற்றர் என்ற அந்த இளைஞன் கையில் கிற்றாருடன் என்னை வந்து சந்தித்த போதே புரிந்து கொண்டேன். இந்த இளைஞன் சாதிக்கப் பிறந்தவன் என்று. தான் கோர்த்து வந்த இசையை டீற்றர் என் முன் தவள விட்ட போதே அது மேலும் நிரூபணமாயிற்று. டீற்றரிடம் அசாத்தியமான திறமை இருக்கிறது. அதுவே அவனை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது'\nரைனர் பேசும் போதே அரங்கில் இருந்தவர்கள், நடுவர்கள் எல்லோரும் எழுந்து நின்று ரைனருக்கு கரகோசம் செய்து தங்களது வாழ்த்துக்களையும் அன்புகளையும் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். டீற்றரும் தொடர்ந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டியதால் தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். ரைனரும் ஒரு போட்டியாளராக தனது மெலடியை கிளாரினெற்றில் வாசித்து எல்லோரையும் மகிழ்வித்து, பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டு மேடையில் இருந்து நகர்ந்தார்.\nவழமையாக மேடையில் திறமையாக நிகழ்ச்சியை வழங்குபவர்களுக்கு பாராட்டுக்களுடன் ஒரு நட்சத்திர மாலையை அணிவிப்பது முறை. ரைனரை திடீரென சந்தித்த இன்ப அதிர்ச்சியில் டீற்றர் அதை அறவே மறந்து போய்விட்டிருந்தார். மற்றைய நடுவர்கள் அதை டீற்றருக்கு நினைவு படுத்தவே, தன்னை சுதாகரித்துக் கொண்டு மேடையை விட்டு வெளியேறியிருந்த ரைனரை தேடி ஓடத்தொடங்கினார். மேடைக்கு உட்புறமாக ரைனரைக் கண்டு அந்த மாலையை அவருக்கு அணிவித்து விட்டு, அந்த சிறிது நேர இடைவெளியில் „ உனக்கேதும் சிரமங்கள் இருக்கிறதா நலமா இருக்கிறாயா எதுவும் தேவை என்றால் எனக்கு போன் செய். என்னைக் கட்டாயமாக வந்து சந்தி..' சொல்லி விட்டு அமைதியாக தனது இருக்கையை நோக்கி டீற்றர் நடந்து வந்தார்.\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nசந்திரவதனா\t 04. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverybookpalace.com/appavin-thuppakki", "date_download": "2020-11-29T01:31:39Z", "digest": "sha1:JTBA4O53GX2EAA2M67TNNEUQEMK7K2L6", "length": 22633, "nlines": 617, "source_domain": "discoverybookpalace.com", "title": "Buy Tamil Books Online | Shop English Books Online | Leading Tamil Bookstore Online | Discovery Book Palace", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்\nநேமிசந்த��ரா, த்மிழில்: கே. நல்லதம்பி\nஜி.என். நாகராஜ் தமிழில் : கே. நல்லதம்பி\nமுகமது உமர் தமிழில் தருமி\nஜான் பெர்கின்ஸ் - தமிழில் அசோகன் முத்துசாமி\nஅருந்ததிராய் - தமிழில் - அ.முத்துகிருஷ்ணன்\nகி. ராஜநாராயணன். தேர்வும் தொகுப்பும். முனைவர் மா. ஞானபாரதி\nடோனி ஜோசஃப், / தமிழில்: PSV குமாரசாமி\nபன்வர் மெக்வன்ஷி, தமிழில்: செ. நடேசன்\nகோபால் குரு- சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம்\nராகுல் அல்வரிஸ் / தமிழில்: சுனில் குமார்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்\nநேமிசந்த்ரா, த்மிழில்: கே. நல்லதம்பி\nஜி.என். நாகராஜ் தமிழில் : கே. நல்லதம்பி\nமுகமது உமர் தமிழில் தருமி\nஜான் பெர்கின்ஸ் - தமிழில் அசோகன் முத்துசாமி\nஅருந்ததிராய் - தமிழில் - அ.முத்துகிருஷ்ணன்\nகி. ராஜநாராயணன். தேர்வும் தொகுப்பும். முனைவர் மா. ஞானபாரதி\nடோனி ஜோசஃப், / தமிழில்: PSV குமாரசாமி\nபன்வர் மெக்வன்ஷி, தமிழில்: செ. நடேசன்\nகோபால் குரு- சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம்\nராகுல் அல்வரிஸ் / தமிழில்: சுனில் குமார்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nகுர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்க்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை.\nகாதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி, என வழ்வின் குறிக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆசிரியரின் உணர்வுப்பூர்வமான நடையில் அவ்வப்போது மெல்லிய நகைச்சுவை இழையோடுவதையும் காண முடிகிறது. விறுவிறுப்பான எளிய எடுத்துரைப்பில் அமைந்துள்ள இந்நூல், சிறுவன் ஆசாத்தின் கதையோடு குர்திய மக்களின் விடுதலை வேட்கையையும் பதிவுசெய்கிறது.\nஇந்து மதம்: ஒரு விசாரணை\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620992/amp?ref=entity&keyword=Ayodhya%20Ram%20Temple", "date_download": "2020-11-29T02:40:25Z", "digest": "sha1:5HRFPKBVMLNBY4HL7ZVXZIIZYWXNP6PE", "length": 16027, "nlines": 51, "source_domain": "m.dinakaran.com", "title": "ராமர் கோயிலை காண படிக்கல்லாக அமைந்த தீர்ப்பு: ப���பர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அத்வானி உள்ளிட்டோர் வரவேற்பு...! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமர் கோயிலை காண படிக்கல்லாக அமைந்த தீர்ப்பு: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அத்வானி உள்ளிட்டோர் வரவேற்பு...\nலக்னோ: பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்தார். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை த���னசரி நடந்தது.\nபாஜ மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24-ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்தனர். இதில் இருவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிபதி எஸ்.கே.யாதவ், வழக்கை முடிக்க காலஅவகாசம் கோரினார். அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, லக்னோ சிபி‌ஐ சிறப்பு நீ‌திமன்ற நீதிபதி‌ எஸ்.கே.யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் 2,000 பக்கத் தீர்ப்பை இன்று முற்பகல் 11.45 மணிக்கு நீதிமன்ற அறை எண்: 18ல் வாசித்தார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை. மசூதி இடிக்கும் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தவில்லை. மசூதியை இடித்த கரசேவர்களை குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்க தூண்டவில்லை. அதனால், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர்’ என்று தீர்ப்பில் தெரிவித்தார்.\nஇந்நிலையில் பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; பாஜக தலைவர்கள் மீதும், துறவிகள் மீதும் காங்கிரஸ் அரசு பொய் வழக்குகள் புனைந்தது தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் வழக்குகள் போடப்பட்டதற்காக, சம்பந்தப்பட்டவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து மகிழ்ச்சியடைந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஜெய் ஸ்ரீராம் எனக்ககூறி தீர்ப்பை வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அத்வானி, அயோத்தியில் ராமர் கோயிலை காண படிக்கல்லாக அமைந்த மற்றும் ஒரு தீர்ப்பு என்று தெரிவித்தார்.\nஇது நீதிமன்றத்தின் வரலாற்று முடிவு. அயோத்தியில் டிசம்பர் 6 சம்பவத்திற்கு எந்த சதியும் செய்யப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. எங்கள் திட்டமும் பேரணிகளும் எந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ராம் மந்திரின் கட்டமைப்பைப் பற்றி எல்லோரும் இப்போது உற்சாகமாக இருக்க வேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். இருப்பினும், வழக்கினை மேல்முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nடெல்லியை விவசாயிகள் முற்றுகை: வேளாண் சட்டங்களை எதிர்த்து 3வது நாளாக தீவிரமாகும் போராட்டம்; 5 மாநிலங்களில் இருந்து குவிந்தனர்; போராட்ட இடத்துக்கு செல்ல மறுப்பு; துணை ராணுவம் குவிப்பு; பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு\nவிவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயார்.. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்படும்; உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை.. பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல்துறை உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.79 லட்சமாக உயர்வு; 11,073 பேருக்கு சிகிச்சை.\nநிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்ரில் பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16 முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு: இனி பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு\nஷேர் டாக்ஸி முறை இனி பெண்களுக்கு மட்டுமே... பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம் : ஓலா, உபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\n× RELATED தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/11/21/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T01:41:48Z", "digest": "sha1:5RU365SUEKSRQRFUZE46EOTZFK2BCC3X", "length": 72087, "nlines": 146, "source_domain": "maarutham.com", "title": "மனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு! | Maarutham News", "raw_content": "\nசிறை மீண்டார் பிள்ளையான்- மகிழ்ச்சியில் மட்டக்களப்பு மக்கள்\nமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nகண்டி நில நடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியானது\nதுரித அன்டிஜென் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்\nசற்றுமுன்னர் மேலும் 3 பேர் பலி – 69 வது மரணத்தை சந்தித்த இலங்கை\nசிறை மீண்டார் பிள்ளையான்- மகிழ்ச்சியில் மட்டக்களப்பு மக்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி...\nமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nஉலகில் வாழும் அனைத்து மனிதர்களும் தத்தம் வாழ்க்கை மேன்மையுறவே எண்ணுவார்களே அல்லாது கீழ் நிலையில் துன்பமான வாழ்க்கையினை வாழ்ந்திட ஒரு போதும் எவரும் விரும்புவது கிடையாது ஆனாலும் அவர்களால் இன்பம் நிறைந்த மேன்மை...\nகண்டி நில நடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியானது\nகண்டி - திகன பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்ற திகன...\nதுரித அன்டிஜென் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்\nகொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் ,தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட...\nHome Srilanka மனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nஉலகில் வாழும் அனைத்து மனிதர்களும் தத்தம் வாழ்க்கை மே���்மையுறவே எண்ணுவார்களே அல்லாது கீழ் நிலையில் துன்பமான வாழ்க்கையினை வாழ்ந்திட ஒரு போதும் எவரும் விரும்புவது கிடையாது ஆனாலும் அவர்களால் இன்பம் நிறைந்த மேன்மை வாழ்வினை வாழ இயலாமல் பல காரணிகள் அவர்கள் இயல்பு வாழ்விலே தாக்கத்தினை உண்டுபண்ணி வேதனையான பல விடயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலிலே மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருப்பது மறுக்க இயலாத உண்மை.\nஇவ்வாறு துன்பமான வாழ்வினை பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற உயர்வு தரும் நற்குணங்களை பேணுவதன் மூலம் அவற்றை வெற்றி கொண்டு முழுமையினை நல்கக்கூடிய இன்பமான வாழ்க்கையினை வாழ்வது எவ்வாறு என்பதனை ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் தான் தன் குருவான காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளிடமிருந்து அடைந்த உயர் ஞானத்தால் மனிதர்களின் துன்பத்திற்கான காரணங்களை அறிந்து, உணர்ந்து, தெளிந்தது மாத்திரமல்லாமல் இவ்வாறு இவ்வுலக மக்கள் தம் வாழ்க்கையினை தொடர்ந்தும் கைக்கொண்டு வாழ்வார்களேயானால் மிக விரைவில் உலகம் பல பேரழிவுகளை சந்திக்கும் என்றுணர்ந்த சுவாமிகள் எந்த சுயநலனும் இன்றி எவ்விதமான எதிர்பார்ப்புகளுமின்றி, ஆடம்பரம், விளம்பரங்களின்றி மனித சமுதாயத்தினை காத்திட கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக ஞான உபதேசங்களை நல்கி வருகிறார்.\nஅந்த வகையில் பொறுமை, சகிப்புத் தன்மை பற்றியதாக இந்த தொகுப்பு மேலும் பல மேன்மையான விடயங்களை உள்ளடக்கி வருகிறது படித்து பயனடைந்திடுங்கள்.\nஒரு நொடிப் பொழுதில் முடிந்து விடும் மனித வாழ்க்கையிலே மனிதர்கள் பேராசை, கோபம், பொறாமை, மோகம், காமம் என்பவற்றையெல்லாம் தம் தளமான மனதிலே ஏற்றி வைத்துக் கொண்டு அதனை விடவும் இயலாமல் அவற்றை விட்டகலும் வழியும் அறியாமல் தமது முழு வாழ்க்கையினையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகலியுகம் என்பது பேராசையினால் மனிதர்கள் துன்பத்தினை இலகுவில் தமதாக்கி கொள்ளக்கூடிய யுகமாகும் ஆனாலும் அதே மனிதர்கள் சற்றே நிதானித்தார்களானால் நற்குணம் உள்ளவர்களாக சிறந்த மனிதர்களாக வாழும் போதே இறைவனையும் அறிந்துணர்ந்து இறைவனோடு ஐக்கியமாக்கிடவல்ல சிறந்த யுகம் எனலாம்.\nஆனால் மனிதர்களோ கலியெனும் மாயையில் சிக்கி தான் அடைந்த செல்வத்தாலும், கற்ற கல்வியாலும், பட்டம், பதவி, அந்தஸ்த்து போன்றவற்றின் மீது கொண்டலையும் மோகத்தால் இத்தனை விடயங்களையும் தான் அடைந்திட தனது உடலுக்குள் உயிராக இயங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவினை பற்றிய சுயமான அறிவினையும் அது சார்ந்த ஆன்மீக கல்வியினையும் கற்கவோ கேட்கவோ அறியவோ தவறிவிடுகிறார்கள்.\nதான் உருவாக்கிய அல்லது தான் அடைந்த பொருட்களையெல்லாம் நேசித்து பாதுகாத்து பயனடைந்துவரும் மனிதர்கள் தம்மை பாதுகாக்கும் உயிரான ஜீவனை பாதுகாக்க தவறுகிறார்கள். இவ்விடயத்தினை ஸ்ரீ ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் மிக அழகாக குறிப்பிடுகிறார். ” மரணம் உன்னை நெருங்கிடும் சமயம் கற்ற இலக்கணம் காத்திடுமா” எனவே கோவிந்தனை துதி …. என்று பாடுகிறார்.\nஏனெனில் மரணத்தின் போது கற்ற கல்வியோ பெற்ற பட்டமோ பதவியோ அடைந்த அந்தஸ்த்தோ புகழோ கௌரவமோ சேகரித்த சொத்துக்களோ செல்வங்களோ பெற்ற பிள்ளைகளோ மனைவியோ சுற்றம் உற்றார் உறவினர்கள் என எதுவாலும் எவராலும் உயிரை காத்திட இயலாது இவ்வுயிரினை சிருஷ்டித்த இறைவனால் மாத்திரமே காத்திட இயலும் என்பதனை மாயையினை விட்டகன்று மாதவம் செய்திட்டால் மாதவன் யாரென உணரலாம் என்கிறார் சுவாமிகள்.\nஉலகெங்கிலும் தற்போது தியானத்தின் மகிமையும் கூட்டுப் பிரார்த்தனையும் என இறை வழிபாட்டின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் இறை பிரார்த்தனைகளையும் ஜெப தியானத்தினையும் வலியுறுத்தி வருகிறார்கள்.\nசாதாரண மனிதனாக இவ்வுலகில் பிறந்து தன் துன்பத்தினை வெல்ல வழி தேடி ஆன்மீகத்தினை நாடி ஞானமடைந்த ஒரு குருவினை சரணடைந்து அவர் காண்பிக்கும் ஆன்மீக வழியினை சரியாக பின்பற்றி துன்பப்படுத்திய அத்தனை விடயங்களையும் வெற்றியடைந்தவர்களை இவ்வுலகம் கையெடுத்து வணங்கி அவர்களின் மூலம் தீராத பிணிகளெல்லாம் தீரப்பெற்று தீர்க்க இயலாத சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு கிட்டி நிம்மதியான வாழ்க்கை தமக்கு கிட்டியிருக்கிறதென்று மக்கள் பலர் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறோம் பல வரலாறுகளில் படித்திருக்கிறோம் அல்லவா\nசாதாரணமாக பிறந்த ஒருவரை உலகமே கையெடுத்து வணங்குகிறதென்றால் அவர்கள் பிறப்பால் துன்பப்பட்டவர்களாக பிறந்திருந்தாலும் அவர்களது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயான வாழ்க்கையினை எவ்வாறு வாழ வேண்டும் என்ற அறிவினை தேடி அவர்கள் ஆன்ம��கத்தின் பால் தம்மை ஈடுபடுத்தியதன் விளைவாக ஆன்ம ஞானம் எனும் அறிவினால் துன்பம் கலவாத இன்ப வாழ்க்கையினை வாழ்ந்தார்கள் அதன் காரணமாக உலக மக்களும் அந்த வாழ்வின் இரகசியமறிய அவர்களை நாடிச் செல்கிறார்கள் என்பதே உண்மை.\nஅப்பேற்பட்ட மகான்களை மனிதர்கள் சரணடைந்து பொறுமை சகிப்புத் தன்மையோடு அவர்கள் காண்பிக்கு அருள் வாழ்க்கை நெறியினை கடைப்பிடித்து வரும் போது மனிதர்கள் தம் சுய அறிவின் மூலம் தத்தம் கடமைகளை செவ்வனே ஆற்றி அதில் வெற்றியும் கண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதே சுவாமிகளின் கூற்று.\nதீக்குச்சியினை பற்ற வைக்கும் போது முதலில் அந்த தீக்குச்சிதான் எரியும் பின்புதான் மற்றையதை எரிக்கும் எனும் யதார்த்தத்திற்கமைய மனிதர்கள் எதை இன்னொருவருக்கு வழங்க எண்ணுகிறார்களோ அது முதலில் அவர்களுக்குத்தான் கிடைக்கும் பின்னரே மற்றவருக்கு வழங்கப்படும் அவை நல்லதோ கெட்டதோ இது யதார்த்த உண்மை.\nஉலகம் வட்டம் வட்டம் என்கிறார்கள் அந்த வட்டத்திற்குள் வாழும் மனிதர்கள் எதையெதையெல்லாம் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து செயல் புரிகிறார்களோ அவை அனைத்தும் அந்த வட்டத்துக்குள் நின்று செயலாற்றும் அதே மனிதர்களை வந்தடையும் என்பதே அனுபவ உண்மை.\nமேலும் இதனை தெளிவாக விளக்கும் முகமாக யோகியானவர் கூறுகிறார் இப்போது நீ என்னை வணங்குவதாக எண்ணிக் கொண்டிருக்கிறாய் ஆனால் உண்மை அதுவல்ல நீ உன்னையே வணங்குகிறாய் என்பதனை உனக்கு சுய அறிவான ஞானம் சித்திக்கும் போது அதனை நீ உணர்ந்து விடுவாய் அதே போன்றுதான் உலகில் நீ ஆற்றும் அனைத்துக் கருமங்களும் உனக்கு நீயே செய்து கொண்டிருக்கிறாய் ஆனால் உன்னை பற்றியிருக்கும் மாயையால் அவற்றை நீ பிறருக்கு செய்வதாக எண்ணவைக்கப்படுகிறாய் இவ் உண்மையினை உணர்த்தவே ஒரு குரு தேவைப்படுகிறார்.\nஉனக்குள், எனக்குள், உள்ளே, வெளியே என பிரபஞ்சம் அனைத்திலும் பரம்பொருள் என்ற ஒன்றே பரந்தும் ஒடுங்கியும் காணப்படுகிறது நாம் வெறும் கருவி மாத்திரமே எனும் பேருண்மையினை மனிதர்கள் புரிந்து விடுவார்கள் அந்த அறிவை பெறுவதற்குத்தான் குரு தேவைப்படுகிறார் என்கிறார் சுவாமிகள்.\nவங்கியில் பணத்தினை வைப்பு வைத்தவரால் மாத்திரமே மீண்டும் அந்த வைப்பினை எடுக்க இயலும் வேறு ஒருவரால் அந்த வைப்பினை எடு���்க இயலாத போது மனிதர்கள் இப் பிரபஞ்சத்தில் இருந்து ஆற்றும் செயல்களின் விளைவான பலன்களை அவரவர்கள்தானே அனுபவிக்க வேண்டும் வேறொருவர் அவற்றை எவ்வாறு அனுபவிக்க இயலும்.\nவட்டம் ஒன்றினை வரையும் போது அவ் வட்டம் முழுமை பெற வேண்டுமெனில் அதனை வரைய ஆரம்பித்த புள்ளிக்கு மீண்டும் வர வேண்டுமல்லவா அப்போதுதானே அது வட்டம் என்ற பெயரினை பெறும் அது போன்றுதான் வாழ்வில் பிறருக்கென நினைத்து செய்யும் அத்தனை விடயங்களும் செயலாற்றும் அந்த மனிதர்களிடமே மீண்டும் வந்தடைகிறது.\nநவக் கிரகங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஒவ்வொன்றும் தனித்தனியாக வீற்றிருக்கின்றன அதிலே பூமியும் ஒரு கிரகமாக இருக்கிறது அதிலேதான் மனிதர்கள் வாழுகிறார்கள் ஆனாலும் பூமிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் செய்யும் செயல்கள் எவ்வாறு வேறு கிரகத்திற்கு செல்லும் என்பதனை சற்றே சிந்தித்துப்பார்த்தோமானால் கிரகங்கள் மனிதர்களை பகைப்பதில்லை மனிதர்கள்தான் கிரகங்களை பகைத்துக் கொள்கிறார்கள் எனும் உண்மை புலப்படும்.\nமனிதர்கள் பிரபஞ்சத்தினை நோக்கி வீசும் விடயங்கள் அத்தனையும் அவர்களை நோக்கி மீண்டும் வரும் என்பதே பிரபஞ்ச நியதி இதுவே இறைவனின் சிருஷ்ட்டியாகிறது\n“நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் நாதன் உள்ளிருக்கையிலே” என்று இடைக்காட்டுச் சித்தர் கூறியிருக்கிறார் இது முற்றும் உணர்ந்த ஞானியர்களை குருவாக சரணடைந்த மானிடர்களுக்கு சாலப் பொருந்தும் மகா வாக்கியமாகிறது.\n“உணர்வுள்ள பொருளை நினைக்கும் போது உணர்வற்றுப் போவது எப்படி” என்கிறார் மகா யோகி மனித சரீரத்திற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் சுவாசத்தினை அடிக்கடி கண்களை மூடி கவனித்து வரும் போது அந்த சுவாசம் உன்னை விட்டுப் போவது எப்படி\nஇவ்வாறு சுவாசத்தினை அடிக்கடி கண்களை மூடி கவனித்து வரும் போது நீண்ட காலம் துன்பம் கலவாத இன்ப வாழ்க்கையினை வாழலாம்தானே\nநல்லதை எண்ணியெண்ணி நல்லதை பெருக்குவதும் மனிதனே தீயதை எண்ணியெண்ணி தனக்குள் இருக்கும் நல்லதை கெடுப்பதுவும் மனிதனே “தர்மத்தை நீ காப்பாற்றினால் அந்த தர்மம் உன்னை மாத்திரமல்ல உன் பரம்பரையினையே காப்பாற்றுமப்பா” என்கிறார் சுவாமிகள்.\nஆனாலும் மனிதர்களுக்கு ஒரு விடயத்தில் தெளிவற்ற நிலையே காணப்படு��ிறது அதாவது இறைவழியில் செல்பவர்களுக்கு அல்லது ஒரு ஞான குருவினை சரணடைந்தவர்களுக்கு அதிக துன்பம் வருகிறதே அவ்வாறு ஏன் நிகழ்கிறது என அவர்களால் புரிந்து கொள்ள இயல்வதில்லை.\nஇதனை விளக்கும் முகமாக மகாபாரத சரித்திரம் மூலமாக அவ்வுண்மையினை புரிய வைத்து தெளிவினை நல்குகிறார் சுவாமிகள்…\nபஞ்சபாண்டவர்கள் நாடிழந்து காட்டிலே வனவாசம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்ட போது “பாண்டவர்கள் பரமாத்வானான உன்னையே சரணடைந்து உன்மீது பக்தி வைத்து வாழ்ந்து வருகிறார்கள் ஆனாலும் ஏன் அவர்களுக்கு துன்பம் வருகிறது கண்ணா…” என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவினை நோக்கி குந்தி தேவி வினாவுகிறார் அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் புன்முறுவலோடு பதில் உரைக்கிறார் “அத்தை பாண்டவர்கள் என்னையே நினைத்து வாழ்வதால் இப்பிறவியிலேயே அவர்களுக்கு பிறவாப் பேரின்ப நிலையினை வழங்கப் போகிறேன் அவர்கள் பல பிறவிகளில் செய்த பாவங்கள் இப்போது அதிகமாக உள்ளது புண்ணியம் குறைவாக உள்ளது எனவே குறைவாக உள்ள புண்ணியத்தை அதிகரித்து அதிகமாக உள்ள பாவத்தை கரைத்து அவர்களை மேன்மையுறச் செய்யவே இந்த வனவாசமும் சோதனைகளும்” என்கிறார்.\n12ஆண்டு கால வன வாசம் நிறைவடைந்த பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களை எதிர்த்து குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்து தர்மத்தை நிலைநாட்டினார்கள் ஈற்றில் பரமாத்வாவோடு ஐக்கியமாகி பிறவாப் பேரின்ப நிலையான முக்தியினை பெற்றார்கள் என்பது வரலாறு.\nஇவ்வாறு இறைவனை நினைத்து இறைவனோடு வாழும் ஆன்மீக வாழ்வின் போது பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்கும் மனிதர்கள் தங்கத்தை புடம் போடுவது போல வைரத்தை பட்டை தீட்டுவது போல பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது ஆனாலும் அத்துன்பங்களை பொறுமை சகிப்புத் தன்மையோடு கையாளும் போது அவர்கள் ஒளி பொருந்திய வைரமாக புடம் போட்ட தங்கமாக இவ்வுலகில் ஜொலிக்கிறார்கள் என்பதே உண்மையாகிறது இதுவே பல வரலாறுகளிலும் மனித குலத்தின் நன்மைக்காக கூறப்பட்டுள்ள மனு நீதியாகிறது.\nதற்போது உலகில் ஏற்பட்டுள்ள தொற்று நோயோ அல்லது துன்பங்களோ பசியோ பட்டினியோ மேலும் அதிகரிக்கலாம் அல்லது குறைவடைந்தும் போகலாம் சாதாரண மனிதர்கள் கைகளில் எதுவுமேயில்லை எனவே அடிக்கடி கண்களை மூடி உங்கள் சுவாசத்தினை மாத்திரம் கவனியுங்கள் அது மாத்தி��ம்தான் பிறக்கும் போது மனிதர்கள் கூடவே வந்த பொருள் ஆனால் அறியாமை அகக் கண்களை மறைத்ததால் புறக்கண்களால் புலன் இன்பத்திலே திளைத்துக் கிடந்து விட்டு துன்பம் வரும் போது இது தாம் செய்த செயல்களின் பலன்களே என்பதனை மனிதர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை இவ்வாறு ஏற்க மறுக்கும் போது சிருஷ்ட்டி தனது யோக மாயையினால் மனித சரீரமெடுத்து குருவாக வீற்றிருந்து உலகிற்கு இவ் உண்மையினை உரைக்கிறது.\nஅப்போதும் உலக மக்கள் அவ்வுண்மையினை ஏற்க மறுக்கும் தருணத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது உதாரணத்திற்கு சாதாரண உணவு விடயத்திலேயே மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது அதே போன்று சிருஷ்டிக்கு ஒவ்வாத காரியத்தில் மனிதர்கள் ஈடுபடும் போது அதே ஒவ்வாமை பெரும் இயற்கை சீற்றத்தினையும் பேரழிவினையும் உண்டாக்கி தொற்றுநோய், பசி, பஞ்சம், பட்டினி என்று மனிதர்கள் துன்பப்படுவார்கள்தானே இதிலிருந்து மனிதர்கள் படைத்தவனை நொந்து கொள்வதால் என்ன பயன் மனிதர்கள் ஒவ்வொருவரும் தாமே தமக்குரிய படுகுழியினை உண்டாக்கி வைத்துள்ளார்கள் எனும் பேருண்மை புலனாகிறதல்லவா.\nஇவ்வுலகில் மனிதனாக பிறப்பெடுத்த அனைவரும் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் மனிதப் பிறவி என்பது பல பிறவிகளின் பரிணாம வளர்ச்சியின் இறுதி ஆகிறது இவ்வாறு பரிணாமம் வளர்ந்து பரந்தாமனை காண எத்தனிக்கும் மனிதர்களுக்கு சோதனை, வேதனை வாழ்வில் நிட்சயம் ஏற்படும் ஆனால் தன் சுய அறிவின் மூலம் பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி போன்றவற்றை கடைப்பிடித்து சிந்தித்து தெளிவடைந்து விட்டார்கள் என்றால் அவர்களை சோதனைகளோ வேதனைகளோ எதுவும் தாக்காது.\nஇதனை விளக்க மகா யோகி “பிள்ளையாரும் படிக்கல்லும்” எனும் தத்துவக் கதையொன்றினை விபரிக்கிறார்…\nஆலயம் ஒன்றிலே கர்பக்கிரகமாக பிள்ளையார் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அங்கே படிக்கல்லொன்று பிள்ளையாரை நோக்கி ஒரு வினாவினை தொடுக்கிறது ” பிள்ளையாரே உன்னையும் என்னையும் சிற்பியானவன் ஒரே மலைக் கல்லிருந்துதான் பெயர்த்தெடுத்தான் ஆனால் இன்று மக்கள் என்னை மிதித்துக் கொண்டு உன்னை கையெடுத்து வணங்கிச் செல்கிறார்கள் அது ஏன்\nஅதற்கு பிள்ளையார் ” உண்மைதான் படிக்கல்லே உன்னையும் என்னையும் ஒரே மலையில் இருந்துதான் சிற்பி பெயர்த்தெடுத்தான் பின்னர் சிலை செதுக்க உன்னைத்தான் முதலில் அவன் தேர்ந்தெடுத்து தன் உளியினை உன் மேல் வைத்து அடித்தான் ஆனால் அவனது முதலாவது அடியிலேயே நீ உடைந்து விட்டாய் அதன் பின்னர்தான் அவன் என்னை எடுத்து உளி கொண்டு செதுக்க ஆரம்பித்தான் அவன் அடித்த அத்தனை அடிகளையும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நான் பொறுத்துக் கொண்டேன் பல அடிகளுக்குப் பிறகு வெறும் கல்லாக இருந்த நான் பிள்ளையாராகி இன்று கர்ப்பக்கிரகத்தில் மூலவராக வீற்றிருக்கிறேன் அதனால் என்னை மக்கள் கையெடுத்து வணங்குகிறார்கள்.\nஆனால் சிற்பி அடித்த ஒரு அடியில் நீ உடைந்து விட்டாய் ஆதலால் பொறுமையும் சகிப்புத் தன்மையினையும் பேணாத நீ படிக்கல்லாக கிடந்து மிதிபடுகிறாய் எனவேதான் உன்னை மிதித்து விட்டு என்னை வணங்குகிறார்கள்” என்று பிள்ளையார் சிலை கூறியதாக சுவாமிகள் இச்சிறிய கதையொன்றின் மூலமாக ” பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடுறைவார்” எனும் பழமொழியின் சாராம்சத்தினை அனைவருக்கும் புரியும் விதத்தில் கூறுகிறார்.\nஆனால் மனிதர்களோ உணர்வற்ற பொருட்களையெல்லாம் எண்ணியெண்ணி உணர்வற்று போகிறார்கள் வானுயர்ந்த கட்டடங்கள், பட்டம் பதவி, புகழ், பணம் என உணர்வற்ற பொருட்களால் உனக்கென்ன இலாபம் மனிதா என்கிறார்; உன் இலாப நஷ்ட கணக்கை என்னிடம் விட்டு விடு நீ இவ்வுலகில் எதற்காக படைக்கப்பட்டாயோ அந்த கருமத்தினை மாத்திரம் ஆற்று மற்றவர்கள் அப்படி , இப்படி இருக்கிறார்கள் நானும் அப்படி வாழ வேண்டும் எனும் பேராசையினை விட்டு விடு இருப்பதனைக் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழப் பழகு பிறர் பொருளின் மேல் பேராசை கொள்ளாதே பிறர் பொருள் மேல் மோகம் கொள்ளாதே மொத்தத்தில் பிறர் பொருள் மேல் நாட்டம் கொள்ளாதே.\nசுயநலவாதியாய் போகியாய் வாழ்ந்தது போதும் பொதுநலவாதியாய் யோகியாய் வாழக் கற்றுக் கொள் இவ் உண்மைகளை போதித்து நல்வழி காண்பித்து எங்கிருந்து வந்தாயோ அந்த மூலத்திடம் உன்னை ஐக்கியப்படுத்திடவே நான் அவதரித்துள்ளேன் காலம் கனியும் போது இவ்வுண்மையினை நீ உணர்ந்து கொள்ளுவாய் அது வரையில் என் உபதேச நெறி நின்று தர்மத்தினை பெருக்கக்கூடிய ஜெப தியான வாழ்வினை கடைப்பிடித்து வாழுங்கள் என்பதனைப் போலாகவே மகா யோகியின் ஆன்ம எழுச்சியினை நல்கக்கூடிய ஞான உதேசங்களின் சா���ாம்சம் கட்டியம் கூறி நிற்கின்றன.\nஇதுவே ஞானத்தின் முதிர்வு நிலை மனித வாழ்வின் புடம் போட்ட உண்மைகளை மொத்தமாய் வெளிச்சம் போட்டுக் காட்டும் உயர்ந்த ஆன்மீக தொகுப்பு இது எனலாம்.\nநோயோ, துன்பமோ ஏற்படும் போது தற்காலிக நிவாரணமாக வைத்தியமோ அல்லது அதற்கான மாற்று உபாயங்கள் மூலமாகவோ தீர்வு கிட்டுகிறது ஆனாலும் அவை அனைத்தும் இனி வராது இத்தோடு முடிந்தது என்ற எண்ணத்தோடு மனிதர்கள் வாழ முனையும் போதுதான் பல துன்பங்களை வேதனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள் மனம் நொந்து போகிறார்கள் ஒன்று வந்துள்ளது இதே போன்று இன்னும் பல நிகழ்வுகளை வாழ்வில் எதிர் கொள்ள வேண்டும் எனும் சுய அறிவு செயலற்று போயுள்ளதால் மாயை அவர்களை ஆட் கொண்டு வழிநடாத்துகிறது.\nஇவ்வாறு துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும் ஒவ்வொன்றாக வரும் போது அதனை தன் அறிவால் வெல்வதே ஞானம் மனிதனாக பிறந்தால் பல சிக்கல்கல்கள் ஏற்படும் அவை நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் பலனாகவே அவ்வாறு நிகழுகிறது எனவே அதனை வெற்றி கொண்டு வாழ்வதே ஆன்மீக வாழ்க்கை உதாரணத்திற்கு வாகனம் ஒன்று பழுதாகி அதனை திருத்துனரிடம் கொண்டு சென்று திருத்தி சரி செய்து விட்டால் விட்டால் மீண்டும் பழுது வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்.\nவாகனங்கள் இயங்கும் போது அவற்றின் உதிரிப்பாகங்களில் தேய்மானம் ஏற்படும் பின்னர் அதனை திருத்துனரிடம் கொண்டு சென்று சரி செய்து மீண்டும் இயங்க வைப்பது என இது தொடர்ச்சியாக நிகழும் யதார்த்தமான விடயம் வாகனமோ அல்லது அன்றாடம் வீடுகளில் பாவிக்கும் மின் கருவிகள் ஏனைய பொருட்களில் பழுது ஏற்பட்டவுடன் அவற்றுக்குரிய திருத்துனர்களிடம் சென்றால்தான் அவற்றுக்கான தீர்வு கிடைக்கும் என்றறிந்த மனிதனுக்கு.\nதன் வாழ்வில் துன்பம் ஏற்படும் போது அதற்கான தீர்வினை தரக்கூடிய திருத்துனர் தம்மை படைத்த இறைவன்தான் என்பதனை உணர இயலாமல் துன்பத்தில் உழலும் மனிதர்களை கண்ணுற்ற இறைவன் இவ்வுலகிலே மனிதனாக பிறந்து மனிதன் படும் துன்பங்கள் வேதனைகள் அனைத்தையும் தானும் அனுபவித்து அவரும் ஒரு ஞான குருவினை சரணடைந்து ஆன்மீக வாழ்வினை கடைப்பிடித்து துன்பங்களிலிருந்து விடுபட்டு தான் யார் என்பதனை அறிந்து தான் அவதரித்த கடமையினை உணர்ந்து குருவாக இருந்து ஞான போதனைகளை வழங்குகிறார் ��வற்றையெல்லாம் காது கொடுத்து கேட்டு அதனை பின்பற்றி வாழ நினைத்தவர்கள் தங்கள் பழுதுகள் திருத்தப்பட்டு துன்பம் கலவாத இன்ப வாழ்க்கை வாழ்கிறார்கள்.\nஆனால் இவற்றையெல்லாம் செவிசாய்க்காத மனிதர்கள் மென் மேலும் துன்பத்தினை அனுபவிக்கிறார்கள் இங்கே படைத்தவனிலோ அல்லது வழிகாட்டும் குருவிலோ குறையுள்ளதா என்றால் இவற்றை செவிமடுக்காத மனிதர்கள்தானே தவறிழைக்கிறார்கள் என்பது புலனாகிறது எனவே செவி மடுப்பதுவும் செவி மடுக்காமல் கடந்து செல்வதுவும் அவரவர் சுதந்திரம் இது யோகியின் மகா வாக்கியம்.\nஅதிகமாக யோசிக்க யோசிக்க மனிதர்களது ஆயுள் குறைந்து போகிறது உதாரணத்திற்கு சிறு குழந்தைகளுக்கு எதுவிதமான யோசனைகளும் இல்லை பசித்து அழுதால் உணவு வழங்குகிறார்கள் பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்க்கிறார்கள் ஆதலால் அந்தக் குழந்தைகளுக்கு கவலையில்லை யோசனையில்லை ஆரோக்கியமாக இருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு பிராண சக்தி அதிகமாக காணப்படுகிறது ஆனால் அந்தக் குழந்தை வளர வளர அவர்கள் வாழும் சூழல் தன்மையின் பிரகாரம் மனதின் எண்ணங்களும் விகாரமடைந்து பல விடயங்களை தாங்கிய யோசனையின் பக்கம் மனதினை செலுத்தி பிராண சக்தியினை குறைவடைய செய்கிறார்கள் அதன்போது தொற்று நோய்கள் இலகுவாக உடலில் ஊடுருவி தாக்கத்தை உண்டு பண்ணி விடுகிறது.\nஇதுவே சிறு பராயம் முதலாகவே குழந்தைகளுக்கு இறை வழியில் நாட்டத்தினை உண்டாக்கி வேதங்களில் மகா மந்திரமாக போற்றப்படும் காயத்திரி மகா மந்திரத்தினையும் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரத்தினையும் தினமும் அதிகாலை மாலை வேளைகளில் பாராயணம் செய்ய வைத்து குறைந்தது பத்து நிமிடங்களாவது கண்களை மூடி அவர்கள் சுவாசத்தினை கவனிக்க செய்திட்டால் அவர்களது ஆன்ம சக்தி மேலும் வலுப்பெற்று உடலில் ஏற்படும் உபாதைகள் மனதில் ஏற்படும் சலனங்கள் அனைத்தையும் வெற்றியடைந்து உலகில் மாபெரும் மனிதர்களாக வாழ்வாங்கு வாழ்வது திண்ணம்.\nசிறு குழந்தைகள் மாத்திரமன்றி பெரியவர்களும் இவற்றை முறையே பின்பற்றி வருவார்களேயானால் சுபீட்சம் நிறைந்த எதிர்காலம் அவர்களுக்கு மிக மிக அண்மையிலேயே உள்ளது என்கிறார் மகா யோகி.\nதன் வாழ்வில் நிகழும் தான் எதிர் கொள்ளும் எந்த விடயங்களும் தான் எண்ணாமல் நிகழ்வதில்லை என்பதனை மனிதர்கள் ஏற்கொள்ளாமல் இன்னொருவரை நோக்கி தமது விரல்களை நீட்டுகிறார்கள் ஆனால் சுயமாக ஆராய்ந்து பார்த்தால் தனக்கு நிகழும் நிகழ்வுகள் அனைத்திற்கும் தாமே காரணம் என்பதனை உணர்ந்து விடுவார்கள்.\nஉதாரணத்திற்கு ஆணோ பெண்ணோ இருவரிலும் யாரோ ஒருவர் திருமண வயதினை எட்டியவுடன் வீட்டிலுள்ளவர்கள் திருமண பேச்சினை எடுப்பார்கள் சிலர் அதற்கு முதலாகவே காதலித்தும் இருப்பார்கள் இந்த சந்தர்ப்பத்தில் பெண்ணையோ ஆணையோ அழைத்து திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள் இது அனைத்து திருமணங்களின் போதும் ஆரம்பத்தில் நிகழும் ஒரு நிகழ்வாகிறது அதற்கு சம்மதம் தெரிவித்ததும் அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடங்கப்பட்டு புதிய வாழ்க்கைக்குள் அந்த தம்பதியர்கள் காலடியெடுத்து வைத்து வாழ்க்கையினை ஆரம்பிக்கிறார்கள் ஆனால் தாம் மிக மகிழ்வாக செல்வமாக வாழும் தருணத்தில் தமக்கு திருமணம் செய்து தந்தவர்களையோ அல்லது காதலுக்கு உதவியவர்களையோ அவர்கள் நினைப்பது கிடையாது மாறாக வாழ்வில் ஏதாவது பிணக்கு ஏற்படும் சந்தர்ப்பத்தில் தம்மை இணைத்து வைத்த நபர்களை பல வார்த்தைகள் கொண்டு திட்டித் தீர்ப்பார்கள்.\nஇங்கு திருமண வாழ்க்கை தொடர்பான பேச்சினை அவர்கள் எடுத்திருந்தாலும் அதற்கு சம்மதித்து அவ் வாழ்வினை ஏற்று வாழ்பவர்கள் ஏதோ தம்மை அவர்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததை போலவும் காதலிக்க வைத்ததைப் போலாகவும் எண்ணி அவர்களுக்கு திட்டுவது எந்த விதத்தில் நியாயம் ஆகிறது இந்த உதாரணத்தை போன்றுதான் மனிதர்கள் தங்கள் வாழ்வில் அனைத்து காரியங்களிலும் மகிழ்ச்சியினை அடைய இயலாத போது பிறரை நோக்கி தமது விரல்களை நீட்டுகிறார்கள் இது மனிதர்களின் அறியாமையினை குறிக்கிறது.\nஆமையானது தனக்கு ஏதாவது ஆபத்து நிகழப் போகிறது என்று உணரும் போது தனது ஐந்து அவயங்களையும் தன் ஓட்டினுள்ளே இழுத்து ஒடுக்கி வெறும் ஜடம் போல கிடக்கும் அப்போது அது மிருகங்களாலோ மனிதர்களாலோ ஏற்படும் ஆபத்தை வென்று விடுகிறது அது போல அறியாமையினால் தன் ஐந்து புலன்களினாலும் ஏற்படக்கூடிய துன்பங்களை அறியாமை நீங்கிய ஞான குருவின் திருப்பாதங்களை சரணடைவதன் மூலமாக ஐம்புலன்களை ஒடுங்கச் செய்து பிரம்மத்தினுள் ஜீவாத்மாவினை ஐக்கியமாக்கி பேரின்ப பெருவாழ்வினை வாழ்ந்திடலாம்.\nஆனால் மனிதர்கள் எதற���கெடுத்தாலும் பயம் எதை பார்த்தாலும் பயம் இவ்வாறு பயம் பயம் என்று பயமுறுத்தப்பட்டு அச்சமூட்டும் நிகழ்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு தம் சுயம் அறியாமல் வாழுகிறார்கள் பயத்தின் தன்மையினை உணர்த்த மகாபாரதத்தில் நிகழ்ந்த இன்னுமொரு சுவாரசியமான நிகழ்வினை பக்தர்களுக்கு ஞாபகமூட்டுகிறார் மகா யோகி…\nஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் காடொன்றில் தங்கியிருக்கவேண்டிய நிலையேற்பட்டது அப்போது இரவு நேரம் நெருங்கியதால் பலராமர் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தம்பியாகையால் தானே காவல் காக்கவேண்டும் என்று மனதிலே எண்ணிக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை உறங்குமாறு கூறிவிட்டு தான் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது அந்த அடர்ந்த காட்டில் அரக்கன் ஒருவன் பலராமர் முன் தோன்றி பெரும் சப்தமிட்டு பயமுறுத்தினான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பலராமரும் சிறிது நேரம் அவனோடு போராடினார் ஆனால் அரக்கனது பெரும் சப்தம் அவரை பயம் கொள்ள வைத்தது பலராமர் பயம் கொள்ளக் கொள்ள அரக்கன் வானளாவ உருவெடுத்து நின்றான் உடனே பதறிக்கொண்டு பலராமர் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டார்.\nநடந்த சம்பவங்களை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணரோ பலராமருக்கு தெரியாமல் அரக்கன் இருந்த இடத்திற்கு சென்று அவனைப்பார்த்து அவனை விட பல மடங்கு உரக்க சப்தமிட்டார் ஸ்ரீ கிருஷ்ணரின் சப்தத்தால் திகைத்துப் போன அரக்கனது உருவம் மெல்ல மெல்ல சிறுத்துக் கொண்டு வந்தது இவ்வாறு தொடர்ந்தும் பகவானின் சப்தத்தினால் பயங்கொண்ட அரக்கன் கட்டை விரல் அளவு சிறுத்துப் போனான் உடனே அவனை தன் சால்வையில் சிறு முடிச்சொன்று போட்டு முடிந்து இடுப்பிலே சொருகிக் கொண்டு எதுவும் அறியாதவர் போல பலராமரின் பக்கத்தில் சென்று உறங்கினார்.\nகாலை புலர்ந்து இருவரும் கண் விழித்தார்கள் பலராமரை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் இரவு பெரிய சப்தங்கள் கேட்டதே அண்ணா அது என்ன என்று கேட்டார் அப்போது தனக்கு நடந்த சம்பவத்தினை பலராமர் கிருஷ்ணரிடம் விபரித்தார் அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் தனது இடுப்பிலே முடிந்து வைத்திருந்த முடிச்சினை அவிழ்த்து இதோ இருக்கிறானே இவனா உங்களை பயமுறுத்தியவன் என்று பாருங்கள் அண்ணா என்று உருவத்தில் சிறுத்துப் போயிருந்த அந்த அரக்கனை காண்பித்தார்.\nபிரமித்துப் போன பலராமர் தம்பி வானளாவ வளர்ந்து நின்ற இந்த அரக்கன் எவ்வாறு கட்டைவிரல் அளவு சிறியவனானான் என்று வினாவினார் அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் தான் அவனைப்பார்த்து பெரும் சப்தம் இட்டதனையும் அதனால் அவன் பயம் கொண்டு அவனது சக்தி குன்றி சிறியவனான சம்பவத்தினையும் விபரித்தார். என்று மகா யோகியானவர் அந்த கதையினை உரைக்கிறார்.\nஇந்த சம்பவத்தில் கூறப்பட்டுள்ளவாறே மக்களும் தம்மை பயங்கொள்ள வைக்கும் செய்திகளையும் தகவல்களையும் உள்வாங்கி பயந்து நடுங்கியதன் விளைவால் அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் துன்பங்களும் பெரும் தாங்கங்களை ஏற்படுத்துகின்றன அதுவே பயத்தை விலக்கி தைரியமாக இவற்றையெல்லாம் நிட்சயம் வெற்றியடைவோம் என்று மனதிலே உறுதி பூண்டு செயற்கரிய நற் காரியங்களையெல்லாம் செய்து கொண்டு மனிதர்கள் ஒவ்வொருவரும் தாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களே நமக்கு துன்பத்தை தரும் கொடிய தொற்று நோய்களாக, பசிப் பிணியாக, இதர துன்பங்களாக உருவெடுத்து வந்து தம்மை தாக்கி வேதனைப்பட வைக்கின்றன என்பதனை ஏற்று அவற்றையெல்லாம் வெற்றியடைந்து வாழ்வாங்கு வாழ வைத்திட வழியுரைக்கும் ஞான குரு ஒருவரை சரணடைந்து தத்தம் மத அனுஸ்டானங்களை முறையே கடைப்பிடித்து ஆன்மீக வாழ்க்கையில் ஜெப தியானங்களில் தம்மை ஈடுபடுத்தி வாழ்வாங்கு வாழ முயற்சிக்க வேண்டும் என்பதே மகா யோகிகள் மானிடர்களுக்கு உரைக்கும் உபாயம்.\nமனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் செய்த கருமத்தினை அடிப்படையாக கொண்டு பாவ புண்ணியங்களின் படி பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்தே பயணிக்க வேண்டியுள்ளது இதுவே சிருஷ்டியின் நியதி.\nஅதுவேதான் மகான்களும் இவ்வுலகில் பிறந்து பல வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்து ஆன்மீக அற நெறி பிறளாது வாழ்வாங்கு வாழ்ந்து துன்பங்களையெல்லாம் தூசு தட்டி நிலையான இன்பத்தினை அனுபவித்துக் கொண்டு அதனை தன்னை நாடிவரும் மக்களுக்கும் எந்த சுயநலமுமின்றி வாரி வாரி வழங்குகிறார்கள்.\nஇதையே ஸ்ரீ கிருஷ்ணர் அரிச்சுனனிடம் இவ்வாறு கூறுகிறார் “அரிச்சுனா நானே படைத்தவன் இவ்வுலகில் நான் நினைத்தால் அடைய இயலாது என்று எந்தப் பொருளும் கிடையாது ஆனாலும் சிருஷ்டியின் தத்துவத்தை பேணுவதற்காக எந்த நோக்கத்தோடு இங்கு நான் மனித சரீரம் எடுத்து வந்தேனோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே எனது அவதாரத்தின் நோக்கம் அதனை நோக்கியே எனது அனைத்து கடமைகளும் நிகழ்த்தப்படுகிறது அதனால் உன் கடமை எதுவோ அதை நீ செய் அதற்கான பலன்களை இந்த சிருஷ்டி உனக்கு நிட்சயம் வழங்கும் என்கிறார்.”\nஎனவே பொறுமை சகிப்புத் தன்மையோடு தமக்கு ஏற்படும் துன்பங்களை மனதிலே போட்டு குழப்பிக் கொண்டிராமல் பரிபூரணமான இறைவனை மனதிலே இருத்தி அவரை எண்ணிக் கொண்டு வாழ முயற்சிக்கும் போது அம் முயற்சியின் பலனாக நகம் வளர்வது தெரியாது முடி வளர்வது தெரியாது அது வளர்ந்த பின்னரே தெரிவதனைப் போன்று இறை வாழ்க்கையும் அவ்வாறே காணப்படுகிறது அதனை சரியாக கடைப்பிடித்து நெறி தவறாது வாழும் போது வாழ்வில் வெற்றியடைந்து விட்டோம் என்னும் உண்மை தெரியவரும் அப்போது அது நம்மை காத்து நிற்கும் எனவே அது வரையிலும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நமது கருமங்களை ஆற்ற வேண்டும் என்கிறார் மகா யோகி.\nதுன்பம் தரும் விடயங்களான தொற்று நோய்களோ ஏனைய துன்பங்களையோ பெரிதாக எண்ணாமல் அதனால் பயம் கொள்ளாமல் அதனை வெற்றியடையக்கூடிய வழி முறைகளையும் அதற்கான உணவு பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்துக் கொண்டும் ஜெப தியானங்களையும் செய்து கொண்டு வாழும் போது அவற்றின் வீரியம் குறைவடைந்து மறைந்து காணாமல் போய் விடும்.\nபிரச்சினை என்று ஒன்று வரும் போது அதற்கான தீர்வு நிட்சயம் இருக்கும் ஆனால் மனிதர்களோ தமக்கான தீர்வினை தமக்குள்ளேயே வைத்துக் கொண்டு எங்கெல்லாமோ தேடியலைகிறார்கள் அதுதான் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே” என்ற பாடலும் உள்ளது எனவே உலகம் வாழ் மக்கள் அனைவரும் பேரின்ப ஞானத்தை நல்கக்கூடிய மகா யோகியின் திரு வாக்கினை கடைப்பிடித்து இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்பதே இவ் உபதேசத் தொகுப்புகளின் நோக்கமாகிறது.\n“வாழ்க வளமுடன் வாழ்க வையகம்”\nசிறை மீண்டார் பிள்ளையான்- மகிழ்ச்சியில் மட்டக்களப்பு மக்கள்\nமனித வாழ்வில் ஏற்றம் நல்கும் பொறுமையும் சகிப்புத் தன்மையும்- ஆன்மீக அருள் உபதேச தொகுப்பு\nகண்டி நில நடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-29T03:14:06Z", "digest": "sha1:5BVJPIRIMINK6DDDEIQAYKH5HTX4AGA6", "length": 7510, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாமா எனப்படும் கொரியப் பல்லக்கு (1890களில்)\nபல்லக்கு அல்லது சிவிகை (Litter) என்பது மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வகை வாகனம். பல்லக்குகளில் பல வகைகள் உள்ளன. வரலாற்றில் பல நாடுகளில் பல வகைப் பல்லக்குகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். பல்லக்குகளில் ஒருவரோ ஒரு சிலரோ அமர்ந்து கொண்டோ சாய்ந்து கொண்டோ பயணிக்க முடியும். பயணிகள் பெட்டிக்கு (இருக்கை) முன்னும் பின்னும் உள்ள நீண்ட கம்பங்களை தோள்களிலும் கைகளிலும் சுமந்து பணியாளார்கள் நடக்க, பல்லக்கு நகருகின்றது. உலகம் எந்திரமயமான பின்னர் சிவிகைகளைப் பயன்படுத்துவது பெரும்பாலும் நின்று விட்டது. மலைப் பகுதிகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற சில இடங்களிலும் கோயில்களில் தெய்வத்தின் சிலைகளைச் சுமந்து செல்லவும் மட்டும் இன்றளவும் பயன்படுகின்றன.\nஇந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2019, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/16/lanka.html", "date_download": "2020-11-29T03:00:07Z", "digest": "sha1:OBXAWIOWVBM6G4JMJO5PCF6DJHFDU5VW", "length": 13499, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோம்: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை | LTTE responds to GoSL proposals, calls for immediate action - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரத��ர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோம்: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை\nபாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோம் என்று இலங்கைஅரசுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நிறுத்தம் நீடித்துவருகிறது. தங்கள்அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் எனவிடுதலைப் புலிகள் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது.\nஆனால், கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்புக்கும், திரிகோணமலைக்கும் புலிகள் பயணம் செய்யும்போது அவர்களோடுபாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய வீரர்களும் உடன் செல்வர்.\nகுறிப்பிட்ட அளவில் தான் வீரர்கள் செல்லவேண்டும் என்று இலங்கை அரசு ச��ல நிபந்தனைகளையும் விதித்தது. குறிப்பிட்டநபர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு புலிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதுகுறித்து இலங்கை அரசுக்கு புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுசெயலர் தமிழ்ச் செல்வன் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசின் யோசனைகளை நாங்கள் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது.\nஎங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிராகரிக்கிறோம். புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் பயணத்திலோஅல்லது பாதுகாப்பு அம்சங்களிலோ இலங்கை ராணுவத்தினரின் தலையீட்டை ஏற்கமுடியாது.\nபுலிகளின் பயணத்தில் ராணுவத்தினர் தடையோ, தாமதமோ ஏற்படுத்தினால் நாங்களும் திரும்ப பதிலடி தரும் நிலைக்குதள்ளப்படுவோம். இதனால் தற்போது நீடித்துவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஎனவே, புலிகளின் பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை உடனே நீக்க வேண்டும்.காலதாமதமின்றி இதைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, சுனாமியால் பாதிக்கப்புக்குள்ளான வடகிழக்கு பகுதியில் 6 மாவட்டங்களில் நிவாரண உதவிகளை இலங்கைஅரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து வழங்குவதை நிறுத்தி வைக்க இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/yercaud-couple-murder-case-one-of-the-accused-murdered-399447.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-29T03:04:57Z", "digest": "sha1:BX4SYO7NAASQ3RD34COSQZ5AYCHHUCDN", "length": 17311, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கொலை.. சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு | Yercaud couple murder case: one of the Accused murdered - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nவிழுப்புரத்தில் உள��ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nசெம்ம.. தொடர்ந்து 4வது முறை.. சதம் அடித்த மேட்டூர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி\nஅக்காவுக்கு கல்யாணம்.. ஆசையாக சென்ற தம்பி.. விபத்தில் சிக்கி.. அதை மறைத்து நடந்த திருமணம்.. உருக்கம்\nபுயல் மழை பாதிப்பு.. கடலூருக்கு கை கொடுக்கும் சேலம்.. பணியாளர்களும், உபகரணங்களும் கிளம்பியாச்சு\n\"திமுக எனும் தேன் கூட்டில் கை வைக்க வேண்டாம்..\" 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை\nகோயிலில் பொட்டு வைத்து கொண்டு.. எல்லாம் நாடகம்.. திருமாவை புறக்கணியுங்க.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்\n\"ராசியானவர்\".. மந்திரவாதி சேகரிடம் பெற்ற பெண்களை விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. மிரண்டு போன சேலம்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கொலை.. சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு\nசேலம்: ஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் அதே எஸ்டேட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலம் ��ூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41) மற்றும் அவரது மனைவி கதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர்.\nஇவர்கள் இருவரும் கடந்த 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்த விசாரணையில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்சுராய், சுக்ராம், ராம்நாத் ஆகிய மூவரையும் ஏற்காடு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.\n3 பேரிடம் நடத்திய விசாரணையில் பூத்ரானின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கதிகேன்ஸ் நாட்டு மருந்த கொடுத்துள்ளார். இதனால் பூத்ராமின் மனைவி இறந்துள்ளார். இதற்காக பழிவாங்குவதற்காகவே இந்த இரு கொலைகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.\nசென்னை, கோவை, செங்கல்பட்டில் மீண்டும் மின்னல் வேகம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா\nமேலும் தலைமறைவாக உள்ள ஹைரா போத்ரே மற்றும் பூத்ரான் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தம்பதி கொலை செய்யப்பட்ட அதே எஸ்டேட்டில், தலைமறைவாக இருந்த ஹைரா போத்ரே கழுத்தறுபட்டு, முகம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\nஅருகில் ஒரு கத்தியும் கிடைத்தது. எனவே பூத்ரான்தான் கைரா போத்ரேவை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து அவரை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅறிக்கை நாயகன் ஸ்டாலினுக்கு என்னை நினைக்காவிட்டால் தூக்கம் வராது - போட்டு தாக்கும் முதல்வர்\nசேலம் ஷாக்.. குழந்தை பெற்றெடுத்த 15வயது சிறுமி, கடத்தி வந்து குடும்பம் நடத்திய இளைஞர் மீது வழக்கு\nசேலத்தில் கறிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. ஆட்டுக் கறி கிலோவுக்கு ரூ 100 உயர்வு\nஆத்தூர் அலப்பறை... நீ என்ன செய்வேன்னு பார்க்கிறேன்... அதிமுக எம்.எல்.ஏ.வை தெறிக்கவிட்ட விவசாயி..\n2 முறை கர்ப்பமாகி.. அபார்ஷன் செய்து.. கதறிய பிரியா.. பதறிப் போன சேலம் கலெக்டர் ஆபீஸ்\nகராத்தே சொல்லி தருவதாக கூறி வகுப்பறையில் போதையில் ஆசிரியர் செய்த காரியம்.. சஸ்பெண்ட்\nதிமுதிமுன்னு.. ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு\nகாதல் என்ற பெயரில் பல முறை உல்லாசம்.. இரு முறை கலைக்கப்பட்ட கர்ப்பம்.. பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது\nஅசத்தலாக ரெடியாகும் சே���ம் ஏர்போர்ட்.. இனிமேல் ஈஸியாக விமானங்கள் தரையிறங்கும்\nசேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவிரம்\n'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ\nமண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் ஆபிசுக்கு வரும் மக்கள்.. சேலத்தில் அடுத்தடுத்து நடந்த ஷாக்\nஅதிமுக 49வது ஆண்டு விழா - சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றினார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyercaud crime ஏற்காடு கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/02/aries.html", "date_download": "2020-11-29T01:45:51Z", "digest": "sha1:23EAT55NKIXPANG66Q26UXBTVYUHPT47", "length": 23645, "nlines": 204, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நீங்க மேசம் ராசியா..?Aries", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகிறிஸ்வர்களின் கடவுளான யேசுநாதர் கையில் ஆட்டுக்குட்டி இருக்கும்..இந்து மத கடவுளான முருகனின் வாகனங்களில் ஒன்றாக ஆடு இருக்கிறது...அக்னி புராணத்தில் குபேரனை கோயிலில் பிரதிஷ்டை செய்தால் ஆடு வாகனத்துடன் தான் செய்யவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதாம்..இப்படி ஆடு ஒரு அதிர்ஷ்ட சின்னமாகவும்,இருக்கிறது...அந்த ஆட்டை சின்னமாக வைத்திருக்கும் இவர்கள் மேசம் ராசிக்காரர்கள்..மேசம்,ரிசபம்,சிம்மம்,மகரம் எல்லாம் நான்கு கால் ராசிகள் என்பதால் நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் படங்களை சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nலட்சியமான ராசி,உறுதியான ராசி,நடப்பன ராசி,வீட்டில் வாழ்வன ராசி,ஆண்ராசி,தாதுராசி.இந்த ராசியின் சின்னம் ஆட���.இடம் காடு போன்ற சிறுவனப்பகுதி,இராசியின் நிறம் சிவப்பு,அதிபதி செவ்வாய்.\nஇந்த ராசிக் குறியவர் சராசரி உயரம் உடையவர்,அதிக பருமனாகவோ மிகவும் ஒல்லியாகவோ இருக்கமாட்டார் சமமாக இருப்பார்.உடம்பில் காய தழும்பி இருக்கும்.மூக்குதட்டையாக கண்கள் வட்டமாகவும் செவ்வரி படர்திருக்கும். சற்று நீண்ட கழுத்தும்,அகன்ற மார்பும்,கம்பீரமான தோற்றம். உடம்பில் மச்சம் இருக்கும்.அடிப்பட்டக் காயங்கள் ஏறப்பட்ட வடுவும் இருக்கும். வயதாகியும் இளமையின் ஜாடைஇருந்துகொண்டிருக்கும்.\nவேகமாக சாப்பிடுவார்.சூடான உணவுபிடிக்கும்.வெய்யில் காலத்திலும் சூடாகவோ சாப்பிட பிரியப்படுவார்.காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார். சுவையான உணவில் விருப்பம் உடையவர்.இவருக்கு தண்ணீர் அலர்ஜி.மூல நோய் மற்றும் உஷ்ணாதிக்க நோய்கள் வரலாம்.\nபரபரப்பாக செயல்படுதல்,தீடீர் என உணர்ச்சி அடைதல்,ஓய்வு இன்றிசெயல்படுதல், விரைவில் கோபப்படுதல், ஆனால் அந்தக்கோபம் சில விநாடியில் சமாதானம் ஆகிவிடும்.இரும்பு இதயத்தைப்பெற்றவர்கள் போலவும் எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வர் போலவும் காணப்படுவர். ஆனால் உண்மையில் இவர்கள் இரக்கம் மிக்கவர்கள் .சண்டைப்பிரியன், கலகபிரியன் ,யாருடையப் பேச்சுக்கும் கட்டுப்பாடதவர், அடங்காதவர், தைரியசாலி, அதிகாரம், புகழ்விரும்பி.\nபின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவர்,.வயதானலும் இளமையின் ஜாடை இருக்கும் வயதை கணிக்க முடியாத அளவுக்கு இளமையின் தோற்றமிருக்கும். எவ்வளவு வயதானலும் குழந்தைதனம்கூடவே இருக்கும்.\nநடை உடை பேச்சில் ஒருவித மிடுக்கு காணப்படும்.சிக்கனமனவர்,கஞ்சத்தன மானவர்,என்றுபெயரும் எடுப்பார்.ஆனால் அவசியம் என்று வரும்போது தாராளமாகச் செலவு செய்வார்.எதிலும் நிதானமாகவே நடந்து கொள்ளமாட்டார். அவசரப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யப் போனால் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளும் நிலைமை அடிக்கடி உருவாகும்.எதையும் கவனிக்காதவர்கள் போல தோற்றத்திருந்தலும் சுற்றுப்புறத்தில்.நடப்பது முழுவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்.\nவினோதமான குணங்கள் பலவற்றை பெற்றவராக இருப்பார்.பிறர் கூறும் அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுகொண்டு அங்கீகரிக்கமாட்டார். சொந்த அபிப்பிராயம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதன் படியே செயல்பட்டு வெற்றி காண்பார். இரகசியமாக பேச வேண்டிய விஷயத்தை மனம் திறந்து பேசிவிடுவார். காதல் விவகாரங்களில் கொஞ்சம்கூடஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருப்பார்கள். கலப்பு மணம் செய்து கொள்ளகூடும்.\nதன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களைக் கடைசிவரை ஆதரிப்பர். அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்கமாட்டார். இவர் நன்மை செய்தவர்களை கூட வெறுக்கும் படி நடந்து கொள்வார். காரணம் தன்னுடைய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமைதான்.\nசிரித்துப்பேசுவது குணமாக இருந்தாலும் சமயம் பார்த்து சொல் அம்புகளை பிறர் மீதுவீசுவார்.பிறரது புகழ்ச்சிக்குசெவி சாய்க்கமாட்டார்.ஆசைகள் அதிகம் இருக்கும்.சம்பாத்தியாத்தைச் சேமிக்க இயலாது.சமயோஜித புத்தியும் சாதுர்யமும்மிக்கவர்களாக விளங்குவர்.ஒரளவு கல்வி விருத்தி இருக்கும் .ஆனால் அனுபவ அறிவு அதிகமிருக்கும்,சிறந்த அறிவாளி,தைரியசாலி,விவேகம்துணிவு,நம்பிக்கை அதிகம் உடையவர்.மற்ற வர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்.எப்போது எதையும் விரைவாகசெய்ய நினைப்பவர்.கர்வம் சுயகவுரத்திற்கு முதலிடம் அளிப்பவர்.\nபெரும்பாலும்இவர்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தாக இராது. மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.சில சமயங்களில் மனைவியைப் பிரிந்திருக்கவும் செய்வார்.\nஇளமையில் பெற்றோரிடமிருந்து பிரிந்துவாழ்வார்.பொதுவாக இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து இருப்பார்.குடும்பத்தினரிடம் பாசமாக நடந்து கொள்வார். ஆனால் சில சமயங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் ஆசையில்\nபெற்றோரைப் பிரிந்து வாழ்வார்.சகோதரர்களால் பலன் கிடைப்பது அரிது. ஆனால் சகோதரர்களுக்கு இவரால் பலன் உண்டு.நண்பர்களிடம் அன்பாகவும் கலகலபாகவும் பழகுவார்.ஆனால் யாராவது துரோகம்செய்துவிட்டால் மன்னிக்கவே மாட்டார்,தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்,ஆன்மிகத் தொண்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.\nமேற்சொன்ன அமைப்புகள் சுபாவங்களும் கூடுதலாகவோ அல்லது\nஇந்த ராசிக்குரிய கிரகம் செவ்வாய் எங்கே எப்படியிருந்து யாரால் பார்க்கப்படுகிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.\nபிறந்த நட்சத்திரம் வரும் நாளில் முருகன் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.திருச்செந்தூர்,பழனி,பச்சைமலை,பழமுதிர்சோலை,திருத்தணி,\nதிருப்பரங்க��ன்றம்,சிவன் மலை,சென்னிமலை,வடபழனி,குன்றத்தூர் என அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் வழிபடலாம்....\nமேசம் ராசிக்கு 6,8 ராசிகளான கன்னி,விருசிகம் ராசியினரோடு கவனமாக பழகவும்..உறவுகளில் இருந்தால் பாதிக்காது...தொழில் பங்குதாரர் என இருந்தால் கவனம் அவசியம்.\nவசியமான ராசிகள் எனில் சிம்மம்...கும்பம்,மிதுனம்,கடகம் எல்லாம் லாபம் தரும் ராசிகள்..\nகுலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள்\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=16923", "date_download": "2020-11-29T02:34:28Z", "digest": "sha1:W37DOQNWTCM2R2TYFKXAF2JQ6KEGCHOI", "length": 123980, "nlines": 301, "source_domain": "www.uyirpu.com", "title": "தமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன். | Uyirpu", "raw_content": "\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nபேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nநினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன்\nமாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசிறைகளில் பரவும் கொரோனா – விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை\nHome அரசியல் தமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nமனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகவே பிறக்கின்றான். மனிதன் சுதந்திரமாக வாழவும், தேவைகளைத் தடையின்றிப் பெறவும் உரிமை பெற்றுள்ளான் வலிந்து வகையில் காணாமல் செய்யப்படுதல் என்பது மனித உரிமையினை மீறும்செயற்பாடாகும். அத்துடன் காணாமல் போனோரது குடும்பங்கள் உடல், உள, சமூக, தாக்கங்களிற்குட்பட்டு காணப்படுகின்றனர்.\nமனிதன் மனிதனாகவும், மனித கௌரவத்துடனும், மனிதப் பண்புகள், மனித விழுமியங்களுடனும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகளே மனித உரிமைகள் என மிக எளிமையாக வரைவிலக் கணப்படுத்தப் பட்டுள்ளது. வேறுவகையில் கூறுவதாயின், மனிதனுக்குள்ள உரிமைகள்எனலாம். இன்னும் சரியாக கூறுவதாயின் மனிதர்களின் நிறம், சாதி, இனம், வகுப்பு, பால், பால்நிலை வேறுபாடுகள் ஆகியவற்றினை கருத்தில் கொள்ளாது அனைத்து மனிதர்களுக்கும் சமமாக உரித்தாகும் உரிமைகளே மனித உரிமைகள் எனலாம்.\nதனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும், சமுதாய வாழ்விற்கும், அரசியல் வாழ்விற்கும், மனித உரிமைகள் அவசியமாகும். மறுபுறமாக அவை பொதுவானதாக அமைய வேண்டும். சகலராலும் சமமாக அனுபவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். யுத்தம் அதனுடன் தொடர்புடைய காணாமல் செய்யப்படுதல் என்பவையாவும் மனிதன் அனுபவித்த உரிமைகள் மீது தடைகளை ஏற்படுத்துகின்றது என்பதும் அறியத்தக்கது.\nஉலகநாடுகளில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக போர்கள் இடம்பெற்று வந்துள்ளன. அதிலும் குறிப்பாக காலத்திற்கு காலம் மன்னர் ஆட்சி முதல் ஜனநாயக ஆட்சி வரை அனைத்திலும் உள்ள முரண்பாடுகளும் போர்கள் உருவாகக்காரணமாக இருந்து வருவதும் அறியத்தக்கது. 1981 ஆம் ஆண்டு கொஸ்டாரிக்காவில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் காணாமற்போன பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு,இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப் பட்டு வருகின்றது.\nஉரிமைக்கான போராட்டங்கள் முக்கியத்துவம் உடையவையாகும் இவை இனமுரண்பாடுகள், மத முரண்பாடுகள், மனித உரிமை மீறல்கள் என பல கருத்து முரண்பாடுகளின் காரணமாகத் தோற்றம் பெறுவதனை அவதானிக்க முடிகின்றது. இத்தகையபோராட்டங்களில்\nஉரிமைகளை மக்கள் வென்றெடுத்துள்ளதும் அறியத்தக்கது. சிலவேளைகளில் இப்போராட்டங்கள் பாரிய அழிவுகளுடன் ஆதிக்க வர்க்கத்திடம் அடங்கிப்போகின்றதையும் அறியலாம். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற நாடுகளில் ஒன்றாக இலங்கையும் காணப்படுகின்றது.\nஇலங்கையில் ஓர் போராட்டத்துக்கான தேவை ஒன்று உருவாக்கப்பட���ட பின்னணியில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அடக்குமுறைகளிற்கு எதிராக பல்வேறு போராட்டக் குழுக்கள் தோற்றம்பெற்றன எனினும் அப்போராட்ட இயக்கங்களையெல்லாம் ஒன்றிணைத்து இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட ஆகும்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது. இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதி கொண்ட பின்னணியில் தோற்றம்பெற்றது.1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. உரிமைக்கான ஈழப் போர் இலங்கை ஆயுதப் படைகளுடன் மட்டுமல்ல இந்தியா, சீனா மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுடன் போராடினார்கள்.\nஈழப் போராட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான பாதிப்புக்களினை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இதனுடைய தாக்கம் நாட்டின் சகல இடங்களிலும் காணப்பட்டது. யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களினைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுடன் யுத்தப் பிரதேசங்களினை அண்மித்து வாழ்ந்த சிங்கள மக்களும் உள்ளடங்குகின்றார்கள். யுத்தத்தரப்பினர்களுடன் சற்றேனும் தொடர்பில்லாத மக்கள் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇலங்கையில்1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இலங்கையில் காணாமல் ஆக்கப் படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக பேசப்படுகின்றது. 1956ம் ஆண்டிலிருந்து நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகள் 1976 ஆம் ஆண்டு தொடர் 1983ஆம் ஆண்டு ஜுலாய் படுகொலைகள், தென் தமிழீழத்தில் தமிழ் கிராமங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டது, தமிழீழம் எங்கும் தமிழர் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகள் சித்திரவதைகள், தமிழ்பெண்கள் மேல் நடாத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், இன்றும் தொடரும் நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு எல்லாமே மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் ஆகும்.\n1983 ஆம் ஆண்டு முதல் 1990ல் இருந்து தீவிரமடைந்த யுத்தத்தினால் நாட்டில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் குறிப்பாக இவ்யுத்தம் மூவின மக்களிடையேயும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 1996 ஐநா அறிக���கை ஒன்றின் படி 1980-96ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணாமல் போய் உள்ளனர். இது உலகில் ஈராக்குக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை ஆகும்.\n1999 ஆம் ஆண்டு ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்றின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தம் ஒடுக்கப்பட்டதன் பின்னர் எழுந்துள்ள பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த பிரச்சினைகள் மிக முக்கியமான ஒன்றாகும். காணாமல் செய்யப்படுதல் என்பது ஒருவருடைய அடிப்படை உரிமையான வாழுதலுக்கான உரிமையினை பறித்தலாகும் என வரையறை செய்யப்படுகின்றது. ஒரு ஜனநாயகநாட்டில் காணாமல் செய்யப்படுதல் என்பது அந்நாட்டின் ஜனநாயகத்தின் மீது ஐயத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமையும். இலங்கையின் வட புலத்தில் அதாவது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2000 ஆண்டிற்குப்பிற்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 20000 பேர் காணாமல் போயுள்ளனர் என அறிக்கைகள் மூலம் அறியமுடிகின்றது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாக காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினர்களே படையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மதகுருமாருடன் இராணுவத்திடம் சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இவர்களில் 280 பேரின் பெயர் விபரங்களையும் அவர்களது புகைப்படங்களையும் International Truth and Justice Project என்ற இணையத்தளம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் வட புலத்தில் அதாவது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களில் 60,000 பேர் காணாமல் போயுள்ளனர் என அல் ஜசீரா ( Al Jazeera )ஆவணப்படம் ஒன்றின் மூலம் அதனை ஆவண��ாக்கி உள்ளது.\n2009ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்கா அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். இராணுவ சோதனைச் சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டார்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அதே வேளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகளில் வைத்து விசாரணை என அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது.\nதமிழர் தாயகப் பிரதேசத்தில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் போதும் யுத்த ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், விசாரணை எனக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; தடுப்புக் காவலின் கீழ் சித்திரவதை, சர்வாதிகாரத்தைச் செயல்முறையின் பின்னர் பெறப்பட்டிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.\nபுலிகளின் கட்டாய ஆள் இணைப்பு.\n2007 முதல் 2008 -2009ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆள் இணைப்பில் இணைக்கப்பட்டு போராளியாக இருந்தவர்கள் சிலர் தற்போது காணாமல் போய் உள்ளார்கள். இவர்களின் உறவுகள் கூறும் விடயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர்கள் தங்களுடைய உறவுகள் இறக்கவில்லை எனவும் இறந்திருப்பின் விடுதலைப் புலிகளின் மாவீரர் என்னும் கௌரவத்துடன் மாவீரர் பட்டியலில் தமது உறவுகள் இடம்பிடித்திருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அதே வேளை தங்களது பிள்ளைகளை, உறவுகளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததை கண்டதற்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைச் சாட்சிகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.\nகைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்படுதல்கள்.\nஇராணுவத்தினரினாலும் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் செய்யப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் The International Committee of the Red Cross (ICRC) முன்னிலையில் கையளிக்கப்பட்ட தமது உறவு காணாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ICRC இடம் தொடர்புகொண்டு கேட்டபோது சரியான விளக்கத்தினை ICRC தரவில்லை என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு இராணுவத்துக்கு போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமற்போன விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணையின் போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் 2017ஜனவரி 02 இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகளின் விபரங்கள் தமது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இருப்பதாக முன்னர் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார். இதையடுத்து அந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்ட போதும் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் சரணடைந்தவர்களின் பட்டியலுக்குப் பதிலாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டோரின் பட்டியலை இராணுவத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் வேறு பட்டியல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் இராணுவத் தரப்பு கூறியிருந்தது. 2017ஜனவரி 2ம் திகதி நடந்த விசாரணையின் போது மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன சரணடைந்தவர்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த போராளிகள் பற்றிய பட்டியலை இராணுவத் தலைமையகம் வரும் 2017 ஜனவரி 30ஆம் நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி இராணுவத்தினரிடம் சரணடைந்தோரது விபரத்தினை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டிருந்த போதிலும் இராணுவத்தினரால் அவ்விபரம் இதுவரையும் சமர்ப்பிக்கப்படவில்லை.\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nவெள்ளை வான் படுகொலைகள் அல்லது கடத்தல்கள் என்பது இலங்கையில் வெள்ளை வான் வாகனம் ஒன்றில் வந்து நபர்களை கடத்திச் சென்று படுகொலை செய்தல் அல்லது காணாமல் போகச் செய்தல் ஆகும். ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பல தரப்பட்டோர் இவ்வாறு படுகொலை செய்யப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார். இதுவரை இலங்கைக் காவல்துறை யாரையும் இக் குற்றங்களுக்காக கைது செய்யவில்லை. இதனை யார் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளப் போதும், இவை அநேகமாக அரசப் பகுதிகளில் நடைப்பெறுவதால் அரசே இதனை ஆயுததாரிகளை வைத்து செய்விப்பதான கருத்துக்கள் நிலவுகின்றன. அரசு இதனைச் செய்யவில்லை என்றால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு அரசுக்கே இதனை தடுத்து நிறுத்த வேண்டியப் பொறுப்பு இருக்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன.\nஇலங்கையில் பரவலாக இடம்பெறும் மனிதவுரிமைக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆசிய மனிதவுரிமை ஆணையம் போன்ற அமைப்புக்கள் 1980ஆம் ஆண்டில் இலிருந்து தொடரும் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்கு இலங்கை அரசத் துணை ஆயுதக் குழுக்களும் அரச துணைப் படைகளுமே பொறுப்பு எனவும் கூறி வருகின்றது.\nஇலங்கையில் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் இராணுவம், கடற்படை, காவல்த்துறை ஆகியவற்றின் பங்குபற்றுதல் இருப்பது புலனாகியுள்ளது. இதில் சில சம்பவங்களில் சிறப்பு இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் சீருடை அணிந்த காவல்துறையினரும் குற்ற புலனாய்வுப் பிரிவு பொலிஸாரே குறித்த நபர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஆள்கடத்தல்கள் தொடர்பாக முழுமையான விபரங்கள் சேகரிப்பது கடுமையானது. ஆள்கடத்தல்களை அரசு, அரசுடன் இணைந்து இயங்கும் அமைப்புக்கள், அல்லது பயங்கரவாத அமைப்புக்கள் மேற்கொள்வதாக பயம் நிகழ்வாதால் இது தொடர்பான வழக்குகள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.\n2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்புக் குழுவிற்கு 265 புகார்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் 77 பேர் விடுவிக்கப்பட்டத���டன், கடத்தப்பட்டவர்களில் இம்சிக்கப்பட்டு தூர இடங்களில் கண்கள், கட்டப்பட்டு வீதிகளில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.\nமேலும் 21 பேர் கடத்தப்பட்டு தற்போது பூசா முகாமிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் இரகசியப் புலன் விசாரணைப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய 165 பேர் தொடர்பாகத் தகவல் அறிய முடியாமல் உள்ளது.\n2008 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த கடத்தல் புகார்கள் 265இல், 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 9 பேரின் புகார்களும் 2007 இல் கடத்தப்பட்ட 25 பேரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 2008ஆம் ஆண்டிலேயே குழுவிடம் காணாமல் போனது தொடர்பாக புகார்களை செய்துள்ளனர். 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் கடத்தல்கள் தொடர்கிறது.\nமனித உரிமை பணியாளர்கள் காணாமல் போதல்கள்.\nஇலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டு காணாமல் போவதும் கொலைச்செய்யப்படுவதும் இடம்பெற்றுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் மற்றும் மனிதவுரிமை பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளோர் விபரத்தையும் ஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய மனிதவுரிமை ஆணையம் வெளியிட்டுள்ள இன்னும் பல ஆட் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்களின்விபரங்களை ஆசிய மனிதவுரிமை ஆணைய அதிகார பூர்வத் தளத்தில் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசின் அறிவித்தலைத் தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் மனிதவுரிமை அமைப்புக்கள் தமிழர் வாழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போவோர் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்காக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை சுட்டிக்காட்டி நிற்கிறது.\nஇலங்கை தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் . வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் த��ிழினக் குழந்தைகளே. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் இடம் பெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஉலகிலேயே எங்கும் நடந்திராத கொடூரம் இலங்கையில் நடந்தது. இலங்கை அரசாங்கமே எட்டு மாதக் குழந்தைகளைக் கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாகத் தனித்து நிற்கிறது. இந்தத் தமிழ்க் குழந்தைகளில் பலரும் பத்தாண்டு முன்பு 2009ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் இலங்கை அரசு கூறிய உறுதிமொழிகளை நம்பி இலங்கை பாதுகாப்புப் படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.\nஆனால் 11 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்தக் குழந்தைகளைப் பற்றியோ அவர் தம் பெற்றோர் பற்றியோ அரசிடமிருந்து பதிலேதும் இல்லை. சில குழந்தைகள் இலங்கை பாதுகாப்புப் படைகளால் பெற்றோர் கடத்தப்பட்ட போது உடன்சென்று காணாமல் செய்யப்பட்டுள்ளார்கள்.குழந்தைகள் இவ்வாறு சரணடைந்து கடத்தப்பட்டதற்குக் கண்கண்ட சாட்சிகள் பலர் உள்ள போதிலும் அரசு பொறுப்புக் கூறலைத் தவிர்த்து வருகிறது. இலங்கையில் மட்டுமின்றி, ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலும் கூட இலங்கை பாதுகாப்புப் படைகளும் இராணுவ உளவுத்துறையும் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்தத் தேடல் தொடர்கிறது.\nபல நூற்றுக்கணக்கான தமிழ்க் குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பினும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 29 தமிழ்க் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நேரத்தில் இக்குழந்தைகளின் படம், பெயர், வயது ஆகியவை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றினையும் தயாரித்து 01/10/2019 அன்று அரசிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மகஜர் ஒன்றின் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் சங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.\n11ஆண்டுகளுக்கு முன்னர், போரின் கடைசி நாளில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் விபரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பலரது விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், 29 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் பலரும் 5 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.\nஇறுதிப்போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் குடும்பங்களுடன் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு என்ன நடந்தது இராணுவத்தால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது இராணுவத்தால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது இலங்கை அரசப் படைகள் தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி பேர் மௌனிப்பின் இறுதியில் தாமாக முன்வந்து தம்மை ஒப்படைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் நிலை என்ன இலங்கை அரசப் படைகள் தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி பேர் மௌனிப்பின் இறுதியில் தாமாக முன்வந்து தம்மை ஒப்படைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்று எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் நிலை என்ன விடை தெரியாத ஏக்கத்துடன் உறவுகள் நாளாந்தம் நடைபிணமாக வாழ்கின்றார்கள் .\nஇராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வரும் படியும். சரணடையும் படியும் அழைப்பினை நம்பி இழப்புக்களைச் சந்திக்க முடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம் சரணடைந்தனர். வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற சந்தர்ப்பத்தில் படையினரிடம் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.\nஎல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம் வருமாறு கூறி, அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு குடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்தார்கள். விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.\nசரணடைந்தவர்களைப் படையினர் வாகனங்களில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர் அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதை செய்த பின்னர் படுகொலை செய்தார்கள் என்ற செய்திகளை பார்க்க முடிகிறது.\nமக்களில் கதறல்களோ கெஞ்சல்களோ இராணுவத்தினரின் மன���்களைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்தது. பல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைக் காணது அலைந்து திரிந்தார்கள். இன்னும் முடிவின்றி பதிலின்றி கண்ணீருடன் அலைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.\nவிடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திரு எஸ். நடேசன் தலைமையில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபகீர்த்திமிக்க படுகொலை ஒருபுறமிருக்க வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தில் 110 பேரின் பெயர் விபரங்களை அண்மையில் ஐ.நா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.\nவெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபாய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்று வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருந்தமை குறிப்பிடத் தக்கது\nகாணாமல் போதல் பற்றிய விசாரணை ஆணைக்குழுக்கள்.\n1994ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியன்று ஆட்கள் தன்னிச்சையில்லாமல் கடத்தப்படுவதை அல்லது காணாமல் போவதை விசாரணை செய்வதற்கு அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தார். இதில் வடக்கு மாகாணம் ஒரு வலயமாக கொள்ளப்பட்டது. இந்த ஆணைக்குழுக்களிற்கு 1988ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெற்ற காணாமல் போதல்கள் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுக்களின் தொடர்பு நியதிகள் பின்வருமாறு இருந்தன: 1988ஆம் ஆண்டு ஜனவரி 1 மே திகதிக்குப்பின்னர் தங்களுடைய வதிவிடங்களிலிருந்து எந்த ஆட்களிற்கும் தன்னிச்சையில்லாமல் அகற்றப்பட்டனரா அல்லது காணாமல் செய்யப்பட்டனரா என்று ஆராய்தல். அத்தகைய ���ுற்றம் சம்பந்தப்பட்ட அகற்றல்களை அல்லது காணாமல் போதல்களை நிலைநிறுத்துவதற்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள சான்றுகள். அவ்வண்ணம் காணாமற் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆட்களின் தற்போதைய இருப் பிடங்களை அறிதல்.\nகுற்றம் சாட்டப்பட்ட காணாமல் போதல்களிற்கு பொறுப்பான நபரை அல்லது நபர்களைச் சுட்டிக்காட்டக்கூடிய ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பதை அறிதல். இவற்றுக்குப் பொறுப்பாகவுள்ள ஆட்களுக்கெதிராக எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அத்தகைய குற்றம் சாட்டப்பட்ட செயற்பாடுகளின் நிகழ்வைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், காணாமல் போனதாக கூறப்படும் ஆட்களின் பெற்றோர்களிற்கு அல்லது வாழ்க்கைத்துணையிற்கு அல்லது தங்கியிருப்பவர்களிற்கு வழங்கப்படக்கூடிய நிவாரணம் ஏதாவதிருத்தல் இவற்றை கண்டறிவதாக இவ் அமைப்புக் காணப்பட்டது.\nகாணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பாதிப்புள்ளாக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மாவட்ட செயலகங்களிலும் மற்றும் பிரதேச செயலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகச்சென்று தமது கருத்துக்களை முன்வைத்தனர். இது தமக்கு திருப்தி கரமானதாக அமையவில்லை என்று அமர்வுகளில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படாததுடன், தமது கவனத்தை திசைதிருப்பும் முனைப்பிலேயே அவர்கள் செயற்பட்டனர் என காணாமல்போன இளைஞனின் தாயொருவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வலய செயலணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்நிலை காணப்பட்டதாக தாய் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிக்கமைய, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டபோதிலும் அலுவலகம் ஸ்தாபிக்கப்படவில்லை. பின்னர் 2017 ஜூன் 21ஆம் திகதி காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிரு��்தது.\nகாணாமல் போனோரையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் தேடி கண்டுபிடித்தல் மற்றும் அவர்கள் காணாமல் போனதற்கான சூழ்நிலையை கண்டறிதல் ஆகிய நோக்கத்தினைக் கொண்டு காணாமல் போனோரை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் 2017ஆம் ஆண்டு அலுவலகம் திறக்கப்பட்டு, வடக்கில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பகுதியிலும் ஓர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், குறித்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் மக்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயுத்தம் முடிவிற்குகொண்டு வரப்பட்ட பின்னரான இந்த அரசாங்கத்தினாலும் காணாமல்போனவர்கள் தொடர்பான எந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கமாகவுள்ளது. விசாரணை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தபோதும் அவற்றின் செயற்பாடுகள் இப்பிரச்சினைக்கு தீர்வுவழங்குவதாக அமையவில்லை இவை பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு ஏமாற்றமாகவே காணப்படுகின்றது. குடும்பத்தலைவர்களை, பெற்றோரை, பிள்ளைகளை இழந்த பலர் அநாதையாக வாழ்ந்துவருகின்றனர்.\nகாணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின் தம்மவர்கள் பலரைக் காணவில்லை என்பது தொடர்பிலும் இந்நிகழ்வுக்குப் பின்னர் முகாம்களில் வாழ்ந்து வந்த பலரும், வீடு திரும்பியவர்கள் பலரும் காணாமல் போயுள்ளார்கள் என்று அவர்களைத் தேடும் முயற்சி தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. இம்முயற்சிகளின் தீவிரத்தைத் தணிப்பதற்கென 2013 ஆகஸ்ட் மாதத்தில் ‘பரணகம ஆணைக்குழு’ என்று அழைக்கப்படும் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவ்விசாரணைகளால் எந்தப் பயனும் கிட்டாததால் காணாமல்போனோரைத் தேடும் முயற்சி தொடர்ந்து, தீவிரமடைந்து வந்தது.\nOMP விசாரணைகள் நடாத்துவதற்கான அதிகாரங்கள் பற்றிய விபரங்கள் குறித்த சட்டத்தில் 12ஆம் பிரிவில் உள்ளது. அப்பிரிவினால் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் காணாமல் போனவர் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் இருந்தன.\nஇலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பல அதிகாரங்கள் இச்சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் பின்வரும் அதாகாரங்கள் கோடிட்டு காட்டக்கூடயவை. ஏனைய நாடுகளில் தாபிக்கப்பட்ட இதுபோன்ற அமைப்புக்களுடன் ஒப்பிடும்போது, இலங்கை OMP மனிதாபிமான பொறிமுறைகளிற்கு மேலதிகமான அதிகாரங்களை கொண்டுள்ளது. இவை தொடர்பில், அரச நிர்வாக மட்டங்களுக்கு சிபாரிசுகளை ( Recommendations) வழங்குதல், அரச முகவர் நிறுவனங்களுடன் இணைந்து OMP கடமைகளை ஆற்றுவதற்கான அதிகாரம். காணாமல் ஆக்கப்பட்டோரை இடம் இடமாக சென்று தேடிக்கண்டுபிடித்தல், இது தொடர்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு விசேட ஐனாதிபதி ஆணைக்குழு போன்ற சேகரித்த தரவுகளையும் முடிவுகளையும் (Finding) பெற்றுக்கொள்ளுதல்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களை பாதுகாக்கும் அதிகாரம். பாரதூரமான குற்றங்களை விசாரித்துஇ தண்டனை வழங்க ஏதுவாக, அதனை சட்ட அமுலாக்கும் நிறுவனத்திடம் அறிக்கையிடல் பாதிக்கப்பட்டோருக்கு சமூக உளவியல் நலன் போன்ற நிர்வாக உதவிகளை வழங்கல் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினரின் சம்மதத்துடன் சில வழக்குகளை மேற்கொண்டு செல்ல ஏதுவாக, அதனை சட்ட அமுலாக்கும் நிறுவனத்திடம் அறிக்கையிடல்.\nநீதிமன்ற அனுமதி பெற்று, சந்தேகத்திற்கு இடமான கல்லறைகள் பிணக்கிடங்குள் என்பவற்றை தோண்டி எடுத்து, அதனை ஆய்வு செய்து மேற்பார்வை செய்தல்,அவ்வாறு கண்டு எடுக்கப்படும் இறந்த உடல் மனித எச்சங்களின் DNA மாதிரிகைகளையும் காணாமல் போனோரின் DNA மாதிரிகைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி அடையாளம் காண ஏதுவாக நெறிப்படுத்தல்களை வழங்கல். காணாமல் போனோர் ஒவ்வொருவர் தொடர்பிலும் இடைக்கால அறிக்கை முழு அறிக்கை வழங்கி அதன்மூலம் Certificate Of Missing அல்லது Certificate of Death வழங்குதல், இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மனிதாபிமான பொறிமுறைக்கும் நீதிமன்ற பொறிமுறைக்கும் இடையிலான தூணாக பாலமாக செயற்படல், இருந்த போதும் அவற்றைப் பயன்படுத்த தவறி அரசின் அடிவருடிகளாக செயற்பட்டார்கள் என்றால் மிகையாகாது.\n” OMP அலுவலகம் வேண்டாம்….அதனை உடனடியாக மூடு”, ” மரணச் சான்றிதழ் வழங்கவும் கொலையாளிகளைப் பாதுகாக்கவுமா OMPஐ உருவாக்கினீர்கள்”, ” மரணச் சான்றிதழ் வழங்கவும் கொலையாளிகளைப் பாதுகாக்கவுமா OMPஐ உருவாக்கினீர்கள்”, ��மரணச் சான்றிதழை ஏற்கோம்…நஷ்ட ஈடும் ஏற்கோம் எம் உறவுகள் உயிரோடு வேண்டும்”, “ஏன் சர்வதேச விசாரணையை உள்நாட்டு விசாரணையாக மாற்றினீர்கள்”, உங்கள் “ஏக்கிய ராஜ்யாவை” குப்பையில் எறியுங்கள் உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கியும், பல கோஷங்களை எழுப்பியும் கடும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nகாணாமல் போனோரிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மை ( Truth) கண்டறியப்பட வேண்டும் என்பதும் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நியாயம் ( Justice) கிடைக்க வேண்டும் என்பதும் இருவேறு விடயங்கள். உண்மை ( Truth) கண்டறியப்படுவதற்காக மட்டுமே, OMP ஸ்தாபிக்கப்படுள்ளது. நியாயம் ( Justice ) கிடைக்க வேண்டும் என்றால், அவை தொடர்பில் நீதிமன்ற பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டு, அதன்பின்னர்தான் நியாயம் கிடைக்க முடியும். நீதிமன்ற பொறிமுறை ஆரம்பிக்க இலங்கை அரசிற்கு 30/1 என்ற ஜெனிவா தீர்மானத்தின் மூலம் தொடர்ந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.\nதமிழ் அரசியல் தலைமைகள் குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரைக் காலமும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததன் உச்சக்கட்டமே இது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சுயலாபக் கட்சி அரசியலுக்கு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் மேடைப் பேச்சுக்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பேசி வாக்கு வேட்டைகளின் பின்னர் வாக்களித்தவர்களை கண்கொள்ளாமல் இருப்பவர்கள் எங்கள் மக்கள் தெரிவுத் தலைமைகள்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் யாரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வாய் திறப்பதில்லை. சிங்கள இராணுவத்தின், சிங்கள அரசுகளின் இனப்படுகொலைக் குற்றங்களைப் பாதுகாப்பதில் மிக கச்சிதமாக, மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள் போராடுவது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொன்னால் மிகையாகாது\nகடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டது போல் இந்த வருடம் இல்லாது தேர்தலின் மக்க��ால் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிள்ளைகளையும், கணவனையும் பறிகொடுத்து நிற்கும் உறவுகளுக்கு ஒரு நிரந்தரமான ஒரு தீர்வைப் பெற்றுத்தர முயற்சித்து அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லது உள்ளூர் பொறிமுறைகளூடாகவோ பாதிக்கப்பட்டுள்ள உறவுகள் சார்பாக நின்று நீதிக்கான ஓர் நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்த உள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும்.\nவார்த்தையளவிலான தமிழ்த் தேசியம் என்கிற நிலைகளைக் கடந்து அர்ப்பணிப்பான போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கு நீதிக் கோரிக்கைகளுக்கான அழுத்தங்களை வலுப்படுத்துவதற்கு, சிந்திப்பதற்கும் இயங்குவதற்குமான சூழலை நாம் உருவாக்க வேண்டும். மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தொடர்ந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரித்துக் கொண்டு தேடுதல் நடத்துவோம் என மரணச்சான்றிதழ்களைத் திணிக்கும் முயற்சியில் ஆணைக்குழுவினர் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருக்கிறது.\nயுத்தம் முடிந்த பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்த போது இராணுவத்தின் கரங்களில் புனர்வாழ்விற்கு என ஒப்படைக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்கு நடந்தது என்ன அவர்களின் முடிவு தெரியாமல் அவ்வாறு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் அவர்களுடைய மரணத்தின் ஊடாக எமக்குக் கிடைக்கும் உதவிகள் தேவையற்றவை எனச் சாட்சியமளிக்க வந்தவர்கள் ஆணைக்குழுவிடம் பல கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள் .\nஅரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனங்களுக்குக் கவனம் கொடுத்து, ஊடகங்களும், புலம்பெயர் அமைப்புக்களும் உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்பி ஒதுங்கிப் போகும் நிலை காணப்படுகிறது. எனினும், இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் அனுமதிப்பது என்பது, உண்மையான உணர்ச்சியாளர்களுக்கு விடுதலை நோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கிறது.\nஉறவுகளைத் தேடும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்கிற அடையாளத்துக்குள் பலரை நாளாந்தம் காண்கிறோம். உறவுகளைத் தேடி அலைந்து அவர்களது கால்கள் பலமிழந்து விட்ட���. கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது. தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தேடி அலைந்து தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 72 பெற்றோர்கள் இறந்துள்ளார்கள். மேலும் பலர் மன அழுத்தங்கள் காரணமாக நோய்வாய்ப்பட்டு உள்ளனர்.\nசகல பிரதேசங்களும் யுத்தப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், நீண்ட காலம் இரகசியத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாலும் பெண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிள்ளைகள், சகோதரர்கள், குடும்பத்தலைவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு குறைவாக உள்ளமையாளும் அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை நாளாந்தம் எதிர்கொள்ளுகின்றார்கள்.\nஇரவு வேளைகளில் தனியாக நடமாடுதல், தொலைதூர நிகழ்வுகளில் பங்குகொள்ளுதல், வீடுகளில் தனியே இருத்தல் எனப் பல விடயங்களில் அஞ்ச வேண்டிய நிலையானது காணப்படுகின்றது. பலதரப்பட்ட இனந்தெரியாத குழுக்களினால் மிரட்டப்பட்டும், உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டும் தமது வாழ்க்கையை எந்நேரமும் பயந்தவண்ணமே மக்கள் கழித்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு தமது உறவுகளை காணாமல் இன்று வரையும் பல மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். தந்தை, சகோதரர்களை இழந்த பிள்ளைகளும் பிள்ளைகளை இழந்த பெற்றோரும் தமது காணாமற்போன உறவுகளால் தினமும் அல்லலுறும் நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது.\nஇராணுவத்திடம் சரணடைந்து, அல்லது அவர்களால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளுக்கு போதிய சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கோ அவர்களின் நாளாந்த வாழ்க்கையைத் தொடர அவர்களுக்கு வசதிகள் இல்லை. சமூகரீதியான சவால்கள், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, வாழ்விட வசதிகளின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கத் தமது உறவு உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது தெரியாமையினால் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவினை எண்ணி உளவியல் ரீதியான பிரச்சினைகளினைக் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்நோக்குகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் தமது வாழ���க்கையைக் கொண்டு நடத்துவதில் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்தவகையில் வேலை வாய்ப்பின்மை, வருமானம் போதாமை, கடன் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகள் அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன. கடந்தகால அசாதாரண நிலைமையின் போது, காணாமல் ஆக்கப் பட்டவர்களது உறவினர்களான தமிழ் பெண்களிடம் இராணுவம், அரசியல்வாதிகள், துணைக் குழுக்கள் பாலியல் லஞ்சம் கோரியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.\nயுத்தம், கடத்தல், உயிரச்சுறுத்தல், அனர்த்தங்கள் வாழ்வின் நெருக்கீடுகளைத் தொடர்ந்து ஏற்படும் மனநலக் குறைபாடுகளில் மனச்சோர்வு மிக முக்கியமானது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்தும் துயரங்கள் மற்றும் தாங்கொணாத் துன்பங்கள் ஒரு மனிதனில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் ஏற்படும் எதிர் மறையான சிந்தனைகள் அவரை மனச்சோர்வு என்னும் கடலில் மூழ்கடிக்கக் கூடியவை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் பலர் மனச்சோர்வு என்னும் மனநிலையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். நீண்ட கால மனச்சோர்வு பரிய உள நோய்களையும் தோற்றுவித்த வண்ணமே உள்ளது.\nதீர்வு நோக்கிய மக்களின் அகிம்சைப் போராட்டங்கள்.\nதமிழர் தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி தொடர்ந்து எமது உறவுகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்.\nசட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் .\nஎன்ற கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் போராட்டமாகக் கவனயீர்ப்பு போராட்டம், கறுப்புப் பட்டிப் போராட்டம், உணவு தவிர்ப்பு போராட்டம், தேங்காய் உடைக்கும் போராட்டம், கற்பூர தீச்சட்டி ஏந்தும் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம்,வீதி மறியற் போராட்டம், எழுச்சிப் போராட்டம், மௌன போராட்டம், முற்றுகைப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், பதாதைகள் தாங்கிய போராட்டம் எனப் பல போராட்டங்களைத் தீர்வின்றி முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை தமிழ் அரசியல்க் கட்சிகள் இந்தப் போராட்டங்களை கண்டுகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது.\nஇலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களில் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களும் தலைநகர் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள் இந்தநிலையில் கடந்த 2017/02/20ம் திகதி முதல் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்று 1288 நாட்களைக் கடந்த நிலையில் வடகிழக்கு மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும் 1260 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டங்களில் அதிகளவானோர் கலந்து கொள்வதுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்களை, அவர்களின் உறவினர்கள் ஏந்தியிருந்ததோடு, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காட்சிப்படுத்தி வருகின்றமை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் . இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான எந்தவித தகவல்களும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.\nஇலங்கை இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுவினரும் தமது உறவுகளை கடத்தியும் கைது செய்தும் காணாமல் ஆக்கப்பட்டதாக அரசாங்கத்திடம் நீதி கோரி மகஜர்களைக் கையளித்து, பல போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ள போதும், அதற்கு அரசாங்கம் செவி சாய்ப்பதாக தெரியவில்லை . வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சரியான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படாத நிலையும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்கள் சரியான முறையில் சென்றடையாத நிலையும் தொடர்கிறது .\n‘காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தை, கணவன், உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்தும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் அரசாங்கத்தால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாமை சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nஆயுத முரண்பாடுகள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் கடந்த போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ��ிரச்சினை தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்மை நிலை அறியாமல், நீதி மறுக்கப்பட்டவர்களாகக் காணப்படுவதாக உள்ளமை கவலையளிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇறுதி யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இவ்யுத்தம் 2009.05.18ல் இலங்கை அரசினால் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ராணுவத்தை நோக்கிச் சென்று சரணடைந்தவர்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாருடன் கையளிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய உறவுகளும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அவர்களும் இந்த மண்ணுக்குள் காணாமல் தொலைக்கப்படுகிறார்கள்.\nவேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞன் 1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டார். இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்த முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த வேலுப்பிள்ளை வியாழம்மா காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 30 வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மனித உரிமை ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்களில் தனது மகனைத் தேடி வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது உறவுகளைத் தேடி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் போராடிவந்த நிலையில் 860ஆவது நாள் அன்று முதுமை காரணமாக தனது மகனைக் காணாமலேயே 13/07/2019 உயிரிழந்துள்ளார்.\nசெல்வம் சிவபாக்கியம்- முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாய் தனது மகளின் மகனான “அல்பிரட் தினு” என்ற தனது பேரப்பிள்ளை 2009 ஆம் ஆண்டு இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ��ழை வெயில் பனி என்று எதையுமே பொருட்படுத்தாமல் முல்லைத்தீவில் தகரக் கொட்டில்களில் நோய் நொடிகளுக்கு மத்தியில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.\nதனது மகளின் மகனாக பேரன் இருக்கின்ற போதிலும் தனது மகனாகவே தன்னுடன் பேரப்பிள்ளையை வளர்ந்துவந்த இவர் பேரன் காணாமல் ஆக்கப்பட்ட நாளிலிருந்தே அவரைத்தேடி பல்வேறு இடங்களுக்கும் முறையிட்டு தேடிவந்தார். தனது இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாக மண்ணுக்கு ஈர்த்த இந்த தாய் இறந்துபோன பிள்ளைகளை பற்றிய கவலை இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரன் வந்தால் தான் தனக்கு நிம்மதி எனவும் அடிக்கடி கூறிவந்தார் .\nதொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த செல்வம் சிவபாக்கியம் என்ற தாய் 26/02/2020 அன்று பேரனைக் காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.\n2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரை தேடி வந்த செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது69) என்ற தந்தை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வவுனியாவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தந்தையும் 1222 நாட்கள் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனது மகனை தேடி வந்த தந்தை 24/06/2020 அன்று மகனைக் காணாமலே சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.\n2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நாகராசா நகுலேஸ்வரன் என்ற மதனைத் தேடி வந்த ஏழாம் வட்டாரம், சிவநகர், புதுகுடியிருப்பைச் சேர்ந்த மகனை தேடி வந்த தந்தை சுகயீனம் காரணமாக மரணமடைந்தார் உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பித்த நாட்களில் இருந்து போராடிவந்த நிலையில் 922ஆவது நாள் 03/09/2019 அன்று சின்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nபோராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் உறவுகளுக்கு நீதி வேண்டிய போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது மனிதத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும். கடந்த அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், சுமார் 20,000 பேர் காணாமற்போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கடந்த அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கிய போதிலும் அவை நிறைவேற்றப்படாத நிலையில், அவர்களின் ஆட்சியும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் எவரும் இல்லையென கூறிய பின்னர் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி திடீரென காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்துள்ளார் காணாமல் போனோரென எவரும் இல்லையென ஜனாதிபதி கைவிரித்துள்ள நிலையில் இந்த அலுவலகத்தைஎதற்காக செயற்பட வைக்கின்றனர் என்பதை நன்கு ஆராய வேண்டும்.\nதமிழ் மக்களுக்கான நீதி கிடைக்க வெளிநாட்டு விசாரணையாளர்களை நியமிக்க வேண்டும் இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வலையில் சர்வதேசம் விழுந்துவிடாது காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் மழை,வெயில்,பனி பாராது தமது உறவுகள்கிடைப்பார்கள் எனப் பதினொரு வருடமாக வீதியில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் உயிரிழப்பது கூட இந்த அரசுக்கும், ஐக்கியநாடுகள் சபைக்கும் தெரியவில்லையா\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை வடக்கு – கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறவுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் கவயீர்ப்பு போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தர அணிதிரள வேண்டும்.\nஅதே வேளை புலம்பெயர் நாடுகளிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக���கான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க வேண்டும். 2020ம் ஆண்டு 9தவது நாடாளு மன்றத்திற்கு தெரிவாகி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை, கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்கக் கூடிய வழிமுறைகளை உலகத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தி கூறக்கூடிய தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து இப்போராட்டம் வெற்றிபெற பங்களிப்பு வழங்கவேண்டும்.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் – சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\n20வது திருத்தத்தின் நகல்வடிவில் முரண்பாடுகள் – மீளாய்வு குழு கருத்து\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\n”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்\n20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/128-3blogs/628-1979", "date_download": "2020-11-29T02:14:01Z", "digest": "sha1:UU2K5KQLITS6EKZT6BCGGA542QJOFMWZ", "length": 5562, "nlines": 50, "source_domain": "manaosai.com", "title": "யேசுநாதர் ஓவியம் (1979)", "raw_content": "\nசினிமா பார்ப்பதற்கே சில்லறை இல்லை என்று ஏங்கிய காலம். Canvas இல் ஓவியம் தீட்ட வசதி எங்கே இருக்கப் போகிறது\nமார்க் மாஸ்ரர் சொ��்வார் „ஒரு தேயிலைப் பெட்டி ஐம்பது சதம்தான் இருக்கும். மிஞ்சிப் போனால் ஒரு ரூபாதான் வரும் அதிலை படத்தைக் கீறும்' என்று.\nஅவர் சொன்ன படியே பலதை வரைந்திருந்தேன். அவை எல்லாவற்றையும் என்னால் வெறும் வண்ண எண்ணைச் சோக்குக் கட்டிகளால்தான் வரைய முடிந்தது. எண்ணை வண்ணம் கொண்டு படங்கள் வரையும் ஆசை மட்டும் என்னில் தீராமல் இருந்தது. இதை மார்க் மாஸ்ரரும் நன்கு அறிவார். ஒருநாள் அவர் என்னிடம் சொன்னார் „ வீட்டில் வெள்ளைச் சுவர் இல்லையா அதிலை வரையும். எதுக்கும் வீட்டிலை கேட்டிட்டுக் கீறத் தொடங்கும்'\nஎச்சரிக்கையோடு அவர் சொன்ன அந்தத் திட்டம் எனக்குப் பிடித்தப் போனது. வீட்டுச் சுவர் மட்டும் அல்ல வெளியார் சுவர்களும் அப்பொழுது எனக்கு வசப் பட்டுப் போனது. கோவில் சுவர்கள், ஆலயத் திரைச் சீலை, திருவிழாவிற்கு அறுபதடிக்கு ஆண்டவர்கள் கட் அவுட் என எனது ஓவியம் தீட்டும் ஆசை வளர்ந்து கொண்டே போனது.\nநான் வரைந்த ஓவியங்கள் மார்க் மாஸ்ரருக்கும் பிடித்துப் போனது. தனது மகனுக்கு செல்வகுமார் என்று எனது பெயரை வைத்து என்னையும் தனக்குப் பிடிக்கும் என்று சொல்லி என்னுள் அவர் உயர்ந்து நின்றார். கடந்த மாதம் நியூசிலாந்தில் இருந்து நாட்டுக்குப் போன எனது அக்கா மகன் அகிலன் ஊருக்கும் போய் வந்திருக்கின்றான். அங்கே எடுத்த புகைப் படங்களை முகநூலில் பதிந்திருந்தான். „எனது மாமா வரைந்த ஓவியங்கள்' என இரண்டு படங்களை அவன் குறிப்பிட்டிருந்தான். அது என்னை சில நாட்களாக எழுபதுகளுக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.\nதிருமணம் ஆன பின்னும் வெள்ளைச் சுவர்கள் இலவசமாகக் கிடைத்தால் விடமாட்டேன். எனது மனைவியின் வீட்டின் வெள்ளைச் சுவரில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் வரைந்த யேசுநாதர் ஓவியம் எத்தனையோ அவலங்களுக்குப் பின்னாலும் இன்னும் அழியாமல் இருக்கிறது. மார்க் மாஸ்ரருக்கு நன்றி\nசந்திரவதனா\t 04. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2013/10/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T02:34:05Z", "digest": "sha1:X7F2IZRQGXW5MKLO2EYFXPNEIRRM4GSL", "length": 128646, "nlines": 288, "source_domain": "biblelamp.me", "title": "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nசமீபத்தில் நான் Breaking India என்ற நூலை ஆங்கிலத்தில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அது தமிழிலும் ‘உடையும் இந்தியா’ என்ற தலைப்பில் கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் நூலை நான் முதலில் வாங்கியபோதும் அது ஆங்கில மொழிபெயர்ப்பு வாடை அடிக்க ஆரம்பித்ததால் ஆங்கில நூலை ஐபேட்டில் இறக்கி வாசித்தேன். இதை எழுதியிருப்பவர்கள் ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும். ராஜீவ் மல்கோத்திரா ஓர் இந்திய அமெரிக்கர். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பிரின்ஸ்டன் என்ற நகரில் அழகான வீட்டில் வசதியோடு வாழ்ந்து வருகிறார். அவர் பெரும் பணக்காரர். ‘இன்பினிடி’ என்ற பெயரில் ஒரு பவுன்டேஷனை அமைத்து அதன் மூலம் இந்திய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகள் செய்து நூல்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்த நூலைப் பற்றி முதலில் கருத்துத் தெரிவிக்கலாமா, கூடாதா என்ற சிந்தனை எனக்கிருந்தது. கருத்துத் தெரிவிப்பதால் என்ன பயன் கிட்டும் என்று நான் சிந்திக்காமலில்லை. இதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டிருக்க முடியும். கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் உலகம் தெரியாமல் இருந்துவிடக் கூடாது. இது நம்மைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற நூல், அதுவும் இந்துத்துவ கண்ணோட்டத்தில் ஒருவித காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கின்ற நூல். அந்த வெறுப்புக்கும், கோபத்துக்கும், கிறிஸ்தவம் இவர்களுக்குப் பிடிக்காமல் போவதற்கும் என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பது தவறு. நம்மில் தவறு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளுவதும், நம்மைத் திருத்திக் கொள்ளுவதுந்தான் கிறிஸ்தவர்களுக்கு அழகு. அதனால்தான் உங்களுக்கும் பயன்படட்டும் என்று இதை எழுதவும், வெளியிடவும் தீர்மானித்தேன்.\nநூலின் கண்டுபிடிப்பே நூலுக்குத் தலைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுடைய கண்ண��ட்டத்தில் இந்தியாவை உடைக்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கின்றனவாம். அப்படியான மூன்று சக்திகளை அவர்கள் நூலில் அடையாளப்படுத்துகிறார்கள். (1) பாகிஸ்தானை\nஅடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதம், (2) சீன மாவோயிஸ்டுகள் நக்ஸலைட்டுகளாக இந்தியாவில் செய்து வருகின்ற யுத்தம், (3) மனித உரிமைக்குரல், கிறிஸ்தவ மதமாற்றம் என்ற போர்வையில் அமெரிக்காவும் அதைப்போன்றோரும் இந்தியாவில் முக்கியமாக தென்பகுதியில் ஆரிய, திராவிட இனப்பிரிவினை மூலம் செய்து வரும் செயல்கள். இதில் மூன்றாவதற்கே முக்கிய இடத்தைக் கொடுத்து நூல் ஆராய்கிறது.\nஇந்த நூலில் பத்தொன்பது அதிகாரங்களும், எழுபது பக்கங்களில் ஆய்வுக்குத் துணை செய்த ஆதாரக்குறிப்புகளும் உள்ளன. நூல் 760 பக்கங்களைக் கொண்டது. நூலாசிரியர்கள் ஐந்து வருடங்கள் ஆய்வு செய்து தங்களுடைய கண்டுபிடிப்புகளை நூலாக வெளியிட்டுள்ளனர். 2011ல் நூல் வெளியிடப்பட்டு இதுவரை மூன்று பதிப்புகள் போயிருக்கின்றனவாம். இது சாதாரண வாசகனுக்காக எழுதப்பட்ட நூலல்ல. இதை முக்கியமாக படித்தவர்கள், புத்திஜீவிகள், சிந்தனாவாதிகள், தொழிலதிபர்கள், மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதை நூலாசிரியர்கள் நோக்கமாகக் கொண்டிருப்பதை நூல் வெளியீட்டு விழாக்களிலேயே அறிவித்திருக்கிறார்கள்.\nநூலாசிரியர்கள் முன்வைக்கின்ற கருத்தான, அமெரிக்கா இந்தியாவை உடைக்கும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது என்பதை எத்தனையோ காரணங்களை வைத்து இவர்கள் நிலைநிறுத்தப் பார்த்தாலும் அதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் இல்லை. ஒரு ஊகத்தில் ஆரம்பித்து ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதுபோல் தோற்றமளிக்கும் சில விஷயங்களை ஒன்றிணைத்து அந்த ஊகத்தை நிலைநிறுத்தப் பார்க்கும்போது அது சரியானது போல கண்களுக்குத் தெரிவதில் ஆச்சரியமில்லை. அதை நம்புவதற்காகவும் அத்தகைய பார்வைகொண்ட அநேகர் இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு நூல் மகிழ்வைத் தரலாம். இதுவரையில் நூலுக்கு சார்பானவர்களும் எதிரானவர்களும் இருந்து வருகிறார்கள். கிறிஸ்தவர்களல்லாத எல்லோருமே நூலாசிரியர்களின் கருத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவரை சிந்திக்கிறவர்கள் இருப்பது நல்ல செய்தி. நிச்சயம் ந���ல் பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது.\nமுக்கியமாக இந்நூல் இந்துத்துவாக்களுக்கு களிப்பூட்டும். அவர்களுடைய கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் விஷயங்களே நூலில் இருக்கின்றன. இந்த நூல் வெளியீட்டு விழாக்களில் அவர்களும், சுப்பிரமணிய சாமி, சோ போன்றோரும் தான் முக்கிய இடம்பெற்று உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆரிய இனம், திராவிட இனமென்ற பிரிவுகள் இருப்பதான கருத்து இன்று நேற்றில்லாமல் இருந்துவருகிறது. இதை நூல் உடைக்கப்பார்க்கிறது. இந்தப் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்கள் கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்ற மேல் நாட்டவர் என்றும் திராவிட இனம் என்று ஒன்று இருக்கவில்லை என்றும் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.\n‘ஆரிய’ என்று இந்தியாவில் வித்தியாசமான கருத்தோடு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பதத்தை அதன் பொருளை மாற்றி ஒரினத்துக்குரியதாக அரசியல் நோக்கங்களுடன் மேற்கத்தியர்கள் மாற்றினார்களாம். அதுவும் இந்த மேற்கத்தியர்கள் அனைவரையும் கிறிஸ்தவர்களாக சித்தரித்து இவர்கள் இந்தியாவை கிறிஸ்துமயமாக்கப் பார்க்கிறார்கள் என்ற நூலாசிரியர்களின் முடிவுதான் பெருஞ்சிரிப்பூட்டுவதாகவும் அதேநேரம் இந்நூலுக்கு எதிர்வினையளிப்பதையும் தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது.\nஇந்த நூல் திராவிட இயக்கத்துக்கு கொஞ்சமும் பிடிக்காமல் போகும். இதை இந்துப் பிராமண ஆதிக்க வர்க்கத்தின் எண்ணப் பிரதிபலிப்பாகத்தான் அவர்கள் நிச்சயம் கருதுவார்கள். தென்னாட்டில் பிராமண ஆதிக்கத்தை மறுபடியும் உருவாக்க முயற்சிக்கும் சிலருடைய செயல்களில் ஒன்றாகவே இது கருதப்படும். அவர்கள் அப்படி நினைப்பதற்கு ஏதுவான அநேக விஷயங்கள் நூலில் இருக்கின்றன.\nஇந்நூலில் எழுப்பப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாதம், மற்றும் மவோயிஸ்டு தாக்குதல்கள் பற்றியெல்லாம் கருத்துச் சொல்லி அரசியலில் நுழைய நான் விரும்பவில்லை. அதைவிட்டுவிட்டு கிறிஸ்தவம் சம்பந்தமான விஷயங்களுக்கு மட்டுமே எதிர்வினையளிக்க விரும்புகிறேன். ஒன்றை மட்டும் ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும். மெய்கிறிஸ்தவம் அரசியலிலெல்லாம் அநாவசிய அக்கறை காட்டாது. கிறிஸ்தவத்தோடு அரசியலை நுழைத்துக் கருத்துத் தெரிவித்திருப்பதே இந்நூலின் பெருந் தவறு. கிறிஸ்தவம் இந்தியாவை உடைக்க அமெரிக்காவை நாடி நிற்கி��து, மற்ற அமைப்புகளோடு சேர்ந்து இதற்காகப் பாடுபடுகிறது என்ற கண்மூடித்தனமான கருத்துக்களெல்லாம் கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கவும் நான் விரும்பவில்லை.\nஉண்மையில் இதுவரை கிறிஸ்தவத்தைப் பற்றிய இந்துக்களின் பார்வை எப்படிப்பட்டது என்று விளக்குகிற நூல்களை நான் வாசித்தது கிடையாது. அந்த வகையில் இது முதல் நூல். மல்கோத்திரா, நீலகண்டன் போன்றோரின் பார்வையில் எப்படி கிறிஸ்தவம் தெரிகிறது என்பதையும் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் அறிந்துகொள்ள நூல் உதவியது. அந்தக் கருத்துக்களில் அடிப்படையிலேயே உண்மையில்லாமலிருப்பதே நூலை நான் விமர்சித்து எழுதக் காரணம்.\n‘அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பார்கள். நூலாசிரியர்கள் என்னதான் எழுதி தங்கள் கருத்துக்களை மற்றவர்களை நம்பவைக்க முயற்சி செய்தாலும் அப்படித்தான் எனக்குப் படுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து உருவான ஊகத்தின் அடிப்படையில் நூலின் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பவைக்க இந்த நூல் முயற்சி செய்கிறது. இது கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சி தருகின்ற நூல். அது என் கருத்து. மற்றவர்களுக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். கிறிஸ்தவன் என்ற அடிப்படையில் இதை வாசித்தபோது என்னுடைய மனதில் பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டன. அதிர்ச்சி, வருத்தம், கவலை, கோபம் என்று பலவித உணர்ச்சிகள் மாறி மாறி வராமலில்லை. அவற்றிற்கான காரணத்தை விளக்கத்தானே போகிறேன்.\nநூலாசிரியர்களுக்கு முதலில் எது கிறிஸ்தவம் என்பது தெரியவில்லை. அது ஒரு பெரும் குறைபாடு என்றாலும் இந்துக்களான அவர்களுக்கு அது தெரிந்திருக்க வழியில்லை. கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத கத்தோலிக்க மதத்தையும், வேத அதிகாரத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு தாராளவாதக் கோட்பாடுகளைப் (Liberalism) பின்பற்றும் பாரம்பரிய சபை அமைப்புகளான சி.எஸ்.ஐ, மெத்தடிஸ்டு, லூதரன் போன்றவற்றையும், அறவே கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாத திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தெய்வநாயகம், தேவகலா போன்றோரையும், பணத்தை மட்டும் குறியாகக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு கிறிஸ்தவப் போர்வையில் இயங்கிவரும் நிறுவனங்களையும் ஒட்டுமொத்த��ாக கிறிஸ்தவமாக அடையாளப்படுத்திக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. அது நூலின் ஆய்வைத் திசை திருப்பி ஆசிரியர்களின் கண்டுபிடிப்புகளைத் தவறான வெறும் ஊகங்களாக்கி விடுகிறது.\nஉதாரணத்திற்கு ஆசிரியர்கள் உலகின் இரண்டு மிக முக்கிய வரலாற்றுப்புகழ் பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகளை, அவர்களுடைய வாழ்க்கை, அர்ப்பணிப்போடு கூடிய அவர்களுடைய பணி ஆகியன பற்றி எதுவும் தெரியாமல் ‘இந்தியா கண்ட அருவருக்கத்தக்க (nastiest) மிஷனரிகளில் ஒருவர்’ என்று வில்லியம் கேரியையும், ‘வன்முறை மிஷனரி’ என்று தரங்கம்பாடி வந்த சீகன்பால்கையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் தமிழ் மொழிபெயர்ப்பில் அரவிந்தன், கேரியை ‘மோசமான’ மிஷனரிகளில் ஒருவர் என்று மொழிபெயர்த்திருக்கிறார். Nastiest என்ற ஆங்கிலப் பதம் ‘மோசமான’ என்ற வார்த்தையைவிட ஆழமான கருத்துக்கொண்டது. ஏதாவது உணவுப் பதார்த்தத்தை சாப்பிட நினைத்து வாயில் போட்டு நினைத்ததுபோலில்லாமல் இருக்கும்போது உடனே துப்பிவிடத் தோன்றுமே அந்தக் கருத்துக்கொண்டது இந்த வார்த்தை. இந்த இரண்டு கடவுளின் ஊழியர்களையும் இந்தவிதத்தில் இழிவுபடுத்தி எழுதியிருக்கும் எந்த எழுத்தையும் இதுவரை நான் வாசித்ததில்லை. இதிலிருந்தே இந்துத்துவ நோக்க அடிப்படையில் கிறிஸ்தவ விரோதப்போக்கில் கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாக ஒன்றும் தெரியாமல் நூல் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.\nகருணையும், அன்பும், நேர்மையும், அர்ப்பணிப்பும், தியாகமும் கொண்ட வாழ்க்கை வாழ்ந்து, மனைவி, பிள்ளைகளை இழந்து பிராமணர்கள் முதல் அடிமட்ட இந்தியர்கள்வரை அவர்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்தவர் கேரி. அந்தக்காலத்து பிராமணர்களுக்கு கேரி மீது பெரும் வெறுப்பு இருந்தது உண்மைதான். ஏன் தெரியுமா இந்தியாவில் இன்றைக்கு தடைசெய்யப்பட்டுள்ள ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கத்தையும், சாதிவேறுபாட்டையும், சமுதாயக் கேடுகளையும் கேரி வைராக்கியத்தோடு எதிர்த்ததுதான். கேரி அவற்றை மனிதாபிமானத்துடன்தான் எதிர்த்தார். அவருக்கு பிராமணர்கள் மீது துவேஷம் இருக்கவில்லை. பிராமணரான, பின்பு கிறிஸ்துவை விசுவாசித்த கிருஷ்ணபால் கேரியின் நல்ல நண்பர். அநேக பிராமணர்கள் கேரிக்கு மொழிபெயர்ப்பு வேலையில் துணை செய்திருக்கிறார்கள். இதயமுள்ள, சிந்திக்கிற எந்த இந்தியன் இன்றைய நூற்றாண்டில் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கத்துக்காக வக்காலத்து வாங்குவான் இந்தியாவில் இன்றைக்கு தடைசெய்யப்பட்டுள்ள ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கத்தையும், சாதிவேறுபாட்டையும், சமுதாயக் கேடுகளையும் கேரி வைராக்கியத்தோடு எதிர்த்ததுதான். கேரி அவற்றை மனிதாபிமானத்துடன்தான் எதிர்த்தார். அவருக்கு பிராமணர்கள் மீது துவேஷம் இருக்கவில்லை. பிராமணரான, பின்பு கிறிஸ்துவை விசுவாசித்த கிருஷ்ணபால் கேரியின் நல்ல நண்பர். அநேக பிராமணர்கள் கேரிக்கு மொழிபெயர்ப்பு வேலையில் துணை செய்திருக்கிறார்கள். இதயமுள்ள, சிந்திக்கிற எந்த இந்தியன் இன்றைய நூற்றாண்டில் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கத்துக்காக வக்காலத்து வாங்குவான் மொழி இலக்கணமே இல்லாதிருந்த ஆறு இந்திய மொழிகளில் இலக்கண நூல்களை முதன் முதலாக எழுதி இந்திய மொழிகளுக்கு அரும்பணி ஆற்றிய கேரியை மதவிரோதப் போக்கோடும், அரசியல் கண்ணோட்டத்தோடும் பார்த்து அசிங்கப்படுத்தி எழுதியிருப்பது தகாது.\nசீகன்பால்கு கேரிக்கு முன்பு இந்தியா வந்தவர். சாதாரண குடிசை வாழ் மக்கள் பேசும் தமிழைக்கற்று, அவர்கள் மத்தியில் வாழ்ந்து, உண்டு, உறங்கி அவர்களுடைய பேச்சு மொழியிலேயே வேதத்தை மொழிபெயர்த்து அவர்களுக்காக உழைத்தவர். சாதி வேறுபாடு காட்டியவராகவும், வன்முறையாளராகவும் அவரை வர்ணித்திருப்பது உண்மைக்கு மாறானது. அவருடைய சபையில் அன்று ஒருசிலர் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதையும், சிலர் நிலத்தில் உட்கார்ந்திருப்பதையும் கவனித்து சாதிவேறுபாடு கொண்டவராக சீகன்பால்கைக் காட்டியிருப்பது முழுத்தவறு. பெஞ்சில் உட்கார்ந்து பழக்கமில்லாத குடிசை வாழ் மக்கள் நிலத்தில் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்தால்தான் எங்களுக்கு உட்கார்ந்ததுபோல் இருக்கும் என்றால் அவர்களைக் கட்டித் தூக்கியா பெஞ்சில் உட்கார வைக்க முடியும் சீகன்பால்க் இந்தவிஷயத்தில் நடைமுறைக்குத் தகுந்தவாறு நடந்திருக்கக் கூடும். நிச்சயமாக அவர் சாதிவேறுபாடு காட்டியவரல்ல.\nஜி.யு. போப்பும் சாதிவேறுபாடு காட்டியவரல்ல. அவர் தரங்கம்பாடியிலிருந்த லூத்தரன் மிஷனரிகளுக்கு எழுதிய நீண்ட ஆங்கிலக் கடிதத்தை இணையத்தில் வாசிக்கலாம். அதில் அவர் சாதிவேறுபாடு காட்டுவதை எந்தளவுக்கு வெறுத்தார் என்பதையும், அப்பட��� சாதிவேறுபாடு காட்டுபவர்களுக்கு சபையில் திருவிருந்து தருவதையும் நிறுத்திவிடுவதோடு, சபைக் கட்டுப்பாடும் கொண்டுவரும் விதத்தில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தவர் என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். அதன் காரணமாக அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். தன் சபையில் மெய்க்கிறிஸ்தவர்கள் மட்டும் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளுவதற்கு அவர் எடுத்த நடவடிக்கை சரிதான். உண்மைக் கிறிஸ்தவர்கள் சாதிவேறுபாடு காட்டமாட்டார்கள். சாதியத்தை நம்புகிறவன் கிறிஸ்தவனாகவே இருக்க முடியாது. அந்த வியாதியில் இருந்துதான் இயேசு நமக்கு பூரண விடுதலை தந்துவிட்டாரே. ஜி.யு. போப்பை உண்மைக்கு மாறாக மோசமானவராக நூலாசிரியர்கள் சித்தரித்திருப்பது தவறு.\nஅத்தோடு பதினாறாம் நூற்றாண்டின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தரையும் நூலாசிரியர்கள் விட்டுவைக்கவில்லை. அவர் யூதர்களை அடியோடு வெறுத்தார் என்று யாரோ சொன்னதை வைத்து இனத்துவேஷம் கொண்டவர் போல் அவரைக் குறைகூறி எழுதியிருக்கின்றனர். ஒரு பெரும் கிறிஸ்தவ தலைவரை இனவேறுபாடு காட்டியவர் என்று அவதூறாக எழுதுவது நியாயமானதல்ல. லூத்தரைப் பற்றி இந்த நூலாசிரியர்களுக்கு என்ன தெரியும்\nஇந்துக்கள் பார்வையில் கிறிஸ்தவம் என்ற பெயர் கொண்டதெல்லாம் கிறிஸ்தவமாகத்தான் படும். அது எனக்குப் புரிகிறது. இருந்தாலும் நூலாசிரியர்கள் கிறிஸ்தவம் அதுவல்ல என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. இதை நமக்காகவுந்தான் சொல்லுகிறேன். கத்தோலிக்க மதத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் கத்தோலிக்கர்கள் தங்களைக் கிறிஸ்தவர்களாக அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது முழுத் தவறு. கிறிஸ்தவ வேதத்தை அவர்கள் நம்பிப் பின்பற்றுவதில்லை. பிராமணர்களைப்போல உடைதரித்து, பூணூல் அணிந்து வாழ்ந்து மதுரையில் மதமாற்றத்தில் ஈடுபட்ட டீ நொபிளி ஒரு முழுக் கத்தோலிக்கர். அவருக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவ வேதத்தையும் அதன் போதனைகளையும் நிராகரிக்கும் ஒரு மதம் மட்டுமே. அது வழிபட்டு வரும் மேரியைக் கிறிஸ்தவம் தெய்வீகம் கொண்ட கடவுளாகப் பார்க்கவில்லை. கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் அடிப்படையிலேயே இணைய முடியாத வேறு���ாடு இருக்கிறது.\nஒரு மெய்க்கிறிஸ்தவ மிஷனரி டீ நொபிளி செய்ததைத் தன் வாழ்நாளில் செய்யமாட்டார். கிறிஸ்தவர்களான கேரியும் அவருக்கு முன்பு வந்த சீகன்பால்குவும், கேரிக்குப் பின்வந்தவருமான ஹென்றி மார்டினும் டீ நொபிளியின் மதமாற்ற முறைகளை ஒருபோதும் பின்பற்றவில்லை. கிறிஸ்தவத்திற்கு இந்தப் போலிச்செய்கைகளிலெல்லாம் நம்பிக்கையில்லை. அது கிறிஸ்துவின் அன்பையும் அவர் மட்டுமே தரக்கூடிய இலவசமான நித்திய வாழ்க்கையையும் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அறிவிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டிருக்கிறது. இந்நூலில் கத்தோலிக்கர்கள் செய்துவரும் கண்கூடான மதமாற்ற முயற்சிகள், அவர்களுடைய அநாதை இல்லங்களில் நடைபெற்று வருகின்ற தற்கொலைகள், பிஷப்புக்களின் கேவலமான செயல்களுக்கெல்லாம் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபோது நூலாசிரியர்கள் அதைக் கிறிஸ்தவமாகக் கருதி எழுதி கிறிஸ்தவத்தைக் குறைகூறியிருப்பது முழுத் தவறு.\nதாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றும் World Council of Churches, அரசரடி இறையியல் கல்லூரி, லூதரன் குருக்குல் அமைப்பு போன்றவை கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை எப்போதோ நிராகரித்து லிபரலிசம், ஹியூமனிசம், புளூரலிசம் போன்ற கோட்பாடுகளை நம்ப ஆரம்பித்து அவற்றின் வழியில் போய்க்கொண்டிருப்பதால் அத்தகைய அமைப்புகளையும் மெய்க்கிறிஸ்தவ அமைப்புகளாகக் கருத முடியாது. இயற்கையைத் தாயாக வணங்கி மரத்தையும், செடியையும் கட்டி அழுதுகொண்டிருப்பது மெய்க்கிறிஸ்தவமல்ல. அத்தோடு ‘தலித் கிறிஸ்தவம்’ என்று பிரித்து அவர்களுக்கென ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்குவதும் கிறிஸ்தவ வேதபோதனைகளுக்கு அடிப்படையிலேயே முரணானது. இன அடிப்படையில் கிறிஸ்தவர்களைப் பிரித்து எந்த இனத்துக்கும் சலுகை காட்டுவதை கிறிஸ்தவ வேதம் அனுமதிக்கவில்லை. கிறிஸ்தவம் இனங்களை ஒன்று சேர்ப்பது; எல்லா இனத்தையும் ஓரினமாகப் பார்ப்பது. கிறிஸ்தவப் போர்வையில் இருக்கும் ஓநாய்களான சில கிறிஸ்தவப் பிரிவுகளும், அமைப்புகளும் சாதி அடிப்படையில் தமிழகத்தில் சபை அமைத்து வந்திருக்கின்றன. அது நமக்குத் தெரியும். அவைகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த உறவும் இல்லை என்பதை அவர்களுடைய செயல்களே காட்டுகின்றன ��ன்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குருக்குல் லூதரன் அமைப்பு தலித் அரசியல் தலைவரான திருமாவளவனுக்கு இறையியல் முனைவர் (டாக்டர்) கௌரவப்பட்டம் கொடுத்திருப்பதில் இருந்தே அவர்களுடைய ‘கிறிஸ்தவம்’ எத்தகைய கிறிஸ்தவம் என்பதை இனங்காட்டி விடுகிறார்கள். இதையெல்லாம் அறிந்திராத நூலாசிரியர்கள் கிறிஸ்தவம் என்ற பெயரில் இருக்கும் அத்தனை அமைப்புகளையும் இணைத்துக் கிறிஸ்தவமாகப் பார்த்துக் கருத்துத் தெரிவிப்பது என்னைப் போன்ற வேத நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உடன்பாடில்லாதது மட்டுமல்ல; வருத்தத்தையும் தருகிறது. இந்துக்களான இவர்கள் இப்படி நினைப்பதற்கு கிறிஸ்தவ போலிவேடதாரிகள் இடமேற்படுத்தி விடுகிறார்கள்.\nதெய்வநாயகத்துக்கும், அவரது மகள் தேவகலாவுக்கும் நூலில் அதிகமாக இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தமிழகத்து பாரம்பரிய சி.எஸ்.ஐ திருச்சபையை ஆரம்பத்தில் சேர்ந்திருந்தவர்கள். அந்தத் திருச்சபை வேத நம்பிக்கைகளைத் துறந்துவிட்டு தாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றுகிற அமைப்பாக என்றோ மாறிவிட்டது. தெய்வநாயகத்துக்கு கிறிஸ்தவத்தில் பெரிய ஈடுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சீ.எஸ்.ஐயோடு தன்னை தொடர்புபடுத்தி அவர் எந்தக் கிறிஸ்தவ பணியிலும் ஈடுபட்டிருக்கவில்லை. நூலில் தெய்வநாயகம் ‘தீவிர கிறிஸ்தவராக’ சித்தரிக்கப்பட்டிருப்பதே சிரிப்புக்கிடமானது. அவர் கிறிஸ்தவ வேத விளக்கங்கொடுத்தோ, கிறிஸ்துவை மகிமைப்படுத்தியோ எதையும் எழுதவில்லை. அவரை நூலாசிரியர்கள் ஓர் இவெஞ்சலிஸ்டாக வர்ணித்திருப்பதில் இருந்தே நூலாசிரியர்களுக்கு அவரைப்பற்றியோ இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவத்தைப் பற்றியோ எதுவும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இருந்தபோதும் நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியிருப்பதுபோல் தெய்வநாயகமும் அவருடைய மகளும் சமூக, அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை வெறுத்து அதிலிருந்து திராவிட இனத்தைப் பிரித்து, திராவிட மக்கள் ஆரிய இந்துக் கலப்பில்லாத தமிழ் மதமொன்றை பின்பற்றித் தென்னிந்தியாவில் வாழ்ந்திருந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இதை அவர்கள் முதன் முதலாக கண்டுபிடிக்கவில்லை. இதுபோல் வேறுபலரும் இவர்களுக்கு முன்பே கருத்துத் தெரிவித்திருந்தாலும் தெய்வநாயகமும், அவருடைய மகளுமே இதை அமெரிக்காவரை கொண்டுபோய் பிரபலப்படுத்தினார்கள். இந்த ‘திராவிட தமிழ் சமயக்’ கட்டுக்கதையில் கிறிஸ்தவத்தை நுழைத்ததுதான் தெய்வநாயகத்தின் பெருந்தவறு. தன்னுடைய திராவிடத் தமிழ் சமயப் பிரச்சாரத்தைத் தூக்கி நிறுத்த இவர் கிறிஸ்தவத்தைத் தூணாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் உண்மை.\nஇந்தத் திராவிட தமிழ் சமயக் கோட்பாட்டிற்கு தெய்வநாயகத்துக்கு துணைபோகிற ஒரே விஷயம் அப்போஸ்தலன் தோமா மேற்கிந்திய கரையோரத்திற்கு வந்திருந்தார் என்ற வெறும் ஐதீகம் மட்டுமே. இந்த வரலாற்றால் நிரூபிக்கப்படாத, நம்பக்கூடிய எந்த ஆதாரமும் இல்லாத, வாய்வழிவந்த ‘கர்ணபரம்பரைக்’ கட்டுக்கதையை வைத்தே திராவிட தமிழ் சமயம், திராவிட கிறிஸ்தவம் என்பதெல்லாம் உருவாக்கப்பட்டது. இந்தக் கதையை ஆரம்பித்து வைத்தவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களே. இந்தியாவில் மேற்குக் கீழ்க்கரைப் பகுதியில் ஆரம்பித்த ‘சீரியக் கிறிஸ்தவம்’ கத்தோலிக்க மதக் கோட்பாட்டையும், சிலை வணக்கத்தையும் பின்பற்றிய ஒரு மதம். அவர்களை அடிப்படையாக வைத்தே தோமா கட்டுக்கதை ஆரம்பித்தது. இதுபற்றி எழுதும் வரலாற்றாசிரியரான ஸ்டீபன் நீல், ‘பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த இந்த தோமா கதை இருண்ட, குழப்பமான, அநேக விஷயங்களில் அறிவுக்குப் புறம்பானதுமான ஒன்று’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீபன் நீல் பிஷப் பிரவுனின் கருத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ‘ஜெக்கொபைட் சபையிடம் எந்த ஆதாரக்குறிப்பும் காணப்படாததால் ஒன்றுக்கொன்று முரணான தோமா கதைகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதும் இலகுவானதல்ல’ என்று பிரவுன் குறிப்பிட்டிருக்கிறார்.\nகர்ணபரம்பரைக் கதைகளை & விக்கிரமாதித்தன் கதைகளைப்போல ஆராயாமல் அப்படியே நம்பிவிடுவது நம்மினத்தில் காலாகாலமாக இருந்துவரும் வழக்கமாதலால் தோமா கதையும் நிலைத்து நின்றுவிட்டது. இது தெய்வநாயகத்துக்கு உள்ளுக்குள் தெரியாமலிருந்திருக்காது. மேலை நாட்டவர்கள் எந்தளவுக்கு கீழைத்தேய மாயவலைகளுக்குள் சிந்தனையின்றி விழுந்துவிடுகிறார்கள் என்பதையே வேர்ல்ட் மெகசின் ஆசிரியர் மேர்வின் ஒலாஸ்கி தெய்வநாயகத்தின் கோட்பாட்டிற்கு ஆதரவளித்து அதை பத்திரிகையில் வெளியிட்டது சுட்டிக்காட்டுகிறது. தெய்வநாயகத்தின் ‘திராவ��ட கிறிஸ்தவம்’ கிறிஸ்தவத்தை இந்தியாவில் வளர்க்கவோ, மக்களை மதம் மாற்றவோ உருவாக்கப்படவில்லை. அதன் அடிப்படை நோக்கமே வேறு. பார்ப்பனியத்தையும், ஆரிய இந்து செல்வாக்கையும் தமிழகத்தில் கால் பதியாமல் இருக்கச் செய்வதற்காக திராவிட இயக்கங்களுக்கு உதவும் ஒரு பிரசார ஆயுதம் மட்டுமே அது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் இதைச் செய்ததில் ஆச்சரியமில்லை. கிறிஸ்துவின் எந்த அப்போஸ்தலனும் வேதத்தைத் திரித்து ஒரு நாட்டுக்கும், இனத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றவகையில் அந்தந்த பிரதேசத்திற்கேற்ற கிறிஸ்தவத்தை (தமிழ் சமயம்) உருவாக்க மாட்டான். இப்படிச் செய்தவராக தோமாவை சித்தரிப்பது அவரை இழிவுபடுத்தும் செயல்.\nகிறிஸ்தவ வேதத்திலும், அதன் அதிகாரத்திலும் நம்பிக்கை வைத்திருக்கும் எவரும் தெய்வநாயகத்தின் வலைக்குள் விழுந்துவிட மாட்டார்கள். இதெல்லாம் தெரியாமல் ராஜிவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் அமெரிக்காவும், கிறிஸ்தவர்களும் இணைந்து இந்தியாவைப் பிரிப்பதற்காக செய்யும் சதியே இது என்று எழுதியிருப்பது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுகிற செயலாகும். மெய்க்கிறிஸ்தவ சபைகள் எதுவுமே இந்தத் தோமா கட்டுக்கதையையும், திராவிட கிறிஸ்தவத்தையும் ஏற்றுக்கொள்ளாது.\nஇதைப்போலத்தான் இந்துமதக் கலப்புள்ள ‘சதிர்’ என்ற பெயருடன் தேவதாசிகளிடம் இருந்து ஆரம்பித்த தென்னிந்திய பரத நாட்டியம் போன்ற கலைகளைக் கிறிஸ்தவ மயப்படுத்தி கிறிஸ்தவ விளக்கங்கொடுக்கின்ற அநியாயங்களும். நூலில் அடையாளங் காட்டப்பட்டுள்ள பரத நாட்டியத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் பாதிரியார் பர்போஸா கத்தோலிக்கர். பிரபல நர்த்தகரான சாஜு ஜார்ஜும் கத்தோலிக்கர். இவர் பாதிரியாராக இருக்கும் இயேசு சபை ஒரு கத்தோலிக்க மதப்பிரிவு. அது நடத்துவதுதான் கலைக்காவேரி கலைக்கல்லூரி. கிறிஸ்துவை அறியாத, இந்துவான கண்ணதாசன் எழுதிய ‘இயேசு காவியத்தை’ கலைக்கல்லூரி பதிப்பகம் எல்லோரும் வாசிக்கும்படி வெளியிட்டிருக்கிறது. மெய்க்கிறிஸ்தவர்கள் கிட்டேயும் போகமாட்டார்கள் கண்ணதாசனின் இயேசு காவியத்திடம். அவர்களுக்குத் தெரியும் கண்ணதாசன் உண்மையில் யாரென்று. கிறிஸ்தவ வேதத்தைத் தெளிவாகப் படித்து ஆராய்ந்து பார்க்கிறவர்களுக்கு இந்தப��� பாவகரமான செயல்களையெல்லாம் வேதம் அருவருப்போடு வெறுக்கிறது என்பது தெரியவரும். இந்தப் போக்கெல்லாம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் பிசாசின் சித்துவேலைகளில் ஒன்று மட்டுமே. இவர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களையே ஆராய்ந்தறியாமல் சகட்டுமேனிக்கு ஆட்களையும், நிறுவனங்களையும் பெயர் குறிப்பிட்டு கிறிஸ்தவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகிறது இந்நூல்.\nஇதேபோல சாது செல்லப்பாவும் அவருடைய ‘அக்னி மினிஸ்டிரிஸும்’, ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற குழுவினரும் தமிழகத்தில் இயங்கி வருகிறார்கள். ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற பெயரே இது மெய்க்கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதது என்பதை அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. இவர்களுடைய போதனையும் நோக்கமும் தெய்வநாயகத்தைவிட வேறுபட்டவை. தெய்வநாயகம் சமூக, அரசியல் காரணங்களுக்காக திராவிட இனப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு அந்த இனத்தை மற்ற இனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டி அதை நிலைநாட்ட கிறிஸ்தவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த, இவர்கள் இந்து வேதங்களில் காணப்படும் ‘பிரஜாபதி’ இயேசுதான் என்று கூறி இயேசுவை இந்துக்கள் கிறிஸ்தவ வேதத்தை படிக்கவேண்டிய அவசியமில்லாமல் இந்துவேதங்களில் இருந்தும், பகவத்கீதையைப் படித்தும் கண்டுகொள்ளலாம் என்று விளக்கி தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுவும் மெய்க்கிறிஸ்தவத்தை அடிப்படையிலேயே அவமதிக்கும் வேதவிரோதப் போக்கே. இந்திய வேதங்களில் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்பது சத்திய வேதத்தை நிராகரிப்பதற்கு சமமானது. அவற்றின் மூலம் இயேசுவைக் கண்டுகொள்ளலாம் என்றால் சத்திய வேதமும் அவையும் சம அதிகாரமுள்ளவை என்றாகிவிடும். சுயலாப நோக்கங்களுக்காக தீவிர மதமாற்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சத்தியத்திலெல்லாம் அக்கறை இருக்காது.\nஇந்து சாமியார்களைப்போல உடைதரிப்பதும், பூணூல் அணிவது போன்றவையெல்லாம் ஏற்கனவே கத்தோலிக்கரான டீ நொபிளி செய்திருந்ததுதான். அம்மதமாற்ற முறைகளுக்கு மறுபடியும் உயிர்கொடுத்து கிறிஸ்தவ வேதத்தையும் அதன் அடிப்படைப் போதனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுவிட்டு இந்து வேதங்களிலும், சைவ சிந்தாந்த நூல்கள், திருக்குறள் போன்றவற்றில் இருந்தெல்லாம் தேடித்தேடி கிறிஸ்தவ விளக்���த்தை இவர்கள் கொடுத்து வருகிறார்கள் சாது செல்லப்பா போன்றவர்கள். அதையெல்லாம் தவறு என்று எதிர்வினை செய்ய அவற்றை எழுதிய நாயன்மார்களும், வள்ளுவரும் இன்று உயிரோடில்லை. இதெல்லாம் அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கும், போதனைகளுக்கும் எதிரானவை என்ற கவலையே இவர்களுக்கு இல்லை. இந்துக்களுக்கு இவர்கள் காட்டிவரும் ‘இயேசு’ கிறிஸ்தவ வேதம் அறியாத, கிறிஸ்தவ வேதத்தில் பார்க்க முடியாத ஓர் இயேசு. இந்தப் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும்கூட பிசாசின் சித்துவேலைகளில் ஒன்றுதான். கர்ஜிக்கும் சிங்கம் போல் உலவிவருகின்ற பிசாசு கிறிஸ்தவத்தை மாசுபடுத்தி, இயேசுவின் பெயருக்கு களங்கத்தை உண்டாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயங்க மாட்டான் என்பதை இவர்களுடைய செயல்கள் உணர்த்துகின்றன. ராஜீவ் மல்கோத்திரா, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களை கிறிஸ்தவத்தின் பெயரில் இந்த மனிதர்கள் செய்து வருவது கொதிப்படையச் செய்வதில் ஆச்சரியமில்லை. அந்தக் கொதிப்பின் விளைவாகவே இந்த நூலை அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதும் எனக்குப் புரிகின்றது.\nநாசுக்காக சுற்றிவளைத்து சாதியை நூலாசிரியர்கள் நியாயப்படுத்துவதை நூல் முழுவதிலும் காணாமல் இருக்க முடியாது. இந்தியன் என்றால் இந்து, இந்து என்றால் அதோடிணைந்துள்ளதெல்லாம் சேர்ந்தே இருக்கும் என்பது அவர்களுடைய விளக்கம். இந்தியாவில் ஒருவர் கிறிஸ்தவராக இருந்தால் இந்தியனாக இருப்பதற்கு இவர்களைப் பொறுத்தவரையில் எதெல்லாம் அவசியமோ அதெல்லாம் இருக்க வேண்டுமாம். இதை சுப்பிரமணிய சுவாமியே இந்த நூல் வெளியீட்டில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்து சமுதாயத்தைச் சேர்ந்த உடன்கட்டை ஏறுதல், சாதியம், வரதட்சணைக் கொடுமை, அக்கிரகாரத்துக்குள் தீண்டத்தகாதவன் நுழைந்தால் அது தீட்டு, அவனுடைய நிழல் பட்டாலே தீட்டு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரையில் அருமையான இந்தியப் ‘பண்பாடு’. இவற்றை சுட்டிக்காட்டித் தவறு என்று மேல்நாட்டவர்கள் சொன்னால் இந்தியப் ‘பண்பாட்டை’ அவர்கள் இழிவுபடுத்துகிறார்களாம். யாருக்கு இவர்கள் காதுகுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.\n‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றும்,\n‘ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்\nஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்\nவேதியராயினும் ஒன்றே – அன்றி\n‘ஈனப் பறையர்களெனும் – அவர்\n‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும்,\n‘சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே\nதமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்;’ என்றும்\nசாதியை இகழ்ந்து வெறுத்து அதற்கெதிராக அதிகமாகப் பாடியது மேல்நாட்டானா, இந்தியாவில் பிறந்து வாழ்ந்த தமிழ் பார்ப்பனரான பாரதியா மேல்நாட்டான் நம்மைப் பண்பாடில்லாதவர்கள் என்று சொல்லுகிறான் என்று கூப்பாடு போடும் நூலாசிரியர்கள் நம் பண்பாட்டை இழிவுபடுத்தி நம்மைத் தலைகுனியவைக்கும் வகையில் பாரதி பாடியிருப்பதை வாசித்துப் பார்க்க வேண்டும்\n‘சாத்திரங்கள் ஒன்றும் காணார் – பொய்ச்\nசாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே\nகோத்திரம் ஒன்றாயிருந்தாலும் – ஒரு\nகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார்;\nதோத்திரங்கள் சொல்லி அவர்தாம் – தமைச்\nஆத்திரங் கொண்டே இவன் சைவன் – இவன்\nஅரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்\nநெஞ்சு பொறுக்கு திலையே – இந்த\nஎன்று பாடினார் பாரதி. நம் நாட்டான் நம்மை இகழந்தால் பரவாயில்லை, நம் பக்கம் தவறிருந்தாலும் அதை மேல்நாட்டான் சுட்டிக்காட்டக்கூடாது என்று மேல்நாட்டு பிரின்ஸ்டன் நகரில் சொகுசாக வாழ்ந்துகொண்டு மல்கோத்திரா எழுதுகிறார்.\n‘மண்ணில் தாழ்ந்தவர் என்றொரு சாதியுரைப்பவன் தீயன்’ என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். வள்ளலார் ராமலிங்க அடிகளும் வருணங்களும், சாதிகளும் இல்லாத சமுதாயத்தையே கனவாகக் கொண்டிருந்தார். வள்ளுவரின் திருக்குறள், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதன் மூலம் எல்லோரும் பிறப்பில் சமமான நிலையிலேயே பிறந்திருக்கிறார்கள் என்கிறது. உண்மையில் நாயன்மார்கள்கூட சாதி வேற்றுமை பார்ப்பதை இகழ்ந்திருக்கிறார்கள். ‘சாத்திரம் பல பேசும் சழுக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்’ என்று கேட்கிறார் திருநாவுக்கரசர். மாணிக்கவாசகருடைய திருவாசகமும் சாதியைச் சாடுகிறது. சாதியத்தால் உருவாகும் கொடுமைகளை இவர்கள் தங்கள் காலத்திலேயே கண்டு வெறுத்திருக்கிறார்கள். இதையே மேல்நாட்டார் சொன்னால் அவர்கள் நம் பண்பாட்டை ‘ஹீதனிசம்’ என்று அழைத்து அசிங்கப்படுத்துகிறார்களாம்; நம்மவர்கள் சொன்னால் அது சமுதாய சீர்திருத்தமோ கௌதம புத்தர் இந்து மதத்தைவிட்டு விலகி புத்த தர்மத்தை உருவாக்க காரணமென்ன கௌதம புத்தர் இந்து மதத்தைவிட்டு விலகி புத்த தர்மத்தை உருவாக்க காரணமென்ன இந்துசமுதாய மதப் பண்பாடுகளை அவர் வெறுத்துதான். அவை சாதியையும், வறுமையையும் இல்லாமலாக்கவில்லை என்றுதான் அவர் விலகியோடினார். சீக்கிய மதம் உருவாக என்ன காரணம் இந்துசமுதாய மதப் பண்பாடுகளை அவர் வெறுத்துதான். அவை சாதியையும், வறுமையையும் இல்லாமலாக்கவில்லை என்றுதான் அவர் விலகியோடினார். சீக்கிய மதம் உருவாக என்ன காரணம் இந்து சமுதாய சாதி அமைப்புத்தானே இந்து சமுதாய சாதி அமைப்புத்தானே\nசாதியை இந்தியனின் சுய அடையாளமாக, சமுதாய அடையாளமாக இருக்கவைக்க முயல்கிறது இந்துத்துவப் பார்வை. சாதியை அவசியமானதொன்றாகப் பார்க்கிறவரை இந்துப் பண்பாட்டு அவலங்களில் இருந்து ஓர் இந்தியனால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. சாதி இருக்கும்வரை சாதி வேறுபாட்டின் அடிப்படையில் இந்திய சமூகம் நடைபோடுவதும், சாதிச் சண்டைகள் பெருகுவதும், இனங்கள் தாழ்த்தப்படுவதும் தொடரும். திராவிட அமைப்பால் சாதியை இல்லாமல் ஆக்க முடியவில்லை. தாழ்ந்த சாதியை அரசியலாலும், பொருளாதாரத்தாலும் உயர்த்த மட்டுமே அவர்களால் முடிந்தது. இந்து மதம் சாதியை அடிப்படை சமூக அடையாளமாகப் பார்க்கிறது. சாதி இல்லாத இந்திய சமூகம் தேவை. இது மேல்நாட்டுத் தத்துவமல்ல. நம்மிலக்கியங்களை எழுதியிருப்பவர்கள் கண்ட கனவு. சாதி அடையாளம் இல்லாத இந்தியன் உருவாகிறபோதுதான் உண்மையான மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும் வழியேற்படுகிறது. இந்தியப் பண்பாடு என்ற பெயரில் வருணாச்சிரம மனுநீதி தர்மத்திற்கு\nவக்காலத்து வாங்குகிறார்கள் நூலாசிரியர்கள். இந்த 21ம் நூற்றாண்டில் வாழ்கின்ற மானமுள்ள எந்த இந்தியனும் எதிர்வினையில்லாமல் இவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளுவான் என்று நினைப்பது நிச்சயம் தவறு.\nதலித் என்ற பிரிவு இருப்பதே தவறு என்கிறார்கள் நூலாசிரியர்கள். இதற்காக அது இருக்கவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. தலித்துக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘மைனாரிட்டீஸ்’ என்று எவரையும் பிரிப்பதும் அவர்களுக்கு சலுகைகள் அளிப்பதும் தவறு என்கிறார் நூலாசிரியர்களுக்கு ஒத்து ஊதும் மல்கோத்திராவின் நண்பரான சுப்பிரமணிய சுவாமி. தலித்துக்களை உர��வாக்கிவிட்டது யார் கீழ்சாதியைச் சேர்ந்தவன் நிழல் பட்டாலே பிராமணனுக்கு தீட்டுப் பட்டுவிடும் என்றும், அக்கிரஹாரத்து தெருவில் கீழ்ச்சாதியினர் நடக்கக்கூடாதென்றும், அவர்கள் பானம் அருந்தும் குவளையைத் தொட்டாலே தீட்டாகிவிடும் என்றும் சொல்லி அவர்களுக்கு ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று பெயர்கொடுத்தது மேல்நாட்டு வெள்ளையனா கீழ்சாதியைச் சேர்ந்தவன் நிழல் பட்டாலே பிராமணனுக்கு தீட்டுப் பட்டுவிடும் என்றும், அக்கிரஹாரத்து தெருவில் கீழ்ச்சாதியினர் நடக்கக்கூடாதென்றும், அவர்கள் பானம் அருந்தும் குவளையைத் தொட்டாலே தீட்டாகிவிடும் என்றும் சொல்லி அவர்களுக்கு ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று பெயர்கொடுத்தது மேல்நாட்டு வெள்ளையனா தீண்டத்தகாதவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, கடவுளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றெல்லாம் அவர்களை சமுதாயத்தில் இழிவானவர்களாகப் பார்த்து விலக்கி வைத்தது மேல்நாட்டானா\nஇன்றைக்கும் என் கண்முன்னால் நிற்கிறது ஒரு சிறுவயது சம்பவம். கோவில் பூசாரியான பிராமணன் வீட்டுக்கு வெளியில் என் தந்தையோடு சிறுவனாக நான் நின்றுகொண்டிருக்கிறேன். உயர் சாதியினரான என் தந்தையை எங்கள் குலக்கோயிலிலேயே இருக்கும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிற்க வைத்துப் பேசி குவளைத் தண்ணீரைக் கையில் படாமலேயே சுவற்றில் வைத்து அவருக்குக் குடிக்கக் கொடுத்த அந்த நிகழ்ச்சி இன்றும் கண்முன் நிற்கிறது. அந்தப் பிராமணனுக்கு படியளந்ததே என் தந்தையும் என் குலத்தாருந்தான். இதெல்லாம் நியாயமாகப் படுகிறதா இதுவா வேண்டும் ‘ஒளிரும் இந்தியாவுக்கு’\nதேவதாசி வழக்கத்தை இந்து சமுதாயத்தில் உருவாக்கிவிட்டது மேல்நாட்டானா பெண்வர்க்கத்தையே இழிவுபடுத்தும் அந்த அவலட்சனமான, அசிங்கமான முறைக்கு ஆன்மீக விளக்கங் கொடுப்பதைப் போன்ற அக்கிரமம் இருக்க முடியுமா பெண்வர்க்கத்தையே இழிவுபடுத்தும் அந்த அவலட்சனமான, அசிங்கமான முறைக்கு ஆன்மீக விளக்கங் கொடுப்பதைப் போன்ற அக்கிரமம் இருக்க முடியுமா இன்றைக்கும் வட நாட்டில் சில பகுதிகளில் கீழ்சாதி சமூகத்தில் ஒரு பெண் திருமணம் செய்தவுடன் நிலக்கிழாருடன் முதலிரவைக் கழித்தபிறகுதான் கணவனோடு வாழ முடியும் என்ற வழக்கம் சமூக வழக்கமாகத் தொடர்கிறதே. அது தெரியாதா இன்றைக்கும் வட நாட்டில் சில பகுதிகளில் கீழ்சாதி சமூகத்தில் ஒரு பெண் திருமணம் செய்தவுடன் நிலக்கிழாருடன் முதலிரவைக் கழித்தபிறகுதான் கணவனோடு வாழ முடியும் என்ற வழக்கம் சமூக வழக்கமாகத் தொடர்கிறதே. அது தெரியாதா தீண்டத்தகாதவர்கள் என்று இவர்களைத் தள்ளிவைத்ததனால்தானே ஆரம்பத்தில் காந்தி அவர்களுக்கு மரியாதையான பெயரைக் கொடுப்போம் என்று ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அதுவும் சரிவரவில்லை என்று இன்று ‘தலித்’ வரை வந்து நிற்கிறது. இதெல்லாம் ‘பண்பாடாக’ இருந்தால் அந்தப் பண்பாடு இந்தியாவில் ஒழிய எத்தனை எதிர்ப்புக்குரல் எங்கிருந்து எழுந்தாலும் தப்பில்லை. இளவரசனுக்கும், திவ்யாவுக்கும் தர்மபுரியில் நிகழ்ந்தது இந்தப் பண்பாட்டு அவலத்தால்தான் என்பது நூலாசிரியர்களுக்கு புரியுமா தீண்டத்தகாதவர்கள் என்று இவர்களைத் தள்ளிவைத்ததனால்தானே ஆரம்பத்தில் காந்தி அவர்களுக்கு மரியாதையான பெயரைக் கொடுப்போம் என்று ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அதுவும் சரிவரவில்லை என்று இன்று ‘தலித்’ வரை வந்து நிற்கிறது. இதெல்லாம் ‘பண்பாடாக’ இருந்தால் அந்தப் பண்பாடு இந்தியாவில் ஒழிய எத்தனை எதிர்ப்புக்குரல் எங்கிருந்து எழுந்தாலும் தப்பில்லை. இளவரசனுக்கும், திவ்யாவுக்கும் தர்மபுரியில் நிகழ்ந்தது இந்தப் பண்பாட்டு அவலத்தால்தான் என்பது நூலாசிரியர்களுக்கு புரியுமா மேல்நாட்டாரும், கிறிஸ்தவர்களும் இந்தியாவை உடைக்கிறார்கள் என்று விபரம் புரியாமல் சொல்லுகிறவர்கள் இந்தியாவை இன்றைக்கு உடைத்துக்கொண்டிருப்பது இந்த இந்து சமூகப் பண்பாட்டு அவலந்தான் என்பதை இன்னும் உணராமல் இருக்கிறார்கள்.\nநூலாசிரியர்கள் அதிகமாகவே வேலை செய்து கிறிஸ்தவ நிறுவனங்களின் பட்டியல்களைச் சேகரித்து அவர்கள் செய்து வரும் பணிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பட்டியலில் இருப்பவை எல்லாமே இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்று சொல்ல முடியாது. அநேக சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் செக்யூலர் லிபரல் நிறுவனங்களும், வேர்ல்ட் விஷன் போன்ற சமூக சேவை செய்யும் நிறுவனங்களும் அவர்களுடைய பட்டியலில் அடங்குகின்றன. அடிக்கடி ‘இவெஞ்சலிக்கள்’ என்ற பதத்தை நூலில் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு அதன் அர்த்தம் புரிந்ததோ தெரியவில்லை. இவெஞ்சலிக்கள் என்ற ���தம் மெய்க்கிறிஸ்தவ வேத போதனைகளை விசுவாசித்துப் பின்பற்றுகிறவர்களை மட்டும் குறிக்கும் பதம். இன்றைக்கு அது கத்தோலிக்க மதத்தைத் தவிர்த்து கிறிஸ்தவமாக கண்ணுக்குத் தெரிகின்ற எல்லா அமைப்புகளுக்கும் உரித்தானதாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nகிறிஸ்தவ நிறுவனங்கள் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் நிச்சயம் உண்டு. இந்தியாவில் இயங்கும் அத்தகைய நிறுவனங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சுலபமாக பணத்தைச் சேர்த்துக்கொள்ளும் சுயலாபத்துக்காக நிறுவனங்களை ஆரம்பித்து மேல்நாட்டாரிடம் பணம் கேட்டு வருகிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். எந்தத் தகுதியும், ஆத்மீக பாரமும், வசதிகளும் இல்லாமல் அநாதைப்பிள்ளைகளுக்கு இல்லங்கள் நடத்தப் பணம் கேட்டு எனக்குக் கடிதம் அனுப்புகிறவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் அடியோடு மறுத்துவிட முடியாது. இப்படிப்பட்ட செயல்கள் இந்துமத அமைப்புகளில் நடக்காமலா இருக்கிறது அன்றாடம் டி.வியிலும், பேப்பரிலும் அவை பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அரிசியில் கல்லிருந்துவிடுவதுபோல் கிறிஸ்தவப் போர்வை போர்த்துக்கொண்டிருக்கும் ஓநாய்கள் இருந்துவிடுவதை நாம் ஒருபோதும் இல்லாமலாக்கிவிட முடியாது. அதையெல்லாம் உடனுக்குடன் இல்லாமலாக்கிவிட நாமென்ன கடவுளா அன்றாடம் டி.வியிலும், பேப்பரிலும் அவை பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அரிசியில் கல்லிருந்துவிடுவதுபோல் கிறிஸ்தவப் போர்வை போர்த்துக்கொண்டிருக்கும் ஓநாய்கள் இருந்துவிடுவதை நாம் ஒருபோதும் இல்லாமலாக்கிவிட முடியாது. அதையெல்லாம் உடனுக்குடன் இல்லாமலாக்கிவிட நாமென்ன கடவுளா இதற்காக கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்கள் எல்லோரையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து அவர்கள் எல்லோருமே இப்படித்தான் என்று நினைப்பது அறிவீனம். சோற்றில் கல்லிருக்கிறது என்பதற்காக முழுச் சோற்றையுமா தூக்கி எறிந்துவிடுகிறோம்; கல்லைத்தானே எறிந்துவிடுகிறோம்.\nஅநாதைக் குழந்தைகளுக்காக கல்லூரிகளையும், நிலையங்களையும் நடத்துகிற எல்லோருமே தவறு செய்கிறார்கள் என்றில்லை. பெண்குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல் இந்திய சமுதாயம் தெருவில் எறிந்த கொடுமையைப் பார்க்க சகிக்காமலேயே ஏமி கார்மைக்கல் என்ற அயர்லாந்து நாட்டுக் கிறிஸ்தவப் பெண்மணி டோனாவூரில் அநாதைக் குழந்தைகளை வளர்க்க ஆசிரமத்தை அமைத்தார். வாழ்க்கையில் பல்வேறு தியாகங்களைச் செய்து அவர் வளர்த்த, வாழ்வளித்த குழந்தைகள்தான் எத்தனை. எல்லோருக்கும் அந்த தியாக மனப்பான்மை இருந்துவிடாதுதான். கிறிஸ்தவர்கள் இப்படி உயிரைக்கொடுத்து உழைத்து நம்மவர்களுக்காக செய்திருக்கும் பணிகள் எல்லாவற்றையும் சிலபேருடைய தவறுகளுக்காக கொச்சைப்படுத்திப் பேசுவதும், எழுதுவதும் தகாது. தவறு செய்கிறவர்கள் இருக்கிறார்கள்தான். சுயநலத்துக்காக பெனிஹின் போன்ற மனிதர்களை வைத்து பெருங்கூட்டங்களை நடத்தி பணத்தை சுரண்டுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக நிச்சயம் இருக்க முடியாது. அந்தமாதிரியான செயல்களை கிறிஸ்தவ ஊழியமாக கிறிஸ்துவோ அவருடைய வேதமோ கருதவில்லை.\nகோவில்களை உடைப்பதும், இந்துக்களின் மனம் நோகுமாறு நடந்துகொள்வதும், கன்னியாகுமாரியை ‘கன்னிமேரி’ என்று பெயர் மாற்றம் செய்ய முயல்வதும் கிறிஸ்தவ அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கு எதிரானது. அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறவர்களின் கிறிஸ்தவ விசுவாசம் கேள்விக்குரியது. உண்மையில் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. மெய்க்கிறிஸ்தவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். நூலாசிரியர்கள், சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தவறாகப் பார்த்து தங்களுடைய அரசியல், சமூக மத நோக்கங்களுக்கு ஒத்துப்போகும் விதமாக கிறிஸ்தவத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய உள் நோக்கங்களுக்கு இது துணைபோகலாம். அதற்காக அவர்கள் உண்மையை எழுதுகிறார்கள் என்று அர்த்தமில்லை.\nஆசிரியர்கள் கிறிஸ்தவர்களை அநாவசியத்துக்கு நக்ஸலைட்டுகளோடும், ஏனைய வன்முறை அமைப்புகளோடும் தொடர்புபடுத்தி அவர்களை வன்முறையை ஆதரிக்கிறவர்களாக சித்திரிக்கிறார்கள். கிறிஸ்தவம் வன்முறையை அடியோடு எதிர்க்கிறது. ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தைக் காட்டும்படி இயேசு கிறிஸ்து அறிவுரை சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவம் கத்தி, தோட்டாவைக் கையிலெடுக்காது. அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் போரிட்டதையெல்லாம் வைத்து கிறிஸ்தவமும் அப்படிச் செய்யும் என்று ஆசிரியர்கள் கணக்கிடுகிறார்கள். அமெரிக்கா��ையும், மேற்கத்திய நாடுகளையும் கிறிஸ்தவ நாடுகளாகப் பார்ப்பதனாலேயே இந்தத் தவறு நேர்கிறது.\nஅமெரிக்கா அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ நாடல்ல. அங்கு ஒரு காலத்தில் கிறிஸ்தவ செல்வாக்கு அதிகம் இருந்தது உண்மைதான். அந்தச் செல்வாக்கால் அந்த நாட்டுக்குப் பல நன்மைகள் ஏற்பட்டதும் உண்மைதான். அதுவல்ல இன்றைய நிலைமை. கிளின்டன், ஒபாமா போன்றவர்களெல்லாம் தங்களை ஒருபோதும் கிறிஸ்தவர்களாக இனங்காட்டிக் கொண்டதில்லை. ஓரினச் சேர்க்கைக்கு திருமண அந்தஸ்து வழங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா. ஆசிரியர்களின் அடிப்படைத் தவறே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளையும், ஐரோப்பாவையும் கிறிஸ்தவ நாடுகளாகக் கருதுவதுதான். அமெரிக்காவிலாவது ஓரளவுக்கு கிறிஸ்தவம் இன்னும் முற்றும் அழியாமல் இருக்கின்றபோதும், கனடாவும் ஐரோப்பாவும் முழு லிபரல் நாடுகளாக இருக்கின்றன. அங்கே கிறிஸ்தவத்திற்கு எந்த மதிப்புமில்லை. இதை கிறிஸ்தவ வரலாற்றை வாசித்தாலே அறிந்துகொள்ள முடியும். 15, 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவர்களைத் தேடித் தேடி வெட்டிச் சாய்த்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்துப் போராடவில்லை. மேலைநாட்டில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை; அந்நாடுகளில் எதுவும் கிறிஸ்தவ வேதத்தின் அடிப்படையில் இயங்கும் நாடுகளல்ல. அவை கிறிஸ்தவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் நாடுகளுமல்ல. அவற்றை கிறிஸ்தவ நாடுகளாகப் பார்ப்பது தவறான கணிப்பின் விளைவு.\nமதசுதந்திரமும், தனி மனித உரிமையும்\nஅமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் எல்லா மதத்தவர்களும் சுமுகமாக வாழ்வதற்குக் காரணம் அங்கு மத சுதந்திரமும், தனி மனித உரிமையும் பாதுகாக்கப்படுவதால்தான். இவற்றிற்கு அந்நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. யாரும் எந்த மதத்தைப் பின்பற்றவும், எல்லா மதங்களும் மதவேறுபாடின்றி தங்களுடைய நோக்கங்களை எவருக்கும் பாதகம் ஏற்படுத்தாமல் நிறைவேற்றிக்கொள்ளவும் அங்கே வசதிகள் இருக்கின்றன. தனிமனித சுதந்திரத்தில் மதம் தலையிடுவதில்லை. அந்நாடுகளில் இருக்கும் சட்டங்கள் மதங்களுக்கும், தனி மனித உரிமைகளுக்கும் பாதுகாப்பளிக்கின்றன. இது மல்கோத்திராவுக்கு நிச்சயம் தெரிந்ததே. இதற்கு என்ன அடிப்படைக் காரணம் கிறிஸ்தவ சுவிசேஷம் தான். சுவிசேஷம் அந்த நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் தனி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பை உருவாக்கியிருக்கிறது. அதெல்லாம் வருமுன் அவர்களும் ‘பண்பாடில்லாத’ செயல்களைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். நான் வாழ்ந்து வருகின்ற மேற்கத்திய நாடுகளில் ஒன்றான நியூசிலாந்திலும் அதேநிலைமைதான். என் நாடு முழு செக்கியூலர் நாடு. இங்கு கிறிஸ்தவத்திற்கு எந்த தனிப்பட்ட மதிப்பும் இல்லை. இருந்தாலும் மத சுதந்திரமும், தனிமனித உரிமைகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் இன்றைக்கு தொடர்ந்தும் மதசுதந்திரம் அரசியல் சாசனத்தில் இருக்கிறது; அப்படி இருப்பதுதான் இந்தியாவுக்கும் நன்மையளிக்கும். இந்தியா எப்போதுமே இந்துக்களை மட்டும் கொண்டிருந்த நாடல்ல. அங்கே ஏனைய மதத்தவர்களும், இனத்தவர்களும் எப்போதும் இருந்திருக்கிறார்கள். மத சுதந்திரமும், தனி மனித உரிமையும் மட்டுமே இனங்களை அமைதியாக வாழ வழிவகுக்கும். இந்தியா என்பதும், இந்து என்பதும் ஒன்று என்று கருதுவதும் அதை நிலைநாட்ட முயல்வதும்தான் இனவேறுபாட்டை ஏற்படுத்தும். அதைத்தான் நூலாசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது இந்துத்துவக் கோட்பாடு. இந்தியாவுக்கு அது அமைதி தராது. இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏனைய மதத்தவர்களும் இனத்தவர்களும் இணைந்து வாழ வழிகளைத் தேடுவதே மேலானது.\nஉண்மையான மத சுதந்திரம் இருக்குமானால் மனிதன் அவனுடைய மனச்சாட்சியின்படி நடக்கக்கூடிய தனி மனித உரிமையும், எதையும் ஆராய்ந்து பின்பற்றும் வசதியும் இருக்க வேண்டும். தன்னுடைய மத நம்பிக்கைகளையும், குல வழக்கங்களையும் ஆராய்ந்து பார்க்கவும், விரும்பினால் விட்டுவிடவும் அவனுக்கு உரிமையும் வசதியும் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் விட்டால் சமூகம் பாதிக்கப்படும் என்பார்கள். சமூகத்துக்காக தனிமனிதன் தன்னுரிமைகளை இழந்து வாழ வேண்டியிருக்கிறது இந்திய சமுதாயத்தில். தனி மனிதன் சமூகத்திற்கு ஆபத்தில்லாமல், பொதுவான நாட்டுச் சட்டத்திலுள்ள விதிகளை மீறாமல் வாழ்வது அவசியம். எல்லோருக்கும் பொதுவான விதிகளை அந்தச் சட்டங்கள் பாதுகாக்கின்றன. அவை அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கின்றன. அதற்கு அப்பால் போய் எழுத்திலில்லாத சம்பிரதாயங்களைய��ம், கட்டுப்பாடுகளையும் தனி மனிதன் பின்பற்றி வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவனை சமூகத்துக்கும், பத்தாம் பசலிப் பண்பாட்டுக்கும் பலிகடா ஆக்கும் செயல். மார்க்ஸீயம் இதைத்தான் செய்தது. கம்யூனுக்காக வாழ வேண்டுமே தவிர தனிமனிதன் தனக்காக வாழமுடியாதபடி அது செய்தது. பொது உடமை என்பதே இதனால் வந்ததுதான். இதெல்லாம் இன்றைக்கு செல்லாக்காசாக மாறி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nமனிதன் தன் உரிமைகளில் எவரும் தலையிடுவதை இன்று விரும்பவில்லை. சாதியம், புத்திக்கெட்டாத சம்பிரதாயம், சடங்குகளையெல்லாம் இன்றைக்கு பெருநகரப்புறத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கவில்லையா தொழில் நுட்ப வளர்ச்சியும், வாழ்க்கைத் தர உயர்வும், கல்வியறிவும், எதையும் ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் கம்பியூட்டர், இணைய யுக சிந்தனைப் போக்கும் இன்றைக்கு பெருநகர்ப்புற இந்தியனை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இதை நிச்சயமாக ‘பண்பாட்டுச் சீரழிவாக’ ஒரு கூட்டம் பார்க்கத்தான் செய்கிறது. அதற்காக அவர்கள் சரியென்று ஆகிவிடுமா தொழில் நுட்ப வளர்ச்சியும், வாழ்க்கைத் தர உயர்வும், கல்வியறிவும், எதையும் ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் கம்பியூட்டர், இணைய யுக சிந்தனைப் போக்கும் இன்றைக்கு பெருநகர்ப்புற இந்தியனை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இதை நிச்சயமாக ‘பண்பாட்டுச் சீரழிவாக’ ஒரு கூட்டம் பார்க்கத்தான் செய்கிறது. அதற்காக அவர்கள் சரியென்று ஆகிவிடுமா சமுதாய வளர்ச்சியின் ஒரு அங்கத்தைத்தான் இன்றைக்கு பெருநகர்ப்புறங்களில் கண்டுவருகிறோம். பெண்கள் வேலைக்குப் போவதும், குடும்பத்தோடு வாழாமல் தனியாக அப்பார்ட்மென்டில் வாழுவதும், பலரோடு எங்கும் பொதுவாக நட்பாகப் பழகுவதும் இத்தகைய மாற்றங்களில் ஒன்று. இதிலெல்லாம் அத்துமீறுதல் இல்லாமலிருக்காது. ஒரு சிலருடைய அத்துமீறுதலுக்காக பெண்கள் அனைவரையும் வாயைக் கட்டி வீட்டில் போட்டு எத்தனை காலத்துக்குப் பூட்டி வைக்கப்போகிறீர்கள் சமுதாய வளர்ச்சியின் ஒரு அங்கத்தைத்தான் இன்றைக்கு பெருநகர்ப்புறங்களில் கண்டுவருகிறோம். பெண்கள் வேலைக்குப் போவதும், குடும்பத்தோடு வாழாமல் தனியாக அப்பார்ட்மென்டில் வாழுவதும், பலரோடு எங்கும் பொதுவாக நட்பாகப் பழகுவதும் இத்தகைய மாற்றங்களில் ஒன்று. இதில��ல்லாம் அத்துமீறுதல் இல்லாமலிருக்காது. ஒரு சிலருடைய அத்துமீறுதலுக்காக பெண்கள் அனைவரையும் வாயைக் கட்டி வீட்டில் போட்டு எத்தனை காலத்துக்குப் பூட்டி வைக்கப்போகிறீர்கள் எத்தனையோ பாரம்பரிய இந்து சமூகக் கட்டுப்பாடுகளை வைத்திருந்தும் பலதார மணமும், ‘சின்ன வீடு’ வைப்பதும், பரவலாக ஊரெல்லாம் இன்றும் தொடர்கிறதே. இது ‘பண்பாட்டுச் சீரழிவு’ இல்லையா\nஇந்தியனை இந்துவாகவும், வருணாச்சிரம மனுநீதிக் கோட்பாடுகளை மட்டும் பின்பற்றுபவனாக இருக்க வைக்கப் பார்ப்பது மதசுதந்திரத்துக்கும் தனி மனித உரிமைக்கும் எதிரானது. இது இருபத்தியோராம் நூற்றாண்டிலும் அவனைப் பழைய பஞ்சாங்கமாக இருக்க வைக்கும் முயற்சி. இதைத்தான் தலிபான் ஆப்கானிஸ்தானில் செய்யப் பார்த்தது. அடிப்படைவாத இஸ்லாமும் இன்று இதையே செய்யப் பார்க்கிறது. இந்துத்துவாக்களுக்கும், நூலாசிரியர்களுக்கும் இதுதான் வேண்டும் போலிருக்கிறது. இது இந்தியாவுக்குத் தேவையில்லை.\nமுடிவாக . . .\nBreaking India கிறிஸ்தவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். கிறிஸ்துவின் அன்பைக் கொச்சைப்படுத்தாமல் அர்ப்பணிப்போடு நாம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் வெளிப்படுத்த நமக்கு உதவவேண்டும். கிறிஸ்தவத்தை இந்தளவுக்கு வெறுப்போடு பார்த்து எழுதுகிறவர்களையும் இயேசு மன்னிக்கிறார். ‘அவர்கள் அறியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னித்து விடுங்கள்’ என்று பிதாவைப்பார்த்து இயேசு கேட்கவில்லையா அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய இருதயத்தையும், செயல்களையும் ஆராய்ந்து பார்த்து மனச்சாட்சியை சுத்தமாக வைத்திருந்து கிறிஸ்தவ சுவிசேஷ ஊழியத்தை எந்தவிதத்திலும் கொச்சைப்படுத்தாமல் கிறிஸ்துவின் மகிமைக்காக இந்திய நாட்டில் தொடர வேண்டும்.\nபாரதி தேடிய மெய்யான விடுதலை இந்தியாவுக்கு இயேசு மூலம் மட்டுமே வரமுடியும், ஏன் எந்த நாட்டுக்கும் அது மட்டுமே வழி. அந்த விடுதலை மக்களுக்கு கிடைக்க சுவிசேஷத்தில் நம்பிக்கை வைத்து அதை மட்டுமே சுத்தமாக பிரசங்கிக்க வேண்டியதே நம் கடமை. ‘கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அந்த ஒரே வரியைச் சொல்லியே இவர்கள் மதத்தைப் பரப்பலாமே . . . தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும் . . .’\nஎன்று எழுத்தாளர் ஜெயமோ���ன் போன்றோர் கேட்குமளவுக்கு இன்றைக்கு கிறிஸ்தவத்தை சிலர் கொச்சைப்படுத்தி இயேசுவின் பெயருக்கு களங்கம் கற்பிக்கிறார்கள். இவர்களால் இந்துக்களுக்கு நம்மீது தவறான எண்ணம் ஏற்படுகிறது. தியாகத்தோடும் பாரத்தோடும் அர்ப்பணிப்போடும் கிறிஸ்தவப் பணி செய்ய வேண்டிய பெருங்கடமை இன்று மலைபோல் நம்முன் நிற்கிறது. அத்தகைய பணி மட்டுமே Breaking India போன்ற நூல்களுக்கு நல்ல பதிலாக அமைய முடியும்.\n← பெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல்\n – முதிரும் வயதல்ல, இளமை ததும்பும் இதழின் எண் →\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\ngrbcindia on வாசிப்பு – உரையாடல்…\nmarie mahendran on வாசிப்பு – உரையாடல்…\nkarthikn on வாசிப்பு – உரையாடல்…\nRobert on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nஆர். பாலா on ஆசிரியர் பக்கம்\nஆர். பாலா on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nStella on ஆசிரியர் பக்கம்\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nஆர். பாலா on மொழியாக்க வறட்சி\nஆர். பாலா on சிக்கலான சில வேதப் பகுதிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/news/page/963", "date_download": "2020-11-29T02:05:10Z", "digest": "sha1:IQOIQC3ZOHHWCNEBWD3C6D6U25WLWGF5", "length": 27413, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "செய்திகள் – பக்கம் 963 – Malaysiakini", "raw_content": "\nபெரும்பான்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அன்வார் இராஜினாமா செய்வார் –…\n��க்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பதை நிரூபிக்கத் தவறினால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார் என்று நான்கு எம்.பி.க்கள் தெரிவித்தனர். மலேசியாகினியிடம் பேசுகையில், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த மறுத்த அவர்கள், பி.கே.ஆர் மற்றும் டிஏபி பிரதிநிதிகளாவர். “உண்மைதான், உண்மைதான்.…\n‘வந்த பாதையை மறந்துவிடாதீர்கள்’ – டிஏபி இளைஞர் பிரிவுக்கு ஏஎம்கே…\nஎதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற டிஏபி இளைஞர்களின் அறிக்கை மற்றும் பி.கே.ஆருடன் \"பிரிந்து செல்வதற்கான அச்சுறுத்தல்\" மூர்க்கத்தனமானவை என்று சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் (ஏ.எம்.கே) பிரிவின் தலைவர் நஜ்வான் ஹலிமி விவரித்தார். கடந்த வியாழக்கிழமை, மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கான…\nவிக்கிலீக்ஸ்:சீனர்கள் ஓரங்கட்டிருப்பதாக மசீசவால் ஒப்புக்கொள்ள முடியாது\n\"மசீசவினர் அமெரிக்க அரசதந்திரிகளைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது மலேசியாவில் சீனர்கள் ஓரங்கட்டப்படுவதை ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும், அரசாங்கத்தையும் அதன் காரணமாக அம்னோவையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமுடியாது என்றார்கள். இத்தகவல் அமெரிக்காவுக்கு கோலாலம்பூரில் உள்ள அதன் தூதரகம் அனுப்பிவைத்த இரகசிய ஆவணமொன்றில் அடங்கியிருந்தததாக அரசாங்கங்களின்…\nடாக்டர் மகாதீர்: உண்மையான மனிதராக நடந்து கொள்ளுங்கள்\n\"மகாதீர் அவர்களே, பிரச்னையைத் தொடக்கி வைத்ததே நீங்கள்தான். நீங்கள் துணிச்சலாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர் மீது பழி போடக் கூடாது.\" டாக்டர் மகாதீர்: முறையைக் குறை சொல்ல வேண்டாம். தலைவர்கள் மீது பழி போடுங்கள் டாக்ஸ்: தலைவர்கள் செய்த தவறு.…\nஅனைத்தையும் அழித்து விடும் கொள்கையை அம்னோ பின்பற்றுகிறது\n\"தங்களது சமயத்தைத் 'தற்காக்க' ஒன்றுபடுமாறு மலாய்க்காரர்களைத் தூண்டுவதே அதுவாகும். அரசியலைப் பொறுத்த வரையில் இது ஆபத்தான விளையாட்டு.\" டிஏபி: ஆர்டிஎம்-மின் 'முர்தாட்' அறிக்கைப் பொறுப்பானவர்களை நீக்குங்கள் அடையாளம் இல்லாதவன்: நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிலையத்தில் அது போன்ற குப்பை ஒளியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெறுப்பைத்…\nஉலகத் தமிழர் பேரவையின் கருணை முறையீடு\nஇந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாடீல் அவர்கள் முன்னாள் இந்திய தலைமையமைச்சர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் தலைமையமைச்சர் இராஜிவ் காந்தியின் இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல இந்திய பெருங்கண்டத்திற்கே ஒரு பேரிழப்பு ஆகும்.…\nபினாங்கு வாக்காளர் பட்டியலில் மேலும் “தவறுகள்”\nபினாங்கு டிஎபி ஒரே மாதிரியான அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட பல வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளது. அவர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என அது அஞ்சுகிறது. 90 வயதுக்கும் மேற்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருந்தும் அவர்களுடைய பெயர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதையும் அந்தக் கட்சி கண்டு பிடித்துள்ளது. பத்து…\nபிகேஆர்: டிஎபி “அம்னோவைப் போன்று தலைக்கனம்” கொண்டிருக்கக் கூடாது\nடிஎபி சார்பில் மலாய் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு உதவியாக தனது தோழமைக் கட்சியான பிகேஆர்-டமிருந்து அதிகமான இடங்களை டிஎபி கோரியுள்ளது. அதனை பினாங்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி ஹஷிம் கண்டித்துள்ளார். 13வது பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படாலும் என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ள வேளையில் டிஎபி மலாய் தலைவர்…\nடோனி டான் சிங்கப்பூரின் புதிய அதிபர்\nசிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் டோனி டான் இன்று சிங்கப்பூரின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். வாக்குகள் இரண்டாவது முறையாக எண்ணப்பட்டப் பின்னர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதிப்பவர் என்று கருதப்படும் 71 வயதான டோனி…\nநாம் இழந்ததை ஓர் அந்நியர் நினைவுபடுத்த வேண்டியுள்ளது\n\"பிஎன் மூத்த அரசியல்வாதிகளுக்கு பல அம்சங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தோல்வி கண்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். அதில் அவர்களுடைய சுதந்திரமும் அடக்கம்.\" தேர்தல் சீர்திருத்தம்: மலேசியாவின் நிலை என்ன நிக் வி: நமது உரிமை��ளைப் பாதுகாப்பதற்கு முன் வைத்துள்ள வாதங்களுக்காக மலேசியாவுக்கான முன்னாள்…\nடிவி 3 பற்றி ஹிஷாம் ஒன்றும் செய்யமாட்டார் என எதிர்பார்க்கலாம்\n\"பொய்யான செய்தியை வெளியிட்டதற்காகவும் கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி விட்டதற்காகவும் டிவி 3ஐ அழைத்து அதனை உள்துறை அமைச்சர் கண்டிப்பாரா டிவி 3 மதம் மாற்றச் செய்தி பொய் என்கிறது ஒர் என்ஜிஒ அப்டூயூ: தகராற்றை உருவாக்குகின்றவர்கள் மீது அதிகாரிகள் கடும்…\nமதம் மாற்றம் தொடர்பான டிவி 3 செய்தி பொய்\nகோலாலம்பூர் ஜாலான் கிள்ளானில் உள்ள டியூசன் மையம் ஒன்று முஸ்லிம்களைக் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்ற முயற்சி செய்வதாக டிவி 3 வெளியிட்ட செய்தி ஜோடிக்கப்பட்டது என குற்றம் சாட்டி அரசு சாரா அமைப்பு ஒன்று போலீசில் புகார் செய்தது. அந்த மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அது வெளியிட்ட செய்தியில்…\nபிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும், மலாய் டிஏபி தலைவர்\nபினாங்கு டிஏபி தலைவர் ஒருவர் டிஏபியில் உள்ள மலாய் வேட்பாளர்களுக்காக பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். பினாங்கில் குறைந்தது ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையுமாவது பிகேஆர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று டிஏபி மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி முகம்மட் நூர் வேண்டிக்கொண்டார்.…\nதாய்மொழிக்கல்வி மேம்பாட்டிற்கு தமிழ் அறவாரியமும் எல்எல்ஜியும் கைகோர்க்கின்றன\nபல்லின நாடான மலேசியாவில் தாய்மொழிக் கல்வி நிலைத்திருப்பதையும் மேம்பாடு காணுவதையும் உறுதி செய்வதற்கு மலேசிய தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாசார மேம்பாட்டு மையமும் ( எல்எல்ஜி ) கூட்டாகச் செயல்பட இணக்கம் தெரிவித்தன. அவ்விரு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று இரவு கோலாலம்பூரில் தமிழ் அறவாரியத்தின் அலுவலகத்தில்…\nபெர்சே: உங்கள் வாக்காளர் தகுதியைச் சரி பாருங்கள்\nவாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் அண்மைய காலமாக அம்பலமாகி வருவதைக் கருத்தில் கொண்டு தங்களது நோன்புப் பெருநாள், தேசிய நாள் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாக்காளர் தகுதியைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு மலேசியர்களுக்கு அறிவுரை கூறிய��ள்ளது. பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும்…\nவாக்காளர் பதிவு: ஒரே ஒரு புள்ளிவிவரக் களஞ்சியம் மட்டும் இருக்கட்டும்\n\"அடுத்தடுத்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது எப்போது நிற்கும் அதற்கான தீர்வு மிக எளிது. ஆனால் அது ஏன் அமலாக்கப்படவில்லை என்பது எனக்கு வியப்பைத் தரவில்லை.\" வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் கண்டு பதிவு செய்யாதவர்கள் அதிர்ச்சி கோமாளி: இசி என்ற தேர்தல் ஆணையம்…\nபழனிவேல் தமது அமைச்சரவைக் கடமைகளை தெரிவித்துள்ளார்\nமலேசிய நிர்வாக நவீன மய, நிர்வாகத் திட்டப் பிரிவு (மாம்பு) தேசியப் பொது நிர்வாகப் பயிற்சிக் கழகம் (இந்தான்) பொதுப் புகார்ப் பிரிவு (பிசிபி) ஆகியவை தமது பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் ஜி பழனிவேல் தெரிவித்துள்ளார். \"நான் சிறப்புப் பணிகளையும் கவனித்துக் கொள்வேன். செப்டம்பர்…\nதேர்தல் சீர்திருத்தம்: மலேசியா நிலை என்ன\nமலேசியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள யோசனைகள், அவற்றுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எதிர்ப்பு அறிக்கைகள் பற்றியது இந்த இரண்டாவது கட்டுரை ஆகும். வெளிநாட்டில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதியுங்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மலேசிய மாணவர்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், இராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி…\n‘ஹாருஸ்ஸானி அறிக்கை பக்காத்தான் குற்றமற்றது என்பதை மெய்பித்துள்ளது’\nமலாய் ஒற்றுமை சீர்குலைவுக்கு அரசாங்கமே காரணம் என்று நேற்று பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருந்தார். அதனை வரவேற்ற பிகேஆர், மலாய் சமூகத்தில் பிளவு ஏற்பட்டதற்கு பக்காத்தான் ராக்யாட் காரணம் என ஆளும் கூட்டணி சுமத்தி வந்த பழியிலிருந்து அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியை அகற்றி விட்டதாக கூறியது. Read…\nவெளிநாட்டு அஞ்சல் வாக்குகள்- மாற்றங்கள் செய்ய 2 மாதங்கள் தேவை\nவெளிநாடுகளில் வாழ்கின்ற அனைத்து மலேசியர்களுக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் அஞ்சல் வாக்குமுறையை விரிவு செய்வதற்கான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அமலாக்க விரும்பினால் அது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உத்தேசத் திருத்தங்களை யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மை ஒவர்சீஸ் வோட் ( MyOverseasVote) என…\nஅம்னோவுக்கே முதல்வர் பதவி என்பது இனவாதம், கெராக்கான்\n‘பினாங்கை பிஎன் வெற்றிகொண்டால் முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவோரை கெராக்கான் சாடியுள்ளது. அப்படிச் சொல்பவர்கள் பினாங்கின் அரசியல் நிலவரம் அறியாதவர்கள் என்று பினாங்கு கெராக்கான் தலைவர் டெங் ஹொக் நான் கூறினார். அவர்கள் “உண்மை நிலை அறியாது இனவாத கோணத்தில் பேசுகிறார்கள்”என்றாரவர். “இன்றைய நிலையில்…\n“வெளிநாடு வாழ் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு”\nவாக்காளர் பட்டியலில் பல கோளாறுகள் அம்பலமாகும் வேளையில் வாக்காளர் பதிவு முறை கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஒரு போதும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை எனக் கூறும் இருவர் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில்…\nதலைமை நீதிபதி: அம்னோவுக்கு ஆதரவாக இருந்ததில்லை\nஅடுத்த மாதம் பணி ஓய்வுபெறும் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி, 2008 அக்டோபரில் பதவியேற்றது முதல் அம்னோ சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்ததில்லை அவற்றில் தலையிட்டதுமில்லை என்கிறார். இன்று சீனமொழி நாளேடான சின் சியு டெய்லியில் வெளிவந்துள்ள சிறப்பு நேர்காணலில் ஸாக்கி, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நாளில் அம்னோ சம்பந்தப்பட்ட…\nமலேசியன் இன்சைடருக்கு எதிராக தாஜுடின் ரிம200மி. வழக்கு\nமலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடின் ரம்லி, மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்துக்கு எதிராக ரிம200 மில்லியன் வழக்கைப் பதிவு செய்துள்ளார். Read More\n“மூலத்தன்மை மாறவில்லை” எனக் கூறப்படுவது நிபுணரைக் குழப்புகிறது\nகுதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய குதத்திலிருந்து பஞ்சுக் குச்சிகள் மூலம் எடுக்கப்பட்ட மூன்று மாதிரிகள் 100 மணி நேரம் கழித்து சோதனை செய்யப்பட்டபோது எப்படி மூலத்தன்மை குறையாமல் இருந்தது ஆஸ்திரேலிய மரபணு வல்லுநர் டாக்டர் பிரியான் மெக்டொனல்டை குழப்புகின்ற பிரச்னை அதுதான். பி7, பி8,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/12/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF.html", "date_download": "2020-11-29T02:05:43Z", "digest": "sha1:V4LXZV774VMT7ZQFBSLUS2F7GPBUVJRH", "length": 37214, "nlines": 102, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் | Santhipriya Pages", "raw_content": "\nஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார்\nபிரபஞ்சம் துவங்கியபோது முதலில் படைக்கப்பட்டவர்களில் ஏழு ரிஷிகள் இருந்தார்கள். அடுத்து படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அந்த ஏழு ரிஷிகளில் ஏதாவது ஒருவரை தமது வம்சத்தை ஸ்தாபித்தவர்கள் எனக் கருதி வணங்கினார்கள். ஒவ்வோருவரின் வழிதோன்றல்களுக்கும் அவர்கள் பாட்டன் வணங்கிய ரிஷியே மூல தெய்வமானார்கள். இப்படியாகப் படைக்கப்பட்டவர்களான ஏழு ரிஷிகளுடைய வம்சா வழியில் வந்த வம்சத்தினர் பலரும் பல இடங்களிலும் வசிக்கத் துவங்கினார்கள். அந்த ஏழு ரிஷிகளில் ஒருவருடைய குலத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் என்பதைக் பறைசாற்றும் வகையில் தம்மை அந்தந்த ரிஷிகளின் கோத்ராதிகள் என்று கூறிக்கொண்டார்கள். கோத்திரம் என்றால் குலம் என்றும், வம்சம் என்றும் அர்த்தங்கள் உண்டு. ஆகவேதான் மனிதர்கள் தம்மை இன்னின்ன ரிஷியின் கோத்ராதிகள் என்பதைக் குறிக்கும் வகையில் தத்தம் குடும்பத்தை இன்ன கோத்திரத்தைக் கொண்டவர்கள் என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள். அந்த கோத்ராதி என்பதே பின்னர் கோத்திரம் என ஆயிற்று. ஆனால் இந்து மதத்தினரைத் தவிர பிற மதத்தினர் எவருமே தம்மை இந்த முறையிலான கோத்ராதிகள் என்று கூறிக் கொண்டதற்கான வரலாறு இல்லை என்பதினால் இந்து மதத்தில் மட்டுமே கோத்திரம் என்று கூறப்படும் பழக்கம் இருந்தது.\nகோத்திரம் என்பதின் அடிப்படையில் விவாஹம் மற்றும் உறவு முறைக் கொண்டாலும் இப்படிப்பட்ட கோத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள வாணிய செட்டியார்கள் எனும் சமூகத்தை சார்ந்த ஐந்து கோத்ராதிகள் வணங்கும் ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில் ஒன்று தமிழ்நாட்டின் திருச்சி அருகில் உள்ள தென்னூரில் காணப்படுகிறது. அந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையாரே வாணிய செட்டியார்களின் குல தெய்வமாவார். வாணிய செட்டியார்கள் எனும் சமூகத்தை சேர்ந்த அந்த ஐந்து கோத்ராதிகள் யார் என்றால் மகரிஷி கோத்திரத்தை சார்ந்த பருத்தி குடையான், பயிராளலக, தென்னவராயன், பாக்குடையான் மற்றும் மாத்துடையான் எனும் கோத்ராதிகள் ஆவர்.\nஇந்த பெரிய நா��்சியம்மன் ஆலயம் அமைந்த கதை பல கிராமங்களிலும் காணப்படும் கிராம தெய்வங்களின் கதையில் கூறப்பட்டு வரும் மனிதர்கள் தெய்வமான கதையை ஒத்து உள்ளது. இந்தக் கதைக்கான வரலாற்று ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும் வாய்மொழி வழியே காலம் காலமாக கூறப்பட்டு வரும் இந்த ஆலயம் குறித்தக் கதை கீழே உள்ளதாகும். இந்த ஆலயம் உள்ள இடத்தில் ஆலயத்தின் கதையை சேர்ந்த மன்னர் வரலாறு உள்ளது. இடங்களும் காணப்படுகின்றன.\nபதினாறாம் நூற்றாண்டில் இன்றைய திருச்சி மாவட்டத்தில் உறையூர் எனக் கூறப்படும் பகுதி விசுவப்ப நாயக்கர் என்பவர் ஆட்சியின் கீழ் இருந்தது. நாயக்கர் மரபில் வந்த இராணி மங்கம்மாள் (1689-1704) மதுரையை ஆண்ட பெண்மணி ஆவார். துணிவு மிக்கப் பெண்மணியான இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சி விளங்கியது. அவருடைய சகோதரரே விசுவப்ப நாயக்கர் ஆவார். விசுவப்ப நாயக்கரின் இன்னொரு சகோதரர் 1595 – 1601 ஆண்டுகளில் மதுரையை ஆண்டு வந்த கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் ஆகும். அவர்கள் ஆண்டு வந்த காலங்களிலும் அதற்கும் முன்னதாக பல நூற்றாண்டுகளாக பல இடங்களிலும் நடைபெற்று வந்திருந்த, கணவன் இறந்தால் அவர் உடலை எரிக்கும் சிதையில் தாமும் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் மனைவிகளின் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆகவேதான் இந்த ஆலயம் எழும்பிய காலம் 1689-1704 என்பதாக கூறுகிறார்கள். பல இடங்களிலும் உடன்கட்டை ஏறிய பெண்களை பத்தினி தெய்வமாக போற்றி வணங்குதல் தென் நாட்டில் மட்டும் அல்ல, வடநாட்டிலும் இருந்துள்ளது. அப்படி இறந்தவர்கள் நினைவாக நடுக்கல் என்ற பெயரில் கல்லை ஊன்றி வைத்து நினைவுச் சின்னமாக கருதி வந்தார்கள். அதை சதிகள் என்றும் கூறினார்கள். இன்றும் பல இடங்களில் அப்படிப்பட்ட நடுக்கல் தெய்வமாக வணங்கப்படுவதைக் காண முடியும்.\nஇந்த நிலையில் முன் ஒரு காலத்தில் உறையூர் பகுதியில் ஸ்ரீ வீரியப் பெருமாள் எனும் ஒரு வணிகர் எண்ணை வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவியே ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் என்பதாகும். அவர்கள் தெய்வ பக்தி மிக்கவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அப்போது அந்த நாட்டை விசுவப்ப நாயக்கர் என்றொரு மன்னன் ஆண்டு வந்திருந்தார். அந்த மகனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். ஆகவே அந்�� மன்னன் அவளை மிகவும் ஆசையோடு வளர்த்து வந்தார். ஆனால் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மன்னனின் மகள் இளம் வயிதிலேயே இறந்து விட்டாள். அவள் மீது அதிக பாசம் கொண்டிருந்த மன்னனால் தனது மகளின் மரணத்தின் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் அவரால் ஆட்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் அங்கும் இங்கும் அலையத் துவங்கினார்.\nஇப்படியாக அலைந்து கொண்டிருந்தவர் ஒருநாள் எதேற்சையாக ஸ்ரீ வீரியப் பெருமாளுடைய மனைவி பெரிய நாச்சி அம்மையாரை கடை வீதியில் காண நேரிட்டது. பெரிய நாச்சி அம்மையார் உருவ அமைப்பில் மன்னனின் இறந்து போன மகளைப் போலவே இருந்ததைக் கண்டார். அதனால் அவளிடம் சென்று அவள் இருப்பிடத்தைக் கேட்டறிந்தவர், பெரிய நாச்சி அம்மையாருடைய கணவரை சந்தித்து அவர்களை தமது அரண்மனையிலேயே வந்து தங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, அப்படி அவர்கள் தமது அரண்மனையில் வந்து இருந்தால் இறந்து போய்விட்ட தனது மகள் தன்னுடன் உள்ளதைப் போலவே உணர்ந்து கொண்டு இருக்க முடியும். அதனால் நாட்டு நலனிலும் அதிக கவனத்தை தன்னால் செலுத்த முடியும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த தம்பதியினரோ அரண்மனையில் சென்று தங்க விருப்பம் இல்லை என்றும், மன்னன் போது தனது மகளாகக் கருதும் பெரிய நாச்சி அம்மையாரைக் எப்போது காண விரும்பினாலும் உடனே அவர்கள் அரண்மனைக்கு வந்து அவரை தரிசிப்பதாகக் கூற மன்னனும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு அரண்மனைக்கு திரும்பினார். அது முதல் பெரிய நாச்சி அம்மையாரை அந்த மன்னன் தனது மகளாகவே கருதி அவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தனது இறந்து போன மகளே நேரிலே மீண்டு வந்து விட்டதைப்போலக் கருதிக் கொண்டு மகிழ்ச்சியில் நல்லாட்சி செய்யலானார். அவர்களுக்கு அடிக்கடி எதையாவது சேவகர்கள் மூலம் அனுப்பியும் வந்தார்.\nஇப்படியாக சில காலம் கடந்தது. ஒருமுறை மன்னன் புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த வனப்பகுதியில் வேட்டையாடச் சென்று இருந்தார். திரும்பி வரும் வழியில் வேட்டையாடிக் கிடைத்த மிருகத்தின் சிறிது இறைச்சியை தனது சேவகனிடம் தந்து அதை பெரிய நாச்சி அம்மையாருக்கு தந்துவிட்டு வருமாறு கூறி அனுப்பினார். அப்போது சற்று மாலைப் பொழுதாகி விட்டது. அந்த சேவகனும் இறைச்சியை எடுத்துக் கொண்டு செல்லும்போது வழி��ில் வீரியப் பெருமாள் தனது நாயுடன் செல்வதைக் கண்டு அவரிடம் சென்று மன்னன் கொடுத்து அனுப்பிய இறைச்சியை அவரிடம் தந்துவிட அவரும் அதை தனது எண்ணைப் பானை மீது வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, தற்போது காந்தி மார்க்கெட் எனப்படும் (அதை காமன் ஆர்ச் என்கிறார்கள்) இடத்தைக் கடக்கும்போது அங்கு உலவிக் கொண்டு இருந்த கோட்டை முனி ஓன்று அவரை அடித்துக் கொன்று விட்டது.\nசாதாரணமாக இன்றும் பல கிராமங்களில் காத்து அல்லது காற்று, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, முனி என பல பெயர்களில் அமானுஷ்ய ஆத்மாக்கள் உலவுவதாக நம்புகிறார்கள். இரவு வேளையிலும், மனித நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களிலும் அப்படிப்பட்ட பேய், பிசாசு, முனி போன்றவை உலாவிக் கொண்டு இருக்கும் என்பார்கள். அவர்களில் கோட்டை முனியும் ஒருவர் ஆகும். அவரை பேய் போன்றதில் ஒன்று என்று நம்புபவர்களும் உண்டு. முனிகளிலும் தீய மற்றும் நல்ல குணம் கொண்ட முனிகள் உண்டு. அதனால்தான் கந்தர் ஷஷ்டி போன்ற முருகன் பாராயணங்களிலும் முனி பற்றிய கீழுள்ள வரிகள் இடம் பெற்று உள்ளது. இதில் இருந்தே தீமை செய்யும் முனிகள் உண்டு என்பது விளங்கும்.\n……………..வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் |\nஅல்லற் படுத்தும் அடங்கா முனியும் |\nபிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் |…………………..\nவீரியப் பெருமாள் எங்கு சென்றாலும் அவருடன் துணைக்கு அவருடைய வளர்ப்பு நாயும் உடன் செல்லும். நாய்கள் பேய் மற்றும் தீய ஆத்மாக்களைக் கண்டால் அவற்றை அடையாளம் கண்டு கொண்டு விடும். முனி தனது எஜமானனை அடித்துக் கொன்று விட்டதைக் கண்ட நாய் இறந்து ரத்தக்கறையுடன் கிடந்த அதன் எஜமானனின் உடலை எப்படியோ வாயால் கௌவ்வி வீட்டுக்கு இழுத்து வந்து விட்டது. நாய் இழுத்து வந்த இறந்து கிடந்த கணவரின் உடலைக் கண்ட பெரிய நாச்சி அம்மையார் எதோ விபரீதம் நடந்து விட்டதைக் கண்டு கொண்டார். அப்படி அகால மரணம் ஏற்ப்பட்டால் அதன் காரணம் பேய் அல்லது பிசாசுகளாகவே இருக்கும் என்பது பண்டையக் கால நம்பிக்கையில் ஒன்றாக இருந்தது. பெரிய நாச்சி அம்மையார் சோகத்தினால் கதறி அழுதாலும் மனதை திடமாக்கிக் கொண்டு தனது கணவரை கொன்ற முனியிடம் நியாயம் கேட்க உடனடியாக தனது கணவரின் உடலை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு உறையூருக்குக் கிளம்பிச் சென்றார். ஆனால் அந்த வண்டியோ தற்போது பெரியநாச்சி அம்மன் ஆலயம் உள்ள இடத்தருகே வந்ததும் அங்கிருந்து மேலும் நகராமல் அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. என்ன செய்தும் அந்த வண்டியை வேறு இடத்துக்கு தள்ளிக்கொண்டு போக முடியவில்லை.\nஆகவே அந்த அம்மையார் ‘ஒருவேளை தனது கணவர் தன்னை அங்கேயே தகனம் செய்து கொள்ள எண்ணி உள்ளதை அப்படிக் காட்டுகிறாரோ என்னவோ என எண்ணியபடி அந்த உடலை அங்கேயே இறக்கி வைத்து தகனத்துக்கான ஏற்ப்பாடுகளை செய்யத் துவங்கினாள். இதன் இடையே நடந்திருந்த அந்த நிகழ்ச்சி மன்னன் காதுகளை எட்டியது. அதைக் கேட்டறிந்த மன்னனும் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து பெரிய நாச்சியிடம் துக்கம் விசாரித்தப் பின், அவளது கணவரின் இறுதி சடங்கை முடித்து விட்டு தன்னுடன் அரண்மனைக்கு வந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த அம்மையாரோ தான் வீரியப்பெருமாளின் தர்ம பத்தினியாக வாழ்ந்திருந்ததினால் அவர் மரணத்துக்குப் பின்னால் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்க முடியாது என்றும், ஆகவே அவர்களது குல பழக்கத்தின்படி அவர் சிதையில் விழுந்து உடன்கட்டை ஏற உள்ளதாகவும், தன்னை தடுப்பது மன்னனுக்கு பாவத்தைக் கொண்டு சேர்க்கும் எனவும் கூறினாள்.\nஅந்த காலத்தில் இருந்த பெண்கள் தனது கணவன் மரணம் அடைந்தால் அவரை எரிக்க சிதையூட்டும்போது அதில் தானும் குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள். அதன் மூலம் தனது கணவரது ஆத்மாவுடன் தானும் சேர்ந்து கொள்வதாக நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். அப்போதெல்லாம் மயானம் என்பது தனியாக இருந்தது இல்லை. அந்தந்த ஊர் எல்லையில் உள்ள பாழும் நிலத்தின் எல்லைகளில் தகனம் செய்து விடுவார்கள். அப்படி உடன்கட்டை ஏறிய பெண்கள் பின்னர் தெய்வமாகி விடுவார்கள் என்று நம்பப்பட்டதினால் பின்னர் அந்த ஊரிலேயே அப்படி தற்கொலை செய்து கொண்ட பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். அதையே ‘சதி’ என்று வட மொழியில் கூறுவார்கள். ஆகவே அப்படி தகனம் செய்யப்பட்ட இடத்தில் உடன்கட்டை ஏறிய பெண்கள் நினைவாக ஒரு நடுக்கல்லை நட்டு அதையே அந்த தெய்வமாகி விட்ட பெண்ணாகக் கருதி வழிபடுவார்கள். அப்படி தெய்வமாகி விட்ட பெண்களை தமது கிராமத்தை காத்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிறு ஆலயமும் அங்கு அமைத்து விடுவார்கள்.\nரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் கூட சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் அந்த இரண்டு வேதங்களுமே சதியை ஆதரிப்பது போல உள்ளதினால் உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத. 28,3.1). இதை மனதில் கொண்டதினால்தான் வேறு வழி இன்றி அவளது உடன்கட்டை ஏறும் முடிவுக்கு மன்னன் விசுவப்ப நாயக்கரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று.\nமறுநாள் காலை அதே இடத்தில் சிதையை தயார் செய்து வீரியப் பெருமாளை அந்த சிதையில் தகனம் செய்ய, ஏற்க்கனவே முடிவு செய்து விட்டதைப் போலவே பெரிய நாச்சி அம்மையாரும் அதில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது சிதையில் குதித்த அம்மையார் பூமியிலே தனக்கு ஒரு வாரிசு இல்லை, தம்மை தகனம் செய்ய சந்ததி இல்லையே என மனம் வருந்தி தனது கணவரின் இஷ்ட தெய்வமான பெருமாளிடம் அடுத்த ஜென்மத்திலாவது தமக்கு சந்ததி வேண்டும் என்று வேண்டிக் கொண்டவாறு தீயிலே குதித்தார். ஆனால் பெருமாள் அவளது வேண்டுகோளை நிராகரிக்கவில்லை. மரணத்திலும் அவள் மனம் வருந்த வேண்டாம் என்பதற்காக பெருமாளே மலை மீது இருந்து இறங்கி வந்து வீரப்ப ஸ்வாமி என்ற உருவில் அங்கு நின்றிருந்தபடி பெரிய நாச்சி அம்மையாரின் தகனத்தில் கலந்து கொண்டாராம். அதன் பின் அனைவரும் திரும்பச் சென்று விட்டார்கள்.\nஉடன்கட்டை ஏறினார் திருமதி பெரிய நாச்சி அம்மையார்\n-இந்தப் படத்தை வரைந்தவர் திருமதி சுபாஷினி ஹரிஷ்–\nமன்னனும் சில நாட்கள் அமைதி இன்றி இருந்தார். அப்போது ஒருநாள் அவர் கனவில் தோன்றிய பெரிய நாச்சி அம்மையார் தான் சக்தியின் சொரூபம் என்றும், தான் வந்த வேலையை பூமியிலே நிறைவேற்றி விட்டதாகவும், ஆகவே அந்த ஊரைக் காத்தபடி தான் இருக்க விரும்புவதாகவும், அதற்கு அங்குள்ளவர்கள் ஒப்புக் கொண்டால் தான் சதியாகி தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே ஒரு ஆலயம் அமைத்து தன்னை வழிபட வேண்டும் என்றும் கூறினாள். அது மட்டும் அல்லாமல் தனது மகனாக தனது தகனத்தில் வந்திருந்த வீரப்ப ஸ்வாமிக்கும் ஆலயத்தில் சன்னதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினாராம். அதைக் கேட்ட பின்னரே சதியாகி மரணம் அடைந்த பெரிய நாச்சி அம்மையார் சக்தியின் ஒரு அவதார கணம் என்றும், எதோ காரணத்துக்காக பூமியிலே பிறப்பு எடுத்திருந்ததும் மற்றவர்களுக்குப் புரிந்தது. அதைக் கேட்டு மெத்த மகிழ்ச்சி அடைந்த மன்னன் விசுவப்ப நாயக்கரும் பெரிய நாச்சி அம்மையாரின் ஆணையின்படியே அந்த இடத்தில் பெரிய நாச்சி அம்மையாருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அது முதல் ஊர் ஜனங்களும் அந்த அம்மையாரை ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் என பெயரிட்டு வணங்கத் துவங்கினார்கள்.\nஅந்த ஆலயத்தின் மூல சன்னதியில் மற்றும் அதை ஒட்டிய சன்னதியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன், ஸ்ரீ வீரிய பெருமாள், ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி, ஸ்ரீ விசுவப்ப நாயக்கர் போன்றவர்களது சிலைகள் காணப்படுகின்றன.\n: ஆலயம் உள்ள இடம் மற்றும் செல்லும் வழித்தடம் :\nஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவில்\nதிருச்சி – 620 017\nபேருந்து: (திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் or சத்திரம் பேருந்து நிலையம்)\nதில்லைநகர் வழி : காவேரி ஆஸ்பத்திரி நிறுத்தம்\nஉறையூர் வழி : புத்தூர் நால் ரோடு நிறுத்தம்\nஆலய பூஜை மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள மணி மீது கிளிக் செய்யவும்.\nPreviousரத்னகிரீஸ்வரர் ஆலயம் – 4\nNextமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1\nதச மஹாவித்யா — 5\nஅய்யா வழி அய்யா வைகுண்டர் வரலாறு\nதக்ஷ யாகம் — நன்மைகள்\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/928865", "date_download": "2020-11-29T02:47:59Z", "digest": "sha1:WZI2CBND5Q63MFWDIAMY7D35LWLVCN6C", "length": 3123, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ச. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ச. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:33, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு:1953 பிறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat\n06:33, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள் சேர்க்கப்பட்டது using HotCat)\n06:33, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:1953 பிறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/05/27/dravid.html", "date_download": "2020-11-29T02:14:02Z", "digest": "sha1:UXULQQGLPTMAUN4MGFBQP7EAGRGKCCWU", "length": 15793, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிராவிட், டோணிக்கு நக்சலைட்டுகள் மிரட்டல் | Life threat to Dravid, Dhoni - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nகார்த்திகை தீப திருநாள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nநெல்லையில் தனியார் கல்லூரி பேராசிரியர் கொலை.. குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை\nபோக்கு காட்டும் சுபாஷ் பண்ணையார்... சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு\nகாதல் விவகாரம்.. தோழியை கொன்று புதைத்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை\nதிருமணத்துக்கு மறுத்த காதலி.. கத்தியால் குத்திக்கொன்று போலீசில் சரணடைந்த காதலன் \nகொடநாடு கொள்ளை வழக்கு.. குண்டர் சட்டத்தில் 5 பேர் சிறையில் அடைப்பு\nமாட்டுக்கறி விவகாரம்.. ஜூனைத் கான் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நி��ுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிராவிட், டோணிக்கு நக்சலைட்டுகள் மிரட்டல்\nராஞ்சி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணியைக் கொலை செய்ய நக்சலைட்டுகள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nசட்டீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா என்ற பகுதியில் போலீஸார் நக்சலைட்டுகள் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த வேட்டையின்போது போலீஸாருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.\nஅந்தக் கடிதத்தில் டிராவிட் மற்றும் டோணியைக் கொலை செய்ய தற்கொலைப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. மேலும், நாட்டில் பலர் ஏழைகளாக வாழ்ந்து கொண்டுள்ள நிலையில் டிராவிட் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் செல்வந்தர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது.\nஎனவே அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. டிராவிட், டோணி தவிர கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார், செயலாளர் நிரஞ்சன் ஷா, ராஜீவ் சுக்லா ஆகியோரையும் கொல்ல நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தக் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டிராவிட் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒன்றரை வயது குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த கொடூரம். சொத்துக்காக கொலை\nஎதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. ஆத்திரம் அடங்காத தந்தையே மகளை எரித்துக் கொன்ற கொடூரம்\nகாதலை கைவிட மறுத்த சிறுவன்.. கழுத்தறுத்து கொடூரமாக கொலை.. டெல்லியில் பயங்கரம் \nநாய்க்கு பிரியாணி கொடுத்தது தப்பா ஆட்டோ டிரைவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை\nஇளைஞரைக் வெட்டிக் கொலை செய்து சடலத்தை பைக்கில் கடத்திய வாலிபர்கள்.. வேலூரில் பரபரப்பு\nஓடும் ரயிலில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொலை செய்த கணவர்.. ஆந்திராவில் பரபரப்பு\nதந்தை, மகள் எரித்துக்கொலை.. 2 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nகடலூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தலையை வெட்டி வீசிய கொலையாளிகள் - பரபரப்பு வீடியோ\nகள்ளக்காதல் விவகாரம்.. காரை ஏற்றிக் கொலை செய்தது ஏன் கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்\nபேஸ்புக் விபரீதத்தால் கார் ஏற்றி பெண் ஆசிரியை கொலை.. சென்னையில் பரபரப்பு \nகொடநாடு பங்களா கொலை வழக்கு.... ஜெ. மாஜி டிரைவர் கனகராஜ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை\nகொடநாடு காவலாளி கொலை.. ஆவணங்களை அள்ளிச் சென்றது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/37740/unnodu-ka-official-trailer", "date_download": "2020-11-29T01:48:18Z", "digest": "sha1:WLHOLN5W6DPL4XH3NW2NZZLAZU7E3FHX", "length": 3999, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "உன்னோடு கா - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉன்னோடு கா - டிரைலர்\nஉன்னோடு கா - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்\nசஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஆரி அருஜுனா\nஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....\nஇந்த வாரம் 9 படங்கள்\nஒவ்வொரு வாரமும் வெளியாகிற படங்கள் வெற்றிகரமாக ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் நான்கைந்து திரைப்படங்கள்...\nபட வெற்றிக்கு ‘ஸ்கிரிப்டே’ அடித்தளம்\nதமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...\nகண்ணாடி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவரலட்சுமி சரத்குமார் - புகைப்படங்கள்\nஉறியடி 2 - டீஸர்\nசர்வம் தாள மயம் டீஸர்\nயார் இவர்கள் - டீஸர்\nதுருவ நட்சத்திரம் டீஸர் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_0.html", "date_download": "2020-11-29T02:25:52Z", "digest": "sha1:WNNXQ7ZAGCYIITPQD5AMSU27UXDR6WAZ", "length": 16842, "nlines": 119, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கை ஈஸ்டர் தாக்குதலை இவரால் தடுத்திருக்க முடியும்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதலை இவரால் தடுத்திருக்க முடியும்\nஇலங்கையில் கிறிஸ்தவ தேவாயங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஈஸ்டர் நாளில் நடந்த குண���டுவெடிப்புகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட போது, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நாட்டில் பிரச்சினை இருப்பதாக சிலர் உணர்ந்தார்கள். அவ்வாறு உணர்ந்தவர்களில் ஒருவர் முகமது ரஸாக் தஸ்லீம் என்று பிபிசியின் செக்குண்டர் கெர்மானி கூறுகிறார்.\nமருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் முகமது ரஸாக் தஸ்லீமின் வலி அவருடைய முகத்தில் பிரதிபலிக்கிறது. அவருடைய உடலின் இடதுபாகம் முழுக்க செயலிழந்துவிட்டது. ஆனால் தனக்கு ஆதரவாக நிற்கும் தன்னுடைய மனைவி மற்றும் மைத்துனரை வலது கையால் பிடித்துக் கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.\nஅவருடைய மனைவி பாத்திமா, அவருடைய தலையில் கைக்குட்டை வைத்து மூடுகிறார். அவருடைய மண்டை ஓட்டின் ஒரு பக்கம் குழி விழுந்தது போல ஆகிவிட்டது. மார்ச் மாதம் அந்த இடத்தில் அவர் சுடப்பட்டிருக்கிறார். அப்போதிருந்து அவரால் பேச முடியவில்லை, நடக்கவும் முடியவில்லை.\nஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த தொடர் தற்கொலைப் படை தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாத குழுக்களின் இலங்கை தீவிரவாத குழுக்களின் தாக்குதலில் முதலில் சிக்கியவர்களில் ஒருவர் தஸ்லீம் என்று காவல் துறை நம்புகிறது.\nதாக்குதல் பிரிவின் தலைவர் சஹரான் ஹாஷிம் உத்தரவின் பேரில் இவர் தாக்கப் பட்டிருக்கிறார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nகுண்டுவெடிப்புகளுக்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மத்திய இலங்கை நகரைச் சேர்ந்த, 37 வயதான துடிப்பான உள்ளூர் அரசியல்வாதியான தஸ்லீம், தீவிரவாதிகள் பற்றி புலனாய்வு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்து செயல்பட்டிருக்கிறார்.\nஇலங்கையில் அடிப்படைவாத சக்திகள் தலையெடுப்பதைத் தடுக்க இஸ்லாமிய சமுதாயத்தினர் எந்த அளவுக்கு முயற்சி செய்தனர் என்பதற்கும், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னதாக தரப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளை அரசு நிர்வாகம் திரும்பத் திரும்ப உணரத் தவறிவிட்டது என்பதற்கும், தஸ்லீம் குறித்த விவரங்கள் அத்தாட்சியாக உள்ளன.\nதலைநகர் கொழும்புவில் இருந்து சில மணி நேர பயண தூரத்தில் உள்ளது மாவனெல்ல நகரம். பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த நகரம். புத்த மதத்தவர்கள் மற்ற���ம் இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்தப் பகுதியில் பல புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. பதற்றத்தை ஏற்படுத்தி, சமூக மோதல்களை உருவாக்கும் முயற்சியாக அந்தச் சம்பவங்கள் நடந்திருப்பதாக அதிகாரிகள் இப்போது நம்புகிறார்கள்.\nமாவனெல்லா நகர கவுன்சில் உறுப்பினராக இருக்கிறார் தஸ்லீம். தேசிய கேபினட் அமைச்சருக்கு ஒருங்கிணைப்பு செயலாளராகவும் பணிபுரிந்தார்.\nஅவருடைய மனைவி, 3 இளம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை மாவனெல்லா நகருக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவர்களுடைய சிறிய வீட்டில் நான் சந்தித்தேன். தன்னுடைய கணவரைப் பற்றி பாத்திமா கூறிக் கொண்டிருந்தபோது, வீட்டின் கூரையின் மீது தேங்காய்கள் விழுந்து சப்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.\nதங்கள் சமூகத்தில் பிறருக்கு தானாக முன்வந்து உதவி செய்யக் கூடியவர் தஸ்லீம் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்களுக்கு உதவிகள் திரட்டுவதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே, புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட போது, அதுபற்றி புலனாய்வு செய்ய அவர் முயற்சித்ததில் வியப்பு ஏதும் இல்லை.\n`வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அவர் எப்போதும் கூறிக் கொண்டிருப்பார்.''\n``இதுபோன்ற செயல்பாடுகளை எங்கள் மதம் மன்னிப்பதில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் சொல்வார்.''\nபலரை காவல் துறையினர் கைது செய்தபோதிலும், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் சாதிக், ஷாகித் அப்துல்-ஹக் ஆகிய சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர்.\nஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, ``தீவிரமாக தேடப்படும்'' நபர்கள் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் அவர்களுக்குப் பங்கு இருப்பதாகக் கூறப்படுவது பற்றி உறுதி செய்யப்படவில்லை. இன்னும் விசாரணை தொடங்கவில்லை. ஆனால் சாதிக் அப்துல்-ஹக் 2014ல் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தொடர்புடைய தீவிரவாத குழு தலைவர்களை சந்தித்திருக்கிறார் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2344.html", "date_download": "2020-11-29T00:49:08Z", "digest": "sha1:NDZ6MZ5YDK62E77TUBHPQ7SODRF6MKRN", "length": 4808, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> காவல்துறை! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ காவல்துறை\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : E. முஹம்மது\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nபடைப்புகளை சிந்தித்து படைத்தவனை நினைவு கூறுவோம்..\n���ஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1\nஇனவாதத்துக்கு இஸ்லாம் கூறும் தீர்வு\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/12/blog-post_22.html", "date_download": "2020-11-29T02:20:26Z", "digest": "sha1:2L2SJYAVC5SX5YZ4XQWDMHTGNQJYP7FR", "length": 76884, "nlines": 345, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: சில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் கொலையாளி.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ���எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம��களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nசில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் கொலையாளி.\nராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார்.\nமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.\n91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முரு கன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியா காந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.\n`ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன\nஎன்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப் பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார்.\nஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார்.\nஅதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.\nடெல்லியில் நடந்த இந்த `ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள `ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மா றியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.\nஇந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், `எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.\nஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீவ் கொலையாளிகளை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்டோம்' எனக் குரல் கொடுக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், `சோனியாவிடம் பெங்களூரு ரங்கநாத் பேசியது என்ன சோனியா கேட்ட கேள்விகள் என்ன சோனியா கேட்ட கேள்விகள் என்ன அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது' என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார்' என்றெல்லாம் இயல���பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார் என அறிய முடியவி ல்லை.\nஒருகட்டத்தில் நாம் ரங்கநாத்தை தொலைபேசியில் பிடிக்க, நம்மிடம் பேசிய அவர், \"நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நிம்மதியாக இருக்கிறேன். இருந்தாலும் சோனியாவின் சந்திப்பில் பேசப்பட்ட பல உண்மைகளை இதுவரை எந்த மீடியாவுக்கும் நான் தெரிவிக்கவில்லை. உங்களது தேடுதல் முயற்சிக்காக நான் பேச விரும்புகிறேன். வாருங்கள்'' என கிரீன் சிக்னல் கொடுக்க, அவரை நாம் நேரில் சந்தித்துப் பேசினோம்.\n\"அப்போது நான் பெங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்தேன். கார்த்திக் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனியை நடத்தி வந்தேன். எனக்கு சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.\nபுலிகள் இயக்கம் அப்போது தடை செய்யப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை நடந்தபிறகு, ஜூலை மாதம் 30-ம் தேதி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி வேண்டும். எனது நண்பர்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும்' என்றார். நானும் தொழில் சரியில்லாமல் சிரமத்தில் இருந்ததால் சம்மதித்தேன். பிறகு, ஆகஸ்ட் முதல் தேதி ராஜனிடம் இருந்து போன் வந்தது.\nநான் அவரைச் சந்தித்தபோது, சஞ்சய்வாணி பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு, `சி.பி.ஐ. போலீஸார் ராஜீவ் கொலையாளிகளைத் தேடி பெங்களூரு வந்தபோது, குலத்தான், அரசன் என்ற இரண்டு புலிகள் குப்பி(சயனைடு) சாப்பிட்டு இறந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்ததை' என்னிடம் காட்டினார். பிறகு `எனக்குப் பிரச்னையாக இருக்கிறது. உடனே வீடு வேண்டும்' எனக் கேட்டார். நானும் ஏற்பாடு செய்கிறேன் என்றபடியே வீட்டுக்குப் போய்விட்டேன்.\nபிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்திற்கு வருமாறு ராஜன் அழைத்தார். அங்கேயும் `நண்பர்களுக்கு வீடு வேண்டும். ஏற்பாடு செய்து விட்டாயா' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பச்சை நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி(இவர் பெயர் கீர்த்தி என பின்னர்தான் தெரியவந்ததாம்), இன்னொரு டிரைவர் ஆகியோர் ராஜனிடம் வாக்குவாதம் செய்தனர்.\nஅப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று போக, உடனே என்னிடம் திரும்பிய சுரேஷ் மாஸ்டர் துப்பாக்கியைக் காட்டி, `நாங்கள் வருவதை போலீஸில் சொன்னாயா' என மிரட்டியவாறு, ராஜனைப் போகச் சொன்னார். என் கண்ணில் துணியைக் கட்டினார்.\nவண்டி கிளம்பும்போது சுரேஷ் என்னிடம், `தமிழ்நாட்டில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் போராடி வருகிறோம். கோடியக்கரை சண்முகத்தை விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. போலீஸார் தூக்கில் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் தற்கொலை செய்ததாகக் கதைகட்டி விட்டார்கள். நாங்கள் அங்கு இருந்தாலும் இதுதான் நடக்கும் என்பதால் இங்கு வந்திருக்கிறோம். தாற்காலிகமாகத்தான் உங்கள் வீடு தேவை' என்றார்.\nபிறகு எனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்த்தபோது, `இவர்களுக்கு எப்படி என் வீடு தெரியும்' என ஆச்சரியப்பட்டேன். அவர்களும் கிளம்பிவிட்டார்கள். நான் இந்தச் சம்பவம் பற்றி என் மனைவி மிருதுளாவிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அதிர்ந்தே போனேன். அங்கு சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி, ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் ஆறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுபா கையில் பிஸ்டல் இருந்தது. என் மனைவி அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nசுபா என் மனைவியிடம், `போகும் வழியில் போலீஸ் ஜீப் சென்றதால் இங்கு வந்தோம். இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர்களை குறிவைத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகளைக் கற்பழிக்கின்றனர்...' என ஏதேதோ பேசினார். அன்றிலிருந்து 21 நாட்கள் அவர்கள் என் வீட்டில்தான் தங்கினர். சுபாவுக்கு சமையல் நன்றாகத் தெரியும். இலங்கைப் புட்டு, கொழும்பு சமையல் என விதம்விதமாகச் செய்வார். அப்போதெல்லாம் சுபாவும், சிவராசனும், `செத்தாலும் இலங்கையில்தான் சாகணும்' என்பார்கள். நானோ, `நீங்கள் இருப்பது தெரிந்தால் எங்களுக்கும் பிரச்னை வரும். சீக்கிரம் போய்விடுங்கள்' என்போம்.\nஅப்போது இலங்கை சிங்களச் சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று ��ந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். `போலீஸ் பிடித்துவிட்டது' என பயந்துபோன அவர்களில் ஒன்பது பேர் குப்பியைக் கடித்து சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். மற்றவர்கள் பிடிபட்டபோது, `சிவராசன், சுபா ஆகியோர் ரங்கநாத் வீட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்' என்ற தகவலையும் சொல்லிவிட்டார்கள். போலீஸ் தேடி வரும் தகவல் தெரிந்ததும், உடனே வீட்டில் இருந்த பொருட்களை கோணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றினோம். இதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு.\nஎன் மனைவியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது சிவராசன் தலைக்கு பத்து லட்சமும், சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் தேதி எனது வீட்டை சி.பி.ஐ. போலீஸ், என்.எஸ்.ஜி. கமாண்டோ (தேசிய பாதுகாப்புப் படை), எஸ்.டி.எஃப். (அதிரடிப்படை) படை வளைத்திருந்தது. கமிஷனர் ராமலிங்கம், துணைகமிஷனர் கெம்பையா ஆகியோர் என் வீட்டின் எதிரில் முகாமிட்டிருந்தனர்.\nநானும் இயல்பாக அங்கு செல்ல, `இவர்தான் ரங்கநாத்' என கூட்டத்தில் யாரோ சத்தம் போட்டுச் சொல்ல, அதிர்ந்துபோய் ஓட ஆரம்பித்தேன். அதற்குள் போலீஸார் என்னை வளைத்துப் பிடித்து, ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். ராஜீவ் படுகொலையை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) அதிகாரியும், சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திகேயன் அங்கு வந்தார். பல கேள்விகளை என்னிடம் கேட்டார். பிறகு சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.\nஎனது வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி கால்வாயில் பெரும் சப்தத்துடன் மோத, போலீஸார் துப்பாக்கியால் எனது வீட்டை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங், ஜெய்சிங் உள்பட மூன்று போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார்.\nசுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர், ஜெமீலா(இந்தப் பெண் அங்கே எப்படி வந்தார் என்று தெரியவில்லை) எல்லாரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். பிறகு என்னைப் பத்துநாட்கள் சட்டவிரோத காவலில்சி.பி.ஐ. வைத்திருந்தது. எனக்கும், புலிகள் அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர்.\nவழக்கு விசாரணைக்காக சென்னைக்கு என்னை ஹெலிகாப்டரில் கூட்டி வந்தனர். இந்தச் சம்பவத்தில் 56 பேரை போலீஸார் ரிமாண்ட் செய்தனர். செங்கல்பட்டு சிறையில் நான் இருந்தபோதுதான் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்பட பலரைச் சந்திக்க முடிந்தது...'' என்றவர், தொடர்ந்து...\n\"சிவராசன் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும்போது நடந்த `ரகசியங்கள்' இதுவரை பரவலாக வெளியில் தெரியாது. அப்போது எஸ்.டி.டி. போன் பூத்துகள் பெரிய அளவில் இல்லை. சிவராசன், சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார்கள். நான் நான்கு முறை அவர்களோடு போயிருக்கிறேன்.\nஒருமுறை பேசி முடித்ததும், `சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்) போன் செய்தோம்.\nநாங்கள்சந்திராசாமியுடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவார். இந்தக் கொலைக்கு(ராஜீவ்காந்தி) முக்கியக் காரணமே சந்திராசாமிதான். நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என என்னிடம் சுரேஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே தொடர்ந்து, `முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தேன். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன்.\nஎல்லாருக்கும் பொது எதிரியான ராஜீவைக் கொல்வதற்கு எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து போனேன்.\nஅப்போது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்\nராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் வேடிக்கையாக.\nநான் இந்த விஷயங்களையெல்லாம் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோது, அவர் அதிர்ச்சியாக ���ன்னிடம், `சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும் இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்தைக் காட்டுகிறார்).\nஇதில் சி.பி.ஐ. போலீஸார் என்னை பலிகடாவாக்குவது தெரிந்தது. இதேபோல் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, நளினி உள்பட பலர் சிக்கியிருப்பதை அறிந்தேன். இவர்களெல்லாம் எந்த வகையிலும் இந்தச் சம்பவத்தில் தொடர்பில் இல்லாதவர்கள். கொலையில் ஈடுபட்டவர்களை நேரில் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம்.\nஆனால், கொலை செய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. அதேபோல், தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடுவதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட் பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வெடிகுண்டைத் தயாரித்தது அமெரிக்காவா, இலங்கையா என இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன், `பெல்ட் பாம் தயாரித்தது யார் என்றே தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். இப்படி முரண்பாடான இந்த வழக்கில் பேரறிவாளன் இன்று வரையில் தூக்குத் தண்டனைக் கைதியாகவே சிறையில் இருக்கிறார்.\nஇந்த வழக்கில் ஏ-26 ஆக நான் சேர்க்கப்பட்டேன். 98-ம் ஆண்டு மார்ச்சில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. நான் உள்பட ஐந்து பேர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். 99-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் எனக்கு விடுதலை கிடைத்தது. ஏழு பேர் தண்டனை உறுதி செய்யப்பட்டது\n`சரி.. விஷயத்துக்கு வருவோம். சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்ன பேசினீர்கள் உங்களிடம் சோனியா என்ன கேள்விகளைக் கேட்டார்' என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.\n\"மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவரையிலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறியதில்லை. முதல்முறையாக உங்களிடம் கூறுகிறேன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சி���ைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது.\nஅதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.\nடெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன.\nகாலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி, `இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.\nமுதல் கேள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்ததா' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்' என்றேன்.\nஇரண்டாவதாக, `உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா' எனக் கேட்க, நானும், `அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.\nமூன்றாவதாக, `இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா' என்றார். `அவர்களிடம் இந்த உண்���ைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்' என்றேன்.\nநான்காவதாக, `தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா' என்றார். `எனக்குத் தெரியாது. நான் கவனித்த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை' என்றேன்.\nஐந்தாவது கேள்வியாக, `பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா' என்றார். `நான் பேசியது வரை உங்கள் மீது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை' என்றேன்.\nஇறுதியாக, `சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்' எனக் கேட்டார். நானும், `இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.\nசந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்' என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், `இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்' என என்னை அனுப்பி வைத்தார்.\nபிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூருவில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய���துவிட்டார்கள்.\nஇந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இதுவரை மவுனம் காத்து வந்தேன். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பா.ஜ.க. அரசு எனக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இப்போது நிம்மதியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இதுவரை யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால்தான் பேசினேன். என் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல் உணர்கிறேன்'' என்றார் எங்கோ வெறித்தபடியே.\nபதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது\nஉங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.\nஎல்லா மேலிடங்களிலும் காவிகளை வைத்து நிறைத்திருக்கிறார்கள். அதனால்தான் உண்மையின் கண்களுக்கு காவித்திரை விழுகிறது. அவ்வப்போது அவர்களையும் மீறி வெளியுலகுக்கு வரும் ஒன்றிரண்டோடு சரி. அதையும் பின்னால் அமுக்கி விடுவாரகள்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியார���ஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\n\"குமுதம்\" அரசுக்கும் சந்தேகம்.+ கார்கரே கொல்லப்பட்...\nசில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் ...\nஉங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவற...\nபாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் எ...\nஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்\nவீடியோ பாருங்கள். -அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப...\nதீவிரவாதிகளுக்கு மோடி, தொகாடியா பேச்சை காட்டி பய...\n(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- \"பயங்கரவாதத்தி...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம��மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/category/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T01:07:20Z", "digest": "sha1:SFYZB6AHLWRZCGOJXGB7MTERACGFFOYR", "length": 7487, "nlines": 104, "source_domain": "www.idctamil.com", "title": "ஒழுக்கங்கள் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nகோடைகால வகுப்பின் பயிர்ச்சி தேர்வு\nஉங்கள் குழந்தைகளின் நண்பன் யார்\nஉங்கள் குழந்தைகளின் நண்பன் யார் உலகில் வாழும் மனிதன் அவரவர் தன் தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் , முதியோர்கள் இப்படி ஒவ்வொரு\nبسم الله الرحمن الرحيم பிரார்த்தனையின் ஒழுங்குகள் பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள் நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம்\nبسم الله الرحمن الرحيم கோபம் கோபம் பொல்லாதது அது கொலை செய்யவும் தயங்காது, கொடிய செயலை செய்யவும் தயங்காது அந்த அளவிற்கு மோசமான குணமே கோபம்\nகழிவறைக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்\nبسم الله الرحمن الرحيم மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்களா என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர்\nبسم الله الرحمن الرحيم நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும். 1.\nبسم الله الرحمن الرحيم ஒளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும் அல்லாஹ் கூறுகிறான் : விசுவாசங்கொண்டோரேநீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T01:00:47Z", "digest": "sha1:UAXRJZZBTXPIYYRYTCP6GS75NRTUINTO", "length": 60047, "nlines": 229, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்துவின் பாடுகள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவத�� புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nமெல் கிப்சனின் (கத்தோலிக்க) படம்\nகடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹொலிவுட் நடிகரான மெல் கிப்சனின் (Mel Gibson) சொந்தத் தயாரிப்பான “கிறிஸ்துவின் பாடுகள்” (The Passion of the Christ). படம் வெளிவருமுன்பே இந்தப்படம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது படம் கீழைத் தேய நாடுகளுக்கும் வந்து கிறிஸ்தவர்கள் அலைமோதிக் கொண்டு தியெட் டர்களை நாடி ஓடிப் படத்தைப் பல தடவை பார்த்து முடித்திருப்பார்கள். பல சபைகளும், கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் இந்தப் படத்திற்கு டிக்கட் வாங்கிக்கொடுத்து அனேகரை வழி அனுப்பி வைத்திருப்பார்கள். இந்தப் படத்தை சபையில் காட்டுவதற்குக் கூட அனேகர் ஏற்பாடு செய்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது. திருமணமும் நடந்து, விருந் தெல்லாம் முடிந்த பின் இந்தப் படம் பற்றிய விமர்சனம் எதற்கு என்ற எண்ணமும் எனக்குத் தோன்றியது. இருந்தாலும் இதற்குப் பிறகும் இப்படி யான காரியங்கள் நடக்கும்போது கிறிஸ்தவர்கள் எந்தவிதத்தில் சிந்திக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காகவாவது பயன்படுமே என்ற நோக்கத்தில் மெல் கிப்சனின் படத்தைப் பற்றிய இந்த விமர்சனத் தொகுப்பை அளிக்க முடிவெடுத்தேன்.\nமெல் கிப்சன் கிறிஸ்தவரல்ல. அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். படத்தைப் பற்றிக் கருத்துக்கூறியுள்ள கிப்சன், “படம் என்னுடைய தனிப் பட்ட ஆத்மீக நம்பிக்கைகளைக் குறிக்கின்றது. அதை நான் இதுவரை வெளிப் படையாக விளக்கியதில்லை” என்று கூறியுள்ளார். கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஓர் இன்டர்நெட் பத்திரிகை ஆசிரியர், “கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரலாற்றுச் சந்தர்ப்பம் இது” என்று கிப்சனின் படத்தை வர்ணித்துள்ளார். படமும் அதற்குத் தகுந்தபடி ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஓர் விஷேட நாளான “சாம்பல் புதன்கிழமையில்” அமெரிக்காவெங்கும் வெளியிடப்பட்டது. படத்தை வெளியிட்ட கிப்சனின் நோக்கம் இத்தனைத் தெளிவாக இருந்தபோதும் சுவிஷேச கிறிஸ்தவர்கள் என்று தங்களை வர்ணித்துக்கொள்கிற பில்லி கிரெகமும், ஜேம்ஸ் டொப்சன் போன்றவர்களும் முன்வந்து படத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவில் செட்டில்பேக் (Saddle back) திருச்சபையின் போதகரான ரிக் வாரன் (Rick Warren) ஏழு தியெட்டர் களில் 18,000 டிக்கெட்டுகளை வாங்கி கிறிஸ்தவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். சிந்திப்பதை மூட்டைகட்டி வைத்துவிட்டு உணர்ச்சி வெள்ளத்தில் நீச்சலடிக்கத் துடியாய்த் துடிக்கும் மக்களைக் கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவம் எந்தளவுக்கு இந்தப் படத்தால் பாதிக்கப் படப்போகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது என்னால் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. சில ஆத்துமாக்களாவது சிந்திக்கும் தேவகுழந்தைகளாக மாறட்டும் என்ற நப்பாசையில் இந்தப் படத்தைப் பற்றிய சில குறைபாடுகளை உங்கள் முன்வைக்கிறேன்.\n1. படத்தை எடுப்பதில் பங்கெடுத்த அன���வரும் ரோமன் கத்தோலிக்க மதவிசுவாசிகள். தயாரிப்பாளரான மெல் கிப்சன் மட்டுமல்ல, படத்திற்கு ஆலோசனை கூறியவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக, படத்திற்கு ஆலோசனை தந்தவர்கள் ரோமன் கத்தோலிக்க மத இறையியல் ஆலோசகர்கள். போப் ஜோன் போல் மிமி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “அன்று நடந்ததைப் பார்ப்பதுபோல் இருக்கிறது” என்று பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இயேசுவை அடிப்படை யாக வைத்து இதுவரை வந்துள்ள படங்களைவிட இது வித்தியாசமானது. ஏனெனில், இது கத்தோலிக்க மதத்தவரால் கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இயேசுவாக நடித்துள்ள நடிகர், “நான் இயேசுவின் பாத்திரத்தில் நடிப்பதால் ஒவ்வொரு நாளும் ‘மாஸில்’ கலந்து கொண்டேன்” கூறியிருக்கிறார். அத்தோடு, “இந்த மனிதனின் பாத்திரத்தில் நடிப்பதால் எனக்குள் சாக்கிரமன்ட்ஸ் (Sacraments) இருப்பது நல்லது என்று நான் மெல் கிப்சனிடம் கூறினேன். அவர் அதற்கு உடனடி யாக ஏற்பாடு செய்தார்” என்று இந்த நடிகர் டெலிவிஷனுக்கு பேட்டியளித்திருந்தார். இது வத்திக்கனின் (Vatican) ஆதரவு பெற்ற கத்தோலிக்க மதப்பிரச்சாரப் படம்.\n2. படத்தின் கதை வசனம் முழுவதும் வேதாகமத்தில் இருந்து பெறப் பட்டதல்ல. படத்தின் பெரும்பகுதி கத்தோலிக்க தியான நூல்களில் கொடுக் கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பல பகுதிகள் 18ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கத்தோலிக்க பெண் துறவியான சகோதரி ஆன் எமரிக் (Sister Anne Emmerich) என்பவர் எழுதிய தியான நூலொன்றின் (The Dolorous Passion of Christ) அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் விளக்கப்பட்டிருப்பவற்றை இந்தப் பெண்துறவி கனவுகளின் மூலம் பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். படத்தைத் தயாரிப்பதற்கு இந்த நூலே எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது என்று மெல் கிப்சன் பேட்டியளித்திருக்கிறார். வேதாகமத்தில் இல்லாத வற்றையும், கிறிஸ்துவின் வாயில் இருந்து ஒரு போதுமே வந்திராதவற்றையும் படத்தில் சேர்த்து கிறிஸ்து தன் வாழ்நாளில் அனுபவித்ததுபோல் காட்டுவது வேதம் போதிக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்களுக்கு முரணான தாகும். வேதாகமத்தில் இல்லாதவற்றை���் படத்தில் சேர்த்திருப்பது மட்டு மல்ல அதில் தெளிவாக விளக்கப்பட்டிருப்பவையும் படத்தில் சேர்க்கப்பட வில்லை. “படத்தைப் பார்ப்பவர்கள் கிறிஸ்துவின் துயரங்களை பலிபீடத்தில் கொடுக்கப்படும் பலியோடு தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டுமென்பதே படத்தின் நோக்கம். ஏனெனில், இரண்டும் ஒன்றுதான்” என்று தீவிர ரோமன் கத்தோலிக்க மதத்தவரான மெல் கிப்சன் தெளிவாகவே டெலிவிஷன் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதச்சடங்கான மாஸில் (Mass) நிகழ்வதும், கிறிஸ்துவின் கல்வாரி சிலுவைப்பலியும் ஒன்றுதான் என்று படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைப்பதே படத்தைத் தயாரித்த வர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. ரோமன் கத்தோலிக்க மாஸ் சடங்கு மூலம் கிறிஸ்து தொடர்ந்தும் பலியாகக் கொடுக்கப்படுவதை வேதாகமம் முற்றாக நிராகரிக்கிறது. ஒருமுறை மட்டுமே வரலாற்றில் மரித்த இயேசு தொடர்ந்தும் எந்தவிதத்திலும் மரித்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி அவர் தொடர்ந்தும் பலியிடப்படுவதாகப் போதிப்பது பிசாசின் போதனை. என்னுடைய வார்த்தையோடு எதையும் சேர்க்கக் கூடாது, அதில் இருந்து எதையும் குறைக்கவும் கூடாது என்ற இயேசுவின் வார்த்தைகளையும் மெல் கிப்சனின் படத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.\n3. இந்தப் படத்தின் மூலம் விளக்கப்படும் இறையியல் போதனைகள் வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணானவை.\n(அ) வேதாகமம் போதிக்கும் திருவிருந்தில் அது நிகழும் ஒவ்வொரு முறையும் கிறிஸ்து பிதாவுக்கு முன் பலியிடப்படுவதில்லை. இயேசு, (யோவான் 19:30) தான் சிலுவையில் மரிக்கின்றபோது “முடிந்தது” என்று கூறி தன் தலையைச் சாய்த்தார். அவர் முடிந்துவிட்டதாக அறிவித்த செயல் தொடர்ந்தும் நிகழ்வதாக ரோமன் கத்தோலிக்க மதம் பொய்ப் போதனை செய்து வருகிறது. கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களுக்கு ரோமன் கத்தோலிக்க மதம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் கிறிஸ்து ஒவ்வொரு முறையும் மாஸ் நடக்கும்போது தொடர்ந்தும் பலியிடப்படுவ தாக அது நம்புவதால்தான். இதனால்தான் கத்தோலிக்க மதம் தன்னுடைய குரு மடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் துயரங்களைச் சித்தரிக்கும் படங்களை அதிகமாக வரைந்து வைத்திருக்கும். கத்தோலிக்க தியானங்களிலும், ஜெபங்களிலும் இதற��கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல வெள்ளிக் கிழமைக்கு முன் லெந்து காலத்தில் நாற்பது நாட்களுக்கு விரதம் இருந்து வேதம் போதிக்காததையெல்லாம் செய்து கிறிஸ்துவின் சரீரப்பாடுகளை நினைவு கூறும்படி சொல்கிறது கத்தோலிக்க மதம். இவற்றின் மூலம் மாஸ் பற்றிய தன்னுடைய போதனைகளை மக்கள் மனத்தில் பதியவைப்பதே அம்மதத்தின் நோக்கமாக இருக்கிறது. இதனால்தான் இந்தப் படத்தில் கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களைத் தத்ரூபமாகப் படமாக்குவதில் (வேதாகமத்திற்குப் புறம்பான போதனைகளையும் இணைத்து) அதிக கவனம் செலுத் தப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க மாஸ் பற்றிய இந்தப் பொய்யையே மெல் கிப்சனின் படம் வலியுறுத்துகிறது. இதை எப்படி மெய்க்கிறிஸ்தவ சுவிசே ஷத்தை அறிவிக்கப் பயன்படுத்த முடியும்\n(ஆ) அடுத்ததாக வேதாகமம் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம் அவர் சிலுவையில் அடைந்த துன்பங்களில் தங்கியிருப்பதாக ஒருபோதும் போதிக்கவில்லை. அவர் நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்யும் கிருபாதாரப் பலியாக இருந்தார் என்பதே வேதபோதனை. கிருபா தாரப் பலி என்பது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தேவகோபத்தைத் தம்மேல் சுமந்து, நமது பாவங்களைத் தன்னுடைய கணக்கில் ஏற்று நமக்கு விடுதலை பெற்றுத்தந்ததைக் குறிக்கிறது (1 யோவான் 4:10). இதை மெல் கிப்சனின் படம் எங்குமே சுட்டிக்காட்டவோ விளக்கவோ இல்லை. மாறாக தத்ரூபமாக கிறிஸ்துவின் சரீரப்பாடுகள் மட்டும் ரோமன் கத்தோலிக்க மதப்பிரச்சாரத்திற்காகப் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.\n(இ) கிறிஸ்துவின் சிலுவை மரணப் பரிகாரப்பலி அவருடைய கீழ்ப்படிவின் ஒருபகுதி மட்டுமே. அதன் மறுபாதி படத்தில் தலைகாட்டவில்லை. ஏனெனில், ரோமன் கத்தோலிக்க மத இறையியலில் அதற்குப் பங்கில்லை. அதாவது, கிறிஸ்து தன்னுடைய பிதாவின் நியாயப்பிரமாணத்தை ஒன்று விடாமல் பூரணமாகக் கைக்கொண்டார் என்பதே அதன் மறுபாதி. பாவிகள் மீதிருக்கும் தேவகோபம் நீக்கப்பட கிறிஸ்துவின் சிலுவை மரணம் மட்டும் போதாது. கிறிஸ்து பிதாவின் அத்தனைக் கட்டளைகளையும் ஒன்றுவிடா மல் பரிபூரணமாகத் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே, கிறிஸ்துவை விசுவாசிக்கும் எவரும் நீதிமான்களாக பிதாவால் ஏற்றுக்கொள்ளப்படுவா��்கள் (2 கொரிந்தியர் 5:21). இயேசு கிறிஸ்து இந்த இரண்டையும் தவறாது தன் வாழ்வில் நிறைவேற்றினார். இந்தப் போதனைக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தில் இடமில்லை; படத்திலும் பங்கில்லை. மெய்க்கிறிஸ்தவ சுவிசேஷத்தை விளக்க இந்தப் படம் ஒரு போதும் பயன்படாது.\n4. சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த அனேக போதகர்கள் இந்தப் படம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று துள்ளிக்குதிக்கிறார்கள். ஒரு போதகர், “இந்தக் காலத்தில் ஓய்வு நாட்களில் விரிவுரைகளை சபைகளில் கேட்டு ஆத்துமாக்களுக்கு அலுத்துப் போய் விட்டது. இந்த நவீன காலத்தில் சத்தியத்தை விளக்க இந்தப் படம் தான் சரியான வழி” என்று யெரபோகாமைப்போல பேசியிருக்கிறார். “வாழ்நாள் பூராவும் கொடுக்கப்படும் பிரசங்கங்களை ஒரே படத்தில் பார்க்கிறேன்” என்று பில்லி கிரெகம் கூறியிருக்கிறார். உருவச் சிலைகளோ, அடையாளங்களோ, நாடகங்களோ, நடனமோ, படமோ, காட்சிகளோ அல்ல, பிரசங்கம் மட்டுமே மனித இதயத்தைப் பிளந்து, பாவத்தை உணர வைக்கக்கூடிய சக்தி படைத்தது என்பது இந்த ஊழியக்காரர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. கத்தோலிக்க மதம் மக்கள் வேதத்தை வாசிக்க முடியாமல் செய்து, சிலைகளின் மூலமும், உருவங்களின் மூலமும், காட்சிகள் மூலமும் கர்த்தரை வணங்கச் செய்த, வரலாற்றுச் சீர்திருத்தவாத காலத்திற்கு முற்பட்ட காலங்களில், மக்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டு சத்தியம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை நாம் மறக்கக்கூடாது. படங்களும், காட்சிகளும் சுவிசேஷ சத்தியத்தைக்குறித்து பாவிகளை சிந்திக்கவைக்க முடியாது. காட்சி கண்களைக் கவரும், உணர்ச்சிகளைத்தாக்கும், தற்காலிகமானதோர் அனுபவத்தைக் கூட அளிக்கும். ஆனால், விசுவாசத்துக்குரிய ஏதுக்களை அதனால் ஒருபோதும் கொடுக்க முடியாது. அதற்கு கர்த்தர் தன் வார்த்தையையே தந்திருக்கிறார். வார்த்தை ஆவியின் வல்லமையோடு தரக்கூடிய நித்திய ஜீவனை மெல் கிப்சனின் படத்தால் ஒருபோதும் தர முடியாது. பிரசங்கத்தைக் கேட்காமல் ஒருவனும் கிறிஸ்துவை அறிக்கையிட முடியாது என்று ரோமர் 10ல் பவுல் கூறியிருக்கிறார். “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டா லும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு . .” என்று பவுல் திமோத்தேயுவுக்கும், நமக்கும் அறிவுரை செய்கிறார் (2 தீமோத்தேயு 4:2-4). நமது பணி இன்று மக்களுக்கு சினிமா காட்டுவது அல்ல, வார்த்தைகளினால் சுவிசேஷப் பிரசங்கம் செய்வது. ஏனெனில், பிரசங்கம் எதற்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதை நிறைவேற்றக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறது என்று கர்த்தரே சொல்லியிருக்கிறார் (ஏசாயா 55:9-11). பிரசங்கத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நாம் வெளியிட்டுள்ள “பிரசங்கம் ஏன்” என்ற நூலை உடனடியாகப் பெற்று வாசியுங்கள்.\n5. கிறிஸ்து கமலஹாஷனைப் போல அழகாக இருந்தார் என்று யார் சொன்னது அவர் கவுன்டமணியைப்போலக்கூட இருந்திருக்கலாம். வேதம் சொல்லுகிறது, “அவருக்கு அழகுமில்லை; சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” (ஏசாயா 53:2) என்று. மெல்கிப்சனின் படத்தில் இயேசுவாக நடிக்கும் நடிகர் (Jim Caviezel) உருவத்தில் மிகவும் ஆரோக்கியமும், அழகும் கொண்ட மனிதன். இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு இயேசு இனி இந்த ரூபத்தி லேயே அவர்கள் கண்களை மூடுகிறபோது தோன்றுவார். புதிய ஏற்பாடு முழுவதிலும் கிறிஸ்துவின் உருவத்தைப் பற்றிய விளக்கங்களையே நாம் பார்க்க முடியாது. அவருடைய உருவத்தோற்றத்தை நாம் அறிந்து கொள்வது அத்தனை முக்கியமானதாக இருந்தால் புதிய ஏற்பாடு தேவையான அளவுக்கு நமக்கு அந்த விளக்கங்களைத் தந்திருக்கும். மாறாக, ஆவியோடும், சத்தியத்தின் மூலமுமாகவுமே நாம் கர்த்தரை ஆராதிக்க வேண்டியிருப்பதால் புதிய ஏற்பாடு இயேசுவின் தோற்றத்தைப் பற்றிய விளக்கங்களைத் தர வில்லை. அத்தோடு, அவர் தேவனாகவும் இருந்திருப்பதால் தெய்வீக மயமான தேவமனிதனை நாம் முழுமையாக படத்தில் காட்டிவிட முடியாது.\nஇதுவரை படத்தைப் பற்றிய ஐந்து குறைபாடுகளைப் பார்த்தோம். இனி இந்தப் படத்திற்கு கிறிஸ்தவர்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது என்பதற்கான கீழ்வரும் நான்கு காரணங்களைத் தருகிறேன். இவற்றை ஆராய்ந்து பார்த்து நீங்களே ஒரு முடிவெடுங்கள்.\n1. இந்தப்படம் நம்முடைய மனதில் இயேசு கிறிஸ்து பற்றிய அரைகுறையான காட்சியைப் பதிய வைக்கும்.\nதவறான இறையியல் கருத்துக்களை நாம் கொண்டிருந்தால் வேதத்தைப் படித்து அவற்றை மாற்றிக் கொள்வது சுலபமான காரியம். ஆனால், தவறான ஒரு காட்சியை நம் மனதில் பதியவைத்துக் கொண்டிருந் தால் அதை அகற்றி விடுவது சுலபமான காரியமல்ல. காட்சி வலிமைமிக்கது. இந்தப் படத்தில் இயேசுவாக நடிப்பவரின் பிம்பம் எத்தனை ஆத்துமாக்கள், இளைஞர்களுடைய மனங்களில் ஆழமாகப் பதியப்போகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். இயேசு இப்படிததான் இருந்திருப்பார் என்று ஆழமாகப் பதியப்போகும் எண்ணத்தை அவர்கள் தங்களுடைய மனதில் இருந்து அகற்றிக் கொள்வது சுலபமானதல்ல. ஜெபிக்கும்போதெல்லாம் படத்தில் இயேசுவாக நடிக்கும் மனிதர்தான் கண்முன்னால் வந்து நிற்பார். எந்தவித உருவச்சிலைகள், அடையாளங்கள், காட்சிகளை வைத்து தன்னை நினைவு படுத்திக் கொள்ளவும், ஆராதனை செய்யவும் கூடாது என்று பத்துக் கட்டளைகளின் இரண்டாம் கட்டளை மூலமாக கர்த்தர் தந்துள்ள போதனையை நாம் கடைப்பிடிக்க இந்தப் படம் இடறலாக அமையும்.\n2. இந்தப்படம் வேத வரலாறு பற்றிய அரைகுறையான விளக்கத்தை மக்கள் முன் வைக்கிறது.\nஇந்தப்படத்தின் நிகழ்ச்சிகள், வசனங்கள், கருத்துக்கள் அனைத்திற்கும் ஆதாரம் 18ம் நூற்றாண்டு ஆகஸ்தீன் குருத்துவத்தைச் சேர்ந்த ஆன் எமரிக் (Sister Anne Emmerich) எழுதிய தியான நூல் என்பதை மெல் கிப்சன் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். வேதத்தோடு தொடர்பில்லாத, ஒரு பெண் துறவியின் கற்பனைகலந்த நூலொன்றைப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரித்து அதை வரலாற்று நிகழ்ச்சியாகக் காட்ட முனைந்திருப்பதால் கிறிஸ்துவின் வரலாற்றைப் பற்றிய மிகத்தவறான விளக்கங்களையே மக்கள் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது.\n3. இந்தப்படம் வேத சத்தியத்தைப் பற்றிய அரைகுறையான விளக்கங்களை மக்கள் முன் வைக்கின்றது.\nஏற்கனவே நாம் பார்த்ததுபோல் இந்தப் படம் கிறிஸ்துவின் பாடுகளை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டி அதுவே கிறிஸ்துவின் வாழ்க்கையில் மிக முக்கிய அம்சமாகக் காட்டுகிறது. ஆனால், வேதம் அதை வலியுறுத்திப் பேசவில்லை. கிறிஸ்துவின் மரணம் பாவிகள் பாவநிவாரணமடைய அவசியம். கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் அவர்கள் நீதிமான்களாக அவசியம். இவற்றைப் படம் எந்தவிதத்திலும் விளக்கவில்லை. கத்தோலிக்கர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் மட்டுமே பெரிது படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வேதம் வலியுறுத்தும் கிறிஸ்துபற்றிய போதனைகளை பார்ப்பவர்கள் அறிந்துகொள்ள முடியாமல் போவது மட்டுமல்ல, சத்தியமும் முரண்பாடானவிதத்தில் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.\n4. இந்தப் படம் வேதத்திற்குப் புறம்பான ஆத்மீக அனுபவங்களை ஆத்துமாக்களுக்கு அளிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் படம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு பிரமாதமாக இருக்கும் என்று சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பலர் சொல்லி வருகிறார்கள். ஆனால், இதனால் பெரிய ஆபத்துதான் காத்திருக்கிறது. ஏற்கனவே சினிமாவிற்கு அடிமையாகி, உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்துவரும் தமிழ் மக்கள் நவீன டிஜிட்டல் ஒலி, ஒளித் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்களையும், காதுகளையும், மனதையும் அசைத்துப் பிழியும் வகையில் இரத்தம் சிந்துகிற கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் நடிகரைப் பார்க்கிறபோது கண்கள் கலங்கி, உணர்ச்சிகள் தாக்கப்பட்டு தற்காலிகமான போலியான தோர் அனுபவத்தை தியெட்டரில் பெற்று அதைத் தவறாகத் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆத்மீக அனுபவமாகக் கருதிவிடக்கூடிய பேராபத்து இருக்கின்றது. தமிழகத்தில் “அம்மன்” படம் வெளிவந்தபோது மக்கள் அதைப் பார்த்து விட்டு தியெட்டரில் சாமியாடியதைப்போல இந்தப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு ஆத்மீக அனுபவத்தை அடைந்ததாக சொல்லுபவர்களுக்கு சபைகள் திருமுழுக்கு கொடுக்க ஆரம்பித்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது.\nசமீபத்தில் பிறேசில் நாட்டில் இந்தப் படம் வெளியிடப்பட்டபோது 56 வயது மாது ஒருவரும், 43 வயது பிரஸ்பிடீரியன் போதகர் ஒருவரும் தியேட்டரில் படம் பார்க்கும்போது மாரடைப்பால் மரணமாயிருக்கிறார்கள். படத்தில் காட்டப்பட்டுள்ள அளவுக்கு மீறிய வன்செயலே (Violence) இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. விசுவாசிகளே கர்த்தரை அறியாத மெல் கிப்சன் பணம் சேர்க்கும் நோக்கத்திற்காக இரத்தம் சொட்டச்சொட்டத் தயாரித்திருக்கும் இந்தப்படத்தால் கர்த்தர் எப்படி மகிமையடைய முடியும்\nபெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவம் (2) →\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள��� கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\ngrbcindia on வாசிப்பு – உரையாடல்…\nmarie mahendran on வாசிப்பு – உரையாடல்…\nkarthikn on வாசிப்பு – உரையாடல்…\nRobert on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nஆர். பாலா on ஆசிரியர் பக்கம்\nஆர். பாலா on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nStella on ஆசிரியர் பக்கம்\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nஆர். பாலா on மொழியாக்க வறட்சி\nஆர். பாலா on சிக்கலான சில வேதப் பகுதிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-29T03:19:30Z", "digest": "sha1:B3LFAWQQWPIODJCXBJNNBUPJMODPBA6A", "length": 123107, "nlines": 504, "source_domain": "ta.wikipedia.org", "title": "கள்ளர் (இனக் குழுமம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1858 இல் தனது அரண்மனை தர்பாரில், புதுக்கோட்டை இராஜா ஸ்ரீ இராமச்சந்திர தொண்டைமான்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nகள்ளர் (Kallar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் (தேவர்) எனப்படுவர்.[1]\nஇக்குழுவினரில் புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.\n7.2 சுதந்திர போராட்ட வீரர்கள்\n8 கள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல்\nகள்ளருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துக்கள் உள்ளன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தரும் ���ிளக்கம் 'பண்டையர்' மற்றும் 'வெட்சியர்' ஆகும்.[2] 'கரியவர்' மற்றும் 'பகைவர்' என்று தமிழறிஞர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் விளக்கமளிக்கிறார்.[3] பணிக்கர் தன்னுடைய ஆய்வில் கள்ளர் என்பதற்கு 'குரு', 'நில உரிமையாளர்', 'கொற்றவர்' என்று குறிப்பிடுகிறார்.[4] மேலும் இறைவன்[5], திருடன் என்ற பொருளும் தமிழில் உள்ளன.\nஇவர்கள் வாழ்கின்ற பகுதிகள் சோழ மற்றும் பாண்டிய மண்டலங்களில், \"கள்ளர் நாடு\", \"கள்ளகம்\", \" கள்ளப்பால்\" என்று அழைக்கப்படுகின்றன.[6][7][2] மேலும் கல்வெட்டுகளில் \"கள்ளர்பற்று\" என்றும்[8][9] , மராட்டிய மோடி ஆவணங்களில் கள்ளர் பாளையங்கள் \"கள்ளப்பத்து\" என்றும் குறிப்பிடப்படுகிறது.[10]\nகள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் துவங்கி தற்போது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர்.\nகள்ளர் குழந்தைகள் நீண்ட காதணிகளை அணிவது, முன்பு ஒரு பொதுவான நடைமுறை\nஎட்கர் தர்ஸ்டன் தன்னுடைய \"தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்\" என்னும் நூலில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கள்ளர்கள் நீண்ட காது வளர்க்கும் பழக்கமுடையவர்கள் என்று குறிப்பிடுகிறார்.[11] இதனை முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, தன்னுடைய யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் கள்ளருடைய காதுகள் பாரமான காதணிகளுடன் தொங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக இவர்களை லம்பகர்னர் என்று அழைத்தனர் (லம்பம் - தொங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள்) என்று குறிப்பிடுகிறார்.[12]\nகள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.[13]\nகள்ளர்கள் பாரம்பரியமாக அடிமுறை மற்றும் வர்ம அடி என அழைக்கப்படும் தற்காப்புக் கலையை பயிற்சி செய்துவந்துள்ளனர்.[14]சோழர் மற்றும் பாண்டியர் மன்னர்களின் படையினராக கள்ளர்கள் இருந்தனர். தஞ்சாவூர் கள்ளர்கள், இன்று பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.[15]\n17 -18 ஆம் நூற்றாண்டில் இசுலாமியர், ஆங்கிலேயர், பிரெஞ்சு அரசுகளுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் கள்ளர்கள் செயல்பட்டனர். \"Father J Bertrand\" தன்னுடைய குறிப்பில், கிபி 1662 ல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்த பிஜப்பூர் சுல்தான் சுல்மான் ஆதில் ஷாவுக்கு எதிராக, கள்ளர் தலைவன் மெய்க்கொண்டானின் தலைமையில் கள்ளர்கள் வெற்றிபெற்றனர் என்றும், \"Father Peter Martin\" தன்னுடைய குறிப்பில், கிபி 1700 ல் நாகமலை கள்ளர்கள், மதுரையை கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்று குறிப்பிடுகிறார்கள்.[16][17]\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கட்டலூர் மற்றும் பெரம்பலூர் கள்ளர் தலைவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு ஆதரவளித்தனர். தஞ்சாவூர் மராத்தியரிடம் இன்னல்களுக்கு உள்ளாகிய கிருத்துவர்கள், கிபி 1745இல் மார்ச் மாதம் தஞ்சாவூர் மாவட்டம், குண்ணம்பட்டி பகுதி கள்ளர்களிடம் சரணடைந்தனர்.[18]\nஆனந்தரங்கம் பிள்ளை தன்னுடைய நாட்குறிப்பில் கிபி 1751 மே 24 நாள் பிரெஞ்சு அரசாங்கம், ஆங்கிலேய அரசுக்கு எதிராக தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டி ஆறு பிரிவு கள்ளர்களான தன்னரசு கள்ளர்கள், பிரமலைக் கள்ளர்கள், விசங்கிநாட்டு கள்ளர்கள், தொண்டைமான் நாட்டு கள்ளர்கள், அழகர்கோயில் கள்ளர், நாகமலை கள்ளர்களுக்கு கடிதம் எழுதி ஆதரவு கேட்டதை குறிப்பிட்டுள்ளார்.[19]\nகிபி 1755 இல் ஆங்கிலயேயர்களுக்கு எதிரான போரில் கள்ளர்கள் 18 அடி நீளம் கொண்ட ஈட்டியை கொண்டு தாக்கியுள்ளார்கள்.[20]\nகிழக்கிந்திய கம்பெனியின் மதுரை கவர்னராக இருந்த மருதநாயகம், 1759 ஆம் ஆண்டு திருநெல்வேலி பகுதியில் உள்ள வடகரை பாளையக்காரர், ஆங்கிலேயருக்கு துணையாக இருந்த திருவிதாங்கூர் மீது கள்ளர்கள் துணையுடன் தாக்குதல்களை நடத்தியதை முறியடித்தார்.[21] அதே ஆண்டு சூலை மாதம் ஆங்கிலேயருக்கு எதிராக மதுரையில் போரிட்ட கள்ளர் தலைவனையும், அவனோடு போரிட்ட 500 கள்ளர்களையும் திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றார்.[22]\n1763 ஆண்டில், கர்நாடகப் போர் நடைப்பெற்ற காலத்தில், ஆங்கிலேயர் படையெடுப்பின் போது, ஆங்கிலேய கர்னல் ஹீரான் என்பவன் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலிலுள்ள இறைவன் திருமேனி, பொன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தான். இவனுடன் கள்ளர் மரபினர் போர் செய்து, ஆங்கிலேய படையை வென்று, எல்லாவற்றையும் மீட்டு வந்தனர��. இதில் பல ஆங்கிலேய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள்.[23][24][25][26]\n1767 ஆம் ஆண்டில், ஒரே நாளில் சுமார் 5000 கள்ளர்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே வரி செலுத்த மறுத்தபோது, பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்டனர்.[27]\n1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்த உடையார் பாளையம் பாளையக்காரர், நவாபினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவரை, 10,000 கள்ளர் படையினர் சிறையிலிருந்த பாளையகாரரை விடுவித்தனர்.[28] 1801 ஆம் ஆண்டு மருது பாண்டியர்களுக்கு, துணையாக போர் செய்த கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் ஆண்டியப்ப தேவர், சடை மாயன், கொன்றி மாயத் தேவர் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[29]\n1857 களில் ஆங்கிலேயரின் குற்றப் பரம்பரைச் சட்டமானது புரட்சி செய்யும் குழுக்களை அடக்கி அவர்கள் மீதும் பாய்ந்தது. அது கள்ளர்கள் மீதும் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது.[30] குற்றப் பரம்பரைச் சட்டத்தில் இருந்து வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் தஞ்சாவூர், திருச்சி பகுதியில் உள்ள கள்ளர்களையும்[31], மேலூர் வையாபுரி அம்பலம், சிவகங்கை பகுதி கள்ளர்களையும், மதுரை, தேனி பகுதி கள்ளர்களை ஜார்ஜ் ஜோசப் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் மீட்டனர்.[32]\nஇந்தியாவில் மிகவும் பழமையான, 60,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனிதர்களின் எம் 130 மரபணுவை கொண்ட ஆதி மனிதர் என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட விருமாண்டி தேவர் என்பவர் கள்ளர் மரபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[33]\nநாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம்'\nராசராசன் கல்விப் பண்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள 'ராசராசனும் கள்ளர் வரலாறும்'\nசாமி. கரிகாலன் எழுதிய 'கள்ளர் வரலாற்று சுருக்கம்'\nவந்தியத் தேவன் எழுதிய 'பிறன்மலை கள்ளரும் வரலாறும்'\nதமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.[34]\nஈசநாட்டுக்கள்ளர் என்போர் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். இவர்கள் கள்ளர் இனக்குழுமத்தை சேர்ந்தவர் இவர்களுடைய குலப்பட்டம் - தேவர், விஜயதேவர், சோழங்க தேவர், தொண்டை��ான், பல்லவராயர், இராசாளியார், நாட்டார், பிள்ளை, அம்பலகாரர், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர், கொங்கரையர், மாளுசுத்தியார், ஒண்டிப்புலியார், கிளாக்குடையார், கொடும்பாளுர்ராயர், சேனைகொண்டார், சேதுராயர், சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், தென்னவன், நரசிங்கதேவர், ஈழங்கொண்டர், கரைமீண்டார், நாகராயர்,தென்கொண்டாா், நாடாவி மேலும் பல ஆயிரம் பட்டங்கள் உள்ளன.\nதஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்த கள்ளர் மரபினரின் ஜமீன்கள் [35][36]\nபாப்பா நாடு சமீன் - விஜயதேவர்\nகந்தர்வகோட்டை ஜமீன் - அச்சுதப்பண்டாரத்தார்.\nபாளையவனம் ஜமீன் - வணங்கமுடிப் பண்டாரத்தார்.\nசிங்கவனம் ஜமீன் - மெய்க்கன் கோபாலர்.\nபுனல்வாசல் ஜமீன் - மழவராய பண்டாரத்தார் / காளிங்கராயர்.\nநெடுவாசல் ஜமீன் - பன்றிகொண்டார்.\nபாதரங்கோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்.\nகல்லாகோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்.\nசில்லத்தூர் ஜமீன் - பணிபூண்டார்.\nமதுக்கூர் ஜமீன் - கோபாலர்.\nசேந்தங்குடி ஜமீன் - வணங்காமுடி வகுவடையார்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாப்பா நாடு ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் சாமினாத விஜயத்தேவர்.\nஉக்கடை ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர்.\nபாலையவனம் ஜமீன் அ. துரையரசன் வணங்கமுடி பண்டாரத்தார்.\nகந்தர்வக்கோட்டை ஜமீன் ராஜா ராமச்சந்திர துரை அச்சுதப்பண்டாரத்தார்.\nபூண்டி ஸ்ரீ ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார்.\nபெருங்களூர் விஜய ரகுநாத பல்லவராயர், புதுக்கோட்டை சமஸ்தானம் அரசப் பிரதிநிதி.\nஅய்யம்பேட்டை சாவடி ஜமீன் கிருஷ்ணசாமி நாயக்கர்[37]\nமதுக்கூர் ஜமீன் ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்\nவாளுக்கு வேலி அம்பலம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.\nஎஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.\nஅத்திவெட்டி பெரியதம்பி மழவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.\nஆர். வி. சுவாமிநாதன் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.\nக. முத்துசாமி வல்லத்தரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அர��ியல்வாதி.\nகோபால்சாமி தென்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.\nஆர். சுவாமிநாத மேற்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.\nதிருமங்கையாழ்வார், வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.[38][39]\nசுந்தரானந்தர், 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர், போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.[40]\nஸ்ரீமான் பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர், தேவஸ்தான ஸ்தாபகர் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில், பர்மா.\nமதுரகவி ஆண்டவர், தமிழ்ப்பெருங்கவி மற்றும் செவ்விலக்கிய நூல்கள் இயற்றியவர்.[41]\nகொங்கிவயல் முத்துகருப்பய்யா, ஆண்டவர் சுவாமிகள் என்கிற திருநாமத்தில் சமாதி கொண்டுள்ளார்.[42]\nதிருச்சி பிரேமானந்தா மழவராயர், ஆன்மீக குரு மற்றும் பிரேமானந்தா மடம் நிறுவியவர்.\nஅரித்துவாரமங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழறிஞரும், புலவரும்.\nந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழறிஞர், சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்.\n\"கலைமணி\" தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளரும்.\nடி. வி. சாம்பசிவம் பிள்ளை, முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர்.\nமுனைவர் ம. நடராசன் மண்ணையார், தமிழக அரசியல்வாதி மற்றும் புதிய பார்வை இதழின் ஆசிரியர்.\nபேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார், தமிழறிஞர், ஆய்வாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.\nமுனைவர் சே. கல்பனா ஈழம்கொண்டார், தமிழறிஞர்.\nமுதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சோழகர், கல்வெட்டு ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரும்.\nகவிஞானி டாக்டர் அ. மறைமலையான் மண்கொண்டார்.[43]\nசி. எம். முத்து குச்சிராயர், தமிழ் இலக்கிய எழுத்தாளர்.[44]\nகோ. நம்மாழ்வார் பார்புரட்டியார், இயற்கை அறிவியலாளர்.\nநெல் இரா. ஜெயராமன் வாண்டையார், இயற்கை அறிவியலாளர்.\nஸ்ரீ ராவ் பகதூர் வீரையா வாண்டையார், பூண்டி புஷ்பம் கல்லூரி\nபேராசிரியர் பி. முருகேசன் தொண்டைமான், பிரிஸ்ட் பல்கலைக்கழகம் என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நிறுவனர்.[45]\nசிவாஜி கணேசன் மன்றாயர், திரைப்பட நடிகர்.[46]\nஆர். முத்துராமன் ஓந்திரியர், திரைப்பட நடிகர்\nபிரபு மன்றாயர், திரைப்பட நடிகர்\nகார்த்திக் ஓந்திரியர், திரைப்பட நடிகர்\nமனோரமா கிளாக்குடையார், திரைப்பட நடிகை.\nபாரதிராஜா தேவர், தமிழ்த் திரைப்பட இயக்குநர்.\nகாசிநாதன் பாஸ்கரன் சிட்டாச்சியார், இந்திய கபடி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர்.\nதர்மராஜ் சேரலாதன் சோழகர், இந்திய கபடி வீரர் மற்றும் 2016 இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினர்.\nப. அனுராதா உத்தமுண்டார், தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை.[47]\nகேப்டன் பவித்ரா சேதுராயர், தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன்.[48]\nஉசிலம்பட்டி கணேசன், உயரம் குன்றியவர்களுக்கான உலக தடகள போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர்.[49]\nபா. கா. மூக்கைய்யாத்தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர்.\nகரியமாணிக்கம் அம்பலம், தமிழக அரசியல்வாதி.[50]\nசௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.\nச. சாமிவேலு, முன்னாள் மலேசிய இந்திய காங்கிரசு தலைவர், ஊராட்சி வீடமைப்புத் துறை மற்றும் பொதுப்பணி அமைச்சராக இருந்தவர்.[51]\nச. சுப்பிரமணியம் சேர்வை, மலேசிய இந்திய காங்கிரசு தலைவர் மற்றும் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர்.\nரா. தமிழ்ச்செல்வன் ராங்கியர், மராட்டிய அரசியல்வாதி.\nராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான், தமிழக அரசியல்வாதி\nவி. இராமையா சேப்பிளார், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் பொதுப்பணித்துறை, உணவுத்துறை அமைச்சர்\nமன்னை நாராயணசாமி ஓந்திரையர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சர்.\nஎஸ். டி. சோமசுந்தரம் கோபாலர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்.\nடி. என். அனந்தநாயகி வாண்டையார், இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்.\nகே. வி. சுப்பையா, தமிழக அரசியல்வாதி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்.\nஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் முன்னாள் கால்நடைவள, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர்\nவி. கே. சசிகலா சாளுவர், தமிழக அரசியல்வாதி மற்றும் அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர்.[52]\nடி. டி. வி. தினகரன் முனையதரையர், அஇஅதிமுக முன்னாள் பொருளாளரும் மற்றும் அம்முக நிறுவனர்\nஸ்ரீதர் வாண்டையார், தலைவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்\nஜீவன் தொண��டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சர்.\nஅன்பில் பி. தர்மலிங்கம் நாட்டார், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் அமைச்சர்.\nகூடலூர் மா. இராஜாங்கம் தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் மொழிப்போர் தியாகி.\nஎல். கணேசன் கண்டபிள்ளை, தமிழக அரசியல்வாதி மற்றும் மொழிப்போர் தியாகி.\nதா. வீராசாமி அதிகைமான், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னால் உணவுத்துறை, வணிகவரித்துறை அமைச்சர்.\nஎஸ். எஸ். பழனிமாணிக்கம் வன்னியர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்.\nமருத்துவர் சி. விஜயபாஸ்கர் மழவராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர்.\nதிண்டுக்கல் சீனிவாசன் தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர்.\nஆர். காமராஜ் காளிங்கராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் உணவுத்துறை அமைச்சர்.\nஆர். வைத்திலிங்கம் சேதுராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் தொழில்துறை, வனம், சுற்றுச்சூழல் வீட்டுவசதி மற்றும ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சர்.\nதிண்டுக்கல் இ. பெரியசாமி சேர்வைகாரர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் உணவு, வருவாய், வீட்டுவசதித்துறை அமைச்சர்.\nஅழகு. திருநாவுக்கரசு சேண்டபிரியர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்.\nசெல்லூர் கே. ராஜூ தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்.\nஏ. தியாகராஜன் காடுவெட்டியார், தமிழக அரசியல்வாதி.\nக. ரா. இராமசாமி அம்பலம், தமிழக அரசியல்வாதி.\nநா. சுந்தர்ராஜ் சேப்ளார், தமிழக அரசியல்வாதி.\nதுரை சந்திரசேகரன் பாண்டுரார், தமிழக அரசியல்வாதி.\nஜி. முருகையா சேதுரார், தமிழக அரசியல்வாதி.\nகோவிந்தராசு கலிங்கராயர், தமிழக அரசியல்வாதி.\nகே. என். சேகரன் கார்கொண்டார், தமிழக அரசியல்வாதி\nகே. மாயத்தேவர், தமிழக அரசியல்வாதி.\nசிவராமன் அம்பலம் தமிழக அரசியல்வாதி\nஎஸ். ஆண்டித்தேவர், தமிழக அரசியல்வாதி.\nகி. அய்யாறு வாண்டையார், தமிழக அரசியல்வாதி\nசின்னக்கருப்பன் அம்பலம், தமிழக அரசியல்வாதி\nபெரியக்கருப்பன் அம்பலம், தமிழக அரசியல்வாதி\nஅன்பில் பெரியசாமி நாட்டார், தமிழக அரசியல்வாதி\nசெந்தில் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.\nஆர். சாமி அம்பலம், தமிழக அரசியல்வாதி\nஅன்பில் பொய்யாமொழி நாட்டார், தமிழக அரசியல்வாதி.\nகள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல்\nஅகத்தியர். அகத்தியார் அங்கராயர். அங்கரான், அங்கரார் அங்கவார் அன்கராயர். அனகராயர் அங்கதராயர் அச்சமறியார் அச்சிப்பிரியர் அச்சித்தேவர் அச்சுத்தேவர் அச்சுதத்தேவர் அச்சமறியார்\nஅச்சிராயர் அச்சுதர். அச்சுதபண்டாரம். அச்சுதராயர் அசையாத்துரையார். அசையாத்துரையர் அடக்கப்பட்டார். அடைக்கப்பட்டார் அடக்குப்பாச்சியார் அடங்காப்பிரியர் அடைவளைந்தார். அடவளைந்தார். அடைவளைஞ்சார். அண்டம்வளைந்தார். அண்டங்கொண்டார். அண்டப்பிரியர் அண்டமுடையர். அண்டக்குடையர் அண்டாட்சியார் அண்ணாகொண்டார் அண்ணுண்டார். அண்ணூத்திப்பிரியர். அண்ணுத்திப்பிரியர். அண்ணுப்பிரியர். அதிகமார். அதியமார் அதியபுரத்தார் அதிகாரி அதிகாரியார் அதிகையாளியார் அத்திப்பிரியர் அத்தியாக்கியார். அத்திரியாக்கியார். அத்திரிமாக்கியார் அத்திரியர். அத்திராயர். அத்தியரையர். அத்திஅரையர். அத்தியாளியார். அநந்தர். அறந்தர். அமரகொண்டார். அமரண்டார். அமராண்டார் அம்பர்கொண்டார் அம்பராண்டார் அம்பர்த்தேவர் அம்பாணர். அம்பலத்தார். அம்பலம். அம்பானையர் அம்பானைத்தேவர் அம்மலத்தேவர். அம்மாலைத்தேவர். அம்மானைத்தேவர். அம்பானைத்தேவர் அம்பானை\nஅம்மையார். அம்மையர் அம்மையன் அம்மையத்தரையர் அம்மையத்தேவர். அம்மையதேவர் அயிரப்பிரியர் அரதர் அரசர். அரசதேவர் அரசப்பிரியர். அரசுப்பிரியர் அரசாண்டார் அரசாளர். அரசாளியார். அரசாட்சியார். அரசுகொண்டார் அரசுக்குடையார். அரசுக்குடையர். அரசுடையார். அரசுடையர் அரசுக்குளைச்சார். அரசுக்குவாச்சார். அரசுக்குழைத்தார். அரிப்பிரியர் அரியப்பிள்ளை. அரியபிள்ளை. அரியதன். அருண்மொழித்தேவர். அருமொழிதேவர். அருமடார் அருமத்தலைவர் அருமநாடார். அருமைநாடார். அருமநாடர். அருமடார். அருவாநாடர். அருவநாடார் அருமநாட்டார். அருமைநாட்டார். அருவாநாட்டார் அருவாத்தலைவர். அருவாத்தலையர். அலங்காரப்பிரியர். அலங்கற்பிரியர். அல்லிநாடாள்வார். அலும்புள்ளார் அன்னக்கொடியார். அன்னக்கொடியர். அன்னமுடையார். . அன்னவாயில்ராயர். அன்னவாசல்ராயர். அண்ணவசல்ராயர\nஆரக்கண்ணியர் ஆரஞ்சுற்றியார். ஆரச்சுத்தியார் ஆர்சுற்றியார். ஆர்சுத்தியார். ஆரிச்சுற்றியார் ஆரம்ப��ண்டார். ஆரமுண்டார். ஆரூரார். ஆரூராண்டார் ஆரூராளியார். ஆராளியார் ஆலங்கொண்டார் ஆலத்தொண்டார். ஆலத்தொண்டமார் ஆலத்தரையர். ஆலப்பிரியர். ஆளற்பிரியர். ஆளம்பிரியர். ஆலம்பிரியர் ஆவத்தியார். ஆவத்தயர். ஆவத்தார். ஆவணத்தார் ஆவாண்டார். ஆவாண்டையார் ஆவண்டார் ஆவாளியார். ஆதாழியார். ஆதியபுரத்தார் ஆளியார். ஆள்காட்டியார். ஆள்காட்டியர் ஆற்க்காடுராயர் ஆநந்தர். ஆஞ்சாததேவர்.\nஇரட்டப்பிரியர். இரட்டப்பிலியர் இராக்கதர். இராக்கசர். இராங்கிப்பிலியர். இராங்கப்பிரியர் இராங்கியர் இராசகுலம் இராசாளியார். இராயாளியார். இராஜாளியார். இராதராண்டார். இராரண்டார் இராதராயர். இராதரார். இராதரன் இராமலிங்கராயதேவர். இராலிங்கராயதேவர். இராயங்கொண்டார். இராயமுண்டார். இராயதேவர். இராயர் இராயப்பிரியர். இராசப்பிரியர். இராசாப்பிரியர். இராயாண்டார். இறையாண்டார். இராரண்டர். இராயாளர் இருங்களர். இருங்கள்ளர். இருங்களார் இருங்கோளர். இருங்கோஇளர். இரும்பர் இருப்பரையர் இளங்கொண்டார். இளமுண்டார். இளந்தாரியார\nஈச்சங்கொண்டார். ஈங்கொண்டார் ஈழங்கொண்டர். ஈழமுண்டார் ஈழ்த்தரையர்\nஉத்தங்கொண்டார். உத்தமுண்டார் உத்தமங்கொண்டார். உத்தப்பிரியர். யுத்தப்பிரியர். உத்தமாண்டார். உத்தமண்டார். உத்தாரப்பிரியர். உத்தாரப்பிலியர். உய்யக்கொண்டார். உதாரப்பிரியர். உதாரப்பிலியர் உலகங்கத்தார். உலகம்காத்தார் உலவராயர் உலகுடையார். உலகுடையர் உலகுய்யர். உலயர் உழுக்கொண்டார் உழுப்பிரியர். உழுவாண்டார். உழுவண்டார். உழுவாளர் உழுவாளியார். உழுவாட்சியார். உழுவுடையார். உழுவுடையர். உரங்கார் உறந்தைகொண்டார் உறந்தைப்பிரியர் உறந்தையர் உறந்தையாண்டார் உரந்தையாளர் உறந்தையாளியார். உறந்தையாட்சியார். உறந்தையுடையார். உறந்தையுடையர். உறந்தைராயர் உறயர். உறியர்\nஊணர். ஊணியர் ஊணியார் ஊமத்தயர் ஊமத்தநாடார். ஊமத்தநாடர். உமத்தரையர் ஊமைப்பிரியர். ஊமைப்பிலியர் ஊரத்திநாடார். ஊரத்தியார். ஊரத்தியர். ஊரான்பிலியர். ஊரர்ன்பீலியர்.\nஏத்திப்பிரியர், ஏத்திரிப்பிரியர் எத்தியப்பிரியர். ஏத்தொண்டார் ஏகம்பத்தொண்டார் ஏகம்பத்துப்பிரியர். ஏன்னாட்டுப்பிரியர் ஏனாதிகொண்டார் ஏனாதிநாட்டுப்பிரியர். ஏனாதிப்பிரியர், ஏனாதியார்\nஒண்டிப்பிரியர், ஒண்டிப்பிலியர். ஒண்டிப்புலியார் ஒளிகொண்டார் ஒளிப்ப��ரியர் ஒளியாண்டார் ஒளியாளார் ஒளியாளியார். ஒளியாட்சியார் ஒளியுடையார், ஒளியுடையர் ஒளிராயார். ஒளிவிராயர் ஒற்றையார். ஒற்றையர்\nஓசையார், ஓசையர் ஓடம்போக்கியார் ஓட்டம்பிடுக்கியார், ஓட்டம்பிடிக்கியார் ஓந்திரியர், ஓந்திரையர், ஓந்தரையர் ஓமசையர், ஒமனாயர், ஓனாயர் ஓமாந்தரையர் ஓமாமரையர் ஓமாமுடையர் ஓம்பிரியர் ஓமாமெபிரியர், ஓயாம்பிலியர்\nகங்கர் கங்கநாட்டார், கங்கநாடர், கங்கைநாடர், கங்கைநாட்டார், கங்கநாட்டார் கங்காளநாட்டார் கங்கைராயர் கச்சிராயர், கச்சைராயர், கச்சியராயர் கஞ்சர் கஞ்சராயர் கடம்பர் கடம்பரார் கடம்பையர் கடம்பராயர், கடம்பைராயர் கடம்பப்பிரியர், கடியப்பிலியர் கடாரம்கொண்டார், கடாரத்தலைவர், கடாத்தலைவர், கடாத்தலையர் கடாரத்தரையர், கடாத்திரியர் கடாரந்தாங்கியார், கடாரம்தாங்கியார் கட்டத்தேவர் கட்டராயர் கட்டவிடார் கட்டுவிடான் கட்டவெட்டியார் கட்டைகொண்டார், கட்டைக்குண்டார் கட்டையார், கட்டயர் கட்டையாளியார், கட்டாணியார் கண்டப்பிரியர் கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை கண்டர், கன்னைக்காரர் கன்னக்காரர் கவுண்டர் கண்டராயர், கண்டவராயர் கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி கண்டியர், கண்டியார் கண்டுவார் கண்ணரையர் கணியர்\nகதவடியார் கத்தரிகொண்டார், கத்தூரிமுண்டார் கத்தரிநாடர், கத்திநாடர் கத்தரியர், கத்திரியர், கத்தூரியர் கத்தரியாளியார் கரங்கொண்டார், கரமுண்டார் கரம்பைகொண்டார் கரடியார், கருடியார் கரம்பராயர் கரம்பையார், கரம்பையர், கரம்பியத்தார் கருக்கொண்டார், கருத்துண்டார், கருப்பூண்டார் கருடிகருப்பக்கள்ளர் கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார், கருப்பட்டியர் கருப்பிரியர் கருப்பையர், கருப்புளார் கருமண்டார், கரமுண்டார் கரும்பராயர் கரும்பர், கருமர் கரும்பாண்டார் கரும்பாளர் கரும்பாளியார், கரும்பாட்சியார் கரும்புகொண்டார் கரும்புடையர் கரும்பூரார் கருவபாண்டியர் கருவாண்டார் கருவாளர் கருவாளியார், கருவாட்சியார் கருவுடையார், கருவுடையர் கருவூரார், கருப்பூரார் கருப்பக்கள்ளன் கலயர் கலிங்கராயர், கலிங்கராயதேவர், கலியர் கலியனார் கலியாட்சியார் கலிராயர் களத்துவென்றார் களந்தண்டார், களந்தையாண்டார் களபர், களவர், களாவர், களர் களரி கள்வன் களப்பாளர், களப்பளார், களப்பிலார், கள���்பிரர் களப்பாளியார், களப்பாடியார் களப்பாள்ராயர், களப்பாளராயர் களள்குழியார்\nகளமுடையார், களமுடையர் களக்குடையார், களக்குடையர், களக்கடையர், கழுத்திரையர் கக்குடையர் கனகராயர் கன்னகொண்டார் கன்னக்குச்சிராயர் கன்னதேவர் கன்னபாண்டியர் கன்னப்படையார், கன்னப்படையர், கன்னப்பட்டையார் கன்னப்பிரியர் கன்னமுடையார், கன்னமுடையர் கன்னராயர், கன்னவண்டி கண்வாண்டார் கந்தானி\nகன்னிராயர் கன்னாண்டார் கன்னாளர் கன்னாளியார், கன்னாட்சியார்\nகாங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர், காங்கியர் காசிநாடர், காசிநாடார் காசிராயர் காடவராயர் காடுவெட்டி, காடுவெட்டியார் காராட்சியார் காராண்டார் காராளர் காரி, காரியார் காருடையார், காருடையர் காரைக்காச்சியார் காரையாட்சியார் கார்கொண்டார் கார்ப்பிரியர் கார்யோகர் கார்யோகராயர் காலாடியார், காவாடியார் காவலகுடியார், காவலகுடியர், காலாக்குடியார், காலாக்குடியர் காளாக்குழியார் காலிங்கராயர் காலிங்கராயதேவர் காவலாளியார், காவலியார், காவாலியார், காவளியார், காளியார் காவிரிவெட்டி, காவெட்டி, காக்கரிவெட்டி காவெட்டார்\nகிடாத்திரியார் கிருட்டினர் கிளாவர் கிளாக்கர் கிளக்கட்டையார் கிளாக்குடையார் கிளாக்குடையர்\nகிளாக்கடையார், கிளாக்கடையர் கிள்ளியார் கிளியிநார் கிள்ளிகண்டார், கிளிகண்டார், கிள்ளிகொண்டார், கிள்ளிநாடர், கிளிநாடர் கிள்ளியாண்டார், கிளியாண்டார், கிளிப்பாண்டார் கிள்ளிராயர், கிளிராயர் கிளுப்பாண்டார் கிழண்டார்\nகீரக்கட்டையர், கீரைக்கட்டையார் கீரமுடையார், கீரமுடையர், கீருடையார், கீருடையர், கீழுடையர் கீரரையர், கீரையர் கிழப்பிரியர் கீழரையர் கீழண்டார், கீழாண்டார் கீழாளர் கீழாளியார், கீழாட்சியார் கீழையர் கீழாளியார், கீழாட்சியார் கீழுடையார், கீழுடையர் கீழ்க்கொண்டார்\nகுங்கிலியர் குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர் குடிகொண்டார், குடிக்கமுண்டார், குடியாளர், குடிபாலர் குட்டுவர் குட்டுவழியர், குட்டுவள்ளியர் குண்டையர், குமதராயர் குமரர் குமரண்டார், குமாரண்டார், குமாராண்டார், குமறண்டார், குமரையாண்டார், குமரையண்டார் குமரநாடர் கும்பத்தார், கும்பந்தார் கும்மாயன் குருகுலராயர் குளிகொண்டார்\nகுழந்தைராயர், குறுக்கண்டார், குறுக்காண்டார், குறுக்கொண்டார் கு���ுக்களாஞ்சியார் குறுக்காளர் குறுக்காளியார், குறுக்காட்சியார் குறுக்கைப்பிரியர் குருக்கையர் குருக்கையாண்டார் குருக்குடையார், குருக்குடையர் குறும்பர் குறும்பராயர்\nகூசார், கூர்சார் கூடலர் கூட்டர் கூத்தப்பராயர், கூரார், கூராயர் கூரராயர், கூரராசர் கூழாக்கியார் கூழாளியார், கூழாணியார் கூழையர்\nகொங்கணர் கொங்கரையர், கொங்ககரையர், கொங்குதிரையர் கொங்குராயர் கொடிக்கமுண்டார், கொடிகொண்டார், கொடியாளர், கொடிபாலர் கொடிராயர், கொடிக்கிராயர், கொடிக்கவிராயர் கொடும்பர், கொடும்பையர் கொடும்பராயர், கொடும்பைராயர், கொடும்புராயர் கொடும்பாளுர்ராயர், கொடும்மளுர்ராயர் கொடும்பிராயர், கொடும்புலியர், கொடுப்புலியர், கொடுப்புலியார் கொடும்பைப்பிரியர், கொடும்பப்பிரியர் கொடும்பையரையர் கொட்டையண்டார், கொம்பட்டி\nகொல்லத்தரையர், கொல்லமுண்டார் கொழுந்தராயர் கொழந்தைராயர், கொழந்தராயர், கொழுந்தைராயர், கொளந்தைராயர்\nகொற்றங்கொண்டார் கொற்றப்பராயர், கொத்தப்பராயர் கொற்றப்பிரார், கொற்றப்பிரியர், கொற்றபிரியர், கொத்தப்பிரியர் கொற்றமாண்டார், கொத்தமாண்டார் கொற்றரையர் கொற்றாண்டார் கொற்றாளர் கொற்றாளியார், கொற்றாட்சியார் கொன்றையர், கொன்டையர், கொண்டையர் கொன்னமுண்டார் கொப்பாண்டியர்\nகோட்டரையர் கோட்டையரையர், கோட்டைத்திரையர் கோட்டைகருட்டியார் கோட்டைமீட்டர் கோட்டையாண்டார், கோதப்பிரார் கோரர் கோதண்டப்பிரியர், கோதண்டப்புலியர் கோபாண்டியர், கோப்பணர், கோப்பர் கோபாலர் கோப்புலிங்கம் கோப்பனார் கோன்றி கோழயர், கோழியர் கோழிராயர் கோறர் கோனேரி கோனெரிகொண்டார் கோனெரிமேல்கொண்டார், கோனெரிமேல்கொண்டான், கோனெரிமேற்கொண்டார் கோனாடுகொண்டார்\nசக்கரர் சக்கரை, சர்க்கரை, சக்கரையர், சாக்கரையர் சக்கராயர், சக்காராயர் சக்கரநாடர் சக்கரநாட்டார் சக்கரப்பநாட்டாள்வார், சக்கரையப்பநாட்டாள்வார், சர்க்கரையப்பநாட்டாள்வார் சன்னவராயர், சனகராயர், சங்கத்தியார், சங்காத்தியார், சங்காத்தியர், சங்கப்பிரியர், சங்கப்பிலியர், சங்கேந்தியார் சங்கரர் சங்கரதேவர் சங்கரராசர் சங்கரராயர் சரபோதி சண்டப்பிரதேவர் சத்திரங்கொண்டார் சந்திரதேவர் சமயர், சம்பட்டி\nசமையர் சமயதேவர் சமயாளியார், சமயாட்சியார் சட்டம்பி\nசம்பிரதியார் சம்பிரத்தேவர், சம்பிரத���வர் சம்புராயர் சம்புவராயர் சம்மதிராயர் சரவணர், சரவர் சயங்கொண்டார், சவுட்டியார், சமட்டியார், சம்பட்டியார் சவுளியார் சன்னநாடர், சன்னாடர் சன்னராயர், சன்னவராயர் சவுளி\nசாகோட்டைதாங்கியார், சாகொடைதாங்கியார் சாணர், சாணையர், சாணரையர் சானூரர் சாதகர் சாத்தயர் சாத்தரையர் சாம்பாளியார், சாம்பலாண்டியார் சாலியதேவர் சாளுக்கியர் சாளுவர் சாவளியார், சாவாடியர், சாடியார்\nசிங்களநாடர், சிங்கநாடார் சிங்களப்பிரியர், சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர் சிக்கராயர், சிங்கராயர் சிங்களராயர் சிங்களர், சிங்களார் சிங்களாளியர், சிங்களாந்தகன், சிங்களேந்தியார் சிங்காரியர், சிங்காரிக்கர் சிந்துராயர்\nசிட்டாட்சியார், சிற்றாட்சியார், சித்தாட்சியார் சிந்துராயர் சிலம்பர், சிலுப்பர், சிலுப்பியர், சிலுகியர், சிலுப்பியார் சிவலிதேவர் சிவலிங்கதேவர் சிவன் சிவந்தாக்கி சிறுநாடர் சிறுநாட்டுராயர் சிறுப்பிரியர் சிறுமாடர், சிறுமடார் சிறுராயர் சீனத்தரயைர்\nசுக்கிரர் சுக்கிராயர், சுக்கிரபராயர், சுக்கிரியராயர் சுண்டையார், சுண்டையர், சுன்றயர் சுத்தவீரர், சுற்றிவீரர் சுந்தர் சுந்தரராயர் சுரக்குடியார், சுரக்குடையர், சுரைப்பிடுங்கியார், சுரப்பிடுங்கியர்,\nசூரக்குடையர், சூரக்கொடையர் சூரப்பிடுங்கியர் சூரக்கோட்டையார், சூரக்கோட்டையர் சூரப்பிரியர், சூரப்பிலியர் சூரயர், சூரியர்\nசெம்படையார், செம்படையர், செம்புடையர் செம்பரையர் செம்பியங்கொண்டார், செம்பொன்கொண்டார் செம்பியத்தரசு செம்பியதரையர் செம்பியப்பிரியர், செம்பிலியர், செம்பிழியர் செம்பியமுடையார், செம்பியமுடையர் செம்பியமுத்தரசு, செம்பியமுடையர் செம்பியர், செம்பர், செம்பொர் செம்பியரையர் செம்மைக்காரர் செம்மைகொண்டார் செயங்கொண்டார், செங்கிடியர் செந்தார், செந்தியார் செல்லர் செல்லரையர் செழியதரையர் செனவராயர், சென்னியாண்டார், சென்னண்டார் சென்னிராயர் சென்னித்தலைவர் சென்னிநாடர், சென்னிகொண்டார், சென்னாடார்\nசேனைகொண்டார், சேனக்கொண்டார் சேனைநாடர், சேனைநாடார் சேசேணர், சேணரையர், சேணாடர், சேணாநாடார், சேனைநாடார், சேணாண்டார், சேண்கொண்டார், சேனக்கொண்டார், சேனைக்கொண்டார், சேண்டப்பிரியர், சேண்டாப்பிரியர், சேண்பிரியர், சேண்ராயர், சேதுராயர், சேதிராயர் சேதிரார், சேதுரார் சேதுநாடர், சேதிநாடர் சேந்தமுடையார், சேந்தமுடையர், சேந்தமடையார் சேந்தராயர், சேந்தர், சேந்தூரியர், சேத்தூரியர் சேய்ஞலரையர், சேய்ஞலாண்டார் சேய்ஞலாளர் சேய்ஞலாளியர், சேய்ஞலாட்சியார் சேய்ஞற்கொண்டார், சேங்கொண்டார் சேய்ஞற்பிரியர் சேய்நற்பிரியர் சேய்ப்பிரியர் சேய்ப்பிளர், சேப்பிளார், சேப்பிழார் சேரமுடியர், சேறைமுடியர் சேர்வைகாரர், சேர்வை சேலைக்கொண்டார் சேறியர் சேறைராயர் சேற்றூரரையர் சேனாதிபதி, சேனாதிபதியார், சேனாபதியார், சேனாதியார், சேனாதி, சேனாதிபர் சேனைகொண்டார் சேனைத்தலைவர், சேனைத்தலையர் சேனைநாடார் சேவன்\nசொக்கராயர், சொரப்பரையர், சொரப்பளிங்கியார் சொறியர் சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்\nசோணாடர் சோணாடுகொண்டார், சோணாருண்டார் சோணையர் சோதிரையர் சோமணநாயக்கர், சோமநாயக்கர், சோதிரியர் சோமநாடர், சோமநாடார் சோழர், சோழகர், சோழயர், சோழவர், சோலையர், சோமணர் சோழன் சோழகங்கநாட்டார், சோழகங்கர், சோழகன்னகுச்சிராயர் சோழசனகராசர் சோழகேரளர் சோழகோன் சோழங்கர் சோழங்கதேவர், சோழகங்கதேவர் சோழங்கநாடர், சோழங்கநாடார் சோழங்கொண்டார் சோழசனகராசர், சோழதரையர், சோழதிரையர், சோழதிரியர், சோழுதிரையர், சோதிரையர் சோழதேவர், சோமதேவர் சோழநாடர், சோமநாடர், சோமநாடார் சோழநாயகர் சோழபல்லவர் சோழபாண்டியர், சோழப்பிரியர் சோழரசர், சோமரசர் சோழராசர், சோமராசர் சோழரையர் சோழயோத்தியராசர் சோழங்கிளையார் சோழாட்சியார், சோமாசியார்\nதக்கோலர் தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார், தனஞ்சுரார் தக்கடியார்\nதஞ்சைக்கோன் தஞ்சைராயர், தஞ்சிராயர் தனஞ்சராயர் தண்டத்தலைவர், தண்டத்தலையர், தண்டநாயகர் தத்தாண்டார், தத்துவண்டார், தத்துவாண்டையார், தமிழுதரையர் தழிஞ்சிராயர்\nதம்பாக்கியார், தம்பாக்குடிக்கியார் தம்பிராயர், தம்பிரார் தலைமலையார், தலைமுறையார் தலையர், தலைவர் தலைராயர், தனராயர் தலைசைராயர், தனசைராயர் தளவாய் தளிகொண்டார் தளிதியர் தளிநாடர் தளிப்பிரியர் தளியர் தளியாண்டார் தளியாளர் தளியாளியார், தளியாட்சியார் தளியுடையார் தனிராயர் தனுசர், தனுச்சர் தன்மபால்குடிக்கியார்\nதாங்கியர் தாளிதியார் தாளியர் தாளதியார் தாந்தாணி தானாதியார் தானாதிபதியார் தானாபதியார் தானாதிபர் தானைத்தலைவர், தானைத்தலையர் தான்தோன்றியார், தான்தோணியார் த��க்கலாக்கியார்\nதிண்ணாப்பிரியர் தின்னாப்பிரியர், தியாகர், தியாகி திராணியார், திராணியர் தியேட்டாளர் திருக்கட்டியர், திருக்காட்டியர், திருக்காட்டியார் திருக்காட்டுராயர் திருப்பூட்சியார் திருப்பூவாட்சியார், திருப்புழுச்சியார், திருவளச்சியார் திருமக்கோடைதாங்கி, திருவுடைதாங்கி திருமயிலர், திருமார் திருமயிலாண்டார், திருமயிலாட்சியார், திம்மாச்சியார் திருமுடியார் திருநாள்பிரியர்\nதுண்டர், துண்டயர், துண்டராயர், துண்டுராயர், துண்டீரராயர் துவார் துறைகொண்டார் துரையமர்ந்தார், துறந்தார் துறையாண்டார், துறவாண்டார், துறையுண்டார்\nதெத்துவென்றார், தெத்துவெண்டார் தெலிங்கராயர் தென்கொண்டார், தெங்கொண்டார், தெங்கண்டார், தெங்கிண்டார் தென்னங்கியர் தென்னதிரையர் தென்னப்பிரியர், தென்னரையர், தென்னறையர் தென்னவராயர் தென்னவன், தென்னர்\nதேசிராயர், தேசுராயர் தேட்டாளர் தேவர் தேளி தேவப்பிரியர் தேவராயர். தேவாண்டார், தேவண்டார் தேவாளர் தேவாளியார், தேவாட்சியார் தேவுகொண்டார் தேவுடையார், தேவுடையர்\nதொண்டார் தொண்டர் தொண்டையர் தொண்டைப்பிரியர், தொண்டாப்பிரியர் தொண்டைமான், தொண்டைமார் தொண்டைமான்கிளையார் தொண்டையர் தொரையண்டார்\nதோப்பையார், தோப்பையர் தோப்பைராயர் தோன்றார், தோணார் தோணாத்தி தோப்பை தோளர்\nநண்டர் நண்டல்ராயர் நண்டலாறுவெட்டி, நண்டலாறுவெட்டியார், நண்டுவெட்டியார், நண்டுவெட்டி நந்தியர், நந்தர் நந்திராயர், நந்தியராயர் நங்கியார், நரங்கியர், நரயர், நரியர் நரங்கியப்பிரியர், நரங்கியப்பிலியர், நரங்கப்பிலியர் நரசிங்கர் நரசிங்கதேவர், நரங்கியதேவர் நரசிங்கப்பிரியர் நரசிங்கராயர் நல்லப்பிரியர் நல்லவன்னியர் நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர் நன்னியர், நயினியர், நைனியர், நைனியார் நன்னிராயர்\nநாகங்கொண்டார் நாகதேவர் நாகநாடர் நாகப்பிரியர் நாகர், நாகன் நாகராயர் நாகாண்டார் நாகாளர் நாகாளியார், நாகாட்சியார் நாகுடையார், நாகுடையர் நாணசிவன், நாணசேவர், நானசேவர், நாடர், நாடார் நாட்டார் நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார் நாட்டரசர் நாடாவி நாட்டரியார் நாட்டரையர், நாட்டறையர் நாய்க்கர், நாயக்கர் நாய்க்காடியார், நாக்காடியார், நாய்க்காவாடியார் நார்த்தேவர், நார்த்தவார், நாரத்தேவர் நாவிளங்கியார்\nநெடுங்கொண்���ார், நெடுமுண்டார், நெறிமுண்டார் நெடுத்தர், நெடுத்தார் நெடுந்தரையர் நெடுவர், நெட்டையர் நெடுவாண்டார், நெடுவண்டார், நெடுவாண்டையர் நெடுவாளியார், நெடுங்காளியர் நெல்லிகொண்டார் நெல்லிதேவர் நெல்லிப்பிரியர், நெல்லியர் நெல்லியாண்டார் நெல்லியாளர் நெல்லியாளியார், நெல்லியாட்சியார் நெல்லியுடையார் நெல்லிராயர்\nபகட்டுவார், பவட்டுவார், பவட்டுரார் பகட்டுராயர் பக்தாளர் பங்களராயர் பசும்படியார், பசும்பிடியார், பசும்பிடியர் பசுபதியார், பசுபதியர் பஞ்சரமார் பஞ்சராயர் பஞ்சரையர் பஞ்சையர்\nபஞ்சந்தரையர், பஞ்சநதரையர் படைத்தலைவர், படைத்தலையர் படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார் பட்சியர் பட்டாண்டார் பட்டாளர் பட்டாளியார், பட்டாசியார் பட்டுக்கட்டியார் பட்டுகொண்டார் பட்டுடையர் பட்டுப்பிரியர் பட்டுராயர் பணிகொண்டார் பணிபூண்டார் பண்ணிக்கொண்டார், பண்ணிக்கொண்டர், பன்னிக்கொண்டார், பன்றிகொண்டார் பன்னம் கொண்டார் பண்ணிமுண்டார், பண்ணியமுண்டார், பண்ணிக்குட்டியார் பண்டாரத்தார் பத்தாண்டார் பத்தாளர், பக்தாளர், பயத்தார் பத்தாளியார், பத்தாட்சியார், பத்தாச்சியார், பெத்தாச்சியார் பத்துகொண்டார் பத்துடையார், பத்துடையர் பதுங்கராயர், பதுங்கரார், பதுங்கிரார், பதுங்கியார், பதுங்கர் பவம்பாளியர்\nபம்பாளியார் பம்பாளியர், பயிற்றுராயர் பரங்கிலிராயர், பரங்கிராயர் பரங்கியர் பருதிகொண்டார் பருதிிதேவர் பருதிநாடர் பருதிப்பிரியர் பருதியர் பருதியாண்டார் பருதியாளர் பருதியாளியார், பருதியாட்சியார் பருதியுடையர் பருதிராயர் பருதிகொண்டார் பருதிக்குடையார் பருதிவாண்டையார் பப்புவெட்டியார் பலமுடையர், பலமுடியர் பல்லவதரையர் பல்லவநாடர் பல்லவர் பல்லவராயர் பல்லவவாண்டார், பல்லவாண்டார் பவட்டுவார், பாட்டுவார் பழங்கொண்டார், பழனங்கொண்டார், பழங்கண்டார் பழ்சைப்பிரியர் பழசையர், பழசையார் பழசையாளர், பழைசையாளர் பழசையாளியார், பழைசையாளியார், பழைசையாட்சியார், பழசையாட்சியார் பழத்தார், பழுவேட்டரையர் பழைசைகொண்டார் பழைசைநாடர் பழைசையாண்டார் பழைசையுடையார் பழையாறுகொண்டார் பழையாற்றார் பழையாற்றரையர் பனங்கொண்டார் பனைகொண்டார் பனைநாடர் பனைப்பிரியர் பனையதேவர் பனையர், பன்னையர், பன்னையார் பனையாண்டார் பனையாளர் பனையா��ியார், பனையாட்சியார் பனையுடையார், பனையுடையர் பனைராயர்\nபாச்சிகொண்டார், பாச்சுண்டார் பாச்சிப்பிரியர், பாப்பிலியர், பரிசப்பிலியர் பாச்சிராயர் பாச்சிலாளி, பாச்சிலாளியார், பாண்டராயர், பாண்டுராயர் பாண்டுரார்\nபாண்டிராயர் பாண்டியர், பாண்டியன் பாண்டியராயர் பாப்பரையர் பாப்பிரியர், பாப்பிலியர் பாப்புடையார், பாப்புடையர் பாப்புரெட்டியார், பாம்பாளியார், பாம்பாளியர், பாலைநாடர், பானாடர் பாலைநாட்டர், பானாட்டார், பால்நாட்டார் பாலையர், பாலியர், பாலியார்பாலையாண்டார், பாலாண்டர் பாலையுடையர், பாலுடையர், பாவுடையர், பவுடையார் பாலைராயர், பால்ராயர்\nபிசலண்டார் பிசலுண்டார் பின்னாண்டார் பின்னுண்டார்\nபிச்சயன், பிச்சயர் பிச்சயங்கிளையார் பிச்சராயர் பிச்சாண்டார் பிச்சாளியார், பிச்சாளியர், பிச்சாடியர், பிச்சாடியார் பிரமராயர் பிரமர் பிலியராயர் பிள்ளைராயர் பிலிமுண்டார் பிலுக்கட்டி\nபு புத்தகழிச்சார் புத்திகழிந்தார், புற்றில்கழிந்தார், புட்டில்கழிந்தார் புலிகொண்டார், புலிக்கொடியர், புலிக்கொடியோர், புலிக்குட்டியார், புலிக்குட்டியர், புல்லுக்கட்டியர் புலியாக்கியார், புலிக்கியார், புளுக்கியார் புழுக்கி\nபுலியூரார் புலிராயர் புள்ளராயர், புள்ளவராயர்\nபுரங்காட்டார் புறம்பயங்கொண்டார், புறம்பயத்தார், புறம்பயப்பிரியர் புறம்பயமுடையர் புறம்பயர், புறம்பயாண்டார் புறம்பயாளர் புறம்பயாளியார், புறம்பயாளியர், புறம்பயாட்சியார், புறம்பயாட்சியர் புன்னாகர், புண்ணாக்கர் புன்னைகொண்டார் புன்னையர்,\nபூனையர் பூக்கட்டியார் பூக்கொண்டார் பூச்சியார், பூட்சியார், பூட்டங்கண்ணியர் பூதரையர், பூதாங்கியார், பூராங்கியார் பூங்காவணத்தார்\nபூவர் பூவாண்டார், பூவாண்டர் பூவாளர் பூவாளியார், பூவாட்சியார் பூவுடையர் பூழிநாடர், பூழிநாடார் பூழியர்பிரான் பூழியூரார் பூழிராயர் பூவனையரையர்\nபெரிச்சிக்கணக்கர் பெரியாட்சியார் பெத்தாச்சி பெரிச்சியார்\nபேரரையர், பேதரையர் பேயர் பேதிரியர் பைதுங்கர்\nபொதியர், பொய்யர், பொய்ந்தார் பொம்மையர் பொய்கொண்டார், பொய்யுண்டார், பொய்கையாண்டார் பொய்ந்ததேவர், பொய்ந்தராயர், பொரிப்பொறுக்கியார் பொறையர் பொரைபொறுத்தார் பொற்றையர், பொத்தையர் பொத்தையன் பொற்றைவெட்டியார்,\nபொற்றைவெட்டி, பொத்���ன்வெட்டியார் பொன்னங்கொண்டார், பொன்னமுண்டார் பொன்பூண்டார் பொன்னங்குட்டியார் பொன்னக்குட்டி\nபொன்னதேவர் பொன்னவராயர் பொன்னாண்டார் பொன்னாப்பூண்டார் பொன்னாரம்பூண்டார் பொன்னாளியார், பொன்னானியார், பொன்னானீயார், பொன்மாரியார் பொண்டவராயர்\nபோசளர் போய்ந்தார் போய்ந்தராயர், போய்ந்தரராயர் போசுதேவர்\nபோரிற்கொளுத்தியார், போரைக்க்ப்ளுத்தியார் போரிற்சுற்றியார், போரைச்சுற்றியார் போரிற்பொறுக்கியார், போர்பொறுக்கியார், போர்க்கட்டியார், போர்க்கட்டியர், போர்க்காட்டியார், போறிர்கட்டியார் போர்மூட்டியார் போதரையர்\nமங்கலதேவர், மங்கதேவர், மங்காத்தேவர், 1503. மொங்கத்தேவர் மங்கலத்தார் மங்கலநாடர் மங்கலப்பிரியர் மங்கலராயர் மங்கலர், மங்கலார் மங்கலண்டார் மங்கலாளர் மங்கலளியார், மங்கலாட்சியார் மங்கல்கொண்டார் மட்டியார், மட்டையர் மட்டையாண்டார் மட்டைராயர் மணவாளர் மணிக்கிரார் மணிராயர் மண்கொண்டார், மங்கொண்டார், மங்கண்டார், மண்ணைகொண்டார் மண்டலமாளியார் மண்டலராயர், மண்டராயர் மண்ணியார், மண்ணியர், மண்ணையார், மண்ணையர், மண்டலார் மண்ணவேளார்\nமன்னயர், மன்னியர் மண்ணிராயர், மணிக்கராயர் மண்மலைக்காளியார் மண்வெட்டிக்கூழ்வழங்கியார், மண்வெட்டியில்கூழ்வாங்கி மதப்பிரியர், மதப்பிலியர், மதியாப்பிரியர் மதமடக்கு மநமடக்கு மந்திரியார், மந்தியார் மயிலாண்டார், மயிலாண்டர் மருங்கராயர், பருங்கைராயர், கைராயர் மலையர் மலையமான் மலையராயர் மலையரையர் மலைராயர், மலையராயர் மல்லிகோண்டார் மழநாடர் மழவராயர் மழவர் மழவாளியார், மழுவாடியார் மனமஞ்சார் மன்னையர், மன்னையார், மன்னையர், மன்னியர், மண்ணியர், மண்ணையர் மன்னசிங்கர், மன்னசிங்காரியார் மன்னதேவர் மன்னவேளார், மன்னவேள் மன்றாடியார்\nமாங்கொண்டார் மாங்காடர் மாங்காட்டார் மாகாளியார் மாதராயர், மாதைராயர், மாதுராயர், மாத்துராயர் மாதவராயர் மாதிரார் மாதையர், மாதயர் மாதையாண்டார், மாதயாண்டார் மாத்துளார் மாநாடர், மாடர், மாந்தராயர் மாந்தையரையர், மாந்தரையர் மாவிழிசுத்தியார் மாதையுண்டார்\nமாப்பிரியர் மாமணக்காரர் மாம்பழத்தார், பழத்தார் மாலையிட்டார் மால் மாவலியார் மாவாண்டார், மாவாண்டர் மாவாளர் மாவாளியார், மாவாட்சியார் மாவுடையார் மாவெற்றியார், மாவெட்டியார் மாளிகைசுற்றியார் மாளிச்சுற்றியார், மாளிச்சுத்தியார் மாளிச்சர் மாளுவராயர் மானங்காத்தார் மானத்தரையர், மானம்விழுங்கியார், மானவிழுங்கியார், மானமுழுங்கியார் மான்சுத்தியார்\nமின்கொண்டார் மின்னாண்டார் மின்னாண்டார் மின்னாளியார் மீனவராயர்\nமுடிகொண்டார், முடியைக்கொண்டார் முட்டியார் முணுக்காட்டியார், முனுக்காட்டியார் முண்டார், முண்டர் முதலியார் முத்துக்குமார் மும்முடியார், மும்முடியர் முருகர் முறையார் முனைகொண்டார், முனைமுண்டார் முனைதரையர், முனையதிரியர் முனையாளியார், முனையாட்சியார்\nமூங்கிலியார், மூங்கிலியர் மூரியர், மூரையர், 1651. முறையார் மூவர், மூசி மூசியார் மூட்டார்\nமூன்றர், மூக்குவெள்ளையர் மூவராயர்கண்டார் மூவரையர் மூவாளியார் மூவெற்றியார், மூவெட்டியார், மூளைவெட்டியார் மூவேந்த்ரையர் மூன்றாட்சியார், மூண்டவாசியார், மூண்டாசியார்\nமெய்க்கன்கோபாலர் மெனக்கடார், மெனக்கடர் மெட்டத்தேவர்\nமேல்கொண்டார், மேற்கொண்டார், மேல்கொண்டார் மேல்நாடர், மேனாடர் மேல்நாட்டுராயர், மேனாட்டரையர் மேனாட்டுத்தேவர்\nமொட்டதேவர் மொட்டாளியார், மொட்டாளியர், மொட்டாணியர் மோகூர்ப்பிரியர், மோதப்பிலியர்\nவயிராயர், வயிரவர் வங்கணர், வங்கத்தரையர் வங்கர் வங்கராயர், வங்கனராயர் வஞ்சிராயர், வடுராயர், வடுகராயர் வண்டர், வாண்டார் வண்டதேவர் வம்பாளியார் வர்மர் வலங்கொண்டார், வலங்கண்டார் வல்லக்கோன் வல்லங்கொண்டார், வல்லுண்டார் வல்லத்தரசு, வல்லத்தரசர் வல்லத்தரையர், வல்லவரையர் வல்லமாண்டார் வல்லவராயர் வல்லரண்டார் வல்லாண்டார், வல்லண்டார் வல்லாளதேவர், வள்ளாளதேவர், வல்வாளதேவர் வல்லாளியார், வல்லாடியார், வல்லிடியார் வழியார் வழுதியார் வழுவாளியார், வழுவாடியார், வழுவாட்சியார் வலங்கூரர் வளத்தாதேவர் வளம்பர், வளவர்\nவள்ளையர் வள்ளைராயர் வன்னிகொண்டார் வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார் வன்னியர், வன்னியனார்\nவாச்சார், வாச்சியார் வாச்சுக்குடையார், வாச்சிக்குட்டியர் வாஞ்சிராயர்,\nவாட்கொண்டார், வாள்கொண்டார் வாட்டாட்சியார், வாட்டாச்சியார், வாட்டாச்சியர் வாணக்கர் வணதரையர், வாணதிரையர், வாணதிரியர், வாணாதிரியர் வாணாதிராயர் வாணரையர் வாண்டாப்பிரியர், வண்டப்பிரியர் வாண்டையார், வண்டயர் வாண்டராயர், வண்டைராயர் வாப்பிரியர், வாப்பிலி��ர் வாயாண்டார் வாயாளர் வாயாளியார், வாயாடியார், வாயாட்சியார். வாய்ப்புலியார் வாளாடியார் வாலியர் வாலிராயர் வாவுடையர் வாளமரர் வாளாண்டார் வாளாளர் வாளாளியார், வாளாட்சியார் வாளுக்குவலியர், வாளுக்குவேலியர் வாளுடையர் வாளுவராயர் வாள்கொளியார் வாள்பிரியர், வாட்பிரியர் வாள்ராயர் வாள்வெற்றியார், வாள்வெட்டியார், வாளால்வெட்டியார்\nவிக்கிரமத்தார் விக்கிரமத்தரையர் விசயதேவர், விசயத்தேவர், விசாதேவர், விசயராயர், விசையராயர், விசராயர், விசுவராயர், விசுவரார் விசயாண்டார், விசலர் விசலப்பிரியர் விசலராயர் விசலாண்டார், விசலண்டார், விசலாளர் விசலாளியர், விசாலாளியார், விசலாட்சியார், விசாலாட்சியார் விசலுடையர் விசல்கொண்டார், விசலுண்டார், விசல்தேவர் விசல்நாடர் விசுவராயர் விண்டுராயர், விஞ்சிராயர், விஞ்சைராயர் விருதராசர் விருதராசபயங்கரர் விருதலார், விருதுளார் விலாடத்தரையர் வில்லர் வில்லதேவர் வில்லவதரையர், வில்லவதரையனார் வில்லவராயர், வில்வராயர் விழுப்பாதராயர் விளப்பர் விற்பனர், விட்டுணர் விற்பன்னராயர் வினவற்பிரியர், வினைத்தலைப்பிரியர், வினைத்தலைப்பிலியர்\nவீசண்டார் வீசாண்டார் வீச்சாதேவர் வீண்டுராயர், வீணதரையர், வீணாதிரியர் வீரங்கொண்டார், வீரமுண்டார், வீரமுள்ளார் வீரப்பிரியர், வீரப்பிலியர், வீரப்புலியார் வீராண்டார், வீராண்டியார் வீணாதரையர், வீணாதிரியர், வீனைதிரையர்\nவெக்காலியார் வெங்களபர், வெங்களப்பர் வெங்கிராயர் வெட்டுவராயர் வெட்டுவார், வெட்டுவர், வெட்டர் வெண்டர், வென்றார் வெண்டதேவர், வெண்டாதேவர் வெண்ணுமலையார், வெண்ணுமலையர் வெள்ளங்கொண்டார் வெள்ளடையார். வெள்ளடையர் வெள்ளதேவர் வெள்ளப்பனையர் வெள்ளாளியார், வெள்ளாணியார் வெற்றியர், வெறியர்\nவே எழுத்தில் பட்டப்பெயர்கள் வேங்கைப்பிரியர், வேங்கைப்பிலியர் வேங்கைராயர், வேங்கையன் வேங்கையாளியார், வேட்கொண்டார் வேட்ப்பிரியர் வேணாடர் வேணுடையார், வேணுடையர் வேம்பராயர் வேம்பையன் வேம்பர் வேம்பாண்டார் வேளாண்டார் வேளார் வேளாளியார், வேளாட்சியார் வேளுடையார், வேளுடையர் வேளுரார், வேளுரர் வேள் வேள்ராயர்\nவைகராயர், வையராயர் வைதும்பர், வைதுங்கர், வைதும்பராயர், வைராயர்,\n↑ 2.0 2.1 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. http://www.tamilvu.org/node/127412.\n↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி). 1989. பக். 422. https://archive.org/details/20200807_20200807_0634/page/n448/mode/1up.\n↑ குற்றப்பரம்பரை சட்டம், நவம்பர் 25-2017,புதியதலைமுறை\n↑ அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009, தமிழ்கூடல், தட்ஸ் தமிழ், நக்கீரன்\n↑ ந. மு. வேங்கடசாமி நாட்டார் (1923). கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. பக். 91.\n↑ \"Alvars\". இந்து தமிழ் (நாளிதழ்).\n↑ \"சோமசுந்தரேஸ்வரர் தேர் \". புதிய தலைமுறை.\n↑ \"கொங்கிவயல் முத்துகருப்பய்யா ஆண்டவர்\". தினமலர்.\n↑ \"சி.எம். முத்து\". தினமணி.\n↑ \"வேட்பாளர் தகவல்கள்\". Dailyhunt.\n↑ \"அனுராதா: பளுதூக்கும் போட்டி\". பிபிசி(தமிழ்).\n↑ \"உசிலம்பட்டி வீரர் சாதனை\". இந்து தமிழ் (நாளிதழ்).\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2020, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnfusrc-forest-recruitment-syllabus-released-check-full-details-here-005577.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-29T03:04:22Z", "digest": "sha1:I7PURGOTIXQS757FHBNB4W3OK3T3Y3FA", "length": 12598, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு! | TNFUSRC Forest Recruitment Syllabus released: Check Full Details here - Tamil Careerindia", "raw_content": "\n» TNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\nTNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர், வனக்காவலர் ஓட்டுநர் பணிகளுக்கான தேர்வு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.\nTNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, கடந்த 2019 நவம்பர் மாதம் வனக்காவலர், வனக்காவலர் ஓட்டுநர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியானது. தற்போது, இத்தேர்விற்கான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போ��ு வெளியிடப்பட்டுள்ள வனக்காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்விற்கான விண்ணப்பப் பதிவு வரும் ஜனவரி 3-வது வாரம் முதல் தொடங்கும்.\nஇதனிடையே தற்போது, வனக்காவலர் பணி தேர்விற்கான பாடத்திட்டம் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு இதற்கான பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதற்கான பாடத்திட்டத்தினை காண இங்கே கிளிக் செய்யவும்.\n ஐடி துறைக்கு ஆப்பு வைத்த கொரோனா\nகொரோனா எதிரொலி: ஐடி துறையில் பணியிழப்பு நீடிக்குமா\nஊரடங்கு காலத்தில் 8.2 லட்சம் பேருக்கு உதவிய பிஎஃப் பணம்\nஊரடங்கு முடிந்த பின் அலுவலகம் வரும் யாருக்கேனும் கொரோனா இருந்தால் என்ன செய்வது\nகொரோனா எதிரொலி: ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nTNFUSRC Exam 2020: வனக்காப்பாளர் பணிகளுக்கு தேர்வு தேதி வெளியீடு\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழக வனத்துறையில் பணியாற்ற ஆசையா 320 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎம்.டெக், எம்.இ பட்டதாரிகள் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\n18 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\n19 hrs ago வேலை, வேலை, வேலை.. மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n20 hrs ago பொதுத்துறை நிறுவனத்தில் இயந்திர பொறியாளர் வேலை வேண்டுமா\nAutomobiles விற்பனையில் முதல் மைல்கல்லை எட்டியது பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்\nNews திடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nMovies நல்லா கேட்டுக்குங்க.. நானும் வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.. மாலத்தீவில் சோனாக்‌ஷி பெற்ற சர்டிபிகேட்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக���கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...\nFinance பொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்தம் 80 வேலைகள், ஊதியம் ரூ.1.12 லட்சம்.. அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.2 லட்சம் ஊதியத்தில் கோவா ஷிபியார்ட் லிமிடெடில் பணியாற்ற ஆசையா\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-and-diesel-price-in-chennai-today-25th-october-2020-and-across-metro-cities/articleshow/78853096.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-11-29T02:15:57Z", "digest": "sha1:KNWSVN6ZJ5M6E6PSQJVAICJ5KX7NCNMH", "length": 12000, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "petrol price diesel price today News : பெட்ரோல் விலை: சன்டே சர்ப்ரைஸா, ஷாக்கா நீங்களே பாருங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: சன்டே சர்ப்ரைஸா, ஷாக்கா\nசென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.\nநமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.\nஜிஎஸ்டி இழப்பீடு: ரூ.6,000 கோடி வழங்கிய மத்திய அரசு\nகடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.\nஇந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nவரித் தாக்கல் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை\nஇதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபெட்ரோல் விலை: நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள், இதுதான் காரணம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபெட்ரோல் டீசல் சென்னையில் இன்றைய விலை கொரோனா வைரஸ் கச்சா எண்ணெய் ஊரடங்கு உத்தரவு Petrol price in Chennai Diesel rate in Chennai\nதமிழ்நாடுடிசம்பர் மாதம் இலவசமா கிடைக்குமாம்; தமிழக அரசு ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருச்சிவிவசாயிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தும் மத்திய அரசு...முத்தரசன் வேதனை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nகோயம்புத்தூர்கொரோனாவுக்கு இனி சானிடைசர் தேவையில்லை\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nஇந்தியாஏழுமலையானின் சொத்து���ள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/English-Words-Part-09.html", "date_download": "2020-11-29T02:24:15Z", "digest": "sha1:6LS4PEPP7NVMABYXQPOZZX66SBYVQMX6", "length": 4544, "nlines": 79, "source_domain": "www.manavarulagam.net", "title": "அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 09 | English Words in Tamil", "raw_content": "\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 09 | English Words in Tamil\nஆங்கிலம் கற்க, ஆங்கிலத்தில் மேலும் நன்றாக கதைக்க, வாசிக்க மற்றும் எழுத ஆர்வமுடையவர்கள் புதிய ஆங்கில சொற்களை (English Vocabulary) முடியுமானவரை தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சென்ற பதிவுகளில் தெளிவுபடுத்தி இருந்தோம்.\nநாள்தோறும் குறைந்தது 2 தொடக்கம் 10 புதிய ஆங்கில சொற்களையேனும் கற்று வந்தால், காலப்போக்கில் ஆங்கிலத்தில் மேலும் விரிவாக எழுத, கதைக்க மற்றும் வாசிக்க முடியும்.\nஇங்கே அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் பேசும் போதும், எழுதும் போதும், வாசிக்கும் போதும் பயன்படும் வீட்டு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் பற்றிய சில அடிப்படை ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.\nவீட்டு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் - பகுதி 01\nwall clock - சுவர் கடிகாரம்\nfridge - குளிர்சாதன பெட்டி\nlight bulb - ஒளி விளக்கு\nbathtub - குளியல் தொட்டி\nbook shelf - புத்தக அலமாரி\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 27\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 49\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 45 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/grooms-head-tonsured-after-allegedly-demanding-bike-gold-chain-in-dowry/", "date_download": "2020-11-29T02:44:21Z", "digest": "sha1:6C7EVQF7FV3IIHUKVW625I7FTUJO4BEX", "length": 12831, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "Groom's head tonsured after allegedly demanding bike, gold chain in dowry | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை அடித்த பெண் வீட்டார்..\nவரதட்சணை அளித்தால் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என கூறிய மணமகனுக்கு, மணமகள் வீட்டார் மொட்டை அடித்த சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது.\nஉத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அப்துல் கலாம். இவர் திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு மணமகள் வீட்டாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க செயின் வரதட்சணையாக கேட்டதாக கூறப்படுகிறது. வரதட்சணை அளித்தாள் தன் திருமணம் நடக்கும் என மணமகன் கூடியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் வரதட்சணை கேட்ட மணமகனை எச்சரிக்கும் வகையில் பெண் வீட்டார் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் அந்த மணமகன் பெண்ணின் உறவினர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஇது குறித்து மணப்பெண்ணின் தாய் கூறுகையில், “ மணமகன் திருமணத்திற்கு 5நாட்களுக்கு முன்பு வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க செயின் கேட்டார். எங்களால் அவரின் விருபத்தை நிறைவேற்றா முடியாது என தெரிவித்தோம். இதையடுத்து திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் என மணமகன் கூறினார். ஆனால், அவருக்கு யார் மொட்டையடித்தது என்ற விவரம் எங்களுக்கு தெரியாது” என்றார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய மணமகன் “ முன்னரே வாகனம் வேண்டும் என்று கேட்டு இருந்தோம். திடீரென நாங்கள் எதையும் கேட்கவில்லை “ என கூறினார்.\nகர்னாடகாவில் மது விலக்கு வராது : முதல்வர் சித்தராமையா அறிவிப்பு ஜனநாயகமே இல்லாத உச்சநீதிமன்றம் : நீதிபதிகள் குற்றச்சாட்டு எச்1பி விசா கொள்கையில் மாற்றமில்லை : அமெரிக்கா திட்டவட்டம்\nPrevious உ.பி.யில் 62 பியூன் வேலைக்கு 3700 பிஎச்டி பட்டதாரிகள் உள்பட 93ஆயிரம் பேர் விண்ணப��பம்\nNext யானையை தாலாட்டு பாடி உறங்க வைக்கும் பாகன்\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modis-karunanidhi-meeting-will-not-affect-2g-case-subramanian-swamy/", "date_download": "2020-11-29T01:21:30Z", "digest": "sha1:7XRNAHIFLJRZHRSTHWCNCLA6KLCIFDLC", "length": 14397, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "மோடி கருணாநிதி சந்திப்பால் 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படாது! சுப்ரமணியன் சுவாமி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடி கருணாநிதி சந்திப்பால் 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படாது\nநேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, தினத்தந்தியின் பவளவிழாவில் கலந்துகொண்டு விட்டு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.\nஇந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி, மோடி கருணாநிதி சந்திப்பால் 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படாது என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார்.\nநேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இறுதியாக பகல் 12.15 மணி அளவில் கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் வந்ததார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், , அவரை ஓய்வெடுக்க தனது டில்லி இல்லத்துக்கு வருமாறு அழைத்தார்.\nஇது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு காரணமாக கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் திமுகவை சேர்ந்த ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ள 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது.\nஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜ தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில்,ஏற்கனவே இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிபதி அறிவித்திருந்ததால், பாஜ மூத்த தலைவராக சுப்பிரமணியன்சாமியும் சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார்.\nஅப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சாமி, மயிலாப்பூரில் இருக்கும் அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படிதான் கருணாநிதியை மோடி சந்தித்தார். கருணாநிதியை மோடி சந்தித்தாலும் அது 2ஜி வழக்கில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.\nவழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்பதால் அவகாசம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.\nஒருவேளை இந்த வழக்கில் ஆ.ராசாவிற்கு விலக்கு கிடைத்தால் நிச்சயமாக உச்ச நீதிமன்றம் செல்வேன்” என்று கூறினார்.\nசாமியின் இன்றைய பேட்டி பரபரப்பை ஏற்��டுத்தி உள்ளது.\nகுவியல் குவியல்களாக போதை சாக்லெட்டுகள் ஆர்.கே. நகர் தொகுதியில் தமிழிசை போட்டியா: தமிழிசை பதில் மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி: முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 3ஆண்டுகள் சிறை\n Subramanian Swamy, மோடி கருணாநிதி சந்திப்பால் 2ஜி வழக்கில் பாதிப்பு ஏற்படாது\nPrevious பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது வன்கொடுமை வழக்கு\nNext கருணாநிதியை சந்தித்த மோடிக்கு நன்றி\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nசிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nமகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rk-selvamani-elected-agains-as-the-president-of-fefsi/", "date_download": "2020-11-29T02:44:54Z", "digest": "sha1:WU6C4YQYWPJJPVCV54BDZZ2JAK3PM5TC", "length": 11995, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "திரைப்படதொழிலாளர் சங்கம் \"பெப்சி\" தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைப்படதொழிலாளர் சங்கம் “பெப்சி” தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் (Fefsi-Federation of Film Employees Union) பெப்சி அமைப்பின் நிர்வாகிகளின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியோடு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஅமைப்பின் 2019-2021-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று (பிப்ரவரி 17) வடபழனியில் நடைபெற்றது.\nஇதில் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தலைவராக ஆர்.கே. செல்வமணியும், செயலாளராக சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nவெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nதொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் ஆர்.கே.செல்வமணி அவசர வேலை நிறுத்தம் – படப்பிடிப்புகள் ரத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்படும் ஆர்.கே.செல்வமணி அவசர வேலை நிறுத்தம் – படப்பிடிப்புகள் ரத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம�� மீண்டும் புதுப்பிக்கப்படும்\nPrevious ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடும் போனி கபூர்\nNext மார்ச் 28ந்தேதி வெளியாகிறது நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’\n‘கன்னிராசி’ திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் திடீர் தடை….\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘ப்ளூ இங்க்’….\nநயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் பார்த்தேனே பாடல் வீடியோ வெளியீடு…..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/thousands-of-people-affected-by-the-8th-day-in-chennai-district-wise-corona-details/", "date_download": "2020-11-29T01:25:16Z", "digest": "sha1:Y4DKD4D33OVFPKZKD4Z55O5QZIWFMLLX", "length": 15626, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு… மாவட்ட வாரியாக விவரம்… பீதியில் சென்னை மக்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு… மாவட்ட வாரியாக விவரம்… பீதியில் சென்னை மக்கள்\nசென்னையில் இன்று 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.\nதமிழகத்தை கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,927 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் மொத்த எண்ணிக்கை 36,841ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் தொடர்ந்து 8 ஆம் நாளாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்து உள்ளது. இன்றும் 1,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 13,085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 12,591 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் இதுவரை 260 பேர் உயிரிழந்து உள்ளது. இது சென்னை வாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகோவையில் 167பேருக்கும் திண்டுக்கல்லில் 185 பேருக்கும் திருநெல்வேலியில் 407 பேருக்கும், ஈரோட்டில் 74, திருச்சியில் 132 பேருக்கும், நாமக்கல் 89 மற்றும் ராணிப்பேட்டை 164, செங்கல்பட்டு 2,328, மதுரை 343, கரூர் 87, தேனி 134, மற்றும் திருவள்ளூரில் 1,581 பேருக்கு, தூத்துக்குடியில் 389, விழுப்புரத்தில் 392பேருக்கும், கிருஷ்ணகிரியில் 38பேருக்கும், தருமபுரியில் 23பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதிருப்பூரில் 114, கடலூர் 498, மற்றும் சேலத்தில் 213, திருவாரூரில் 83, நாகப்பட்டினம் 92, திருப்பத்தூர் 42, கன்னியாகுமரியில் 105 மற்றும் காஞ்சிபுரத்தில் 600பேருக்கும், சிவகங்கை 44மற்றும் வேலூரில் 122 பேருக்கும், நீலகிரியில் 14பேருக்கும், தென்காசி 106, கள்ளக்குறிச்சியில் 299 பேருக்கும், ராமநாதபுரத்தில் 126 பேருக்கும், அரியலூர் 384 மற்றும் பெரம்பலூரில் 144பேருக்கும், புதுக்கோட்டையில் 45 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 506பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.\nகொரோனா நோயாளிகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் ‘பெட்’ வசதி அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு… 10/06/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் 11/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 4ஆயிரத்தை கடந்தது ராயபுரம்\nPrevious தமிழகத்துக்கு ஜூன் மாத நிதிப் பகிர்வு தவணை ரூ.335 கோடி ஒதுக்கீடு\nNext கம்முனு இருப்பவனும் சாவான்.. களத்தில் இருப்பவனும் சாவான்…\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nசிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தி���் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nமகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7502.html", "date_download": "2020-11-29T01:30:33Z", "digest": "sha1:SOZ72N5YFX2Q6P5ENREP6F5KNWU7IXKI", "length": 5652, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 2 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018. | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 2 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 2 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 2 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nதலைப்பு : யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : ஆர்.அப்துல் கரீம் (மாநிலத் தலைவர், டி.என்.டி.ஜே)\nTags: 2018, யாஸீன் விளக்கவுரை, ரமலான் தொடர் உரை\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்ட���்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_20.html", "date_download": "2020-11-29T02:26:12Z", "digest": "sha1:LD53WFQCSVT7CGIBXFHS5F6Z3RXYUDUN", "length": 44159, "nlines": 328, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநா��் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணை���்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபாபர் மசூதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, அந்த வார துக்ளக் இதழின் அட்டைபடத்தை கருப்பாக போட்டு 'இந்த நாள் இந்தியாவின் கறுப்புநாள் என்று குறிப்பிட்டிருந்தார் திரு.சோ .\nஅதற்காக ,தீவிர இந்துத்துவா சிந்தனையாளரான இவரை நடுநிலை எழுத்தாளர் என்று கூறிடமுடியுமா..\nஇதுபோலத்தான் சில எழுத்தாளர்கள் நடுநிலையாகவும்,முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் எழுவது போல் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும் .\nகவனமாகப் பார்க்கும்போதுதான் ,ரோஜாவில் மறைந்திருக்கும் முள்போல முஸ்லிம் விரோத கருத்து பளிச்சிடும் .\nஇப்போது குமுதத்தில் வெளியான அரசு பதில்களை படியுங்கள்.\nஇஸ்லாமிய வாசகருக்கு வக்காலத்து வாங்கும் அரசுவே, ஒரு எஸ். எம்.எஸ். வாசகத்தைச் சொல்லட்டுமா\"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே\"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே\nஅரசு : தீவிரவாதம் என்பது எல்லாத் தரப்பிலும் இருக்கிறது நண்பரே. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும்,\nஇந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும்,\nஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் ,\nகுஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்புகளும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இதில் எந்த மத நம்பிக்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் பரப்பப்படும் வதந்திகள் ( உங்கள் எஸ்.எம்.எஸ் உள்பட ) உள்நோக்கம் கொண்டவை.\nஅன்பர்களே, எல்லா மதத்து தீவிரவாதிகளையும் சாடுவதுபோல் பாவ்லா காட்டிய அரசு, இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்கச்செய்து மக்களை கொள்ளும் இஸ்லாமியத்தீவிரவாத அமைப்புகளும். என்று எழுதி இந்தியாவில் தினமும் குண்டு வைப்பதற்காக இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இயங்குவது போல் காட்டியுள்ளார். சரி .\nஆனால் 'கொல்லன் பட்டறைத் தெருவில் ஊசி விற்ற அறிவாளிபோல்' நம்ம 'உணர்வு' பத்திரிக்கையிலேயே இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதம்' என்று ஞானி பேட்டிகொடுத்து அதை அந்த பத்திரிக்கை அப்படியே வெளியிட்டுள்ளதையும் பாருங்கள்\nஉணர்வு; நாட்டில் எங்கு குண்டுவெடித்தாலும் விசாரணை மேற்க்கொள்வதற்கு முன்பே,முஸ்லீம் இயக்கங்கள் மீது பலி போடப்படுவது என்..\nஞானி; இது தவறான போக்கு. அணுகுமுறை. அரசுநிர்வாகங்களில் இருக்கும் இஸ்லாம் எதிப்பு உணர்வாளர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதால் இது நடக்கிறது.\nஉலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதமும் ,மும்பைக்குண்டு வெடிப்புகளும்,ஜிகாத் என்றபெயரால் இஸ்லாமிய மத வெறியுடைய சில பயங்கரவாதிகள் செய்யப்படுவதால் சாதரண மக்கள் மனதில் எல்லா பயங்கரவாதமும் முஸ்லிம்கள் செய்வதாகத்தான் இருக்கும் என்ற தவறான கருத்தை ஏற்க செய்யும் சாதகமான அம்சங்களாகி விட்டன.\nஇங்கே ஞானி நடுநிலையாக கருத்து சொல்வது போல் சொல்லி , உலகளாவிய பயங்கரவாதம் எதோ முஸ்லிம்கள் மட்டும் செய்வது போன்ற கருத்தை உதிர்த்துள்ளார்.\nஅரசும்,ஞானியும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்று நாம் சொல்லவரவில்லை. தீவிரவாதம் விசயத்தில் மற்றவர்கள் எப்படி முஸ்லிம்களை தவறாக புரிந்து உள்ளார்களோ அப்படித்தான் அரசும், ஞானியும் புரிந்துள்ளார்கள்.\nவிளக்கிச் சொல்லவேன்டியது நமது கடமை. அதோடு,முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாக படிக்காமல் கவனமாக படித்து கருத்தை புரியுங்கள். THANKS :mugavai-abbas.blogspot.com\nகுமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.\nLabels: இந்து பயங்கரவாதம், இஸ்லாம்\nமுஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாகப் படிக்காமல் கவனமாகப் படித்துக் கருத்தைப் புரியுங்கள் என்ற வாஞ்சூரின் ”அறிவுரை” அவர் எழுதுவதற்கும் பொருந்தும். என் பதில்களிலிருந்து ஒரு வரியைப் பிய்த்துக் கொடுத்து இன்னொரு அர்த்தம் வருவது போலச் செய்வது தவறானது. தொடர்ந்து என் எல்லா கட்டுரைகளையும் படித்து வருபவர்களுக்கு நான் எந்த பயங்க���வாதத்தையும் மத அடைமொழியுடன் குறிப்பிடுவதை ஆதரிக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் போக்கை தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வருகிறேன் என்பதும் தெரியும். ஆதரவு சக்திகளை எதிர் சக்திகளாக சித்திரிக்கும் புத்திசாலித்தனம் உண்மையில் முட்டாள்தனமானது.மேற்படி வாக்கியத்தில் கூட உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை செய்பவர்கள் இஸ்லாமிய மத வெறியுடைய ஒரு சில பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு வாஞ்சூர் சொல்லும் தவறான அர்த்தத்தில் நான் எழுதவில்லை. நான் ஓர் நாத்திகன் என்பது இந்து மதவாதிகளுக்கும் போலி பகுத்தறிவாலர்களுக்கும்தான் சிக்கலாக இருக்கிறது என்று கருதினேன். வாஞ்சூர் போன்ற இஸ்லாமிய மதவாதிக்கும் இது ஒருவேளை சிக்கலோ \nஞாநியின் வார்த்தையை நீங்கள் தான் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று பதிவைப் படித்ததும் உணர்ந்தேன். தொடர்ந்த ஞாநியின் பின்னூட்டமும் அதைத் தெளிவுபடுத்திவிட்டது.\nஎல்லாவற்றிலும் குற்றம் காணும் மனநிலையை விட்டுவிடலாமே.\nஅதற்கென்று அவாள்கள் 'சங்'கம் தான் வைத்திருக்கிறார்களே.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் த��்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகுமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அத...\nVIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று\nமுஸ்லீம்கள் 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்...\nகுமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னு...\nகுண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நான...\nவிடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்...\nவிடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொ...\nவிடியோ.“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.\nசாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். ...\nஒரு பென்சில் எப்படி உருவாகிறது.\nகுண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்...\nகுமுதம் ‍\"அரசு\"வின் பதில் ஒரு இஸ்லாமியரின் கேள்விக...\nதமிழ்நாட்டு அரசியல் தலைவைகளின் கருப்பு பணம் கொட்டி...\nஇதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....\nஅட கட்டிபிடி கட்டிபிடிடா. ‘கட்டிப்பிடி வைத்தியம்’ ...\n\"ஞாநி\" குமுதம்-பயங்கரவாதத்தின் நிறம் காவி\n எத்தனை பிளேடு (BLADE ) தாரே\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகள�� படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2019/01/25/peruru-poem/", "date_download": "2020-11-29T02:02:35Z", "digest": "sha1:LOC7SYRKVLRKU66YQRUGCNBJGWUXKCHM", "length": 8371, "nlines": 111, "source_domain": "www.haranprasanna.in", "title": "பேருரு (கவிதை) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபாட்டி பேரனுக்குக் கதை சொல்லத் துவங்கும்போது\nசட்டெனத் துளிர்க்கும் ஒரு வனமும்\nஅவற்றின் பின்னே ஓடும் பால்ய நானும்\nகையில் சோற்றுண்டையுடன் துரத்தும் அம்மாவும்\nஉடல் விதிர்க்கச் செய்யும் வனப்போ\nஹரன் பிரசன்னா | No comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on கு��ுநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=b342b6c5ebeedad2eef593a7eb40a412&tag=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-29T01:02:27Z", "digest": "sha1:E3KPQIAZONFDL22BYZZDHZJUIGU5LX7J", "length": 7664, "nlines": 76, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with அடுத்தவன் பொண்டாட்டி", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with அடுத்தவன் பொண்டாட்டி\nThreads Tagged with அடுத்தவன் பொண்டாட்டி\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n34 721 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0088 - சுமதிக்கு கிடைத்த சூப்பர் புருஷன் - niceguyinindia ( 1 2 3 4 5 )\n42 676 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[நி.சவால்] # 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் (மூலக்கதை) ( 1 2 3 4 5 ... Last Page)\n240 13,870 மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள்\n[தொடரும்] சுனிதா என் மனைவி ( 1 2 3 )\n25 463 தொடரும் காமக் கதைகள்\n[தொடரும்] கணவனே கண்கண்ட தெய்வம் - 09\n8 232 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - 05 ( 1 2 3 )\n26 522 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 396 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 617 மாதம் ஒரு சவால் - த���டர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 771 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0019 - குழந்தை வரம் தா ( 1 2 3 4 )\n31 600 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blogs.worldbank.org/ar/search?f%5B0%5D=countries%3A37&f%5B1%5D=countries%3A77&f%5B2%5D=countries%3A103&f%5B3%5D=countries%3A130&f%5B4%5D=countries%3A168&f%5B5%5D=countries%3A211&f%5B6%5D=countries%3A228&f%5B7%5D=countries%3A229&f%5B8%5D=countries%3A243&f%5B9%5D=countries%3A263&f%5B10%5D=countries%3A273&f%5B11%5D=language%3Ata&f%5B12%5D=regions%3A279&f%5B13%5D=topic%3A297", "date_download": "2020-11-29T01:54:19Z", "digest": "sha1:RF6O4P2QMO437E4OFG4VTDHZSB66CQP5", "length": 3918, "nlines": 83, "source_domain": "blogs.worldbank.org", "title": "search blogs | مدونات البنك الدولي", "raw_content": "\nஇலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்\nஇலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை, றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ,…\nஇலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கான காலம் இது\nஇன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-29T02:37:03Z", "digest": "sha1:Z5MLMF75INZJ4DMQSPQ7SZ2UQJVGEN5F", "length": 12973, "nlines": 146, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சென்னை ஐகோர்ட்டு News in Tamil - சென்னை ஐகோர்ட்டு Latest news on maalaimalar.com", "raw_content": "\n2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு\n2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் இன்று விடுமுறை\nசென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதசரா பண்டிகை - ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை\nதசரா பண்டிகையை முன்னிட்டு ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருப்பதா - சென்னை ஐகோர்ட்டு வேதனை\nமருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந��தியா நம்பியிருப்பதா என சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.\nஅரியர் தேர்வு மாணவர் விவகாரம்: தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது - ஏஐசிடிஇ திட்டவட்டம்\nஅரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என சென்னை ஐகோர்ட்டில் ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 30, 2020 15:28\nமெரினாவில் மக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது\nமெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\nசெப்டம்பர் 29, 2020 13:32\nநடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு\nநடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 24, 2020 16:47\nமெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெப்டம்பர் 14, 2020 15:39\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் 7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nகீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://geeths.info/2006/12/04/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T01:18:34Z", "digest": "sha1:VOYU6TFR3IER6DQKP2CLTFNEQLTEGOU6", "length": 5185, "nlines": 126, "source_domain": "geeths.info", "title": "ஜன்னலுக்கு அப்பால்.. – கீதாவின் கிறுக்கல்கள்", "raw_content": "\nஆம், என் ஜன்னலுக்கு அப்பால்\n4 thoughts on “ஜன்னலுக்கு அப்பால்..”\nJ S ஞானசேகர் says:\n“வைரத்தின் வாள்” என்பது ஒரு நல்ல கற்பனை.\nயாருக்கும் புரியாதுன்னு நினைச்சேன்.. நீங்க ஒருத்தர் புரிஞ்சு ரசிச்சு பின்னூட்டமிட்டது நிறைவா இருக்கு\nஉண்மையில் கடைசி வரிகள்தான் நான் சொல்ல நினைத்தது. தள்ளி நின்னு பார்க்கிறவங்களுக்கு இயற்கையில் எல்லாமே அழகா இருக்கலாம்.. ஆனா அதுல கிடந்து கஷ்டப்படுறவங்களுக்குதான் அவ்வளவா இரச்சிக்கிறதில்லை..\nஉயர்ந்த இலைகள் உதிர்ந்த இலைகள் தானே \nமழைக்குப்பின் முளைத்தளவா புது இலைகள்\nகயன் on புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா\nSaran on குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா\nஈ) கதை கேளு கதை கேளு\nஏ) இது நம்ம ஏரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr15/28201-2015-04-04-08-24-04", "date_download": "2020-11-29T02:27:28Z", "digest": "sha1:GC7K4LRPMXKQMHFVHWOZXICSE7OVXSJ3", "length": 13104, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் - அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - II\n“தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை”\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் – 5\nவந்த வேலையும் சொந்த வேலையும்\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nபுளியரம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதிவெறித் தாக்குதல்; படுகொலை\nமும்மடங்காக அதிகரித்திருக்கும் மலமள்ளுவோரின் எண்ணிக்கை\nஇராசபக்சவுக்கு வாக்களிப்பதற்கும் பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கும் என்ன வேறுபாடு\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015\nவெளியிடப்பட்டது: 04 ஏப்ரல் 2015\nவழிபாட்டு உரிமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nசேலம் திருமலைகிரி சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் தலித் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களுக்கும் வழ��பாட்டு உரிமையை உறுதிப்படுத்திட, 144 தடை உத்தரவை திரும்ப பெற்றிட தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலகம் அருகில், 17.03.2015 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நாவரசன் தலைமை தாங்கினார்.\nதோழர்கள் பி.தங்கவேலு (மார்க்சிஸ்ட்), ஏ. மோகன் (சி.பி.அய்), கோ.மோகனசுந்தரம் (சி.பி.அய்-எம்.எல்.), டேவிட், தி.வி.க., பாவேந்தன் வி.சி.க. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தலைவர் கொளத்தூர் மணி, தங்கவேல், (சட்டமன்ற உறுப்பினர்-மார்க்சிஸ்ட்), மூ.வீரபாண்டி யன், (சி.பி.அய்), ஏ.எஸ்ஸ்.குமார், (சி.பி.அய்-எம்.எல்.) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட தலைவர் கொளத்தூர் சூரியகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராஜ், சேலம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் ஏற்காடு பெருமாள், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆத்தூர் மகேந்திரன், இளம்பிள்ளை நகர செயலாளர் தங்க ராஜ், கழக தலைமைக்குழு உறுப்பினர் மேட்டூர் சக்திவேல் உள்ளிட்ட கழகத்தின் 100க்கும் மேற்பட்ட தோழர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chance-of-heavy-rain-in-7-districts-including-salem-erode-madurai-and-trichy-weather-center-396544.html", "date_download": "2020-11-29T02:41:45Z", "digest": "sha1:ZKL3D723TAEAYI2N2WY2KBVTOSVODYXH", "length": 18800, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம் | Chance of heavy rain in 7 districts including Salem, Erode, Madurai and Trichy - Weather Center - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனே���் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\n நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம்\nசென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுள்ளென்று அடித்தாலும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு. கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம், தருமபுரியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, கோவை, கன்னியாகுமரியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.\nஇந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் வெளியுட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும்.\nகனமழை போல.. வானத்திலிருந்து கொட்டிய விசித்திர கற்கள்.. ஒவ்வொரு கல்லும் பலகோடி மதிப்பு..அதிசய நிகழ்வு\nசெப்டம்பர் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரைக்கும் தென் கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல், தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த சூறவாளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nகுளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் கடல் அலை 3 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை கடல் அலை உயரக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain south west monsoon மழை வானிலை மையம் தென்மேற்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-has-lost-63-doctors-due-to-covid-19-398035.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-29T03:07:00Z", "digest": "sha1:IWMCESIWUJD752TM4LCBRH26JQG7NF7O", "length": 20852, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் கொரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி... சென்னையில் 12 பேர் பலி... ஐஎம்ஏ!! | Tamil Nadu has lost 63 doctors due to COVID-19 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n71-வது மன் கி பாத் வானொலி ���ிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nMovies வெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி... சென்னையில் 12 பேர் பலி... ஐஎம்ஏ\nசென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை மொத்தமாக 63 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் லோக் சபாவில் தெரிவித்து இருந்தார்.\nஆஹா, ஓஹோன்னு பேசப்பட்ட.. ரஷ்ய கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு.. 7ல் ஒருவருக்கு பாதிப்பு\nஇதற்கு இந்திய மருத்துவக் கழகம் கடுமையான கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. மருத்துவர்களையும் சுகாதாரப் பணியாளர்களையும் ஹீரோக்கள் போல் பேசிக் கொண்டே மறுபக்கம் தங்களது பாசாங்குத்தனத்தை மத்திய அரசு வெளிக்காட்டியுள்ளது என்று தெரிவித்து இருந்தனர்.\nமேலும் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு 382 மருத்துவர்கள் பலியாகி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். கடந்த புதன் கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''இவர்களை தியாகிகள் என்று அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அவர்களது குடும்பத்தினரும், குழந்தைகளும் மத்திய அரசின் இழப்பீடு மற்றும் ஆறுதல் பெறுவதற்கு தகுதியாகின்றனர்.\nஇந்தியா இழந்து இருப்பதைப் போன்று வேறு எந்த நாடும் மருத்துவர்களை கொரோனாவுக்கு இழக்கவில்லை. மருத்துவர்களுக்கு என்று அறிவித்த காப்பீட்டுத் தொகையும் இன்னும் மருத்துவர்களுக்கு வந்து சேரவில்லை. ஆனால், இது மாநிலத்தின் கீழ் வருவதால், மாநிலங்கள்தான் பொறுப்பு என்று மத்திய அரசு கூறுகிறது'' என்று தெரிவித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் சென்னையில் இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் சிஎன் ராஜா கூறுகையில், ''தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர்கள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம். இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அலுவலர்களை கேட்டு கொண்டுள்ளோம்.\nதமிழ்நாட்டில் உயிரிழந்த மருத்துவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு கோரி வருகிறோம். ஆனால், இங்கு அரசியல் செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிடுவதன் நோக்கமே மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து ஆறுதலும், இழப்பீடும் கிடைக்க வேண்டும் என்பதுதான்.\nஆனால், இங்கு அரசியல் செய்யப்படுகிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. மாவட்டங்களில் இருந்து இதுகுறித்த புள்ளி விவரங்களை சேகரித்து மாநில அரசே வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மாநில அரசு இந்த தகவலை சேகரித்து வெளியிடட்டும்'' என்றார்.\nடெல்லியில் இருக்கும் இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டு இருக்கும் தகவலில் இருந்துதான் தமிழ்நாட்டில் 63 மருத்துவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், தமிழக அரசோ அல்லது இந்த கழகத்தின் தமிழ்நாடு கிளையோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/caste-issue-jharkhand-five-brahmins-refuse-to-eat-food-prepared-by-sc-cooks-386586.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-29T02:51:13Z", "digest": "sha1:LJBM52MBFNYNCF3IS3P6UDVJEMUTI66N", "length": 19596, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அவங்க\" சமைச்சது வேணாம்.. சாப்பிட மாட்டோம்\" அடம்பிடித்த 5 பிராமணர்.. கொரோனாவிலும் கொடுமை! | caste issue: jharkhand five brahmins refuse to eat food prepared by sc cooks - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nபாஜக-ஜேடியூ கூட்டணியை மொத்தமாக கைவிட்ட யாதவர்கள்- முஸ்லீம்கள்.. சாணக்யா எக்ஸிட் போல்\nஜாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி.. பதிவு செய்ய வெப்சைட்.. நவீன் பட்நாயக் அசத்தல்\nசாதி வெறியில் சிக்கிய ராஜேஸ்வரி.. அவரையும் விடாத பாஜக.. டக்குன்னு கட்சியில் சேர்த்து இன்ப அதிர்ச்சி\n\\\"எப்பவுமே நீ தரையிலதான்..\\\" கலங்கி போன ராஜேஸ்வரி.. அசிங்கம் பிடித்த \\\"ஜாதி வெறி\\\".. சிதம்பரத்தில் ஷாக்\nமுககவசம் அணியாத நபரிடம் ஜாதியை கேட்ட திருப்பூர் போலீஸ்- வைரலாகும் வீடியோ\nவேலையில்லை என்று சொந்த ஊர்களுக்கு சென்றால்.. தலைவிரித்தாடும் ஜாதி கொடுமை.. கண்ணீரில் தொழிலாளர்கள்\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடிய��து.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அவங்க\" சமைச்சது வேணாம்.. சாப்பிட மாட்டோம்\" அடம்பிடித்த 5 பிராமணர்.. கொரோனாவிலும் கொடுமை\nராஞ்சி: \"அந்த எஸ்சி சமைச்சது எங்களுக்கு வேணாம்.. சாப்பிட மாட்டோம்\" என்று 5 பிராமணர்கள் பிடிவாதம் பிடித்த சம்பவம் பகீரை கிளப்பி உள்ளது.\nகொரோனா தாண்டவத்திலும் சாதி வெறி அதைவிட வெறிபிடித்து ஆடுவதை பார்க்க வருத்தமாக உள்ளது.. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nஹசாரிபாக்கின் பிஷ்னுகார் என்ற தொகுதியில் ஒரு அரசு பள்ளியில் சிலரை தொற்று காரணமாக தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.. அவர்களுக்கு தேவையான சிகிச்சையும் நடந்து வந்தது.\nகொரோனா பயம்.. ஏசி இல்லை.. காணாமல் போன நவீனங்கள்.. பழைய காலத்துக்கு மாறிய அலுவலங்கள்\nஏராளமான மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அங்கு சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், 5 பிராமணர்கள் தங்களுக்கு தரும் சாப்பாட்டை சாப்பிட மறுத்துள்ளனர்.. இதற்கு காரணம், அதை சமைத்தது எஸ்சி இனத்தை சேர்ந்த ஒரு சமையல்காரர் என்கிறார்கள்..\nதனிமைப்படுத்தல் மையத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூர் கிராம தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த 5 பேருக்கும், மாவட்ட அதிகாரிகளால் ரேஷன் கிட்-கள் வழங்கப்பட்டன... மேலும் அந்த 5 பேருக்காக மட்டும், தனியாக சமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த தகவலை ஹராசிபாக் துணை ஆணையர் புவனேஷ் பிரதாப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்... ஆனால் இதை பற்றி அவர் சொல்லும்போது, இந்த 5 பிராமணர்களும் இப்படி ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கக் கூடாது என்று வேதனை தெரிவித்தார்.. வைரஸ் பரவல் அதிகரித்து வரும்நிலையில், மத, சாதி உறவுகளுக்கு அவர்கள் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதங்களுக்கு சமைப்பதற்காகவே தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர்கள் கேட்டு கொண்டதையடுத்து, அவர்கள் வே���ு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் தங்கியிருந்த இந்த பார்வார் இட்கா பள்ளியில் புலம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப் பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.\nசாதி பாகுபாட்டால் நிறைய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.. தலித் சமைத்துவிட்ட காரணத்தினாலேயே பலர் சாப்பிட மறுத்து வருகிறார்கள்.. தலித் குடிக்க தண்ணீர் தந்தாலும் அதனையும் குடிக்க மறுக்கும் அவலமும் நடக்கிறது.. கொரானா வந்தாலும் சரி, கொத்து கொத்தாக செத்தாலும் சரி, இந்த தீண்டாமை என்றுதான் ஒழிந்து தொலைந்து போகுமோ தெரியவில்லை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n6 மணி நேரம் சுடுகாட்டில் கிடந்த தலித் பெண்ணின் சடலம்.. எரிக்க விடாமல் தடுத்த சா\\\"தீ\\\" கொடுமை..\n\\\"ஜாதி\\\" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு\nதுக்க வீட்டுக்கு போறதுக்குகூட போஸ்டர் அடிக்கணுமா.. அதுவும் சாதியை சொல்லி.. மீண்டும் சிக்கலில் காங்.\nசாதியை தூக்கி போடுங்கடா.. செத்தா சாதியா கூட வர போகுது.. பொட்டில் அடித்த மாதிரி ஒரு வீடியோ\nஎங்க ஏரியாவில் நீ எப்படி பிரியாணி விற்கலாம்.. இளைஞரை சரமாரி தாக்கிய 3 பேர்.. ஷாக் வீடியோ\nஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்\nபள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை\nதலித் வாலிபர் திருமண ஊர்வலம் தடுத்து நிறுத்தம்.. 'தீட்டு கழிக்க' ஹோமம்.. குஜராத்தில்\nவிடாது கருப்பு... மீண்டும் ‘ஜாதிய’ பிரச்சனையை தேர்தல் பிரசாரத்தில் கையிலெடுத்த மோடி\nநீங்க உயர் சாதி தான் மாயாவதி புகார்.. இல்லை நான் பிற்படுத்தப்பட்டவன் தான் என கூறும் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaste jharkhand coronavirus சாதி பிராமணர்கள் ஜார்க்கண்ட் எஸ்சி தீண்டாமை சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indian-pm-modi-has-praised-me-for-more-covid-19-testing-in-us-says-president-donald-trump-397573.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-29T03:02:40Z", "digest": "sha1:W5XHLRSIHT5QJIASPZWIVFFX3EGNQRJW", "length": 20006, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேர்மையற்ற மீடியா... இந்தியப் பிரதமர் மோடி என்னை பாராட்டினார்... ட்ரம்ப் பெருமிதம்!! | Indian PM Modi has praised me for more covid 19 testing in US says President Donald Trump - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nமுழு கவச உடையுடன்.. சைடஸ் பூங்காவில் நுழைந்த பிரதமர்.. அகமதாபாத் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..\nஇது மிகவும் ஆபத்தானது.. மோடி அரசின் அடக்குமுறை.. சொல்வது ஒன்று செய்வது வேறா.. ராகுல் கேள்வி\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nநீங்க திருவாரூர் மாவட்டமா.. வேலை தேடுறீங்களா.. நல்ல சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு\nபுடவையைத் தூக்கிப் பிடித்து.. கேட்டுக்கு அருகில் நின்று.. கலக்கறீங்களே நிவிஷா\n#அமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nஒரு வழியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற சம்மதித்து விட்டார் டிரம்ப்.. வைக்கும் நிபந்தனை\n#அமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nஅசத்தல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக.. அதிக ஓட்டு வாங்கி சாதித்த ஜோ பிடன்\n#அமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் 2 இந்திய வம்சாவளியினர்\n#அமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nபாலியல் வல்லுறவு முதல் சொத்து தகராறு வரை - டிரம்புக்கு எதிரான 6 முக்கிய வழக்குகள்\n#அமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nஅதிகம் படித்தவர்.. இத்தாலிய-அமெரிக்கர்.. பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் 'முதல் பெண்மணி' ஜில்\n#அமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியாவில் இருந்து யு.எஸ். படையினரை திரும்பப் பெற உத்தரவிடுகிறார் டிரம்ப்\nMovies வாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத���தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nLifestyle வெல்லத்தை இந்த பொருளோட சேர்த்து சாப்பிட்டா நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்...\nSports அப்படிதான் பண்ணுவேன்.. ஜடேஜாவை சீண்டிய முன்னாள் வீரர்.. பொங்கிய ரசிகர்கள்\nAutomobiles ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... எகிறும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு\nFinance 16,500 டாலருக்கு சரிந்த பிட்காயின்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேர்மையற்ற மீடியா... இந்தியப் பிரதமர் மோடி என்னை பாராட்டினார்... ட்ரம்ப் பெருமிதம்\nநெவாடா: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு அதிகமாக பரிசோதனை செய்த வகையில் என்னை இந்தியப் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். முந்தைய ஆட்சியில் ஸ்வைன் புளூ வந்திருந்தபோது, மக்களை காப்பாற்ற தவறியவர்தான் ஜோ பைடன்'' என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. அந்த நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் தலையாய பிரச்சனை கொரோனா தொற்று. இந்த தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்தை அமெரிக்கா கண்டுபிடிக்கவில்லை. மனித பரிசோதனையில் உள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் அந்த நாட்டு மக்களுக்கு செலுத்தப்படும் என்று ட்ரம்ப் கூறி வருகிறார். கொரோனாவைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுக்கவில்லை என்று பரவலான கருத்து நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் நெவாடாவில் இருக்கும் ரெனாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் பேசுகையில், ''இந்தியா உள்பட மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டுள்ளது. பெரிய நாடுகள் மேற்கொண்ட பரிசோதனைகள் அனைத்தையும் ஒன்றிணைத்தாலும் அமெரிக்காவில் செய்த பரிசோதனை அளவிற்கு செய்து இருக்க முடியாது.\nஇரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா 44 மில்லியன் பரிசோதனைகளுடன் இந்தியாவை முந்தி முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 150 கோடி மக்கள் உள்ளனர். இதற்காக என்னை இந்தியப் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டினார். அப்போத�� அதிக பரிசோதனை மூலம் அபார சாதனை செய்து இருக்கிறீர்கள் என்றார். இந்தியப் பிரதமர் கூறியதை மீடியாக்களுக்கு அமெரிக்கா விளக்க வேண்டும்.\nஇன்று இந்தி தினம்.... பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து\nஇதை நான் இங்கு நேர்மை இல்லாதவர்களுக்கு (மீடியாவை மறைமுகமாக சாடினார்) குறிப்பிட வேண்டியது இருக்கிறது. சீன வைரஸ் பரவிய இந்த நேரத்தில் அதிகாரத்தில் பைடன் இருந்து இருந்தால், ஆயிரக்கணக்கில், கொத்து கொத்தாக அமெரிக்கர்கள் உயிரிழந்து இருப்பார்கள். துணை அதிபராக இருந்தபோது, நாடு மோசமான பொருளாதாரத்தை சந்தித்தது. அப்போது இருந்த பொருளாதாரத்தை நான் மீட்டுள்ளேன்.\nTrump பெருமை | Modi வாழ்த்தினார்..நீங்கள் தான் குறை சொல்கிறீர்கள் | Oneindia Tamil\nபைடன் ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரம் நெவாடா. அதுமாதிரியான ஆள்தான் மீண்டும் உங்களுக்கு வேண்டுமா. கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்து பொருளாதாரத்தை மீட்டுள்ளேன். வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். எல்லைகளை பாதுகாத்துள்ளேன். ராணுவத்தை கட்டமைத்துள்ளேன். சீனாவை எதிர்கொண்டு நிற்கிறோம். சீனாவை நாம் எதிர்த்ததுபோல் முன்பு யாரும் எதிர்த்தது இல்லை'' என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 செய்திகள்\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் சூசன் ரைஸ்.. ஜோ பிடன் செம மூவ்.. பின்னணியில் ஓபாமா\nபதவி இழக்கும் நேரத்தில் ஈரான் அணு மையம் மீது தாக்குதலுக்கு திட்டமிட்ட டிரம்ப்.. உலக நாடுகள் ஷாக்\nஜோ பிடன் வெற்றியை சூசகமாக ஒப்புக்கொண்ட டிரம்ப்... பிடிவாதத்தை தளர்த்தும் வகையில் டிவிட்..\nவாஷிங்டனில் டொனாலட் டிரம்ப் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கோர் பேரணி-வன்முறை வெடித்தது\nஅலாஸ்காவில் டொனால்ட் டிரம்ப் வெற்றி.. வட கரோலினா, ஜார்ஜியாவில் ஓட்டு எண்ணிக்கை தொடர்கிறது\n8ம் தேதி இறுதி கெடு.. சிறு ஆதாரம் இருந்தாலும் போதும்.. டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான்\n'கவுண்டர்' பெயரை நீக்க முடியாது- ஜோ பிடனின் கொரோனா தடுப்பு குழு உறுப்பினரான தமிழகத்தின் செலின்\nபிடிவாதம் பிடிக்கும் டிரம்ப்.. வெளியேற மறுத்தால்.. எப்போது, எப்படி பதவியில் இருந்து விலக்கப்படுவார்\nஅதிரடியை ஆரம்பித்தார் டிரம்ப்.. பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் டிஸ்மிஸ்.. இ��ிதான் ஆட்டம்\nடிரம்ப் வலதுசாரி எனில் ஜோ பிடன் ஏகாதிபத்திய தேசத்தின் அதிபர்..இந்தியாவுக்கு என்ன சாதகம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுக்கும் சீனா.. என்ன காரணம் தெரியுமா\nஇந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு- ஜோ பிடன் டீம் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 டொனால்ட் ட்ரம்ப் donald trump\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2386045&Print=1", "date_download": "2020-11-29T01:58:37Z", "digest": "sha1:BSMHQ5QPTOHMJN4IMZ34WGAIKD7K334G", "length": 8215, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "காங்., பேரழிவை சந்திக்கும் : ஜோதியராதித்ய சிந்தியா| Dinamalar\nகாங்., பேரழிவை சந்திக்கும் : ஜோதியராதித்ய சிந்தியா\nபுதுடில்லி : காங்., கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் சொன்ன 2 நாட்களில், ஜோதியராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருவதாகவும் சல்மான் குர்ஷித் கூறி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : காங்., கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் சொன்ன 2 நாட்களில், ஜோதியராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருவதாகவும் சல்மான் குர்ஷித் கூறி இருந்தார். கட்சியின் தலைமை பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதியராதித்ய சிந்தியா, மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. கட்சியின் நிலைமையை ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும். அதற்க சில மணி நேரம் போதும். உடனடியாக கட்சியின் நிலைமை சரி செய்து காப்பாற்றாவிட்டால் கட்சி பேரழிவை சந்திக்கும் என்றார்.\nம.பி., மாநில காங்., பதவி தொடர்பாக கடந்த 2 மாதங்களாக கட்சி தலைமை மீது ஜோதியராதித்ய சிந்தியா அதிருப்தியில் உள்ளதாகவும், அவர் காங்.,ல் இருந்து விலகி பா.ஜ.,வில் இணை உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் கட்சியின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி உள்ள கருத்து கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியதற்கும் ஆதரவாக ஜோதியராதித்ய சிந்தியா கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags காங்கிரஸ் ஜோதிராத்ய சிந்தியா சல்மான் குர்ஷித் பா.ஜ. ராகுல்\nகாஷ்மீர் விவகாரம் : சீன அதிபருக்கு இந்தியா பதில்(22)\nமோடி - ஜின்பிங் சந்திப்பு: நிகழ்ச்சிநிரல் என்ன\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/10/assets-worth-rs-97763-crore-purchased-through-the-illegal-granite-industry-3501829.html", "date_download": "2020-11-29T02:17:08Z", "digest": "sha1:4Z4AKKAIBJW7YY3L5EDNWWQR4N7NXC3A", "length": 11908, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டவிரோத கிரானைட் தொழில் மூலம் வாங்கப்பட்ட ரூ.977.63 கோடி சொத்துக்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nசட்டவிரோத கிரானைட் தொழில் மூலம் வாங்கப்பட்ட ரூ.977.63 கோடி சொத்துக்கள்\nமுன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் முன்ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது\nசென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோத கிரானைட் சுரங்கத் தொழில் மூலம் ரூ.977.63 கோடி மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி\nசென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ���.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி விசாரணை மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் சகாயம், மதுரையில் மட்டுமே ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி வரை கிரானைட் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்திருந்தாா். இந்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 212 பரிந்துரைகளை நீதிமன்றத்துக்கு அளித்திருந்தாா். இதனையடுத்து, சகாயம் குழு அல்லாமல் புதிய நிபுணா் குழுவை அமைத்து இழப்பீடு தொடா்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி தென்னிந்திய கிரானைட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கை: தமிழகத்தில் சட்டவிரோத கிரானைட் சுரங்கத் தொழில் மூலம் வாங்கப்பட்ட ரூ.977 .63 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பி.ஆா்.பி உள்ளிட்ட பலருக்குச் சொந்தமான ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது. சட்ட விரோத பணப்பரிவா்த்தனை மூலம் வாங்கப்பட்ட மற்ற சொத்துக்களை காவல்துறை உள்ளிட்ட பிற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் கண்டறியும் முயற்சி தொடா்ந்து நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணியை கண்டிப்புடன் செயல்படுத்த உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்ட��் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-11-29T01:21:51Z", "digest": "sha1:AD42TFZXEJEZYP6UCOJJLNCPD4Y2ZX65", "length": 29443, "nlines": 475, "source_domain": "www.neermai.com", "title": "கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎன் அகிலமே என் அன்னை\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20\nபரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி\nகூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி\nத்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை நாளுக்கு நாள் அதிக பிரபலமாகி வருகிறது. பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.\nஎனினும், தனியுரிமையை பற்றி யோசிக்கும் போது, நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இருக்கிறது. பயனர்கள் கேட்கும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கான பதில் உள்ளிட்டவற்றை கூகுள் சேமித்துக் கொள்ளும். பயனர்கள் தங்களது குரல் பதிவுகளையும் கேட்க முடியும். கூகுள் பொருத்தவரை இவ்வாறு பயனரின் வாய்ஸ் விவரங்கள் ஒட்டுமொத்த சேவையை மேம்படுத்துவதற்காகவே சேமிக்கப்படுகின்றன. எனினும், இவற்றை பார்த்து சிலவற்றை அழிக்கும் வசதியை கூகுள் வழங்கியுள்ள நிலையில். தற்போது குரல் பதிவுகளை முழுவதுமாக நிறுத்துவது பற்றி தொடர்ந்து பாப்போம்.\nமுதலில் ‘myactivity.google.com’ வலைதளம் செல்லவும்.\nமேல் இடது பக்கத்தில் உள்ள மூன்று வரி “ஹாம்பர்கர்” ஐகானை சொடுக்கவும்.\nactivity controls ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\nஸ்க்ரோல் செய்து “Voice & Audio Activity” செலக்ட் செய்து off பெத்தனை கிளிக் பண்ணவும்.மீண்டும் உங்கள் குரல் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதனை on செய்து கொள்ளலாம்.பின்பு அதனை உறுதிப்படுத்தும் பாப்-அப் விண்டோவில் “pause” ’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஉங்கள் கூகுள் ஹோம் பக்கத்தில் நீங்கள் இணைக்கப்பட்ட ஒவ்வொரு கூகுள் கணக்கிலும் இந்த செயல்முறையை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டும்.எனினும் இந்த வசதி புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nநன்றி : டெக் தமிழ்\nகூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி\nமுந்தைய கட்டுரைஅமெரிக்கா ஆண்டி வைரஸ் நிறுவனங்களில் ஹேக்கர்கள் அத்துமீறல்\nஅடுத்த கட்டுரைஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் டிவிஒஎஸ் 12.3 அப்டேட் வெளியீடு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.busbarequipment.com/product-tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+Cnc+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T01:55:38Z", "digest": "sha1:UMC26434SB7KDJHMOF4OMTOU4KJ5RLSS", "length": 5931, "nlines": 109, "source_domain": "ta.busbarequipment.com", "title": "", "raw_content": "\nபஸ்பர் மைலேர் போர்த்தி மெஷின்\nபஸ்பர் பாலியஸ்டர் திரைப்பட மடக்குதலை இயந்திரம்\nபஸ்பர் பாலிஸ்டர் திரைப்பட உருவாக்கும் எந்திரம்\nபஸ்பர் கூட்டு காப்பு தட்டு\nபஸ்பர் டிஸ்ஸி ஸ்பிரிங் பெல்லிவெயில் வாஷர்\nஎரிவாயு ஹைட்ராலிக் குத்துவதை இயந்திரம்\nகோபுரம் Cnc காப்பர் பஸ்பர் வளைக்கும் மெஷின்\nகோபுரம் Cnc காப்பர் பஸ்பர் வளைக்கும் மெஷின்\nபளபளப்பான பஸ்பர் மெஷின் பாலிஸ்டர் திரைப்பட ரோல் டவுன் ரோல்\nசி.என்சி ஹைட்ராலிக் பஸ்பர் கட்டிங் குத்துங் வண்டி மெஷின் சி.என்சி ஹைட்ராலிக் பஸ்பர் ஃபேபரிஷன்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nபஸ்பர் மைலேர் போர்த்தி மெஷின்\nபஸ்பர் பாலியஸ்டர் திரைப்பட மடக்குதலை இயந்திரம்\nபஸ்பர் பாலிஸ்டர் திரைப்பட உருவாக்கும் எந்திரம்\nபஸ்பர் கூட்டு காப்பு தட்டு\nபஸ்பர் டிஸ்ஸி ஸ்பிரிங் பெல்லிவெயில் வாஷர்\nஎரிவாயு ஹைட்ராலிக் குத்துவதை இயந்திரம்\nபுனையல் முழங்கை பஸ்பர் சட்டசபை இயந்திரம்\nபி.எல்.சி கண்ட்ரோல் பஸ்பார் தானியங்கி பொதி இயந்திரம்\nபஸ்பார் தானியங்கி ஆய்வு வரி இயந்திரம்\nமுகவரி : எந்த 123 சுஹோ Dadao கிழக்கு சாலை சுஹோ ஜியாங்சு சீனா\nபஸ்பர் மைலேர் போர்த்தி மெஷின்\nஎரிவாயு ஹைட்ராலிக் குத்துவதை இயந்திரம்\nமூலம் © 2019 சுஹோ Kiande எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் மின்னஞ்சல் பதிப்புரிமை: cy@busbarequipment.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-11-03-2018/", "date_download": "2020-11-29T00:50:53Z", "digest": "sha1:GR2UQQDSUZWAM65EYX6T67F6FV4MXXZS", "length": 14603, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Today astrology 11.03.2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன் / நிகழ்வுகள்\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: நீலம், ரோஸ்\nஉற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய்வழ��யில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nசமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிளிப்பச்சை, ஊதா\nகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினால் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். தலைச் சுற்றல், முழங்கால் வலி வந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆரஞ்சு\nகணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்துச் செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, சிவப்பு\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், வெளிர் நீலம்\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பிங்க்\nவிராத் கோஹ்லியால் எனது பதவி பறிபோனது: 10 வருடங்களுக்கு பின் வென்சர்கார் குற்றச்சாட்டு\nநீண்ட நாட்களுக்கு பின்னர் ‘அண்ணா’ என்று பேசினார் கருணாநிதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/01/blog-post.html", "date_download": "2020-11-29T01:13:56Z", "digest": "sha1:I2PANZVOTCZ42GKJAEECFZ5DNZERI7PA", "length": 67164, "nlines": 946, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "புனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா? தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nபுனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nகடலூர் மாவட்டம் - திட்டக்குடியை அடுத்துள்ள இறையூரைச் சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் - ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் பரந்தாமன், தான் பணியாற்றி வந்த மகாராட்டிரா மாநிலம் - புனேயிலுள்ள விடுதி அறையில் கடந்த 04.01.2018 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, கந்துவட்டித் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளம்பெண் சிவானி என்பவரை காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையில்தான் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமெனக் கூறி, சற்று நேரத்திற்கு முன்பு (07.01.2018) இறையூரில், சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பெண்ணாடம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தி இளைஞர்களையும் அரசியல் இயக்கப் பொறுப்பாளர்களையும் கைது செய்துள்ளனர்.\nதமிழ்த்தேசியப் பேசியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், சி.பி.எம். வட்டச்செயலாளர் தோழர் காமராஜ், ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் திரு. பத்மநாபன், “சே” தோழர்கள் திரு. சத்தியசீலன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டோரும், 30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு பெண்ணாடம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபத்மநாபனும், சிவானியும் கடந்த 2018 ஏப்ரல் மாதம், ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையான வயது ஆவணங்களை அளித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சிவானிக்கு 18 அகவை முடியவில்லை எனக் கூறி, பரந்தாமன் மீது அவரது உறவினர்கள் 17.04.2018 அன்று மதுரை – சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர். இதனையடுத்து, பரந்தாமன், அவரது தந்தை சபாபதி மற்றும் நண்பர்களை பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போஸ்கோவில் வழக்க��ப் பதிவு செய்து 21.04.2018 அன்று மதுரை நடுவண் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். காப்பகத்திலிருந்த சிவானி பெற்றோரிடம் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.\nஇந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடைபெற்ற போது சிறையிலிருந்து நீதிமன்றத்தில் நேர்நிற்க வந்த பத்பநாபனை சிந்துப்பட்டி காவல் நிலையக் காவலர்கள் முன்பாகவே, சிவானியின் உறவினர்கள் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, இவ்வழக்கிலிருந்து கடந்த 25.12.2018 அன்று நிபந்தனைப் பிணையில் விடுதலையான பரந்தாமன் சிந்துப்பட்டி காவல் நிலையத்திற்கு தினமும் சென்று கையெழுத்திட்டுள்ளார். அப்போதும், பத்மநாபனுக்கு சிவானியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். “எங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலித்துவிட்டு, எங்கள் ஊருக்கு வந்துவிட்டு உயிரோடு போக விட்டுவிடுவோமா 15 நாளில் உன்னை காலி செய்து விடுவோம்” என்று கூறியுள்ளனர்.\nகடைசியாக, கடந்த 03.01.2018 அன்று மாலை இவற்றையெல்லாம் தனது தந்தை சபாபதிக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த பரந்தாமன், சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் தன் மீது மேலும் வழக்குகள் போடவுள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னை அவர்கள் வாழ விடமாட்டார்கள் என்றும் பேசியுள்ளார். அதற்கு அடுத்தநாள் (04.01.2018) சபாபதி தன் மகனை தொடர்பு கொண்ட போது, பரந்தாமனின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அன்று (04.01.2018) பகல் 1 மணியளவில், தனது மகனின் கைப்பேசியிலிருந்து அழைத்து இந்தியில் பேசிய ஒருவர், தான் புனே காவல் துறையிலிருந்து பேசுவதாகவும், தனது மகன் பரந்தாமன் அங்குள்ள ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 05.01.2018 அன்று, இறையூரில் பரந்தாமனின் உறவினர்களும், பொது மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அதில் பங்கேற்றனர்.\nதொடர்வண்டியிலோ, பேருந்திலோ புனேவுக்கு செல்ல இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், ஒரே இரவில் பரந்தாமன் புனேவுக்குச் சென்றது எப்படி காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டிய நிலையில், அவர் திடீரென புனே சென்றது ஏன் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டிய நிலையில், அவர் திடீரென புனே சென்றது ஏன் ப���ந்தாமன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு எடுத்தப் புகைப்படங்களில் அவரது கால் தரையில் உள்ளது எப்படி பரந்தாமன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு எடுத்தப் புகைப்படங்களில் அவரது கால் தரையில் உள்ளது எப்படி என அடுக்கடுக்காகப் பல வினாக்கள் எழுந்துள்ளன.\nஇவ்வினாக்களை தெளிவுபடுத்த, இவ்வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுக் குழுவினர் விசாரிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த பரந்தாமன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பரந்தாமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துதான் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nதிட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அச்சாலை மறியல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று (07.01.2018) மாலை, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை.\nஇதனையடுத்து, இன்று (07.01.2019) காலை, அரசியல் இயக்கத்தினரும், பொது மக்களும் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை நெய்வேலியிலிருந்து வந்த அதிவிரைவுக் காவல்துறையினர் கடுமையாக அடித்துக் கைது செய்துள்ளனர்.\nஇளைஞர் பரந்தாமன் கொலையில் உள்ள மர்மங்களைக் களைந்து, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களை அடித்து விரட்ட நினைப்பது எவ்வகையில் ஞாயம் எனவே, தமிழ்நாடு அரசு இவ்வழக்கு குறித்த முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவே, தமிழ்நாடு அரசு இவ்வழக்கு குறித்த முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் இளைஞர் பரந்தாமன் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, அவரது பெற்றோர் விரும்பும் மருத்துவக் குழு முன்னிலையில் முழுமையாக உடல் கூராய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nஏழு தமிழர் விடுதலை - அற்புதம்மாளின் நடைபயணத்தில் இ...\nதமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்து...\nஅடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு ...\nதமிழகமெங்கும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்...\nசமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி\nஐயா பெ. மணியரசன் அவர்களுடன் டப்ளினில் நேர்காணல் கூ...\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்ட...\nபுனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\n���ோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/06/20/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-29T00:46:24Z", "digest": "sha1:CCZTWYGBQDDFTQGFG2IIWOLY3OFL4M2Y", "length": 3152, "nlines": 60, "source_domain": "www.tnsf.co.in", "title": "அறிவியல் இயக்கம்: தர்மபுரி மாவட்ட மாநாடு – TNSF", "raw_content": "\nஆசிரியர் தின போட்டிகள் : மாநில அளவிலான முடிவுகள்\n“ரைட் சகோதரர்கள் துளிர் இல்லம்”\nவிருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்க��ரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் ஆளுக்கு ஒரு நூலகம் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கப்பட்டது\nHome > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்கம்: தர்மபுரி மாவட்ட மாநாடு\nஅறிவியல் இயக்கம்: தர்மபுரி மாவட்ட மாநாடு\nதிருப்பூரில் அறிவியல் இயக்க மாநாட்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\nஅறிவியல் இயக்கம்: திருவாரூர் மாவட்ட மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625415/amp?ref=entity&keyword=groundbreaking%20ceremony", "date_download": "2020-11-29T02:38:30Z", "digest": "sha1:EBSSQFRKF6OS6DG3TPH62E6DPKM4JHL5", "length": 7940, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வங்கியில் கடனுதவி வழங்கும் விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவங்கியில் கடனுதவி வழங்கும் விழா\nவங்கி கடன் வழங்கும் விழா\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் எம்எஸ்எம்இ வியாபார கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிளை மேலாளர் சதீஷ் கொல்லு தலைமை தாங்கினார். விழாவில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சென்னை வடக்கு மண்டல துணை பொது மேலாளர் வி.பி.தாஸ், உதவி பொது மேலாளர் ராஜேஷ் பட்டா ஆகியோர் கலந்துகொண்டு வாடிக்கையாளருக்கு ரூ.3 கோடி எம்எஸ்எம்இ வியாபார கடனுதவி வழங்கினர். இதில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா பல்வேறு கிளை மேலாளர்கள் சொப்னா, வேணு, மதுசூதனன் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரியையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வழக்கு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது\nஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தம் படப்பிடிப்புக்காக ஓடிய ஊட்டி மலை ரயில்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதியில்லை\nமன அழுத்தத்தில் இந்தியர்களுக்கு முதலிடம் மனநல மருத்துவமனைகளை ஏன் மாவட்டந்தோறும் துவக்க கூடாது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nவைகை, கண்மாயில் கழிவுநீர் கலப்பால் 15 அடிக்கு மேல் பொங்கிய விஷ நுரை: பாலத்தை தாண்டி சாலையில் படர்ந்தது; மதுரையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nசட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமனம் எப்போது\nகுடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 6 மணிநேரம் தவித்த மூதாட்டியை பேரிடர் படையினர் மீட்பு\nகாவேரிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் 4,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்\n× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626882/amp?ref=entity&keyword=Sathankulam%20Mahendran", "date_download": "2020-11-29T02:40:58Z", "digest": "sha1:4P3BYXJNZ2CUWNF6C3LZ4AJCS4ULELQN", "length": 12470, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கையில் பதற வைக்கும் தகவல்கள்: ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் அலறல் சப்தம் நிற்க விடாமல் விடிய விடிய தாக்கிய போலீஸ்.!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் ���ார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கையில் பதற வைக்கும் தகவல்கள்: ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் அலறல் சப்தம் நிற்க விடாமல் விடிய விடிய தாக்கிய போலீஸ்.\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் நெஞ்சைப் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகையின் மூலம் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்திரவதை பற்றி அம்பலமாகியுள்ளது. ஜூன் 16-ம் தேதி இரவு 7.30 மணியளில் வணிகர்கள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீஸ் கைது செய்தது. காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து இருவரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர்.\nஇருவரையும் மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் கொடூரமாக காவலர்கள் அடித்துள்ளனர். இருவரையும் திமிறவிடாமல் 3 காவலர்கள் பிடித்துக் கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர். தந்தையையும் மகனையும் மாறி மாறி காவலர்கள் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தம் சொட்டச் சொட்ட 2 பேரையும் போலீஸ் கொடூரமாக தாக்கியுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின�� காயங்களில் இருந்து சிந்திய ரத்தத்தை இருவரையுமே துடைக்கக் கூறி காவலர்கள் அடித்துள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடனேயே ரத்தத்தை தங்கள் உடையாலேயே 2 பேரும் துடைத்துள்ளனர்.\nஜூன் 19-ம் தேதி இரவில் தொடங்கி விடிய விடிய 2 பேரின் அலறல் சப்தம் நிற்க விடாமல் காவலர்கள் தாக்கியுள்ளனர். இரண்டு பேரின் ரத்தமும், காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது. போலீஸ் அடித்ததில் கொட்டிய ரத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸின் உடைகள் ஈரமாகிவிட்டன. சிதறிக் கிடந்த ரத்தத்தை துடைத்ததால் உடைகள் முழுவதும் ரத்தம் தோய்ந்துவிட்டது. மருத்துவமனைக்கு 2 பேரையும் அழைத்து சென்றபோது முதல்முறை உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். மாஜிஸ்திரேட் முன் 2 பேரையும் ஆஜர் செய்யும் முன்பும் 2 பேரின் உடைகளை காவலர்கள் மாற்றி உள்ளனர். காவல் நிலையத்தில் சிதறிக்கிடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ரத்தத் துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீஸ் முயன்றுள்ளது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nடெல்லியை விவசாயிகள் முற்றுகை: வேளாண் சட்டங்களை எதிர்த்து 3வது நாளாக தீவிரமாகும் போராட்டம்; 5 மாநிலங்களில் இருந்து குவிந்தனர்; போராட்ட இடத்துக்கு செல்ல மறுப்பு; துணை ராணுவம் குவிப்பு; பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு\nவிவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயார்.. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்படும்; உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை.. பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல்துறை உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.79 லட்சமாக உயர்வு; 11,073 பேருக்கு சிகிச்சை.\nநிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்ரில் பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16 முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு: இனி பக்தர்களுக்கு க��ும் கட்டுப்பாடு\nஷேர் டாக்ஸி முறை இனி பெண்களுக்கு மட்டுமே... பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம் : ஓலா, உபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\n× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/06/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-11-29T01:55:17Z", "digest": "sha1:Q2T6J76LTKG2HZP3UJDDXEMRXKNIHBUV", "length": 17640, "nlines": 71, "source_domain": "puthusudar.lk", "title": "சாம்பிராணியும், சாம்பிராணி மரமும் – Puthusudar", "raw_content": "\n இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா தொற்று அச்சுறுத்தலால் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு\nஇன்று முதல் மக்காவில் தொழுகைகள் ஆரம்பம்\nவெள்ளவத்தையில் உள்ள தனியார் வங்கி ஊழியர்கள் இருவருக்கு கொரோனா\nரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு\nஉலகத்திலே மிகச் சிறந்த சாம்பிராணி ஓமானிலேயே பெறப்படுகின்றது. இயேசு நாதரின் சிறுவயதில் அவருக்கு பரிசாகக் கொடுத்த சாம்பிராணி இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்த நாட்டுக்கு சாம்பிராணியின் தேசம் என்ற பெயரும் இருக்கிறது. சாம்பிராணி யூத, கிறிஸ்த்தவ, இப்றாஹிமிய இஸ்லாம் மதங்களின் பண்பாடுகளுடன் நெருங்கிய தொடர்பை நீண்டகாலமாக கொண்டிருக்கின்றது. அதுபோலவே சாம்பிராணி புகைப்போடும் பாத்திரம் வரலாறு நெடுக ஓமானின் பாரம்பரியத்தில்; முக்கிய பங்கை வகித்தும் வந்திருக்கின்றது. சாம்பிராணி விருந்தினர்களை வரவேற்கவும்; வழியனுப்பவும் இங்கு பயன்படுகின்றது.\nஅறபியில் அல் லுபான் எனப்படும் சாம்பிராணி மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற ஒரு வகை மணமுள்ள பிசினாகும். பேர்சறெசியா குடும்பத்து பொஸ்வெலியா சாதி மரங்களிலிருந்து பெறப்படுகின்றது. பொஸ்வெலியா சக்றா, பொஸ்வெலியா காற்றரி, பொஸ்வெலியா ப்றறீனா, பொஸ்வெலியா செற்றா, பொஸ்வெலியா துரிபெரா, பொஸ்வெலியா பபிரிபெரா போன்ற ஐந்து பிரதான இனங்களிலிருந்து பெறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தரங்களில் காணப்படுகின்றன. பொஸ்வெலியா சக்றா இனங்கள் சோமாலியாவிலும், யெமனிலும் கூட காணப்படுகின்றன. சோமாலியாவின் சாம்பிராணிகளின் மிகப்பெரும்பாலானவற்றை றோமன் கத்தோலிக்க தேவாலயங்களே கொள்வனவு செய்துகொள்கின்றன.\nசுமார் பதினாறு அடி வரை வளரும் பொஸ்வேலியா சக்றா மரத்திலிருந்து கசியும், பிசின் போன்ற பொருளை அம் மரங்களிலிருந்து சேகரித்து, சாம்பிராணியைத் தயாரிக்கின்றார்கள். பொஸ்வேலியா மரத்தின் பல இனங்கள், வகைகளிலிருந்து, காலநிலை, விளையும் இடங்களின் மண்ணின் தன்மை, அறுவடை காலம் என்பனவற்றை பொறுத்து சாம்பிராணியின் தரம் மாறுபடுகின்றது. பெரம்பாலும் தரப்படுத்தல்கள் கைகளினாலேயே செய்யப்படுகின்றன. பொஸ்வேலியா சக்றா என்ற மரத்தின் சிறப்பியல்பு என்னவெனில் பாறைகளில் இலகுவாக வளர்ந்து, எந்தக் காற்றுக்கும், புயலுக்கும் எதிர்த்து நின்றுவிடும். இந்த மரங்கள் பத்து வயதானவுடன், பலன் கொடுக்கத் தொடங்கிவிடும்.\nஒரு வருடத்திற்கு இரண்டு தொடக்கம் மூன்று தடவைகள் சாம்பிராணிப் பிசின்களை மரங்களிலிருந்து சேகரிக்கிறார்கள். மரத்தில் வடிந்திருக்கும் இந்தப் பிசின்களை கண்ணீர் என அழைக்கிறார்கள். பொஸ்வேலியா சக்றா மரத்தின் பட்டைகளில் கத்தியினால் சுரண்டி விடுவார்கள். பத்து நாட்களுக்கு பின்னர் மரப்பட்டைகளிலிருந்து கசிந்து கட்டியாகியிருக்கும், பிசின், றெசின் போன்றவைகளைச் சேகரித்து, குகைகளில் உள்ள அலுமாரிகளில் சுமார் 4 மாதங்களுக்கு முற்றாக உலர்ந்து கட்டியாவதற்கு விட்டுவிடுவார்கள்.\nகோடை மழைக்குப் பிறகு வரும், இலையுதிர் காலத்தில் பெறப்படும் சாம்பிராணியே தரமானதாக இருக்கும் என்று ஓமானியர்கள் நம்புகின்றார்கள். ஏனெனில் இவற்றில் நல்ல மணமுள்ள றெர்பீன், செஸ்கிற்றர்பீன், டிற்றரபீன் போன்ற இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. தரமுயர்ந்த தெளிவான வெள்ளி நிறத்திலான சாம்பிராணியானது அந் நாட்டு அரசருக்குரியதாக வேறாக எடுத்து வைக்கப்படுகின்றது. இதனை மேல்நாட்டவர்கள்கூட அதிக பணம் கொடுத்தேயாயினும் பெற்றுக்கொள்வது கடினமாகும். கபில நிறமான, மாசுக்கள் நிறைந்த\nசாம்பிராணியே விலை குறைந்ததும், எங்களால் பெற்றுக்கொள்ளக்கூடியமானதுமாக இருக்கின்றது.\nசாம்பிராணி மரத்திலிருந்து பெறப்படுகின்ற பிசின்களையும், றெசின்களையும் ஆவிப் பிரித்தெடுப்பு முறையில் அவற்றிலிருந்து பொஸ்வெலிக் அமிலத்தை பிரித்தெடுக்கிறார்கள். இவற்றிலிருந்து பெறப்படும் இரசாயனப் பொருட்களிலிருந்து சென்ற்கள், அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் உற்பத்தி செய்ய��்படுகின்றன.\nசாம்பிராணியை ஓமானியர்கள் ஒரு சிகிச்சை முறையாகவே கருதுகிறார்கள். காலையில் இந்த சாம்பிராணியை வாய்க்குள் போட்டு மெல்லுவதன் மூலம் பல்லுக்குறுதியும், மூச்சுக்கு புத்துணர்வும் கிடைக்கிறது எனவும், மூட்டு அழற்சியையும், மன இறுக்கத்தையும் நீக்குகின்றது எனவும் நம்புகின்றார்கள். நீரிழிவு, வயிற்று அழற்சி, இரைப்பை புண்கள் போன்றவற்றை நீக்குவதற்கு மருந்தாகவும் சாம்பிராணி பாவிக்கப்படுகின்றது. சாம்பிராணி எரித்தலானது வளியைத் தூய்மையாக்கி, நோய்களைத் தடுத்து, பாதுகாப்புணர்வையும், புத்துணர்ச்சியான நல்ல மனநிலையையும் தருகின்றது என ஓமானின் வாய்மொழி வழக்காறுகள் கூறுகின்றன.\nநல்ல தரமுள்ள சாம்பிராணி மரங்கள் ஓமானின் தெற்குப் பகுதியிலேயே சலாவிலேயே காணப்படுகின்றன. சாம்பிராணியின் தேசம் என ஓமானின் டோபார் பிரதேசத்தின் சலாலாவுக்கு அருகிலுள்ள கோர் ரோரி பகுதியை யுனஸ்கோ நிறுவனம் உலக மரபுரிமை இடமாக 2000ம் ஆண்டில் பிரகடனம் செய்துள்ளது. கி.மு. 300 ம் ஆண்டுகளில் இங்கிருந்தே கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் போன்றவற்றில் மெசப்பத்தேமியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு சாம்பிராணி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. ஓமானின் தென் பகுதி சலாலாவின் காலநிலை சாம்பிராணி வகை மரங்கள் வளருவதற்கு மிகவும் பொருத்தமானதாக காணப்படுகின்றன. ஏனெனில் இதற்கு தேவையான மழையைத் தரக்கூடிய இந்தியக் காலநிலை இங்கே நிலவுகின்றது.\nஅதீத நுகர்வு, தீ வைத்தல், கால்நடைகள் கடித்தல், நீள்மூஞ்சி வண்டுத் தாக்கம், சாம்பிராணி மரம் பயிரிடப்படும் நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்படல், வறட்சி, காலநிலை மாற்றம் போன்றவை காரணமாக ஓமானின் சாம்பிராணி மரங்களின் அளவு குறையத் தொடங்கியுள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீற்றர் உயரத்திலிருந்து மெல்ல மெல்ல வாகனம் சப்லாவின் பலநூற்றாண்டுக் கால கோர் ரோரி சாம்பிராணியின் வாசனையை அனுபவித்தவாறே, கணவாய்கள், பள்ளத்தாக்குகள், ஏற்றங்கள். இறக்கங்கள், ஒடுங்கிய வழுக்குப் பாதைகள,; பாறைகள் போன்றவைகளைக்க கடந்து வாகனம் நம்பிக்கையுடன் இறங்கிக் கொண்டிருக்கையில், தூரத்தில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. பிரமாண்டமான மலைகளை குடைந்து தோண்டிய ஒழுங்கற்ற வட்டவடிவான பாரிய கிணற்றின் அடிப்பகுதி போல இருந்த ஒன்றில்; ஒரு கிராமம் தெரிந்தது. கிணற்றின் கால்வாசிப் பகுதி கணவாய்களுடனும், பள்ளத்தாக்குகளுடனும் சரிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது.\nஆயிரக்கணக்கான வருடங்கள் பழமைவாய்ந்த பல குகைகளையும், தொல் பொருள் அகழ்வுப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய மொத்தமாக ஏழு குடும்பங்களே வாழும் மஸ்ஜுல்லாஹ் என்னும் கிராமத்தை அடைகிறோம். எங்கள் நம்பிக்கையை அடைகிறோம்.\n← ரிஸ்க் எடுக்காமல் இருப்பதும் ரிஸ்க்தான்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.62 லட்சத்தை தாண்டியது →\nஇலங்கை வரலாற்றில் முக்கிய தேர்தல் தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்கவேண்டும் தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்கவேண்டும்\nதிருமலை மாணவர் ஐவர் படுகொலை: குற்றவாளிகள் எவரும் தப்பிக்கவே முடியாது – சர்வதேச கவனத்தை ஈர்க்க நடவடிக்கை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு\n14 ஆம் திகதி இறுதிக்கட்டச் சமர் – ரணிலுக்கு எதிராக புலிகளின் பாணியில் மைத்திரி போர்தொடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-remembers-humiliation-against-16-vayathinile-184740.html", "date_download": "2020-11-29T02:49:39Z", "digest": "sha1:X2YXTWH5ORTSJD7WEGV3NURYNVK2ZSTJ", "length": 15778, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோவணத்தை உருவிட்டோம்ல! - கமலை வெறுப்பேற்றிய பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர் | Kamal remembers humiliation against 16 Vayathinile - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n10 min ago அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\n27 min ago பச்சோந்தி என்பதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\n2 hrs ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\n2 hrs ago நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\nNews தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n - கமலை வெறுப்பேற்றிய பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர்\nசென்னை: பதினாறு வயதினிலே படம் வெளியானபோது, இந்தப் படம் அவுட் என்றும், கோவணத்தை உருவிட்டோம்ல என்று கமல் காருக்கு முன் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் டான்ஸ் ஆடியதாகவும் கமல்ஹாஸன் தெரிவித்தார்.\nஇன்று நடந்த 16 வயதினிலே ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், இந்தப் படத்தின் வெற்றி குறித்து குறிப்பிடுகையில், \"16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அத்தனை பேரின் தன்நம்பிக்கைக்காகவே நான் இங்கே வந்திருக்கிறேந்.\nஇந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு, படத்தின் பிஆர்ஓ சித்ரா லட்சுமணன் மாதிரி, நானும் ஒரு பிஆர்ஓ போல ஒவ்வொருவருக்கும் படத்தின் ஸ்டில்களைக் காட்டி நல்ல படம் பெரிய அளவில் போகும் என விளம்பரப்படுத்தினேன்.\nஆனால் ஒருவரும் அதை நம்பவில்லை. அன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் பண்டிதர் எனப்பட்ட ஒருவர் இந்தப் படம் ஊத்திக்கும் என்றார்.\nபடம் வெளியானது. அன்று இதே கோடம்பாக்கம் சாலையில் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பண்டிதர் ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். காரை நான்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்ததும் கார் பக்கமாக வந்த அவர், படம் அவுட் என்று கூறிவிட்டுப் போனார்.\nநான் காரை வேகமாக்கி, அவரை மறித்து என்ன அவுட் என்றேன்.\nஅவர் கோவணத்தை உருவிட்டோம்ல என்றார். அந்தப் படத்தில் நான் கோவணம் கட்டி நடித்திருந்தேன். சரி, என் கோவணம் போனாலும் பரவால்ல, தயாரிப்பாளர் கோவணத்தை காப்பாத்தியாகணுமே என கவலைப்பட்டேன்.\nஆனால் ரசிகர்கள் கோவணமல்ல... தங்கக் கிரீடத்தையே தலையில் வைத்து காப்பாற்றினர்,\" என்றார்.\nஆண்டவர் தீர்ப்பு பயில்வானை அலறவைக்குமா இல்லை காற்றில் பறக்குமா\nசிரிக்காதீங்க பாலாஜி.. என்ன திட்டுனீங்க அந்த வார்த்தை ஞாபகம் இருக்கா\nஇந்த 5 பேருதான் பிக்பாஸ் வீட்டையே ஆட்டிப்படைக்கிறது.. ஆளைக் ���ாட்டி போட்டுக்கொடுத்த பாலாஜி\nவாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா\nஏம்மா கற்பனை உலகத்துல வாழ்ந்துட்டுருக்க.. நிஜ உலகத்துக்கு வாம்மா.. அனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nகன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் அனிதா.. பிரச்சனைன்னா யாருமே எனக்காக நிக்கமாட்றாங்க என புலம்பல்\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்\nஎன்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் இன்ஸ்டா பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nவாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்\nஅந்த விவகாரத்தில் என் அம்மா ரதி, கமல்ஹாசனிடம் பேச முயன்றார்.. நடிகை அக்‌ஷராவின் முன்னாள் காதலர் தகவல்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-offers-more-talktime-with-rs-135-voucher-in-chennai-tamilnadu-and-increaser-the-validity-of-rs-1999-rs-699-rs-247-rs-147-prepaid-plans-across-india/articleshow/78809791.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-11-29T02:01:09Z", "digest": "sha1:A2OHVAABUSSBBMVSGGNK7EZHEQDXOKFD", "length": 14752, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "BSNL Dussehra Diwali 2020 Offers: BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nரூ.135 வவுச்சரில் கூடுதல் டால்க் டைம் மற்றும் ரூ.1999 ரூ.699 ரூ.247 மற்றும் ரூ. 147 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் வேலிடிட்டி.. பிஎஸ்என்எல் அறிவிப்பு..\nபாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் தனது ரூ.135 ப்ரீபெய்ட் வவுச்சருக்கு கூடுதல் அழைப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. உடன் இந்த டெலிகாம் ஆபரேட்டர் ளம்பர பண்டிகை சலுகையின் கீழ், அதன் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியையும் அதிகரித்துள்ளது.\nBSNL-இன் இந்த FREE சேவையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nபிஎஸ்என்எல் ரூ.135 ப்ரீபெய்ட் வவுச்சர் இப்போது 1440 நிமிட ஆஃப்-நெட் மற்றும் ஆன்-நெட் அழைப்பை வழங்குகிறது. முன்னதாக, இதே ப்ரீபெய்ட் திட்டம் 300 நிமிட அழைப்பு நன்மைகளை அளித்தது. எம்.டி.என்.எல் மும்பை, எம்.டி.என்.எல் டெல்லி உட்பட எந்த நெட்வொர்க் உடனும் இது அழைப்பு நன்மைகளை வழங்கும். இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும்.\nஇந்த புதிய சலுகையை பி.எஸ்.என்.எல் ஒரு சுற்றறிக்கை மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டாலும் கூட திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தில் எந்த மாற்றமும் இருக்காது. டெலிகாம் டாக் வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூடுதலாக நீட்டிக்கப்பட்ட நிமிடங்கள் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும்.\n 82 பிளான்கள் நீக்கம்; இனிமேல் இந்த 34 பிளான்கள் மட்டும் தான்\nஇதற்கிடையில், பிஎஸ்என்எல் அதன் நான்கு ப்ரீபியாட் திட்டங்களின் செல்லுபடியை அதிகரித்துள்ளது. இது 2020 அக்டோபர் 17 முதல் 2020 நவம்பர் 30 வரை செல்லுபடியாகும் ஒரு விளம்பர பண்டிகை சலுகையாகும். இந்த சலுகை ரூ.1,999, ரூ.699, ரூ.247 மற்றும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டங்களில் அணுக கிடைக்கும் மற்றும் இந்த சலுகை நாடு முழுவதும் செல்லுபடியாகும்.\nபிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டமானது இப்போது 425 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. முன்னதாக இது 365 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கியது. இந்த பேக் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் இரண்டு மாதங்களுக்கான ஈரோஸ் என்டர்டெயின்மென்ட் சந்தா போன்ற நன்மைகளுடன் வருகிறது.\nபிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 160 நாட்கள் என்கிற செல்லுபடிக்கு பதிலாக 180 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.\nபிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 40 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பேக் முன்பு 30 நாட்கள் செல்லுபடியாகும். இது வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nகடைசியாக உள்ள பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 35 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பேக் முன்பு 30 நாட்கள் செல்லுபடியாகும். இது வரம்பற்ற குரல் அழைப்புகள், 10 ஜிபி அளவிலான மொத்த டேட்டா மற்றும் 30 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதாறுமாறான அம்சங்களுடன் தயார்நிலையில் Honor 10X Lite; அக். 23 அறிமுகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாஏழுமலையானின் சொத்துகள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nஇந்தியாஎடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிப்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nவர்த்தகம்ரூ.2000 உங்க அக்கவுண்டுக்கு வந்திருச்சா\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbtc.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-11-29T01:18:36Z", "digest": "sha1:KICQ2IL5Y5MDTKAAU5QFN7H52PYNPKLH", "length": 6344, "nlines": 70, "source_domain": "tamilbtc.com", "title": "பிட்ஜெட் இப்போது ஜப்பானுக்கு உயரடுக்கு மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கிறது! – TAMILBTC™ EDUCATION GROUP", "raw_content": "\nபிட்ஜெட் இப்போது ஜப்பானுக்கு உயரடுக்கு மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கிறது\nபிட்ஜெட் இப்போது ஜப்பானுக்கு உயரடுக்கு மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கிறது\nபிட்ஜெட் இப்போது ஜப்பானுக்கு உயரடுக்கு மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கிறது\nமே மாதத்தில் பிட்ஜெட் “நகல் ஆர்டர்” சேவையை அறிமுகப்படுத்தியதால், இது பாதுகாப்பானது, ஏனென்றால் ஒரு சிறப்பு வர்த்தகர், வர்த்தகரின் ஆர்டர் வரலாறு, லாபம் மற்றும் இழப்பு, வெற்றி விகிதம் போன்றவற்றை நகலெடுப்பதன் மூலம் லாபத்தைப் பெறுவதற்கான வசதியை நீங்கள் காணலாம், மேலும் வர்த்தகர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இரு தரப்பினரும் நகல் ஆர்டர்களைப் பயன்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றனர், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மொத்த வர்த்தகர்களின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது மற்றும் மொத்த நகல் ஆர்டர்களின் எண்ணிக்கை 500,000 ஐத் தாண்டியது.\nசேவையை மேம்படுத்த, பிட்ஜெட் செப்டம்பர் மாதத்தில் ஜப்பானிய மக்களுக்காக உயரடுக்கு வர்த்தகர்களை நியமிக்கத் தொடங்கியது.\n<நகல் ஆர்டர் என்றால் என்ன>\nபிட்ஜெட் பயன்பாட்டில் சேர்க்கப்பட்ட நகல் வரிசைப்படுத்தும் அம்சம், ஒப்பந்த வர்த்தகத்தில் ஆரம்ப மற்றும் ஆரம்பிக்கிறவர்கள் பல நல்ல வர்த்தகர்களைத் தேர்வுசெய்து அதற்கேற்ப அவர்களின் வர்த்தக நடத்தையை தானாக ஒத்திசைக்க அனுமதிக்கிறது. ஒரு உயரடுக்கு வர்த்தகரின் ஆர்டரை நகலெடுப்பதே இந்த நடவடிக்கை, எனவே அதற்கு “நகல் ஆர்டர்” என்று பெயர். நகலை ஆர்டர் செய்வதன் மூலம் லாபத்��ை அடைய முடியும்.\nநகல் ஆர்டர் அம்சத்துடன், பயனர்கள் கைமுறையாக நிலைகளைத் திறக்கவோ அல்லது மூடவோ மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கவோ இல்லை. உயரடுக்கு வர்த்தகர்களை நேரடியாகப் பின்பற்றி, ஒப்பந்த பரிவர்த்தனைகளை தானாகவே செயல்படுத்துவதன் மூலம் யார் வேண்டுமானாலும் லாபத்தை அடைய முடியும். ஆரம்பநிலைக்கு குறிப்பாக நட்பு.\nவிவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2020-11-29T02:03:38Z", "digest": "sha1:HWZ3VZVMKMSX3KHTEMUSWN534BSNQNXE", "length": 5858, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன? | TN Business Times", "raw_content": "\nHome Tags ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன\nTag: ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன\nரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன\nகொரோனா வைரஸ் பீதி காரணமாக, பலரும் பிறரிடம் இருந்து ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரூபாய் நோட்டுகள், முகக் கவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து...\nமுறுக்கு மற்றும் சிற்றுணவு – Murukku and Other Snacks\nஉணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம்\nஸ்கிரீன் பிரின்ட்டிங் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..\nபிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் முழு விவரங்கள்..\nஉங்கள் நிறுவனம் மேலும் சிறப்பாக இயங்க, அடுத்த நிலையை அடைய ஒரு சில டிப்ஸ்...\nவணிக யோசனைகள் – Business ideas\nஅடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24787", "date_download": "2020-11-29T02:33:01Z", "digest": "sha1:JHMLLPIRMF4PSVGIQHLXYIUCYZRI7Z7F", "length": 7280, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "பார்ப்போரை வியக்க வைக்கும் இலங்கை மாணவனின் வித்தியாசமான செயற்பாடு..!! இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா..? | Newlanka", "raw_content": "\nHome Sticker பார்ப்போரை வியக்க வைக்கும் இலங்கை மாணவனின் வித்தியாசமான செயற்பாடு.. இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா..\nபார்ப்போரை வியக்க வைக்கும் இலங்கை மாணவனின் வித்தியாசமான செயற்பாடு.. இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா..\nமாதா, பிதா, குரு, தெய்வம் என பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால் எத்தனை பேர் இவர்களை தெய்வாமாக போற்றுகிறார்கள் என்பது கேள்விக்குரிய விடயமே.உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் தனக்கு 13 வருடங்கள் கல்வி கற்பித்த கல்லூரியை பயபக்தியுடன் தலை வணங்கி விடைபெறும் எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதிக் கல்லூரி மாணவன் ஒருவர் குறித்த பதிவு இது.\nஇந்தக் காலத்தில் தமது பெற்றோர்களையே உதறித் தள்ளி விட்டுச் செல்லும் பிள்ளைகளின் மத்தியில் இலங்கையில் இப்படியும் ஒரு மாணவன் இருப்பது பார்ப்போரை வியக்க வைக்கின்றது. பொதுவாக சிங்கள சகோதரர்கள் தமது தாய் தந்தையர்களை வீழ்ந்து வணங்கும் வழக்கம் இருந்தது. இக்காலத்தில் அதுவும் குறைவடைந்து விட்டது. ஆனால், தமக்கு கல்வியறிவு புகட்டிய பாடசாலையை கோயிலாக நினைத்து வணங்கும் மாணவர்கள் மிகச் சிலரே. உஜாலா நீலத்தைக் கரைத்து கல்லூரி அன்னையை அலங்கோலப்படுத்திவிட்டு செல்பவர்கள் உள்ள நாட்டில் இந்த மாணவனைப் போன்ற முன்மாதிரிகளை எமது மாணவர்களும் பின்பற்ற வேண்டும். அப்போது தான், ஆரோக்கியமான ஒரு சமுதாயம் உருவாகும்.இனியாவது, இந்த மாணவனைப் பார்த்து நமது இளைய சமுதாயம் மாற்றம் பெற வேண்டும். நடக்கும் என நம்புவோம்.\nPrevious articleகுடும்பத் தகராறினால் தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தற்கொலைக்கு முயற்சித்த தாய்.. பரிதாபமாகப் பலியான இளம் பெண். பரிதாபமாகப் பலியான இளம் பெண்.\nNext articleதேசிய அடையாள அட்டைப் பாவனையில் இலங்கையில் புதிதாக அறிமுகமாகும் நடைமுறை..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\nதனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\nதனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.\nஎந்தவிதமான சமூகப் பொறுப்பில்லாமல் யாழில் சுதந்திரமாக நடமாடித் திரிந்த தனிமனிதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிப���பு.பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோள்\nயாழ் நகரில் கொரோனா ஆபத்து. இழுத்து மூடப்பட்ட வெதுப்பகம், புடவை விற்பனை நிலையங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/protest-against-modi-govt-for-not-accepting-george-as-sc-judge/", "date_download": "2020-11-29T02:12:22Z", "digest": "sha1:IXK7FKJNSHG64SMOEKDMNLBKHCI4XYWZ", "length": 13261, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "உச்சநீதிமன்ற சிபாரிசை மறுத்த மோடி அரசு : நீதிபதி நியமன சர்ச்சை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉச்சநீதிமன்ற சிபாரிசை மறுத்த மோடி அரசு : நீதிபதி நியமன சர்ச்சை\nஉச்சநீதிமன்ற கொலிஜியம் ஜோசப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்க அளித்த சிபாரிசை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.\nஉச்சநீதிமன்ற கொலிஜியம் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்தவர்களில் கே எம் ஜோசப்பும் ஒருவர் ஆவார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவியில் உள்ளார். கடந்த 2016ஆம் வருடம் நடந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்த வழக்கில் இவர் அதை ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத் தக்கது.\nதற்போது மத்திய அரசு கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளது. ஏற்கனவே கேரளாவை சேர்ந்த பலர் நீதிபதிகளாக இருப்பதாகவும் மேலும் தற்போது பெண் நீதிபதி ஒருவரை நியமிப்பதற்காக பரிந்துரையில் இவருக்கு அடுத்ததாக இருந்த இந்து மல்கோத்ராவை மத்திய அரசு நீதிபதியாக நியமித்தது.\nஇது நீதித்துறையில் கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் மூப்பு உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று கூடி மத்திய அரசின் இந்த நிராகரிப்புக்கு எதிராக மனு ஒன்றை ஜனாதிபதிக்கு அளித்துள்ளனர்.\nஇந்து மல்கோத்ரா வின் பதவி ஏற்ப்பை நிறுத்தி வைக்குமாறு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அளித்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏற்க மறுத்து விட்டார். மூத்த காங்கிரஸ் தலைவ���் கபில் சிபல் உட்பட பலரும் ஜோசப்பை நீதிபதி ஆக்க மறுத்த மோடி அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.\nரஜினிகாந்தை போல் நான் பின்வாங்கமாட்டேன் விஜயகாந்த் தமிழக இல.கணேசன், மத்தியபிரதேச எம்.பி., ஆகிறார் மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் : காங்கிரஸ்\nPrevious சட்டத்துறை அமைப்புகளுக்கு அரசியல் கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் : ராஜ்நாத் சிங்\nNext மாணவப் போராளிகள் பங்கு பெற உள்ள மக்களவைத் தேர்தல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதி���்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/september-1st-to-8th-chennai-electric-train-service-change-due-to-maintenance-work/", "date_download": "2020-11-29T02:03:20Z", "digest": "sha1:5XBSERPF25C2TJLYW2LK6EJUWCQM2XZU", "length": 12262, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "செப். 1ந்தேதி முதல் 8ந்தேதி வரை: சென்னை மின்சார ரயில் சேவை மாற்றம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெப். 1ந்தேதி முதல் 8ந்தேதி வரை: சென்னை மின்சார ரயில் சேவை மாற்றம்\nவரும் செப்டம்பர் 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8ந்தேதி வரை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல மின்சார ரயில் சேவைகள் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.\nஎழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள தால், எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇதனால் மின்சார ரயில் சேவைகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகாலை 11.45 மணி முதல் மாலை 3.15 வரை சுமார் 4 மணி நேரத்திற்குக் கடற்கரை முதல் தாம்பரம் இடையிலான 29 சேவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் சென்னை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் இடையிலான 15 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇதை ஈடுகட்டும் வகையில் 14 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. “,\nபாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி: இன்றுமுதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம் பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நாளை காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம் நாளை (27/08) சென்னை நகரில் மின் தடை ஏற்படும் இடங்கள்\nPrevious கருணாந��தி தொடர்ந்த அவதூறு வழக்கு: வைகோ விடுதலை\nNext சீட்டு நிறுவன மோசடி: ‘பிக்பாஸ்’ கவின் தாயாருக்கு 7ஆண்டுகள் சிறை\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nசிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/24848--2", "date_download": "2020-11-29T01:41:06Z", "digest": "sha1:D5DX77ROFE65ZPXST4DJQZSY43PFNY75", "length": 11605, "nlines": 335, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 10 October 2012 - எனது இந்தியா! | my india S.Ramakrishnan", "raw_content": "\nநல்லவர் போல நடிச்சு ஏமாத்திட்டாரே\nகுழந்தையின் விலை 5,000 ரூபாய்\nஆன்லைனை அடுத்து ஏர்டெல் மோசடி\nமறைந்த பொன்முடி... அதிர்ந்த தி.மு.க.\nகஞ்சா வழக்கில் 'நீதிபதி'யின் தந்தை\nடைம் பாஸ் - வந்தாச்சு\nமிஸ்டர் மியாவ்: 'ரமணா'வில் தமன்னா..\nமிஸ்டர் கழுகு: நெக்ஸ்ட் லிஸ்ட்\nபி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர் யார்\nசொந்த மமதை... உடன்பிறந்த அண்ணனின் அதிரடி...\nநான் பணமே செலவு செய்யவில்லை\nமக்களே பயப்படாதீங்க... மறுபடியும் காங்கிரஸ் வராது\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/91429-", "date_download": "2020-11-29T02:11:23Z", "digest": "sha1:AOW2YCYS6GVP5K5AL3JZSY53XTAB6OIU", "length": 9931, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 February 2014 - அட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா? | number 7 special concets", "raw_content": "\nவாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு\nவாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு\nயோகம் தரும் மாருதி வழிபாடு\nஅட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா\n - 22 - முன்னூர்\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nநாரதர் கதைகள் - 21\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 20\nதிருவிளக்கு பூஜை - 131\nஹலோ விகடன் - அருளோசை\nஅட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா\nஅட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா\nஇயற்கையில், ஆண்டவனின் படைப்புகள் பொதுவாக ஏழு ஏழாக இருப்பதையே கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த 'சப்தம’ என்று சொல்லப்படும் ஏழு என்ற எண் உரு தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படுகிறது.\nமுதல் படைப்புகளான ஏழு கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை தங்கள் நீள்வட்டப் பாதையில் மிகவும் துல்லியமாக ஒரு நொடிகூடத் தவறாமல் காலம் காலமாக சுற்றிச் சுழல்கின்றன.\nஉலகின் எல்லா நாடுகளிலும், இந்த ஏழு கிரகங்களை ஒட்டியே வாரத்துக்கு 7 நாட்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று முறையாக வகுக்கப்பட்டிருக்கின்றன.\nஇயற்கைப் பிறப்புகள் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரம் என ஏழாக அமைந்துள்ளன.\nஇயற்கை வண்ணங்கள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு. வானவில்லில் காட்சி தருகிற ஏழு நிறங்கள் இவை.\nஇசையில், ச-ரி-க-ம-ப-த-நி என சப்த ஸ்வரங்கள் அமைந்துள்ளன.\nஅது மட்டுமா... அயோத்தி, காசி, மாயா, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகா, மதுரா, காஞ்சி ஆகிய ஏழு நகரங்களில் வசிப்பதும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஏழு நதிகளில் நீராடுவதும் புண்ணியம் நிறைந்தவை எனப் போற்றப்படுகின்றன.\nசப்தரிஷிகள் என அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரஸர் ஆகியோரைக் கொண்டாடுகிறார்கள். சப்த சிரஞ்ஜீவிகளாக அஸ்வத்தாமர், மகாபலி, ஆஞ்சநேயர், வியாசர், விபீஷணர், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரையும் அவர்களுக்கு உரிய நாளில், வணங்கி வழிபடுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/113192-", "date_download": "2020-11-29T02:52:43Z", "digest": "sha1:JBADLGH7BYKGDKGE4ERITJKVVAI2F5LQ", "length": 18125, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2015 - எந்திரன் - 12 | Enthiran - Motor Vikatan", "raw_content": "\nஅடுத்த இதழ் - இன்னும் புதுசா...\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nஇனி கியர் மாற்ற வேண்டாம்\nபிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக்\nசின்னப் பையன்... பெரிய ரேஸ்\nஏலகிரி - ஏழைகளின் நீலகிரி\nபைக் கிளட்ச் எப்படி வேலை செய்கிறது\nசென்ற இதழில் கிளட்ச் அடிப்படைச் செயல்பாடு பற்றியும், நான்கு சக்கர வாகனத்தில் பயன்படுத்தப்படும் Single Plate Dry Clutch பற்றியும் பார்த்தோம். இரு சக்கர வாகனத்தில் இடம்பெறும் Multi plate wet clutch பற்றி இந்த இதழில் பார்ப்போம்.\nரு சக்கர வாகனத்தின் கிளட்ச், இடவசதிக்கு ஏற்ப, அதன் அளவும் சிறியது. அதேசமயம், அதிக அளவிலான உராய்வுப் பரப்பு (Friction Surface) இதில் அடங்கியிருக்கும். நான்கு சக்கர வாகனத்தில் இருக்கும் பெரிய ஒற்றைத் தட்டுக்குப் பதில், இங்கே 4 - 5 சின்ன வட்டத் தகடுகள் அல்லது வளையங்கள் இருக்கும். அவற்றின் இரு பக்கமும் உராய்வுப் பரப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். எங்கெல்லாம் குறைந்த இடத்தில், அதிக உராய்வுப் பரப்பு தேவைப் படுகிறதோ, அங்கெல்லாம் இந்த மல்ட்டி பிளேட் வெட் கிளட்ச் பயன்படுகிறது.\nகிளட்ச் டிரம் (Clutch Drum):\nகிளட்ச் அமைப்பின் வெளிப்புறத்தில் சூழ்ந்திருக்கும் இது, இன்ஜினுடன் இணைந்துள்ள ஃப்ளைவீலுடன் சுழலும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். கிளட்ச் டிரம்மின் சுழற்சி, இன்ஜின் சுழற்சியோடு இணைந்திருக்கும். டிரம்மின் வெளிப்புற ஆரத்தில் நீளமான ‘ப’ வடிவ வெட்டுக்களில் கிளட்ச் பிளேட்கள் (ஃப்ரிக் ஷன் பிளேட்கள்) வந்து அமர்வதற்கு வசதி இருக்கும்.\nஇது, கிளட்ச் அமைப்பின் உள்ளே இருப்பது. ஹப்பின் நடுவில் இருக்கும் ஸ்ப்ளைன்கள் மூலம், டிரான்ஸ்மிஷன் டிரைவ் ஷாஃப்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். கிளட்ச் ஹப்பின் சுழற்சி, டிரான்ஸ்மிஷனின் சுழற்சியைத் தீர்மானிக்கும். இதன் வெளிப்புறம் சின்ன பற்சக்கரங்களால் அமைக்கப்பட்டிருக்கும். இதில், கிளட்ச் பிளேட்கள் (ஸ்டீல் பிளேட்கள்) வந்து அமரும்.\nஇந்த கிளட்ச் பேக்கில் இரு வகையான பிளேட்கள் இருக்கின்றன. இந்த கிளட்ச் பிளேட்கள், வட்ட வடிவ வளையங்கள் போல இருக்கும். முதல் வகை, கிளட்ச் ஃப்ரிக்‌ஷன் பிளேட் (Clutch Friction Plate). இவற்றின் இரு பக்கமும் செராமிக் அல்லது ஃபைபர் போன்ற ஃப்ரிக்‌ஷன் மெட்டீரியல்கள் இருக்கும். இவையே முக்கிய கிளட்ச் செயல்பாடான, உராய்வுடன் பற்றுதலுக்குக் காரணமாக அமைகின்றன. இந்த ஃப்ரிக்‌ஷன் பிளேட்களின் வெளிப்புறம் பெரிய பற்சக்கரங்கள் போல அமைக்கப்பட்டிருக்கும். இவை கிளட்ச் டிரம்மின் ‘ப’ வடிவ வெட்டுக்களின் உள்ளே பொருந்தும். ஃப்ளைவீலுடன் இணைந்து, கிளட்ச் டிரம் சுற்றும்போது, ‘ப’ வெட்டுக்களில் உட்கார்ந்திருக்கும் இந்த கிளட்ச் ஃப்ரிக்‌ஷன் பிளேட்களும் சுழலும். சுருக்கமாகச் சொன்னால்... இன்ஜினின் சுழற்சியே கிளட்ச் ஃப்ரிக் ஷன் பிளேட்களின் சுழற்சியாகும்.\nஇரண்டாவது வகை, ஸ்டீல் அல்லது அலுமினியம் பிளேட்கள் ஆகும். இவையும் வட்ட வளையங்கள்தான். இவற்றின் உட்புறம் பற்சக்கரங்கள் இருக்கும். இவை கிளட்ச் ஹப்பின் மேல் உள்ள பற்சக்கரங்களின் மேல் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த பிளேட்களின் சுழற்சி, இதனுடன் இணைந்திருக்கும் கிளட்ச் ஹப்பைச் சுழற்றும்.\nகிளட்ச் ஹப், அதன் மேலிருக்கும் கிளட்ச் பேக் (கிளட்ச் பிளேட்கள்), அதனுடன் இணைந்திருக்கும் கிளட்ச் டிரம் - இவை யாவும் மொத்தமாக நான்கு அல்லது ஐந்து கிளட்ச் ஸ்பிரிங்குகள் மூலம் அழுத்தப்பட்டிருக்கும். இந்த மொத்த அமைப்பும் வெளியே கிளட்ச் கவர், போல்ட்டுகளின் மூலம் மூடப்பட்டிருக்கும். கிளட்ச் ஃபிரிக்‌ஷன் பிளேட்கள் மற்றும் ஸ்டீல் பிளேட்கள் ஸ்பிரிங்குகள் மூலம் அழுத்தப்படுவதால், அவற்றினிடையே இருக்கும் உராய்வுக் குணம் (Co-efficient of Friction) உயர்கிறது. இந்த உராய்வின் மூலம், கிளட்ச் டிரம்மின் சுழற்சி, கிளட்ச் ஃப்ரிக்‌ஷன் பிளேட்கள் வழியாக ஸ்டீல் பிளேட்களைச் சுற்றச் செய்யும். அதனோடு இணைந்திருக்கும் கிளட்ச் ஹப்பும், இன்ஜின் சுழற்சியோடு சேர்ந்து கொள்ளும். கிளட்ச் ஹப்பின் இயக்கம், டிரான்ஸ்மிஷனுக்கு ஸ்பிளைன்கள் வழியாகக் கடத்தப்படும். எப்போதும் கிளட்ச் ஸ்பிரிங்குகள் அழுத்திக்கொண்டே இருப்பதால், இன்ஜின் சுழற்சி, தொடர்ந்து டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்பட்டு, இரு சக்கர வாகனம் இயங்க உதவும். ஹேண்டில்பாரின் இடது கைப்பக்கம் உள்ள கிளட்ச் லீவரை அழுத்தும்போது, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கேபிள் இழுக்கப்பட்டு, அது கிளட்ச் கவரை வெளித்தள்ளும். இந்த கிளட்ச் கவர் வெளித்தள்ளப்படுவதால், உள்ளே அழுத்தத்தில் இருக்கும் கிளட்ச் ஸ்பிரிங்குகளின் இறுக்கம் தளரும். அத்துடன் இரட்டையர்களாகச் சேர்ந்திருந்த கிளட்ச் ஃபிரிக்‌ஷன் பிளேட்கள் மற்றும் ஸ்டீல் பிளேட்களும் உராய்வை இழந்து, பிரியத் தொடங்கும். இப்போது இவ்விரு பிளேட்களின் சுழற்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் போகும். அவற்றுடன் இணைந்திருக்கும் கிளட்ச் டிரமும், கிளட்ச் ஹப்பின் சுழற்சியும் வெவ்வேறாகிவிடும். இதன் மூலம் இன்ஜின் சுழற்சி, டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்படாது. இந்த நேரத்தில் நாம் கியர்களை மாற்றிக்கொள்ளலாம். அதன் பின், கிளட்ச் லீவரை நம் பிடியிலிருந்து விடுவிப்போம். இப்போது மீண்டும் கிளட்ச் கவர் உள்ளே தள்ளப்படும். உள்ளிருக்கும் கிளட்ச் ஸ்பிரிங்குகள் மறுபடியும் அழுத்தப்பட்டு, கிளட்ச் பிளேட்கள் மீண்டும் உராயத் தொடங்கும். இப்போது இன்ஜினின் சுழற்சி, டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்படும்.\nமிகச் சிறிய இடத்தில் அதிக உராய்வு நடப்பதால், ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க, இன்ஜின் ஆயிலே இங்கும் குளிர்விப்பானாகப் பயன்படுகிறது. அதனால், இது வெட் கிளட்ச் (Wet Clutch) வகையில் அடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/479987/amp?ref=entity&keyword=Sudan", "date_download": "2020-11-29T02:39:27Z", "digest": "sha1:KKBOT6FQ42BIWGFK4Z5UBTDTWXTBP2RN", "length": 10172, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai airport Sudan traveler Sudden death | சென்னை விமான நிலையத்தில் சூடான் பயணி திடீர் மரணம் | Dinakaran", "raw_content": "\n× முக���கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை விமான நிலையத்தில் சூடான் பயணி திடீர் மரணம்\nசென்னை: சூடான் நாட்டை சேர்ந்தவர் அவாடு தாகா யூசுப் (51). தொழிலதிபர். இவருக்கு வயிறு சம்மந்தப்பட்ட நோய் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன் சூடானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். சிகிச்சை நிறைவடைந்ததும் சொந்த நாட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட்டா வழியாக சூடான் செல்லும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு பயணிகளுடன் சேர்ந்து விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தார்.\nஅப்போது யூசுப், திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக விமான நிலைய அதிகார��கள் மருத்துவக் குழுவிற்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து சூடான் நாட்டுப் பயணி யூசுப்பை பரிசோதித்தபோது, அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, யூசுப்பின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். யூசுப் உயிரிழந்த விவகாரம் சூடான் நாட்டு தூதரகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதன்மை மாநிலம்: மருத்துவர்களுக்கு முதல்வர் நன்றி\nசார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்\nசென்ட்ரல்- விஜயவாடா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்\nமெரினா கடற்கரையில் துணை ஆணையர் தலைமையில் குதிரை படையினர் ரோந்து\nவிபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை\nநீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணனிடம் 2வது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nநிவர் புயல் பாதிப்பு தமிழகத்தில் 2,476 மின்கம்பங்கள் பழுது: மின்வாரிய அதிகாரி தகவல்\nசத்துணவு ஊழியர்கள் நியமன குழுவில் ஒன்றிய தலைவர்களையும் சேர்க்க கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\n× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/556565/amp?ref=entity&keyword=Vladimir%20Putin", "date_download": "2020-11-29T02:36:43Z", "digest": "sha1:W6WAVX6ODNAFXYJ4PB5RQM2D5C3MU7KN", "length": 6842, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Russia's Prime Minister presented his resignation letter to President Putin | அதிபர் புடினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் ரஷ்யா பிரதமர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிபர் புடினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் ரஷ்யா பிரதமர்\nரஷ்யா: ரஷ்யா பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் புடினிடம் அளித்தார். ராஜினாமா குறித்த காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,457,399 பேர் பலி\nஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணு விஞ்ஞானி சுட்டுக் கொலை: பழிக்குப்பழி - அதிபர் சபதம்\nநம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\nஇந்தியா -இலங்கை - மாலத்தீவு 6 ஆண்டுகளுக்குப் பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தை\nமும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி லஷ்கர் தீவிரவாதி சஜித் மிர் தலைக்கு ரூ.37 கோடி பரிசு:12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அறிவிப்பு\nஎன்னை பார்த்து இப்படி கேட்டுடீங்களே\nஇஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை : உலக நாடுகள் அதிர்ச்சி\nகுறைந்த இடைவௌி தூரத்தில் இந்திய - ரஷ்ய செயற்கைகோள்கள் விண்வெ���ியில் மோதும் அபாயம் : இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை\nதிமிங்கலமும் முதலையும் நேருக்கு நேர் சந்தித்தால்...\n× RELATED எம்.பி.க்களுக்காக புதிதாக கட்டப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594311/amp?ref=entity&keyword=streets", "date_download": "2020-11-29T02:36:05Z", "digest": "sha1:JXQHEXSO6OBGZ6SOCUXCCNG65HQ33MOT", "length": 8229, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "According to the corporation, 7,801 streets in 39,537 streets in Chennai are affected | சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 7,801 தெருக்களில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மாநகராட்சி தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 7,801 தெருக்களில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மாநகராட்சி தகவல்\nசென்னை: சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 7,801 தெருக்களில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அவற்றில் 729 தெருக்களில் தலா 5 பாதிப்புகளும், 1108 தெருக்களில் தலா 4 பாதிப்புகளும், 1781 தெருக்களில் தலா 3 பாதிப்புகளும், 6020 தெருக்களில் 3க்கும் குறைவான பாதிப்புகளும் உள்ளன. சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 36,736 தெருக்களில் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.\nசென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதன்மை மாநிலம்: மருத்துவர்களுக்கு முதல்வர் நன்றி\nசார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்\nசென்ட்ரல்- விஜயவாடா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்\nமெரினா கடற்கரையில் துணை ஆணையர் தலைமையில் குதிரை படையினர் ரோந்து\nவிபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை\nநீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணனிடம் 2வது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nநிவர் புயல் பாதிப்பு தமிழகத்தில் 2,476 மின்கம்பங்கள் பழுது: மின்வாரிய அதிகாரி தகவல்\nசத்துணவு ஊழியர்கள் நியமன குழுவில் ஒன்றிய தலைவர்களையும் சேர்க்க கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\n× RELATED தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/613478/amp?ref=entity&keyword=Thiruporur", "date_download": "2020-11-29T01:24:50Z", "digest": "sha1:ZXHK37Q3MOAFTDUYYECNQIWIKNKUMEZH", "length": 11787, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Thiruporur Union Dark Tribal Housing in Sembakkam Village without Basic Facilities: Urging Urgent Action | திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் பழங்குடியினர் குடியிருப்பு: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் ���ிருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் பழங்குடியினர் குடியிருப்பு: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருப்பூரு யூனியன் இருண்ட பழங்குடியினர் வீட்டுவசதி\nதிருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில், இருளர் பழங்குடியினர் குடியிருப்பு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனை சீரமைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 54 குடும்பத்தினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, சாலையோரங்களிலும், மலையடிவாரங்களிலும் வசித்து வந்த இருளர் பழங்குடி மக்கள் செம்பாக்கம் கிராமத்தில் வழங்கப்பட்ட மனைப்பிரிவில் குடிசை வீடு கட்டி குடியேற தொடங்கினர்.\nஇலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டாலும், இதுவரை சாலை, தெரு மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்த குடியிருப்பில் வழங்கவில்லை. இதனால், 20 இருளர் குடும்பங்கள் மட்டுமே இங்கு நிரந்தரமாக வீட்டி கட்டி குடியேறியுள்ளனர். வீடு கட்டி குடியேறியும் மின் இணைப்பு இல்லாததால், இங்குள்ள மக்கள், இருளில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குடியிருப்பை ஒட்டி வனப்பகுதி அமைந்துள���ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.\nஅதேபோன்று இந்த குடியிருப்புக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் இதுவரை சாலை, தெருமின் விளக்கு, குடிநீர் வசதிகளும் செய்து தரவில்லை. இதற்கிடையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து, தற்காலிகமாக குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், வாழ வழி கிடைத்தும் நிம்மதியாக வாழ முடியாத நிலை இருளர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, செம்பாக்கம் கிராமத்தில் இருளர் குடியிருப்புக்கு அடிப்படை தேவையான சாலை, தெரு மின் விளக்கு, குடிநீர், வீட்டு மின் இணைப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரியையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வழக்கு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது\nஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தம் படப்பிடிப்புக்காக ஓடிய ஊட்டி மலை ரயில்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதியில்லை\nமன அழுத்தத்தில் இந்தியர்களுக்கு முதலிடம் மனநல மருத்துவமனைகளை ஏன் மாவட்டந்தோறும் துவக்க கூடாது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nவைகை, கண்மாயில் கழிவுநீர் கலப்பால் 15 அடிக்கு மேல் பொங்கிய விஷ நுரை: பாலத்தை தாண்டி சாலையில் படர்ந்தது; மதுரையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nசட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமனம் எப்போது\nகுடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 6 மணிநேரம் தவித்த மூதாட்டியை பேரிடர் படையினர் மீட்பு\nகாவேரிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் 4,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்\n× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2020/05/31/", "date_download": "2020-11-29T01:34:09Z", "digest": "sha1:USHVNJ2WUCMDQEVUNIRVRSQKLYOS54UB", "length": 5459, "nlines": 99, "source_domain": "puthiyamugam.com", "title": "May 31, 2020 - Puthiyamugam", "raw_content": "\nமோட்டார் சைக்கிளை திருடி வீடு சென்ற பின்னர் பார்சலில் அனுப்பிய கோவை நபர்\nதமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nகரோனா அச்சுறுத்தலால் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும்\nசின்னத்திரையைப் போல சினிமா படப்பிடிப்பையும் 60 பணியாளர்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்\nசின்னத்திரைப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் சின்னத்திரைப் படப்பிடிப்பு தொடங்கிக் கொள்ள அனுமதி அளித்து...\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை…முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு தினங்களில் நான் நடத்திய...\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2020/08/01/", "date_download": "2020-11-29T01:20:00Z", "digest": "sha1:Q4DFMHZG7AYOCDAZGUDJ7T4KX4OP5OIF", "length": 6158, "nlines": 113, "source_domain": "puthiyamugam.com", "title": "August 1, 2020 - Puthiyamugam", "raw_content": "\nஇன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் – மு.க. ஸ்டாலின்\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு நீதிமன்றக் காவல்\nமருத்துவ பயன்களை அள்ளித்தரும் சின்ன வெங்காயம்\nஅதிவேகத்தில் பறக்கும் சூப்பர் கார்\nதங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில்...\nஇந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணி��்கை 17 லட்சத்தை நெருங்கியது\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை 27-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய...\nநாடு முழுவதும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nநாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய...\nஈ.வெ. ராமசாமி நாய்க்கர் – TAMIL LEADERS – 3\nராமசாமி நாயக்கரா – அப்பா இம்மாதிரி சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வருகிறார்கள் தமிழர்கள். இந்த ‘‘மூச்சுப் பயிற்சி’’ சென்ற பல வருஷ காலமாக, விடாமல், தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்தப் பெருமூச்சிலே...\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hc-to-deliver-verdict-on-oct-16-on-raveendranath-kumar-s-plea-in-election-victory-case-399713.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-29T02:06:19Z", "digest": "sha1:5QJLWZUFPFUUYBEU424K5CQHLKHZKPYS", "length": 17202, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு:ரத்து செய்யக் கோரும் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் மனு-அக்.16-ல் தீர்ப்பு | HC to deliver verdict on Oct 16 on Raveendranath Kumar’s Plea in election victory case - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nகார்த்திகை தீப திருநாள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு:ரத்து செய்யக் கோரும் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் மனு-அக்.16-ல் தீர்ப்பு\nசென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பி. தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது அக்டோபர் 16-ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.\nகடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத், 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை' என்று கூறியிருந்தார்.\nராகுல் காந்தியுடன்...அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சருக்கு...கொரோனா தொற்று உறுதி\nஇந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற ரவீந்திரநாத்தின் மனு மீதான தீர்ப்பை, அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheni aiadmk high court தேனி அதிமுக சென்னை உயர்நீதிமன்றம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/60-year-old-man-arrested-near-coonoor-364013.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-29T03:01:32Z", "digest": "sha1:T6MV3J2PIWQRCHTZJMRWFQLNG7PO3PYU", "length": 18791, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ் | 60 year old Man arrested near Coonoor - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஇந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்\nகோவை: கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம்.. உலக சாதனை நிகழ்த்திய கிராமிய புதல்வன்\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nசீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என எண்ண வேண்டாம்.. ஒரு காலமும் அது நடக்காது.. K.s.அழ���ிரி மெசேஜ்..\nதைப்பூசத்துக்கு அரசு விடுமுறை.. நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து தமிழக பாஜகவும் வலியுறுத்தல்\n\"பேச மாட்டியாடா\".. தவித்து போன இளம் விதவை.. காதலனுக்கு மெசேஜ் அனுப்பி.. பொள்ளாச்சி பகீர்..\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nபெண்ணிடம் செல்பியை வைத்து மிரட்டி 5 லட்சம் பணம் கேட்ட 60 வயது தாத்தா -வீடியோ\nகோவை: அபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலையை பார்த்தீங்களா.. செல்பியை காட்டி மிரட்டி 5 லட்சம் பணம் கேட்டுள்ளார்\nஅன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரை சேர்ந்தவர் அபர்ணா. 26 வயது பெண்ணான இவர் ஐடிஐ முடித்து உள்ளார். 3 வருஷத்துக்கு முன்பு இவரது கழுத்தில் இருந்த செயின் காணாமல் போய்விட்டது. அதனால் வீட்டுக்கு போனால் சரமாரியாக பெற்றவர்கள் திட்டுவார்களே என்று பயந்து, பஸ் ஸ்டாப்பிலேயே நின்று அழுது கொண்டு நின்றிருக்கிறார்.\nஅப்போதுதான் இந்த தாத்தா அங்கு வந்தார். இவர், குன்னூரை சேர்ந்த இவர் விவசாயம் செய்கிறார். பெயர் நஞ்சுண்டன். அபர்ணா அழுவதை பார்த்ததும், ஆறுதல் சொல்லி தேற்றினார். பெரிய மனுஷன் ஆறுதல் சொல்லவும், அபர்ணாக்கு அவர் மீது ஒரு மரியாதை வந்துவிட்டது.\nமேலும், நஞ்சுண்டன் அபர்ணாவை அவரது வீட்டுக்கே அழைத்து சென்று நகை காணாமல் போனது பற்றி எடுத்து சொன்னார். இந்த சம்பவத்தில் இருந்து அபர்ணா குடும்பத்துடன் நஞ்சுண்டனுக்கு நெருக்கம் அதிகமானது. அப்படித்தான் இந்த தாத்தா தன் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவருடன் சேர்ந்து அபர்ணா நிறைய செல்பிகள் எடுத்து தள்ளி உள்ளார்.\nகடைசியில், அபர்ணாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு 2 லட்சம் செலவாகும் என்று நஞ்சுண்டன் சொல்லவும், 2017-ல், பெற்றோரும் அந்த பணத்தை தந்தனர். ஆனால் நாள் ஆக ஆக.. வேலை வரவே இல்லை. பணத்தை கேட்டாலும் திருப்பி தரவில்லை நஞ்சுண்டன்.\nஎங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்\nதொடர்ந்து பெற்றோர் பணம் கேட்கவும், \"திரும்ப திரும்ப பணம் கேட்டால், அபர்ணாவுடன் சேர்ந்து எடுத்த செல்பியை சோஷியல் மீடியாவில் போட்டு, எனக்கும், அவளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்வேன். நான் இந்த செல்பிகளை வெளியே விடாமல் இருக்கணும்ன்னா எனக்கு நீங்க 5 லட்சம் ரூபாய் தரணும்\" என்று மிரட்டினார்.\nஅதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், நஞ்சுண்டனை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசாதிக் பாட்சாவை நடுரோட்டில் பார்த்த எடப்பாடியார்.. ரெண்டே நாள்தான்.. கோவையையே அசர வைத்த முதல்வர்\nபட்டியலின பெண்கள் காலில்.. அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்..\nடெல்லி ரிடர்ன் வானதி சீனிவாசன்... கோவையில் உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்..\n\"தனிமை\".. 45 வயசானாலும் மறக்க முடியாத காதலனின் முகம்.. சுடுகாட்டுக்கே அலறி ஓடி.. அதிர வைத்த பெண்\nசென்னை- கோவை வழித்தடத்தில் வரவேற்பை பெறாத அந்த ரயில்.. ரத்தாகிறது சேவை.. காரணம் என்ன\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெருமை பேசவில்லை...பெருமிதம் கொள்கிறேன் – முதல்வர்\nசசிகலா விடுதலை ஆட்சியிலோ கட்சியிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதல்வர்\nஎன்ன ஒரு கேடித்தனம்.. கேரள தம்பதி செய்த காரியம்.. அதிர்ந்த கோவை\nகோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டனுக்கு மத்திய அரசு விருது- கமல்ஹாசன் வாழ்த்து\n\"அது ஏன் பாஜக மீது மட்டும் இவ்வளவு பாரபட்சம்\".. அதிமுக அரசை நேரடியாக அட்டாக் செய்த வானதி..\nவெறும் ஆணிகளை வச்சு.. உலக நாயகனின் ஆணி���்தரமான ஒரு ஓவியம்.. உலகத் தரத்தில் இருக்கே\nநெருங்கி வரும் தேர்தல்.. பிரச்சார வாகனங்களுக்கு குவியும் ஆர்டர்கள்... ஆளில்லாமல் தவிக்கும் கோயாஸ்..\nகோவையில் நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு செய்யும் நவீன இயந்திரம் அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyoung woman selfie old man இளம்பெண் செல்பி முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamil-movies-download", "date_download": "2020-11-29T02:45:21Z", "digest": "sha1:BZBBX7A5G4QLROLCUNTJVTBUPVBYVLKS", "length": 4594, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAjith : வில்லன் அஜித் பட காமெடி\nMohan Song : மனதை வருடும் காதல் பாடல்கள்\nTamil New Movies Download: தமிழ் திரைப்படங்களை HD-யில் பதிவிறக்க சிறந்த இணையதளங்கள் இதோ\nMoviesda HD Movies: புதிய படங்களை டவுன்லோடு செய்ய மூவிஸ்டா இணையதளம்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ்: சீமராஜா ஆன்லைனில் லீக்\nTamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருடுகின்றனர்\nSeema Raja Full Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியான சாமி 2, ராஜா ரங்குஸ்கி\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் தமிழ்கன்.காம்\nஇயக்குனரின் வேண்டுகோளை ஏற்ற தமிழ் ராக்கர்ஸ்\nதமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது\nதமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேர் கேரளாவில் கைது\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் தமிழ்கன்.காம்\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் தமிழ்கன்.காம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-29T02:58:18Z", "digest": "sha1:BRI7FZFZKQ5MVC3WZSYQWSW6Q5HFJCNU", "length": 7731, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலத் திறப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம்\nஇசுட்டான்டன்– செயின்ட்-அமான்ட், ஆட்டம், 1843\nஹோவார்ட் இசுட்டான்டன், ஆங்கில வீரர் மற்றும் உலகச் சதுரங்க வாகையாளர் (உத்தியோகபூர்வம் அற்றது)\nஆங்கிலத் திறப்பு (English Opening) என்பது 1. c4 எனும் நகர்த்தலுடன் ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். இது பிளாங் திறப்பில் நான்காவது பிரபலமான திறப்பாகும்.[1][2] பல்வகையான தரவுத்தளங்களின் படி, வெள்ளையின் சாத்தியமான இருபது ஆரம்ப நகர்த்தல்களில், பிரபலமான நான்கு நகர்த்தல்களில் இதுவும் ஒன்றாகும்.[3] வெள்ளை d5 மத்திய சதுரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது.\nThe Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: ஆங்கிலத் திறப்பு\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/09/blog-post_33.html", "date_download": "2020-11-29T02:22:56Z", "digest": "sha1:VXLGM6FAMJMVFEGK5IWPYCL764S7O2KK", "length": 7470, "nlines": 83, "source_domain": "www.kalvinews.in", "title": "கொரோனா அச்சம் நீங்கிய பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்", "raw_content": "\nகொரோனா அச்சம் நீங்கிய பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்\nகொரோனா அச்சம் நீங்கிய பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.\nகொரோனா அச்சம் முழுமையாக நீங்கிய பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து அச்சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது\nநாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறமும் மறுபுறம் இருந்து வருகிறது இந்நிலையில் இரண்டாவது அடுத்த மாதம் தாக்கக் கூடும் என்றும் அதனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது\nமத்திய அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வரும் சூழலில் கல்வியைவிட மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம்\nஎனவே தற்போதைய சூழலில் பள்ளிகள் திறந்தால் கூட, மாணவர்களின் பாதுகாப்பு கருதி 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் தினமும் சூழ்ச்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கி அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனா அச்சம் இன்னும் மக்களை விட்டு நீங்காத நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா முழுமையாக நீங்கிய பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..\nஇதில் குர் ஆன் அச்சம் விளக்கம் தருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_194.html", "date_download": "2020-11-29T01:39:00Z", "digest": "sha1:3ZXP34LWUUEWELDZMO5V4YJEIHTW42EF", "length": 10775, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த தேசிய தவ்ஹித் ஜமாத் தீவிரவாதிகள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த தேசிய தவ்ஹித் ஜமாத் தீவிரவாதிகள்\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த புலனாய்வு அதிகாரி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் மாத்திரமே, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.\nதற்கொலைக் குண்டுதாரிகளின் காணொளி ஐ.எஸ் அமைப்புக்கு, இந்தோனேசியா வழியாகவே அனுப்பப்பட்டுள்ளதென்றும் அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி இலங்கை தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தார். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குழு, அல்- பக்தாதியின் தலைமையில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆனால், ஐ.எ���் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாமேயன்றி, தாக்குதல் நடத்தியவர்கள் தூய ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்களல்ல என்றும் அந்தப் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.\nஇந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தேசிய தௌஹித் ஜமாத் என்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்பே மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇதன் தலைவராக இருந்த சஹரான் ஹாசிமும் தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவராக செயற்பட்டு உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவி���்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ritomax-l-forte-p37111305", "date_download": "2020-11-29T02:27:39Z", "digest": "sha1:TSLUR7GNC37LACBC3XXRCDTYPLV2L4O7", "length": 20283, "nlines": 359, "source_domain": "www.myupchar.com", "title": "Ritomax L Forte in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ritomax L Forte payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ritomax L Forte பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ritomax L Forte பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nபுற நரம்பு கோளாறு मध्यम\nஇந்த Ritomax L Forte பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ritomax L Forte பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Ritomax L Forte-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Ritomax L Forte-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Ritomax L Forte-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ritomax L Forte-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ritomax L Forte-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ritomax L Forte எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Ritomax L Forte உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Ritomax L Forte உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ritomax L Forte எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ritomax L Forte -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ritomax L Forte -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRitomax L Forte -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ritomax L Forte -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Govt%20School%20books", "date_download": "2020-11-29T01:58:03Z", "digest": "sha1:RO3GQD2COGJOPEC6JTDMAETGYLKRJLRN", "length": 5784, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Govt School books - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nதமிழகத்தின் சில பகுதிகளிகள் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழைக...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nதிருவண்ணாமலை - அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nவிவசாயிகள் போராட்டம் : டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பாகவே, பேச்சுவார்த...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nபள்ளிகளில் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்கும் பணி தொடக்கம்\nதமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. புத்தகங்களை வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் முகக் கவ...\nபாடநூல்களை பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை\nபாடநூல்களை பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கக் கூடாது என்று கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெற...\nமாணவர்களிடம் 2ம் பருவத்திற்காக வழங்கப்பட்ட புத்தகங்களை திரும்பப் பெற்று பராமரிக்க அறிவுறுத்தல்\nஅரையாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில், 6 முதல் 8ம் வகுப்புவரை 2ம் பருவத்திற்காக வழங்கப்பட்ட புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று பராமரிக்குமாறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளிக்க...\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\nஈரான் நாட்டு தலைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை- இஸ்ரேல் கைவரிசை என்று ...\nகரை புரளுகிறது பாலாறு.... கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24354", "date_download": "2020-11-29T02:35:13Z", "digest": "sha1:GTVBNVDSKLTKMNKLGO5RGBXLZFUAEZAN", "length": 5361, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "பிரதமர் மோடி மயில்களுடன் பிஸி.. ராகுல் காந்தி காட்டம்..! - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nபிரதமர் மோடி மயில்களுடன் பிஸி.. ராகுல் காந்தி காட்டம்..\nபிரதமர் நரேந்திர மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த வாரம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிடும், 1 கோடி நோயாளிகள் சிகிச்சையில் இருப்பார்கள். தனிமனிதரின் ஈகோ வை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கொரோனவை பரவச் செய்து விட்டது. மோடி அரசு தன்னிறைவு பெற்றதாக கூறுகிறது. நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிஸியாக இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.\n← 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்..ஓய்வுபெற்ற 6 நீதிபதிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்.\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/successful-business-story-of-najmunisha", "date_download": "2020-11-29T02:52:49Z", "digest": "sha1:AUQ5HQPAQ5XJ7JDVAEG2KPI47VLH5HAG", "length": 11419, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 February 2020 - என் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்!|Successful Business story of Najmunisha", "raw_content": "\nஆசைகள் ஆயிரம்: ரஜினிக்கு சமைச்சுக் கொடுக்கணும்\nடாப்ஸி தேவதை... விஜய்யின் அன்பு... 160 முறை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி\nலக்ஷ்மி, அபர்ணா, தீபிகா, மேக்னா... ஹக்ஸ்\nசால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்\nசேட்டை பண்ணின கதைகள் -`மேயாத மான்’ இந்துஜா\n - நடிகை மேகா ஆகாஷ்\nஅம்மம்மாவின் சேலைகள்... ஆயிரம் நினைவுகள்\nமுதல் பெண்கள்: டாக்டர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி\nபுத்துயிர்ப்பு: நான் பெண்ணியவாதி அல்ல\nசிங்கப் பெண்ணே: திருமணம் ஆன பிறகும் சாதிக்க முடியும்\nஉள்ளாட்சியில் பெண்களாட்சி: பெண்களால்தான் நல்ல மாற்றங்கள் சாத்தியமாகும்\nவேகம்... விவேகம்... இலக்கை மட்டும் கவனத்தில் வையுங்கள்... வெற்றியை அல்ல\n30 வகை கோஃப்தா கிரேவி\nமழை புத்தகம் மக்கள் கவிதை சமையல்\nபஞ்சபூதங்கள் - காற்று - உயர உயர உற்சாகம்\nபஞ்சபூதங்கள்: நிலம்... உழைப்பை விதைக்கிறோம்\nபஞ்சபூதங்கள் - நீர்... நாங்களும் வீராங்கனைகள்தானே\nபஞ்சபூதங்கள்: நெருப்பு... நெருங்குவேன்... விரும்புவேன்\nபஞ்சபூதங்கள் - வானம் - பறந்து செல்ல வா\nஅடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளட்டும்\nநீங்களும் செய்யலாம்: இது ஆரோக்கிய டீ\n - வித்தியாசமானவராக இருந்தால் வெற்றி நிச்சயம்\nபயணத்தின் ருசி... தீரா உலா\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎன் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்\nசட்டம் பெண் கையில்... முதும��க்கு கரம் கொடுக்கும் சட்டம்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அதிகம் சாப்பிடுவீர்கள்\nஎன் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்\nஎன் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்\nஎன் பிசினஸ் கதை - 13: மாமியார் சமையல் கற்றுக்கொடுத்தார்... நான் முதலாளி ஆனேன்\nஎன் பிசினஸ் கதை – 12: அவமானங்களை வெகுமானங்களாக மாற்றினேன்\nஎன் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்\nஎன் பிசினஸ் கதை - 10: ரிஸ்க் எடுத்தால் சாதனையாளராகலாம்\nஎன் பிசினஸ் கதை - 9 - பிரச்னைகளையும் வாய்ப்புகளாகவே பார்த்தேன்... வெற்றி வசமானது\nஎன் பிசினஸ் கதை - 8: புறக்கணிப்புகளுக்கெல்லாம் என் வெற்றி பதில் சொல்லும்\nஎன் பிசினஸ் கதை - 7: அடையாளம் தேடினேன்... அனுபவங்களால் உயர்ந்தேன்\nஎன் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி\nஎன் பிசினஸ் கதை - 5: உழைப்பும் நம்பிக்கையும் கொடுத்த வெற்றி இது\nஎன் பிசினஸ் கதை - 4: இரண்டு மணிநேர தூக்கம்... 30 லாரிகள்... ₹ ஏழு கோடி டர்ன் ஓவர்\nஎன் பிசினஸ் கதை - 3: சாரதா பிரசாத் - பக்கா பிளானிங்... ₹12 கோடி டர்ன் ஓவர்\nஎன் பிசினஸ் கதை - 2: ரூ. 10,000 முதலீடு... கேட்டரிங் தொழில் கோடிகளில் வருமானம்\nஎன் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்\nஎதிர்காலத்தில் கட்டுமானத் துறையில் ஃப்ளை ஆஷ் கற்களின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக மாறும்னு உணர்ந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/1059/", "date_download": "2020-11-29T02:06:46Z", "digest": "sha1:UFVINEVYPLEN224NDW2LQHB6Y7C7M4PK", "length": 24801, "nlines": 112, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "சர்வாதிகாரம் 18 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவ��ட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nசந்தியா கீழே விழுந்து கிடந்த போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். போனின் அழைப்பு சில நொடிகளுக்கு பிறகு கட் ஆகி விட்டது. ஆனால் அவளால் அந்த போனில் ஒலித்த குரலை மறக்க முடியவில்லை.\n\"ஹலோ மாமா..\" என்று காதோரம் பேச்சு குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.\n\"எனக்கு என் மாமனார்ன்னா சுத்தமா ஆகாதுப்பா..\" என ரகு சொன்னதற்கு இனியன் சிரிக்கும் சத்தம் சந்தியா காதுகளில் விழுந்தது.\nஅவசரமாக கீழே இருந்த போனை எடுத்து மேஜை மேல் வைத்தாள்.\n\"அப்புறமா பார்க்கலாம்..\" என ரகுவிடம் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தான் இனியன்.\nசந்தியா எதிர் திசையில் திரும்பி தன் கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள். ஆனால் கண்ணீர் ஒரு எதிரி. துடைக்க துடைக்க அதிகமாகும். அப்படியே விட்டால் கூட சற்று நேரத்தில் ஓய்ந்து விடும். அவளுக்கும் அப்படிதான் அழுகை அதிகமானது. அதை விட கோபம் பன் மடங்கு பெருகியது. எதற்கென அந்த கோபம் என அவளுக்கும் தெரியவில்லை.\n\"சந்தியா..\" என்றபடி கட்டிலில் வந்து அமர்ந்தவன் மேல் தலையணையை தூக்கி வீசினாள்.\n\"என் பேரை சொல்லாத..\" என்றவளின் குரலில் அழுகையும் கோபமும் கலந்திருந்தது. அவள் விசிறியடித்த தலையணை அவன் முகத்தின் மீது பட்டது. அடிப்படவில்லை என்றாலும் குழப்பம் அவனை பிடித்துக் கொண்டது. அவளது குரலில் இருந்த மாற்றம் இன்னும் குழப்பியது.\n\" என கேட்டவனை பல்லை கடித்துக் கொண்டு பார்த்தாள் அவள்.\n\"நீ திமிரு பிடிச்ச எருமை மாடுன்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா நீ ஒரு பொம்பள பொறுக்கின்னு இப்பதானே தெரியுது..\" அவள் சொன்னதை கேட்டு கோபத்தோடு படக்கென எழுந்து நின்றான் அவன்.\nஇந்த ஐந்து வருடத்தில் அவன் ஒரு பெண்ணை கூட ஏறெடுத்து பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் இப்படி ஒரு வீண் பழி அவனுக்கு கோபத்தை தந்து விட்டது. அதை விட அதிகமான கோபத்தை தந்தது தன்னை பிடிக்கவில்லை என சொன்னவள் இப்படி சொன்னதுதான்.\n\"நான் பொம்பள பொறுக்கியா இருந்தா உனக்கென்ன வந்தது. நான் எப்படி இருந்தா உனக்கென்ன. நான் எப்படி இருந்தா உனக்கென்ன.\" பதிலுக்கு கோபமாக கேட்டான் இனியன்.\n\"அப்படின்னா நான் எதையும் கேட்க கூடாதா.. நீ யாரு கூட எப்படி இருந்தாலும் நான் கேட்க கூடாதா.. நீ யாரு கூட எப்படி இருந்தாலும் நான் கேட்க கூடாதா..\" கன்னம் தாண்டி விட்ட கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்டாள் அவள். அவளது கண்ணீரே அவள் அவனை இன்னும் நேசிக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. ஆனால் அதை சொல்லமாட்டாள் என்பதை நன்றாக அறிவான் அவன்.\nதான் ஒரு திமிர் பிடித்தவன் என அவன் வெளிப்படையாக ஒத்துக் கொண்ட அதே நேரத்தில் அவள் தன் பிடிவாதத்தை விட்டு தராமல்தான் இருந்தாள்.\nஅவளை நெருங்கி வந்து அவளது முகத்தை பற்றினான். \"என்னை பிடிக்கலன்னு சொன்னவளுக்கு நான் எப்படி இருந்தா என்ன. நான் பொம்பள பொறுக்கிதான்.. அதுக்கு இப்ப என்ன. நான் பொம்பள பொறுக்கிதான்.. அதுக்கு இப்ப என்ன. பொண்டாட்டி மாதிரி நீ என்னை ஏன் கேள்வி கேட்கற. பொண்டாட்டி மாதிரி நீ என்னை ஏன் கேள்வி கேட்கற.\n'உன்னை பிடிச்சிருக்கு' என அவள் சொல்வாளா என எதிர்பார்த்தான். இருளில் சூரியன் வராது என தெரிந்தும் சூரியனை அழைக்கும் மடத்தனம் இது என அவனும் அறிவான். ஆனால் குருட்டுதனமாகவேனும் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என காத்திருந்தான்.\nஅவனது கையை தட்டி விட்டு தள்ளி நின்ற சந்தியாவிற்கு அவன் தன்னை பொம்பள பொறுக்கி என சொல்லி கொண்டது கேட்டு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒற்றை சொல் மறுத்து சொல்லமாட்டானா என ஏங்கியிருந்த மனம் இப்போது விம்மி அழுதது. அவன் கேட்ட கேள்விகள் அவளுக்கு இன்னும் அதிகமாக காயத்தை தந்தது.\nபுறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.\n\"நீ மட்டும் ஏன் இப்படி இருக்க.. நம்ம வச்சி ஏமாத்திட்ட நீ..\" என்றவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.\nஅவனுக்கு சிரிப்பாக வந்தது. 'இவ மட்டும் ஏன் இப்படி இருக்கா..\n\"உன்னை நான் நம்ப வச்சேன்னு சொன்னதை கூட ஏத்துக்கலமா. ஆனா நீ எப்ப என்னை நம்பின.\" அருகிலிருந்த சுவற்றில் தலை சாய்ந்து கேட்டவனை முறைப்போடு பார்த்தாள்.\n\"எல்லாமே உன் தப்புதான்.. என் லைப்ல நீ வந்ததே தப்புதான்.. ஐ ஹேட் யூ..\"\nஅவன் தன் நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டான். அவளது பேச்சில் வெறுப்பு இல்லை கோபம் மட்டும்தான் என்றாலும் கூட அதுவே அவனுக்கு ஆறா ரணத்தை தந்தது. பிடிக்கவில்லை என ஆயிரம் முறை பொய் சொல்பவள் பிடிக்கிறது என ஒரு முறையேனும் உண்மை சொல்வாளா என எதிர்ப்பார்த்தான்.\n\"ஆமான்டி ஆத்தா.. நான் உன் வாழ்க்கையில வந்ததே தப்புதான்.. ஆனா அதுக்காக உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா.\" என கேட்டு பைத்தியம் போல் சிரித்தான். அ���ள் தன் பிடிவாதத்தை விடும்வரை தன்னையும் தன் ஈகோ விடாது என நினைத்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது.\n\"இதுவரைக்கும் நடந்ததுல நான் எந்த தப்பையும் பண்ணல.. நான் உன் அனுமதி இல்லாம உன்னை தொடல.. உன் அனுமதி இல்லாம உன்னை கட்டிக்கல.. உன்.\" அவன் சொல்லும் முன் அவள் இடை புகுந்தாள்.\n\"நான் உன்னை கட்டிக்கலன்னுதான் சொன்னேன்..\" எதற்கு இதை சம்பந்தம் இல்லாமல் சொல்கிறோம் என அவளுக்கே புரியவில்லை.\n\"ஆமா.. அதுவும் தாலி கட்டுற நேரத்துலதானே..\" என்றவன் பல்லை கடித்தபடி அவளை பார்த்தான்.\n\"என் அம்மா அப்பா உன்கிட்ட சம்மதம் வாங்கி ஊரையெல்லாம் கூப்பிட்டு கல்யாண ஏற்பாடு செஞ்சா நீ மணமேடையில பிடிக்கல்லன்னு சொல்வியோ.. இதை பாருடி நான் இப்படிதான்.. எனக்கு அதிகாரம் பண்ணதான் தெரியும்.. ஆணவம் எனக்கு எக்கச்சக்கம்.. உன் எந்த கேள்விக்கும் பதில் சொல்லும் அவசியம் எனக்கு கிடையாது. உன்னை காதலிக்கும் முன்னாடி காதலிக்கறதா பொய் சொன்னது தப்புதான். அதுக்கு ஸாரி சொல்லிட்டேன். ஆனா அதுக்காக உன் காலுல விழுந்து கெஞ்சுவேன்னு மட்டும் நினைக்காத.. என்னை பிடிக்கலன்னு சொன்னவளுக்கு என்னை கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது. நான் இதுவரைக்கும் பொம்பள பொறுக்கி இல்ல. ஆனா இனி அப்படிதான் இருக்க போறேன்.. தினம் ஒருத்தியோடு சுத்த போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு..\" என சொன்னவன் தன் பைக்கின் சாவியை தேடினான்.\nமேஜை மேல் இருந்த பைக் சாவியை கண்ட நொடியில் பாய்ந்து எடுத்துக் கொண்டாள் சந்தியா. இனியன் அவளை ஆத்திரத்தோடு பார்த்தான்.\n\"கொடுக்க மாட்டேன்.. இன்னைக்கு இந்த விசயத்தை பேசி தீர்க்காம நான் உன்னை விடமாட்டேன்.. நான் ரகுவோடு பேசியது தப்புன்னு நீ சொல்லி அடிக்கும்போது உன்னை நான் ஏன் கேள்வி கேட்க கூடாது. நியாயம் ஒரே மாதிரிதானே இருக்கணும்..\" அவனிடம் நியாயம் என்ற ஒன்று இல்லவே இல்லை என தெரிந்தும் கேட்டாள் அவள்.\n\"இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு.. நான் உன்னை கேள்வி கேட்பேன். அடிப்பேன்.. ஏனா நான் உன்னை காதலிக்கிறேன்..\" அவன் இதை சொல்லும்போது அவள் உள்ளம் அழுகையை நிறுத்தி விட்டு துள்ளி குதித்தது.\n\"ஆனா என்னை கேள்வி கேட்க உனக்கு உரிமை கிடையாது. ஏனா நீ என்னை காதலிக்கல..\" என அவன் சொல்ல சற்று முன் பிரகாசமடைந்த அவளது முகம் அதிகமாக இருளடைந்தது.\n\"உன்னை காதலிச்சாதான் கேள்வி கேட்கணுமா.. நான் உன் பொண்டாட்டி.. உன்னை கேள்வி கேட்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. எனக்கு உன்னை பிடிக்கலதான். ஆனா அதுக்காக நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை கண்டுக்காம அமைதியா விடுவேன்னு நினைக்காத.. ஊருல நாலு பேர் சந்தியா புருசன் ஒரு பொம்பள பொறுக்கின்னு சொன்னா அந்த இடத்துல என் பேரும்தான் டேமேஜ் ஆகும்..\" என்றவளிடம் 'இதுல எந்த லாஜிக் இருக்கு. நான் உன் பொண்டாட்டி.. உன்னை கேள்வி கேட்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. எனக்கு உன்னை பிடிக்கலதான். ஆனா அதுக்காக நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை கண்டுக்காம அமைதியா விடுவேன்னு நினைக்காத.. ஊருல நாலு பேர் சந்தியா புருசன் ஒரு பொம்பள பொறுக்கின்னு சொன்னா அந்த இடத்துல என் பேரும்தான் டேமேஜ் ஆகும்..\" என்றவளிடம் 'இதுல எந்த லாஜிக் இருக்கு.' என கேட்டது மனசாட்சி. அவள் தன் மனசாட்சிக்கு பதில் சொல்லும் முன் அவனும் இதையேதான் கேட்டான்.\n\"இதுல என்னடி லாஜிக் இருக்கு. என்னை பிடிக்கலன்னு சொல்ற உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும். என்னை பிடிக்கலன்னு சொல்ற உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும். உனக்கே பதில் சொல்ல நினைக்காத நான் ஏன் ஊருல எவனோ பேசுறதுக்கு கவலைபடணும். உனக்கே பதில் சொல்ல நினைக்காத நான் ஏன் ஊருல எவனோ பேசுறதுக்கு கவலைபடணும்.\" என்றவன் அவள் கையில் இருந்த சாவியை வலுக்கட்டாயமாக பிடுங்கி கொண்டான்.\nஇங்கிருந்தால் சண்டைதான் அதிகமாகும் என்றும் தனது நாவே தன்னை படு குழியில் தள்ளும் என்றும் புரிந்துக் கொண்டவன் அதை தடுக்க நினைத்து வெளியே புறப்பட்டான். இப்படிபட்ட சமயத்தில் அவனுக்கு போக இருந்த ஒரே இடம் மாந்தோப்புதான். அவனோடு பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருப்பதும் மூர்த்திதான். மகளின் அக்கப்போர் தாங்காமல் தந்தையிடம் செல்ல நினைத்தான் இனியன்.\n\"எனக்காக வெயிட் பண்ணாம தூங்கு.. நான் நைட் லேட்டாதான் வருவேன்..\" என்றவன் அவளின் கன்னம் தட்டிவிட்டு கதவை நோக்கி நடந்தான். அவன் எங்கு செல்கிறான் என அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் எவளுடனோ சுத்ததான் கிளம்பி விட்டான் என நினைத்தாள். அந்த நினைப்பே அவளுக்கு மனதில் வலியை தந்தது.\nஅவனுக்கு முன்னால் பாய்ந்து வந்து நின்றவள் கை காட்டி அவனை மறித்தாள்.\n\"நீ எங்கேயும் போக முடியாது.. நீ என்ன சொன்னாலும் நான் உன்னை வெளியே அனுப்ப மாட்டேன்.. யார் அந்த மை டார்லிங். அவ ஏன் உன்னை மாமான்னு கூப்பிடுறா. அவ ஏன் உன்னை மாமான்னு கூப்பிடுறா. அவ எதுக்கு உனக்கு போன்ல முத்தம் தரா. அவ எதுக்கு உனக்கு போன்ல முத்தம் தரா.\" அவள் வார்த்தைகள் அத்தனையிலும் கோபம் டன் கணக்கில் இருந்தது.\nஇனியனுக்கு இப்போதுதான் விசயம் புரிந்தது. ரியா போன் செய்து உள்ளாள் என புரிந்துக் கொண்டவனுக்கு அவள் ஏன் முத்தம் தந்தாள் என்றுதான் புரியவில்லை. அதை பற்றி அப்புறமாக அவளிடம் கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.\n\"அவ செல்வா மாமா பொண்ணு..\" என இனியன் சொன்னதும் சந்தியா அதிர்ச்சியோடு தன் வாய் மீது கை வைத்தாள்.\n\"அவ செல்வாப்பா பொண்ணு ரியாவா. அப்படி டிரஸ் பண்ணி இருந்தா.. பொன்லயே அத்தனை முத்தம் தரா.. இந்த அஞ்சி வருசத்துல என்னவெல்லாம் நடந்திருக்கும். அப்படி டிரஸ் பண்ணி இருந்தா.. பொன்லயே அத்தனை முத்தம் தரா.. இந்த அஞ்சி வருசத்துல என்னவெல்லாம் நடந்திருக்கும்.\" மனதில் நினைப்பதாக நினைத்து வெளியே பேசிக் கொண்டிருந்தவள் கவலையும் துக்கமும் தாங்காமல் தலையை பிடித்தாள்.\nஅவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\n\"அஞ்சி வருசமா ஒரே வீட்டுல இருந்திருக்காங்க.. அவ முகமே காட்டுது அவ கேரக்டரை.. அவ மாமா மாமான்னு போன்ல கொஞ்சியபோதே தெரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கணும்.. இது எதுவுமே சரி கிடையாது.. நான்தான் முட்டாள்..\" அவள் தலையை பிடித்தபடி சொல்ல, இனியனின் இதயம் அவளது வார்த்தைகளால் உடைந்தது.\nஅடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..\nசர்வாதிகாரம் 17 சர்வாதிகாரம் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/10/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-29T01:01:48Z", "digest": "sha1:RG5A4AUL6YU2MOK3BDCXRYQQD4UGXZ7D", "length": 3749, "nlines": 60, "source_domain": "puthusudar.lk", "title": "கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா! – Puthusudar", "raw_content": "\nஉலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா\nபாராளுமன்றம் வருவதற்கு ரிஷாட்டுக்கு அனுமதி கிடைக்குமா\nஇந்திய பிரபல சினிமா நடிகருக்கு கொரோனா\nகோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nகோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா\nகொழும்பு கோட்டை ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.\nஇதனால் அவருடன் தொடர்பில் இருந்த மற்றும்நெருங்கிப் பழகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஆமர்வீதி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\n← இலங்கையில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nஇந்திய பிரபல சினிமா நடிகருக்கு கொரோனா\nகாலி மாத்தறை மாவட்டங்களில் மொட்டு கட்சி அமோக வெற்றி\nமங்களவால் அமைச்சரவையில் பொங்கியெழுந்த மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-founder-ramadoss-says-drama-love-targeting-assets-394666.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-29T02:16:34Z", "digest": "sha1:QCHCJYFGAT6TJEZE5LH73GOQ2EZRM6WD", "length": 21595, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்ணின் அன்பை இலக்காக கொள்ளாமல்... சொத்துக்களை இலக்காக கொண்டு காதல் - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை | pmk founder ramadoss says, drama love targeting assets - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nகார்த்திகை தீப திருநாள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது கு���ைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்ணின் அன்பை இலக்காக கொள்ளாமல்... சொத்துக்களை இலக்காக கொண்டு காதல் - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை\nசென்னை: பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் பரிசீலனைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\n என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே பதின்வயது பெண் குழந்தைகள் காதலில் விழுவதும், அவர்கள் சார்ந்த உடமைகளுக்காக வீழ்த்தப்படுவதும் அதிக அளவில் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்டுவது சமூகச் சீரழிவுகள் சார்ந்த சிக்கல்களை தடுப்பதற்கு அவசியமானது எனக் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாஜ அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nகிரிக்கெட்டில்தானே ஓய்வு.. 2024-இல் லோக்சபா தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்.. சுப்பிரமணியன் சுவாமி\nபெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்தப் பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை. அந்த வகையில் மத்திய அரசின் திட்டம் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.உடல்நலம் மற்றும் நுண்ணூட்��ச்சத்து சார்ந்த பிரச்சினைகள் மட்டுமின்றி, சமூகச் சீரழிவுகள் சார்ந்த சிக்கல்களை தடுப்பதற்கும் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டியது அவசியமாகும்.\nபதின்வயதில் உள்ள பெண் குழந்தைகள் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே காதலில் விழுவதும், அவர்கள் சார்ந்த உடமைகளுக்காக வீழ்த்தப்படுவதும் அதிக அளவில் நடக்கின்றன. பெரும்பான்மையான காதல்கள் பெண்ணின் அன்பை இலக்காகக் கொள்ளாமல், பெண் சார்ந்த குடும்பத்தின் சொத்துகளை இலக்காகக் கொண்டே அரங்கேற்றப்படுகின்றன.\nஇத்தகைய பக்குவமற்ற காதலின் விளைவாக நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலானவை ஒரு சில ஆண்டுகளிலேயே தோல்வியடைகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, அந்த பெண்ணின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகங்களும் அதிகமாக நடக்கின்றன. அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nஇதற்கான ஒரே தீர்வு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது தான் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பக்தவச்சலா, கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு, 12.05.2011 அன்று அளித்தத் தீர்ப்பில் உறுதியாக பரிந்துரைத்துள்ளது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டு, அந்த முடிவுக்காக பின்னர் தான் வருத்தப்படுகின்றனர். இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்'' என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்தியப் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆனால், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் தான் பெரும்பான்மையான பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன. பெண்கள் சாதிப்பதற்கு வறுமையை விட பெரும் சுமையாக இருப்பவை இந்த இரண்டும் தான். அந்தத் தடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.\nபெண்கள் கல்வியிலும், பிற துறைகளிலும் சாதனை படைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக���க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பாமக நிறுவன ராமதாஸ் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/18644-m-k-stalin-request-govt-conduct-online-exam-electricity-assessor-post-tamil.html", "date_download": "2020-11-29T01:44:24Z", "digest": "sha1:X7XXJXTNS33T6IRB4VMDZ5MTVI4H6YAM", "length": 16185, "nlines": 97, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மின்கணக்கீட்டாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வைத் தமிழில் நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமின்கணக்கீட்டாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வைத் தமிழில் நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்..\nமின்கணக்கீட்டாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வைத் தமிழில் நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்..\nமின் கணக்கீட்டாளர் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை மு���ுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 1300 மின் கணக்கீட்டாளர்கள் (ASSESSOR) பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஏற்கனவே இந்தி படித்தவர்களை எல்லாம் உதவிப் பொறியாளர்களாக நியமித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, அந்த மோசமான முன்னுதாரணத்தைத் தொடர்ந்து இப்போது, வீடு வீடாகச் சென்று மீட்டர் ரீடிங் எடுக்கும் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான தேர்வினை, முழுவதும் தமிழில் நடத்திட மறுப்பது; வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.\nஇந்தத் தேர்வுக்கான அறிவிப்பில், “இப்பதவிக்கு விண்ணப்பிப்பவருக்குக் கட்டாயம் தமிழ் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், தமிழ்மீடியம் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்றெல்லாம் ஒப்பனைக்குக் குறிப்பிட்டு விட்டு, \"ஆன்லைன் தேர்வு மட்டும் முழுக்க முழுக்க தமிழில் நடைபெறாது\" என்று அறிவிப்பது, முற்றிலும் அநீதியான தேர்வு முறையாகும்.\nதவறான கேள்விகளுக்கு “நெகடிவ் மதிப்பெண்” வழங்கும் முறையும், படித்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும்.\nதேர்வில் வெற்றி பெறுபவர்களில், “ஒரு பதவிக்கு இருவர் என்ற அளவில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள்” என்பது, முறையற்ற - எவ்வித நியாயமும் இல்லாத அளவுகோலாக இருக்கிறது.\nமின் வாரிய பணியிடங்களுக்குத் தேர்வு நடத்துவது, ஏதோ மின் கொள்முதல் போன்றதல்ல; மாறாக, வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, தமிழ்நாட்டில் தமிழில் ஆன்லைன் தேர்வு நடத்துவது முக்கியம், அதுவே பொருத்தமானது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியது, என்பதை மின்துறை அமைச்சர் தங்கமணி உணர்ந்து, ஏற்பட்டுவிட்ட தவறை உடனடியாகத் திருத்திக் கொண்டு, மறு அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும்.\nஆகவே, கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில் - ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், இந்தப் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nகிராமப்புறப் பட்டதாரிகளின் நலன் கருதி, முதலமைச்சரும் மின்துறை அமைச்சருக்கு உரிய ஆணை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nரியல் ஹீரோ: திருடர்களை விரட்டிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு\nஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வருகிறது புதிய விதி\nஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு\nமதுரை வைகை ஆற்றில் பொங்கிய நுரை.. செல்லூர் பாலத்தில் டிராபிக் ஜாம்..\nவிளக்குகள் விற்பனையில் வேகமில்லை : விரக்தியில் விளாச்சேரி வியாபாரிகள்\nஇது பெண்களுக்கான மாதம், தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. சிகிச்சையில் 11,109 பேர்..\nஹோட்டலுக்கு உரிமம் வழங்க லஞ்சம்: சுற்றுலா துறை அதிகாரி சிக்கினார்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்\nஆயிரம் கோடி கடன் வாங்கியவர்களை விட்டுவிட்டு சிறு கடன் பெற்றவர்களை துன்புறுத்தும் வங்கிகள் : உயர்நீதிமன்றம் கண்டனம்\nகுற்றபத்திரிக்கையில் பெயரை நீக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது\nபேட்டியளிப்பது மட்டுமே நிவர் சாதனையா\nஒரே ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை செஞ்சுரி\nமேற் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nவிஜய்யிடம் டிப்ஸ் கேட்கும் ஹிருத்திக்.. என்னையா சாப்பிட்றாரு இந்த மனுஷன்..\nஎனக்கு ஒரு ஏமாற்றம்.. ரஜினி பரபரப்பு பேட்டி\nரியல் ஹீரோ: திருடர்களை விரட்டிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு\nஉபி முதல்வர் யோகி ஆ���ித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது\n20 சதவிகித சம்பளம் போச்சு... இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nஇது பாகிஸ்தான் ஸ்டைல் திருமணத்திற்கு மணமகனுக்கு பரிசாக கொடுத்தது ஏகே 47 ரக துப்பாக்கி\nவெளியேறுகிறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்.. மீண்டும் முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nமூன்றில் ஒருவருக்கு பிளட் பிரஷர்... குறைப்பதற்கு என்ன செய்யலாம்\nதிருப்பதி கோவில் சொத்து எவ்வளவு தெரியுமா... அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம்\nஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வருகிறது புதிய விதி\nஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nமீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/thb/eur", "date_download": "2020-11-29T01:42:44Z", "digest": "sha1:WTT5SM6ONDXLYBUE6NH6BLXMOR2OCUG5", "length": 7919, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 THB க்கு EUR ᐈ மாற்று ฿1 தாய் பாட் இல் யூரோ", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇹🇭 தாய் பாட் க்கு 🇪🇺 யூரோ. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 THB க்கு EUR. எவ்வளவு ฿1 தாய் பாட் க்கு யூரோ — €0.0276 EUR.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக EUR க்கு THB.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் THB EUR வரலாற்று விளக்கப்படம், மற்றும�� THB EUR வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nTHB – தாய் பாட்\nமாற்று 1 தாய் பாட் க்கு யூரோ\nவிகிதம் மூலம்: €0.0276 EUR\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் தாய் பாட் யூரோ இருந்தது: €0.0300. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.00247 EUR (-8.21%).\n50 தாய் பாட் க்கு யூரோ100 தாய் பாட் க்கு யூரோ150 தாய் பாட் க்கு யூரோ200 தாய் பாட் க்கு யூரோ250 தாய் பாட் க்கு யூரோ500 தாய் பாட் க்கு யூரோ1000 தாய் பாட் க்கு யூரோ2000 தாய் பாட் க்கு யூரோ4000 தாய் பாட் க்கு யூரோ8000 தாய் பாட் க்கு யூரோ1 யூரோ க்கு நார்வேஜியன் க்ரோன்6.8 சிங்கப்பூர் டாலர் க்கு யூரோ1000 அமெரிக்க டாலர் க்கு ஜமைக்கன் டாலர்23000 ரஷியன் ரூபிள் க்கு யூரோ2.23 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்30 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்0.0000012 NameCoin க்கு அமெரிக்க டாலர்3688000 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்103 Cryptsy Points க்கு ரஷியன் ரூபிள்711.25 UnCoin க்கு ரஷியன் ரூபிள்500 அமெரிக்க டாலர் க்கு கியூபன் கன்வெர்டிபில் பெசோ2500 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்262 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்\n1 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்1 தாய் பாட் க்கு யூரோ1 தாய் பாட் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 தாய் பாட் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 தாய் பாட் க்கு நார்வேஜியன் க்ரோன்1 தாய் பாட் க்கு டேனிஷ் க்ரோன்1 தாய் பாட் க்கு செக் குடியரசு கொருனா1 தாய் பாட் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 தாய் பாட் க்கு கனடியன் டாலர்1 தாய் பாட் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 தாய் பாட் க்கு மெக்ஸிகன் பெசோ1 தாய் பாட் க்கு ஹாங்காங் டாலர்1 தாய் பாட் க்கு பிரேசிலியன் ரியால்1 தாய் பாட் க்கு இந்திய ரூபாய்1 தாய் பாட் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 தாய் பாட் க்கு சிங்கப்பூர் டாலர்1 தாய் பாட் க்கு நியூசிலாந்து டாலர்1 தாய் பாட் க்கு சீன யுவான்1 தாய் பாட் க்கு ஜப்பானிய யென்1 தாய் பாட் க்கு தென் கொரிய வான்1 தாய் பாட் க்கு நைஜீரியன் நைரா1 தாய் பாட் க்கு ரஷியன் ரூபிள்1 தாய் பாட் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாதாய் பாட் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Sun, 29 Nov 2020 01:40:04 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/arkaval-cr-p37113155", "date_download": "2020-11-29T02:33:09Z", "digest": "sha1:MN2Z5QL6X7WFJQVMV5R5DHLUBMIVYHO7", "length": 21857, "nlines": 309, "source_domain": "www.myupchar.com", "title": "Arkaval Cr in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Arkaval Cr payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Arkaval Cr பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Arkaval Cr பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Arkaval Cr பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Arkaval Cr பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Arkaval Cr பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Arkaval Cr-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Arkaval Cr-ன் தாக்கம் என்ன\nArkaval Cr உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Arkaval Cr-ன் தாக்கம் என்ன\nArkaval Cr உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Arkaval Cr-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Arkaval Cr ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Arkaval Cr-ஐ உட்��ொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Arkaval Cr-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Arkaval Cr எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Arkaval Cr-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nArkaval Cr உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Arkaval Cr-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Arkaval Cr பயன்படும்.\nஉணவு மற்றும் Arkaval Cr உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Arkaval Cr உடனான தொடர்பு\nArkaval Cr உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Arkaval Cr எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Arkaval Cr -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Arkaval Cr -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nArkaval Cr -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Arkaval Cr -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70023/", "date_download": "2020-11-29T02:00:35Z", "digest": "sha1:OWURF4LR4KWG5RVFJE2HUJUDIQ7B2RUA", "length": 18323, "nlines": 180, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்ரீதேவியின் மரணம் - அழகு - இளமை - அறுவைச் சிகிச்சை - பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் - அமலா பேசுகிறார்.. - GTN", "raw_content": "\nகட்டுரைகள் • சினிமா • பெண்கள்\nஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்த���க்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்..\nபெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார்.\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டும்… முதுமையே வரக்கூடாது என்பது பிரபலங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை அல்ல, சாமான்ய பெண்களும் அத்தகைய அழுத்தங்களைதான் சந்திக்கிறார்கள் என்று அமலா தெரிவித்தார். நான் பல தளங்களில், துறைகளில் பணிபுரியும் பலரை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடும் போது தெளிவாக தெரிகிறது. இப்போதெல்லாம் தோற்றம் மிக மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது என்கிறார் அமலா.\nபிரபலங்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து பேசிய அவர், “என் அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். நான் எங்காவது வெளியே சென்றால், அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி, ‘என்ன கறுத்துவீட்டீகள் என்ன பூசிவிட்டீர்கள் என்பதுதான். இதை அவர்கள் சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அது எத்தகைய அழுத்தங்களை ஏற்படுத்தும். காலம் நகர நகர ஒருவரின் உருவமும் அவரது வயதிற்கு ஏற்றார் போல மாறும். இது இயல்பான ஒன்று. எப்படி ஒருவர் காலத்திற்கும் ஒரே தோற்றத்தில் இருக்க முடியும்\n“ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் கட்டுடனும் இருப்பது அவசியம்தான். ஆனால், அது நீங்கள் இந்த வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்று பொருளாகாது. எழும் போது உற்சாகத்துடன் இருப்பது, சோர்வாக இருக்கும் போது சரியான நேரத்தில் உறங்க செல்வது அவசியம். இதன் மூலமாகதான் நமது வயதை எதிர்கொள்ள முடியும்.” என்கிறார்.\n“தொலைக்காட்சி நேர்காணலுக்காக வரும் ஊடகவியலாளர்கள், என்னிடம் நீங்கள் நாகர்ஜூனாவுக்காக என்ன சமைத்து கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நான் எங்கள் வீட்டு சமையல் கலைஞர் அதனை பார்த்துக் கொள்வார் என்று சொன்னால் அவர்கள் அதிர்ச்��ி அடைகிறார்கள். நான் வேறு என்ன சொல்வது உரையாடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சமூக பிரச்சனைகள் குறித்து பேசலாம். ஏன் பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும்.” என்கிறார்.\nஒரு திரைப்பட கலைஞரிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து பேசிய போது, “சினிமா கவர்ச்சியான தொழில் என்ற பார்வை மட்டும் இங்கு உள்ளது. இது ஒரு கலை வடிவமும் கூட. நல்ல கதை, நடிப்புடன் கூடிய திரைப்படத்தைதான் இங்கு மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். கட்டுகோப்பாக உடலை வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு நடிகரின் கடமைதான். ஆனால், அதற்காக எப்போதும் தோற்றத்தை குறித்து கவலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலர் பிறக்கும் போதே பேரழகுடன் பிறப்பார்கள். சிலருக்கு தங்களை அழகாக காட்டிக் கொள்ள நேரம் செலவிட வேண்டி இருக்கும். நாம் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறோமா என்பதுதான் முக்கியம்” என்கிறார்.\nமேலும் அவர், “நாம் நம் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் நம்முடைய விருப்பத்தின்படி வாழ்ந்தால், வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.” என்கிறார்.\n“திரைத்துறை நல்விளைவுகளுக்காக மெனக்கட வேண்டும். ஆனால், தன்னை தற்காத்துக் கொள்ள, அதற்கே பல சவால்கள் உள்ளன. சினிமா குறித்த பாடம், சினிமாவின் எதிர்காலத்தை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும்.” என்கிறார்.\nஉரையாடலின் முடிவில் அவர் இவ்வாறாக சொன்னார், “பெண்கள் அனைத்து கற்பிதங்களையும் உடைத்து முன் வர வேண்டும். சக பெண்களுக்காக பேச வேண்டும், போராட வேண்டும். தோற்ற பொலிவை கடந்து எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.” என்றார்.\nபத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு..\nTagsஅறுவை சிகிச்சை நடிகை அமலா நடிகை ஸ்ரீதேவி மரணம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபத்தண்ணாவின் அரங்கப் பயணம் முன்னிறுத்தும் வேட்கை – கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகொரோனாவும், வடகடலும், கடற்கலங்கலும், கடற் தொழிலாளரும், அவலங்களும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து–சில குறிப்புக்கள் சுந்தரலிங்கம் சஞ்சீபன்.\nஸ்பெய்னில் மகளிர் தினத்தில் பாரிய தொழிற்சங்கப் போராட்டம்\nஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, சிங்களப் பேரினவாதப் போக்கையே\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T01:53:38Z", "digest": "sha1:6XNABG6GPW5FHKXGTWLZFHLFVUDVK2QE", "length": 24712, "nlines": 89, "source_domain": "www.haranprasanna.in", "title": "பிராமண அரசியல��� | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for பிராமண அரசியல்\nஜீவா – காட்சிப்பட்ட தந்திரமும் காட்சிப்படவேண்டியவையும்\nஜீவா திரைப்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். கிரிக்கெட் அரசியல் பற்றிய திரைப்படம். பிராமணர்களின் ஆதிக்கத்தால் திறமை இருந்தும் மற்ற சாதிக்காரர்களுக்கு ரஞ்சி டிராபியில் இடம் கிடைக்காததை அழுத்தமாகச் சொல்லும் படம். இது முக்கியமான விஷயமே. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஆடிய 16 பேர்களில் 14 பேர் பிராமணர்கள் என்பது தற்செயல் அல்ல. நிச்சயம் பின்னணி ஏதோ உள்ளது. அதைத் தெளிவாகக் காட்டிய வகையில், அதுவும் நெஞ்சைப் பிசையும் வகையில் காட்டியதால் மிக ஆழமாகவே இக்கேள்வி மனத்தில் பதிகிறது.\nமுக்கியமான விஷயத்தைவிட்டு காதல் என்று சுற்றுவதற்கே பாதிப் படம் போய்விடுகிறது. நான் திரைப்பட விமர்சனமாக இதை எழுதவில்லை என்பதால் இந்த திரைப்பட கோணல்களையெல்லாம் விட்டுவிட்டு, அரசியலுக்குப் போகிறேன். படம் நெடுகிலும் மிகத் தெளிவான கிறித்துவப் பின்னணியை வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர், அந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர். ஹிந்துக் குழந்தை கிட்டத்தட்ட கிறித்துவனாகவே வளர்கிறது. எந்த அளவுக்கு ஹிந்துப் பையனின் காதல் வெளியே தெரியவரும்போது பாதிரியார் கூப்பிட்டுப் பேசுகிறார். ஒரு ஹிந்துப் பையன் கிறித்துவ குடும்பத்தோடு பழகினாலே அவன் கிறித்துவன், எனவே நாம் ஒரு கிறித்துவக் குடும்பத்தை விசாரிப்பதைப் போலவே விசாரிக்கலாம் என்ற அளவுக்கு ஒரு பாதிரியாரும், அவன் கிறித்துவனே என்று ஒரு கிறித்துவ தம்பதி பெற்றோரும் நம்பும் அளவுக்கு\nசீனியர் சூரி கிறித்துவர். கோச் கிறித்துவர். பக்கத்துவீட்டுக்கு வந்து சேரும் பின்னாள் காதலி கிறித்துவர் பிராமணர்களுக்கு மட்டும் இடம் கிடைப்பது எப்படி தற்செயலல்ல என்று இயக்குநர் நம்புகிறாரோ, அதேபோல் சுசீந்திரனின் இந்த பின்னணித் திணிப்பு தற்செயலானதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலும் வெகுவான கிறித்துவ பின்னணி. கிறித்துவ பின்னணி வருவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. (நீர்ப்பறவை ஆழமான கிறித்துவப் பின்னணி கொண்ட திரைப்படம். ஆனால் அதில் அரசியல் இல்லை. நிஜமான பதிவு மட்டுமே இருந்தது.) ஆனால் தொடர்ந்து இயக்குநர் ஒருவரின் படத்தில் இப்படி வருமானால் அதை தற்செயல் என்று ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்\nஅதிலும் ஒரு காட்சி வருகிறது. காதலுக்காக இரண்டு நிபந்தனைகள். ஒன்று, ஹீரோ மதம் மாறவேண்டும். இரண்டாவது, கிரிக்கெட்டை விட்டுவிடவேண்டும். அப்போது ஹீரோ சொல்கிறார், மதம் மாறுவது ஒரு பிரச்சினையில்லை. அதாவது வாயசைப்பில் இப்படி வருகிறது. டப்பிங்கில் மாற்றி இருக்கிறார்கள், மதம் மாறுவதை அப்புறம் பார்த்துக்கலாம் என்பது போல. ஸ்கிரிப்ட்டில் மிகத் தெளிவாகவே இயக்குநர் மதம் மாறுவது பிரச்சினையில்லை என்றே எழுதியிருக்கிறார். (பார்க்க: கடைசியில் உள்ள 11 நொடி வீடியோ.) கல்யாணத்துக்காக மதம் மாறுவதைப் பற்றி சமூக அக்கறையுள்ள இயக்குநர் இப்படி சிந்திப்பாரென்றால், பிராமண ஆதரவுக் குழுக்கள் வேறெப்படி சிந்திக்கவேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்க்கிறார் இப்படிச் சொன்னாலும், பிராமண ஆதரவு கிரிக்கெட் தேர்வில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு, திறமை இருந்தும் முன்னேற முடியாத அதேசமயம் திறமை இல்லாமல் முன்னேறிவிடுகிற மற்ற சாதிகளைப் பற்றிய பிராமணர்களின் குமுறலையும் பேசவேண்டுமே. சுசீந்திரன் என்ன பைத்தியமா இதைப் பேச. எது எடுபடுமோ அதைப் பேசுகிறார். ஒரே படத்தில் அத்தனையையும் காட்டிவிடமுடியாது. திரைக்கதை வீரியத்துக்கு ஒருமுனையில் படத்தை குவிப்பது தேவைதான். ஆனால் அதைப் பற்றிய ஒரு வரி கூட படத்தில் இல்லை இப்படிச் சொன்னாலும், பிராமண ஆதரவு கிரிக்கெட் தேர்வில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு, திறமை இருந்தும் முன்னேற முடியாத அதேசமயம் திறமை இல்லாமல் முன்னேறிவிடுகிற மற்ற சாதிகளைப் பற்றிய பிராமணர்களின் குமுறலையும் பேசவேண்டுமே. சுசீந்திரன் என்ன பைத்தியமா இதைப் பேச. எது எடுபடுமோ அதைப் பேசுகிறார். ஒரே படத்தில் அத்தனையையும் காட்டிவிடமுடியாது. திரைக்கதை வீரியத்துக்கு ஒருமுனையில் படத்தை குவிப்பது தேவைதான். ஆனால் அதைப் பற்றிய ஒரு வரி கூட படத்தில் இல்லை ஏனென்றால் இயக்குநருக்கு அது பற்றிய அக்கறை இல்லை.\nஆனால் இன்னொன்றில் அக்கறை உள்ளது. அபிராமணர்கள் என்ன சாதி என்று சொல்லக்கூடாது என்பதில் அக்கறை இருந்திருக்கிறது. நல்லது. போகட்டும். ஜீவாவின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைக்கும் கதாபாத்திரம் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளது. தமிழகத்தில் இருந்து உருவான கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் பெரும்பான்மை பிராமணர்கள் என்று தெரிந்துகொண்ட சுசீந்திரனுக்கு, இந்திய அளவில் தன் செல்வாக்கு மூலம் இன்னொருவனுக்கு வாய்ப்புத் தர முடியக்கூடிய ஒரு கிரிக்கெட்காரர் ஹிந்துவாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. இந்திய அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமிய ஆட்டக்காரர்கள் எத்தனை பேர், அவர்களில் அத்தனை செல்வாக்குப் பெற்று, ரஞ்சி டிராஃபியில்கூட விளையாடியிருக்காத ஒருத்தனுக்கு ஐபிஎல் (படத்தில் சிபிஎல்) குழுவில் இடம்வாங்கித்தரும் அளவுக்கு உள்ள முஸ்லிம் ஆட்டக்காரர் என்று ஒருவரைக் காட்டமுடியுமா பிராமணர்களைச் சொல்லும்போது தரவோடு வருகிறவர், ஹிந்துக்களைப் புறக்கணிக்க எந்தத் தரவோடும் வருவதில்லை. இது புதியதல்ல. ஏற்கெனவே நன்கு போடப்பட்ட பாதை. அதிலே சுசீந்திரனும் மிக இலகுவாகச் செல்கிறார்.\nகுறைந்தபட்சம், இந்தியாவின் முக்கிய அச்சுறுத்தலான தீவிரவாதம் பற்றியும் அதில் அதிகமான இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றியும் சுசீந்திரன் படம் எடுக்கவேண்டும். இந்தப் படத்தில் கிறித்துவர்களை நல்லவர்களாக வைத்ததுபோல் புதிய படத்தில் ஹிந்துக்களை அப்பாவி நல்லவர்களாக வைக்கவேண்டியதில்லை. இந்திய அப்பாவி பொதுஜன முஸ்லிம்களை நல்லவர்களாக வைக்கட்டும். உண்மையும் அதுதான், எனவே யதார்த்தமாகவும் இருக்கும். இப்படி வைத்தாவது அவரால் ஒரு படத்தை இயக்கிவிட முடியுமா என்ன\nஇதை ஒட்டி வேறு சில வாய்ப்பரசியலைப் பார்க்கவேண்டும். திறமை இருந்தும் புறக்கணிப்படுகிற பிராமணர்களின் குமுறலைப் படமாக்கினால் அதுவே அந்த இயக்குநருக்குக் கடைசிப் படமாக இருக்கலாம். இடஒதுக்கீட்டில் கைவைக்கும் திரைப்படம் ஒன்றை எடுப்பது சாதாரணமானதல்ல. எதிர்ப்புக் கூட்டம் போட்டே சாகடித்துவிடுவார்கள். ஆனால் பிராமணர்களைத் திட்டி, ஹிந்துக்களைத் திட்டி படம் எடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை தொடர்ச்சியான லாபம்கூட இருக்கலாம் இதை எந்த ஒரு இடத்திலும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு ஹிந்துத்துவ ஆதரவுத் திரைப்படம், அதிலும் கலை ரீதியாக ���ேம்பட்ட படம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஹிந்துத்துவப் படமே வராது, சரி, ஜஸ்ட் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ். அதைப் பாராட்டி ஒரு கட்டுரையை நீங்கள் எங்கேயும் பார்த்துவிடமுடியாது. எந்த இதழும் வெளியிடாது. ஒருவேளை நீங்கள் எழுதினால், கட்டுரையோடு அந்தப் பத்திரிகை உங்களையும் நிராகரிக்கும் அந்தப் படத்துக்கு எதிர்க்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்பதற்கு நான் உத்திரவாதம்.\nஏதேனும் ஒரு படம் வந்தால், ஒரே பத்திரிகையில் அதே படத்தை ஐந்து விதமாக விமர்சிப்பார்கள். ஐந்து விமர்சனங்களும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும். ஒரு பொது அடித்தளத்தைப் பெற்றிருக்கும். இந்த அடித்தள சமரசத்துக்குட்பட்டே நீங்கள் அந்தப் பத்திரிகையில் எழுத முடியும். சமரசமே இல்லாமல் கட்டுரை எழுதுவது என்று அந்த எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் குறைந்தபட்ச சமரசம் என்பது உங்கள் கொள்கையாக இருந்தால்மட்டுமே நீங்கள் அங்கே எழுதமுடியும். அடித்தளம் மறைந்திருக்கும், அது ஒன்றேயானது. மேலே கட்டுமானங்கள் மட்டும் விதம்விதமாக.\nஇது ஹிந்த்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிற இதழுக்கும் பொருந்தும். ஆனால் ஹிந்துத்துவ இதழ் இங்கே நடுநிலை இதழ் இல்லை. மற்றவை நடுநிலை இதழ்கள். சமரசமற்ற இதழ்கள். இதுவே முக்கியமான வேறுபாடு.\nஒரு ஐயாயிரம் பிரதி விற்க கஷ்டப்படும் இதழில் எழுதக்கூட இத்தனை வாய்ப்பரசியல் என்றால், கோடிகள் புரளும் விளையாட்டும் வாய்ப்பரசியல் இருக்காது என்று நம்ப யாருமே முட்டாளல்ல. ஆனால் வாய்ப்பரசியலை ஹிந்துக்களையும் பிராமணர்களையும் விமர்சிக்கப் பயன்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சுசீந்திரனும் புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதை எதிர்வரும் அவரது படங்கள் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.\nவாயசைப்பையும் டப்பிங்கையும் கூர்ந்து நோக்க.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஜீவா, பிராமண அரசியல், வாய்ப்பரசியல்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனத�� சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/citizens-practice-living-with-corona-slow-return-to-normal-life-in-chennai/articleshow/78895085.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-11-29T02:45:07Z", "digest": "sha1:XGE7ZAM7SI7KP2DHGXSES7M5AHT42SFE", "length": 16067, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "normal life chennai: கொரோனாவோடு வாழ பழகிட்டாங்களோ - சென்னையில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை - சென்னையில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n - சென்னையில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை\nகொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு மாதந்தோறும் பலகட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், பல மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும், வார விடுமுறைகளை கொண்டாட திரையரங்குகளின் கதவுகள் மீண்டும் எப்போது திறக்கும் என்பதுதான் பெற்றோர், மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.\nகொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு மாதந்தோறும் பலகட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், பல மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும், வார விடுமுறைகளை கொண்டாட திரையரங்குகளின் கதவுகள் மீண்டும் எப்போது திறக்கும் என்பதுதான் பெற்றோர், மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇந்த எதிர்பார்ப்பு ஈடேற இன்னும் எவ்வளவு மாதங்கள் ஆகுமென்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மாநகரில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது. கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள சென்னைவாசிகள் குறித்து விவரிக்கிறது இந்தப் புகைப்பட கட்டுரை.\nகொரோனா பொதுமுடக்கத்தின்போது பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை மெரினா கடற்கரையி���் இன்றும் தொடர்கிறது. மெரினாவில் பொதுமக்களை மீண்டும் எப்போப்பா அனுமதிப்பீங்க என்று கோர்ட் கேட்கும் அளவுக்கு இந்த விஷயம் போய் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாங்கதான் கொரோனாவுடன் வாழ பழகிட்டோமே அப்புறம் என்ன எங்களுக்கு பயம்னு சொல்லும்படியாகமெரினாவில் நுரை பொங்கும் அலை நனைந்து குதூகலிக்கிறாள் சிறுமி ஒருத்தி.\nநாய் குட்டியுடன் அன்பு பாராட்டும் சிறுவன்\nகொரோனா பாதிப்புக்கு எளிதில் ஆளாவோரின் பட்டியலில் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் முக்கிய இடத்தில் உள்ளனர். ஆனால், இந்த எச்சரிக்கையை பற்றியெல்லாம் கவலைப்படாமல், செல்லப் பிராணிகளான நாய் குட்டி, பூனை குட்டியுடன் அன்பு பாராட்டும் சென்னை சிறுவன்.\n: ரயில் பயணங்கள் எப்போதும் சுகமானவை. பல மாதகால பொதுமுடக்கத்துக்கு பிறகு செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான ரயில் பயணத்துக்கு தயார் நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஸ்டைலாக நடந்து செல்லும் சிறுமி.\nசென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு இடங்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். ஒன்று மாநகராட்சி பூங்காக்கள், இன்னொரு இடம் மாநகராட்சி விளையாட்டு திடல்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்கள் மூடப்பட்டிருந்த மாநகாட்சி விளையாட்டுத் திடல்கள் அண்மையில் திறக்கப்பட்டன. கொரோனாவெல்லாம் இனிமே எங்களை ஒன்றும் செய்யாது என்பது போல, விளையாட்டுத் திடல்களில் உற்சாகமாய் குவியும் இளைஞர் பட்டாளம்.\nகடமை தவறாத மாநகராட்சி ஊழியர்கள்\nசென்னை மாநகரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனேகமாய் பழைய நிலைக்கு திரும்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒர்க் ப்ரம் ஹோம் எல்லாம் எங்களுக்கு வேலைக்கு ஆகாது. நாங்க ஆபிசுக்கு போயே ஆக வேண்டும். அப்போதுதான் கம்பெனிக்கு லாபம்னு கெத்தாக சொல்லும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று அக்கறையுடன் பரிசோதிக்கும் மாநகராட்சி ஊழியர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்��ிகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனாவால் சென்னை குடிநீர் வாரியத்துக்கு இப்படியொரு சிக்கல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nதமிழ்நாடுதிருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/aval/7716-removing-sun-tan-from-legs-hands.html", "date_download": "2020-11-29T01:17:11Z", "digest": "sha1:EP7OJFK42IFCAZ6G2KPZEZ77QGZ3TGJL", "length": 13981, "nlines": 97, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முழங்கால், கையில் உள்ள கருமைப் போக்க அழகு குறிப்புகள் | Removing sun tan from legs hands - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமுழங்கால், கையில் உள்ள கருமைப் போக்க அழகு குறிப்புகள்\nமுழங்கால், கையில் உள்ள கருமைப் போக்க அழகு குறிப்புகள்\nஅறைகுறையான அழகு யாருக்குத்தான் பிடிக்கும். கருப்பு என்றால் முழுவதும் கருப்பாக தோற்றமளிக்க வேண்டும��. வெள்ளை என்றால் முழுமையாக வெள்ளையாக இருத்தல் வேண்டும். பாதி வெள்ளை பாதி கருப்பாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்கும். சரி எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை என்பவர்களுக்கு தான் இந்த குறிப்புகள்.\nபெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அவர்கள் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கும், கால்களுக்கும் கொடுப்பதில்லை.\nசிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை கருப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. இத்தகைய கருப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது.ஒரு கரண்டி மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு அரைத்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், முழங்கையில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.\n100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 கரண்டி வேப்ப எண்ணெய், 1 கரண்டி பன்னிர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பசை செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nதினமும் கடுகு எண்ணெய் வைத்து 15 நிமிடம் முழங்கையில் தேய்த்த பிறகு கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது படிப்படியாக போய்விடும்.\nதேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் 20 நிமிடம் தேய்த்த பின் துணியால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கானது நீங்கிவிடும்.\nமேற்கூறிய அனைத்தையும் முழுங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதால் முழங்கை, கால், கழுத்து போன்ற இடங்களில் உள்ள கருமை நிறம் நீங்கும்.\nகருவளையத்தை துரத்த ஈஸியான மூன்று வழிகள்.. உடனே யூஸ் பண்ணி பாருங்க..\nமுகம் பளிச்சுனு மின்ன சில சீக்ரெட் டிப்ஸ்.. உடனடி தீர்வு..\nவீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து ஈசியாக ஃபேஷியல் செய்யலாம்..\nமழைக்காலத்தில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டுமா அப்போ இதை ட்ரை ���ண்ணுங்க..\nமுடி அடர்த்தியாக வளர சில அற்புத டிப்ஸ்..\nநோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்,பாலூட்டும் தாய்மார்க்கு உதவும் ஆயுர்வேத மருத்துவம்...\nமுகத்துல பழுப்புகள் அதிகமா வருதா அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...\nவயசாகாம எப்பொழுதும் இளமையில் முகம் ஜொலிக்க வேண்டுமா அப்போ.. இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..\nஉறவுக்குப் பின்னர் பெண்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் தெரியுமா\nபார்லர் தேவையில்லை.. வீட்டிலே ஃப்ரூட் ஃபேஷியல் செய்யலாம்.. முகம் பள பளன்னு மின்ன இதை செய்யுங்கள்..\nமுடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்..\nமுகப்பரு உங்களின் அழகை கெடுக்கிறதா கவலை வேண்டாம் இந்த பேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணி பாருங்க..\nகலர் பயன்படுத்தாமல் முடி கரு கருன்னு இருக்க வேண்டுமா வயதானாலும் முடி நரைக்க கூடாதா வயதானாலும் முடி நரைக்க கூடாதா அப்போ இதை யூஸ் பண்ணி பாருங்க..\nமுகம் வெண்மையில் ஜொலிக்க மாதுளை ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க\nஇஞ்சி முகத்திற்கு சூப்பர் சாய்ஸ் முக கருமை,பருக்கள் நீங்க இஞ்சி ஒன்றே போதும்..\nசுந்தரி செய்த கொலையால் கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nவடசென்னையில் முதலிரவு காட்சி நீக்கப்படும்; வெற்றிமாறன் அறிவிப்பு\nரியல் ஹீரோ: திருடர்களை விரட்டிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது\n20 சதவிகித சம்பளம் போச்சு... இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nஇது பாகிஸ்தான் ஸ்டைல் திருமணத்திற்கு மணமகனுக்கு பரிசாக கொடுத்தது ஏகே 47 ரக துப்பாக்கி\nவெளியேறுகிறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்.. மீண்டும் முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nமூன்றில் ஒருவருக்கு பிளட் பிரஷர்... குறைப்பதற்கு என்ன செய்யலாம்\nதிருப்பதி கோவில் சொத்து எவ்வளவு தெரியுமா... அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம்\nஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வருகிறது புதிய விதி\nஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nமீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/05/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-11-29T01:21:19Z", "digest": "sha1:SVMXUVONDRUHPT3JY53M46HWVSS2LKZR", "length": 5402, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "கிரேண்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள். – TubeTamil", "raw_content": "\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nகிரேண்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள்.\nகிரேண்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள்.\nழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகள் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் வீடமைப்பு வளாகத்தில் வசிக்கும் அனைவரையும் தங்களின் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\n9 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணம் திறக்கப்படுமா\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nபிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nபிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..\nஅமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்துச் செய்கின்றார் பஸில்..\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு..\nபொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்த��..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/sep/23/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3470781.html", "date_download": "2020-11-29T02:12:15Z", "digest": "sha1:SJWEBADQOS4CRMLK5E3TSUEEJUTLN4G7", "length": 10558, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்றத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nநீதிமன்றத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்\nஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய வழக்குரைஞா்கள்.\nநீதிமன்றத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nநீதிமன்றம் முழுமையாகச் செயல்பட வழக்குரைஞா்களை, வழக்காடிகளை அனுமதிக்க வேண்டும். கரோனா பெயரைச் சொல்லி இன்னும் நீதிமன்றங்களை மூடி வைத்து, விதிமுறைகளுக்கு எதிராக பெட்டியில் போடுமாறும், 3 நாள்கள் கழித்து விசாரிக்கிறோம் என்பதையும் உடனடியாகக் களைந்து, முழுமையாக நீதிமன்றத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், வழக்குரைஞா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவானவுடன் எவ்வித விசாரணையும் இன்றி வேண்டியவா்கள், வேண்டாதவா்கள் என பாா்த்து, சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் பாா் கவுன்சில் நடவடிக்கையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nதமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுத் துணைத் தலைவா் அ. நல்லதுரை தலைமை வகித்தாா். இணைச் செயலா் எஸ். கருணாகரன், செயற்குழு உறுப்பினா்கள் இ. சதீஷ்குமாா், ஏ. அருண்பாண்டியன், வி. வித்யா, எம். ரம்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nபெரம்பலூரில்....ஒருநாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே வழக்குரைஞா் சங்கத் தலைவா் கே. திருநாவுக்கரசு தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇந்த ஆா்ப்பாட்டத்தில், செயலா் எஸ். கிருஷ்ணராஜூ, பொருளாளா் பி. சிவசங்கரன், முன்னாள் மாவட்டத் தலைவா் த. தமிழ்ச்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T03:02:11Z", "digest": "sha1:PFC4NT5MDFXCWGDVA3EIIDUKDMLSPEX3", "length": 8745, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உச்ச நீதிமன்றம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாந��டு நாளை தொடங்குகிறது.. இந்தியா தலை...\nபிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்..\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nபட்டாசு தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கு மாற்று நடவடிக்கை அவசியம் மத்திய, மாநில தொழிலகத்துறை செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nபட்டாசு தயாரிப்பு நடைபெறும் மாவட்டங்களில் வேறு ஏதேனும் தொழில்களை முன்னெடுக்க திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங...\nடாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nடாடா குழுமத்தில் இருந்து முறையாக விலகுவது தொடர்பாக ஷபூர்ஜி பல்போன்ஜி குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பங்கு சந்தையில் உள்ள டாடா நிறுவனங்களின் மதிப்பின் அடிப்படையில், தங்களுக்கா...\nவரும் 5 ஆம் தேதிக்குள் கூட்டு வட்டி தொகை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி\n6 மாத கடன் மொரட்டோரியம் காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட கூட்டு வட்டி, வரும் 5 ஆம் தேதிக்குள் அவர்களின் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்...\nகடன் தவணைக் காலம் நீட்டிக்கப்படுமா\nகொரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு...\nபிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை விபரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து ட்விட்டரில் அவர் கருத்து த...\nவிஜய் மல்லையாவின் நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு\nதொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ...\nநீட், JEE தேர்வுகளை தள்ளிவைக்க உச்ச ந��திமன்றத்தை அணுக மாநில முதலமைச்சர்களுக்கு முக.ஸ்டாலின் கடிதம்\nJEE தேர்வுகளை தள்ளிவைக்க கோரி 7 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ள நிலையில் இதர மாநிலங்களும் அதே பாணியில் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அனைத்து முதலமைச்சர்க...\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\nஈரான் நாட்டு தலைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை- இஸ்ரேல் கைவரிசை என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/08/29/pennagaram-ration-shop/", "date_download": "2020-11-29T01:42:32Z", "digest": "sha1:RRFXVD3GUOJW4G3NFQ7QV2GJRIJQNE5Y", "length": 24940, "nlines": 213, "source_domain": "www.vinavu.com", "title": "பென்னகரத்தில் மண்ணெண்ணை வாங்க பெங்களூருலிருந்தா வர முடியும்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்த���ய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு செய்தி பென்னகரத்தில் மண்ணெண்ணை வாங்க பெங்களூருலிருந்தா வர முடியும்\nசெய்திமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்களச்செய்திகள்போராடும் உலகம்\nபென்னகரத்தில் மண்ணெண்ணை வாங்க பெங்களூருலிருந்தா வர முடியும்\nதருமபுரி மாவட்டத்திலுள்ள மக்களில் பலரும் அருகிலுள்ள பெங்களூருக்கு கூலி வேலைகளுக்குச் சென்றுவிடுவார்கள். மாதம் ஒரு முறையோ இரு மாதங்களுக்கு ஒரு முறையோ தான் ஊருக்கு வருகிறார்கள். இந்த நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாவட்டம் முழுவதுமுள்ள ரேசன் கடைகளை சிறிது சிறிதாக மூடுவதற்கான வேலைகளை துவங்கியுள்ளது உணவு வழங்கல் துறை.\nஅதன் முதல்கட்டமாக ரேசன் பொருட்களை குறைப்பது, அலைக்கழித்து காத்திருக்க வைப்பது, பொருட்களை வாங்க வேண்டுமானால் குடும்பத்தலைவர் தான் வர வேண்டும், வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும் என்று கெடுபிடி செய்து வருகிறது. வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றுள்ள குடும்பத்தலைவர் மண்ணெண்ணை வாங்குவதற்காக பெங்களூரிலிருந்து வர முடியுமா \nபென்னாகரத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் சமீபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. கூட்ட்த்தில் ரேசன் கடை ஊழியர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். அக்கூட்டத்தில் பென்னகரம் வட்டத்திலுள்ள அறுபத்து ஐந்தாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களையும் வழங்கக்கூடாது என்றும், வழங்கப்படும் ரேசன் பொருட்களையும் சிறிது சிறிதாக குறைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சதித்திட்ட்த்தின் முதல் கட்டமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இருபது சதவீதம் பொருட்களை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் இது பற்றி வெளியில் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஎந்த ஓட்டுக்கட்சியும் கண்டுகொள்ளாத இப்பிரச்சினையை கண்டித்து பென்னாகரம் பகுதியில் இயங்கி வரும் ’விவசாயிகள் விடுதலை முன்னணி’ கடந்த 13 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அருண் (வட்டக்குழு உறுப்பினர் – வி.வி.மு) தலைமை தாங்கினா��். தோழர் கோபிநாத் (வட்டச் செயலர் – வி.வி.மு) முத்துக்குமார் (வட்டக்குழு உறுப்பினர் – வி.வி.மு) ஆகியோர் கண்ட உரையாற்றினர். தமது கண்டன உரையில் தோழர்கள் கீழ்கண்டவற்றை வலியுறுத்தினர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக ரேசன் பொருட்களை வாங்க குடும்பத்தலைவர் நேரில் வர வேண்டும், வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்கிற உத்தரவு கண்டிக்கத்தக்கது இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.\nஒவ்வொரு அட்டைக்கும் நூறு சதவீதம் பொருட்களை முழுமையாக வழங்க வேண்டும். அரசு திட்டமிட்டே குறைந்த உணவுப்பொருட்களை கடைகளுக்கு அனுப்பி வைக்கிறது. இவ்வாறு குறைந்த பொருட்களை அனுப்புவதன் மூலம் மக்களை தனியார் கடைகளை நோக்கித் தள்ளி முதலாளிகள் கொள்ளையடிக்க உதவி செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அனைத்து கிளைகளுக்கும் முழுமையான பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.\nஉணவுப் பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளையடிக்கும் ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். ரேசன் கடைகளை மூட உத்தரவிடும் உலக வங்கியின் உத்தரவுக்கு அடிபணியக்கூடாது.\nஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றப்பட்டது. முழக்கமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தோழர் முருகன் (வட்டக்குழு உறுப்பினர்- வி.வி.மு) நன்றியுரையாற்றினார். பென்னாகரம் டெப்போ ஸ்டேண்ட் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கணக்கான பகுதி மக்கள் குழுமி நின்று வரவேற்று ஆதரித்தனர்.\nஇறுதியில் ஊர்வலமாகச் சென்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் குடும்பத்தலைவர் வரவேண்டும் என்கிற உத்தரவை நீக்கவும், அட்டையில் பெயர் உள்ள எந்த நபர் வந்தாலும் உணவுப்பொருட்களை வழங்க உத்தரவிடுவதாகவும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும் உறுதியளித்தார்.\nமத்திய,மாநில அரசுகள் எல்லாம் உலக வங்கியின் அடிமைகள். எனவே ரேசன் கடைகளை மூடத் துடிக்கும் ஏகாதிபத்திய அடிமைகளை எதிர்த்து பல லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கும் போது தான் இவர்களை இறுதியில் பணிய வைக்க முடியும்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்\nஏர் இந்தியா- மண்ணெண்ணை: விண்ணுக்கும் மண்ணுக்கு���் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு\nகஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-29T02:07:30Z", "digest": "sha1:G4PXZ52J6IDYDPHJYGAE2OWREWSSB2HQ", "length": 5084, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள்: சாக்‌ஷி தோனி | Chennai Today News", "raw_content": "\nயாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள்: சாக்‌ஷி தோனி\nயாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள்: சாக்‌ஷி தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து தோனியின் மனைவி சாக்சி தோனி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:\nஇது ஒரு விளையாட்டு யாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள். ஆனால் அனைவரும் வெற்றியாளர்கள் ஆகவே இருக்க முடியாது\nதோல்வி அடைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்\nபோதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கைது\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் அடுத்த டுவீட்\nடெல்லி, பெங்களூரு: இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி\nதோனி ரசிகரின் மஞ்சள் வீடு: டுவிட்டரில் பாராட்டு\nகொல்கத்தாவை சிதறடித்த கிறிஸ்கெய்: பஞ்சாபுக்கு மேலும் ஒரு வெற்றி\n4 கேட்ச் மிஸ்ஸிங், 20வது ஓவரில் செய்த தவறு: சிஎஸ்கே அணியின் தோல்வி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=112817", "date_download": "2020-11-29T01:48:16Z", "digest": "sha1:4E4SLRW3OGRXNL5NC27O47ICVASOTEFP", "length": 1399, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தங்கம் வெள்ளி விலை சரிவு!", "raw_content": "\nதங்கம் வெள்ளி விலை சரிவு\nசென்னையில் ஆபரண தங்கத்தின�� விலை சவரனுக்கு 384 ருபாய் குறைந்து இருக்கிறது. நேற்று ஒரு கிராம், தங்கம் 4,659 ருபாயாக இருந்த நிலையில் இன்று 48 ருபாய் குறைந்து 4,611 ஆக விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 1,000 ருபாய் குறைந்திருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/30/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T02:29:19Z", "digest": "sha1:ENAVHXUM7GX5IFXJP2EGOLST6PSTRT2R", "length": 92341, "nlines": 227, "source_domain": "biblelamp.me", "title": "ஜோர்ஜ் முல்லர் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஜோர்ஜ் முல்லரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் தமிழினத்துக் கிறிஸ்தவர்களில் குறைவு. அவருடைய ஊழியத்தைப் பற்றி 1905ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு நூல் மறுபடியும் 2003ல் மறுபதிப்பாக வெளிவந்தது. இதன் தலைப்பு Autobiography or A Million and a Half In Answer to Prayer. இதைத் தொகுத்து வெளியிட்டவர் G. Fred Bergin என்பவர். இந்நூலையும் ஜோர்ஜ் முல்லரின் ஊழியத்தையும் அவர் பின்பற்றிய வழிமுறைகளையும் ஆராய்ந்து எழுதியிருக்கிறார் போதகர் ஸ்டீபன் ரீஸ் (Stephen Rees). ஸ்டீபன் ரீஸ் இங்கிலாந்தில் சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபையொன்றின் போதகராக இருந்து வருகிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ள ஆக்கத்தை இங்கே தமிழில் தருகிறோம்.\nஜோர்ஜ் முல்லர் 1805ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் நாளில் பிறந்தார். அவரைப் பற்றிய இந்த நூல் 1905ல் வெளிவந்தது. இந்த நூலில் காணப்படும் அத்தனை விஷயங்களையும் ஜோர்ஜ் முல்லர் தன் கைப்பட எழுதியிருந்தார். அவர் இறந்த பிறகு அவரைப் பற்றிய இன்னொரு நூலான Narrative of the Lord’s Dealings with George Muller என்ற நூலில் வெளிவந்தவற்றைப் பயன்படுத்தியும் இந்நூலாசிரியர் முல்லரைப் பற்றிய இந்தத் தொகுப்பினை நமக்கு அளித்திருக்கிறார். இது ஜோர்ஜ் முல்லரைப் பற்றிய தொகுப்பாக இருந்தாலும் ஜோர்ஜ் முல்லர் தன் கைப்பட எழுதியவற்றையே இத்தொகுப்பில் நாம் வாசிக்கிறோம். இது மறுபடியும் வெளியிடப்பட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியே. ஏனெனில், நூறு வருடங்களுக்குப் பிறகு வாசகர்கள் ஜோர்ஜ் முல்லரின் வாழ்க்கையையும், ஊழியத்தையும் பற்றி வாசித்து அவரைப் பற்றிய தங்களுடைய சொந்த முடிவுக்கு வருவதற்கு இது வாய்ப்பளித்துள்ளது.\nஜோர்ஜ் முல்லர் 19ம் நூற்றாண்டின் முக்கியமான கிறிஸ்தவ தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சுவிசேஷ கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை அவர் வகிக்கிறார். அவர் Open Brethren இயக்கத்தில் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவராக இருந்ததோடு அந்த இயக்கத்தின் மூலம் சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கு ஒரு புதிய பாதை வகுத்துத் தந்து இன்றுவரையும் தொடரும்படி அதில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். 1832ல் அவரும் அவருடைய நண்பரான Henry Craikகும் இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரில் ஒரு திருச்சபையை ஸ்தாப்பிக்குப்படி அந்நகரில் வெறுமனே இருந்த பெத்தெஸ்டா திருச்சபைக் கட்டடத்தை வாங்கினார்கள். ஏழு அங்கத்தவர்களோடு அந்த ஊழியம் ஆரம்பமானது. 1866ல் அது ஆயிரத்துக்கும் மேலானவர்களைக் கொண்டிருந்தது. 1898ல் முல்லர் மரித்தபோது, அந்த சபை பத்து சபைகளாக பிரிந்து காணப்பட்டது. அவற்றில் ஆறு சபைகள் முழுத் தனித்துவத்துடன் இயங்கி வந்தன. ஏனைய நான்கும் ஆயிரத்தி இருநூறு அங்கத்தவர்களைக் கொண்டிருந்தன. ஜோர்ஜ் முல்லரின் ஊழியங்களின் ஒருபகுதி மட்டுமே பெத்தெஸ்டா திருச்சபை ஊழியம். அவர் வேத அடிப்படையில் கல்வியைத் தருகின்ற ஒரு நிறுவனத்தையும் நிறுவினார் (The Scriptural Knowledge Institute for Home and Abroad). இதன் மூலம் அவர் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் தினக்கல்லூரிகளை நிறுவினார். முல்லருடைய ஆயுட் காலத்தில் 123,000 மாணவர்கள் இக்கல்லூரிகளில் கல்வி பயின்றுள்ளனர். அத்தோடு முல்லர் வேதாகமத்தையும், புதிய ஏற்பாட்டையும், ஏனைய கிறிஸ்தவ இலக்கியங்களையும் இலட்சக்கணக்கில் விநியோகித்துள்ளார். ஒரு டஜனுக்கு மேலான மிஷனரிகளுக்கும் உதவியுள்ள முல்லர் சீன உள்நாட்டு மிஷன் (China inland Mission) அனுப்பிய முதல் மிஷனரிகளுக்கும் உதவியுள்ளார். அவர் செய்த அத்தனை ஊழியங்களிலும் அவரை எல்லோரும் நினைவுகூரும் ஊழியமாக இருந்தது அவர் பிரிஸ்டலில் ஆஸ்லே டவுனில் ஸ்தாபித்திருந்த அநாதைக் குழந்தைகளுக்கான இல்லமே. ஆரம்பத்தில் சில குழந்தைகளை மட்டுமே கொண்டு ஆரம்பித்த இந்தப் பணி அவருடைய ஆயுட்கால முடிவுக்கு முன்பாக ஐந்து பெரிய இல்லங்களைக் கொண்டதாக ஒரே நேரத்தில் இரண்டாயிரம் குழந்தைகள் வாழக்கூடியதாக வளர்ந்திருந்தது. தன் வாழ்நாளில் முல்லர் 10,024 அநாதைக் குழந்தைகளுக்கு வாழ்வளித்திருந்தார்.\nஜோர்ஜ் முல்லரின் ஊழியப்பணிகள் எல்லாம் ஆச்சரியப்பட வைப்பதாக இருந்தன. மக்கள் அவருடைய ஊழியப்பணிகளைவிட அந்தப் பணிகளைச் செய்வதற்காக அவருக்கு பணம் சேர்ந்த விதத்தைப் பார்த்தே ஆச்சரியப்பட்டனர். அதை முல்லரைப் பற்றிய இந்த நூலில் மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. முல்லருடைய உள் நோக்கங்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஏனைய எல்லா விஷயங்களையும் விட இந்த நூல் ஜோர்ஜ் முல்லர் பணத்துக்காக ஜெபித்த விதத்தைப் பற்றியே அக்கறையோடு பேசுகிறது. அத்தோடு, அந்தப் பணம் எப்படி வந்து சேர்ந்தது என்பதைப் பற்றியும் விளக்குகிறது. இந்நூலின் முதல் அறுபது பக்கங்களில் ஜோர்ஜ் முல்லரின் முதல் இருபத்தி ஏழு வருட வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அதற்குப் பிறகு நூல் முழுவதிலும் பணவாடையே வீசுகின்றது.\nஇந்நூலில் ஜோர்ஜ் முல்லரின் குடும்பத்தைப் பற்றியோ, அவருடைய சுவிசேஷப் பணிகள் பற்றியோ, சபை வாழ்க்கை பற்றியோ எந்தவிதமான குறிப்புகளும் இல்லை. அவரோடு இணைந்து உழைத்தவர்கள் யார் என்பது பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆரம்பகால சகோதரத்துவ இயக்கத்தின் (Brethren Movement) முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜோர்ஜ் முல்லர் இருந்திருக்கிறார். அதுபற்றியும் இந்நூலில் எந்த விளக்க மும் இல்லை. 1848ம் ஆண்டில் சகோதரத்துவ இயக்கத்தைப் பெரிதும் பாதித்த ‘பெத்தெஸ்டா முரண்பாட்டின்’ போது (Bethesda Controversy) ஜோர்ஜ் முல்லர் அதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார். அது பற்றியும் இந்நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. முழு நூலும் முல்லர் ஸ்தாபித்த அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்களைப் பற்றியே பேசுகின்றது. இருந்தாலும் அந்த இல்லங்கள் பற்றியும் அங்கு நடந்த ஊழியங்கள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. முல்லருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இருந்த உறவுகள் பற்றியும் இந்த நூலில் எந்த விளக்கமும் இல்லை. அநாதைக் குழந்தைகளை வளர்த்துப் போஷ��க்கத் தேவையான பணத்திற்காகத் தான் எப்படி ஜெபித்தேன் என்றும், அந்தப் பணம் எப்படி வந்து சேர்ந்தது என்பது பற்றி மட்டுமே முல்லர் நூல் முழுவதும் விளக்குகிறார். அவர் நடத்திய அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்களின் ஆத்மீக நிலைமை பற்றியும் முல்லர் இந்நூலில் ஓரு வார்த்தையும் சொல்ல வில்லை. அந்தக் குழந்தைகளின் மனந்திரும்புதலுக்காக முல்லர் ஜெபித்தாரா, அந்த ஜெபங்களுக்கு பலன் கிட்டியிருந்ததா என்பது பற்றியெல்லாம் முல்லர் இங்கே எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நூலில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றியோ, ஊழியப் பணிகள் பற்றிய விளக்கங்களையோ அளிக்காமல் ஒவ்வொரு நாளும் தனக்குத் தேவையான பணம் எப்படிக் கிடைத்தது என்பது பற்றியும், அந்தப் பணத்தைப் பற்றிய கணக்கு வழக்குகளையும் மட்டுமே முல்லர் தந்திருக்கிறார்.\nஇந்நூலை வாசிக்கின்றபோது, கிறிஸ்தவ ஊழியங்கள் அனைத்திற்கும் தேவையான பணத்தை, அதைச் சேகரிக்க எந்தவொரு முயற்சியும் செய்யாமல், யாரிடமும் கேட்காமல், ஜெபத்தால் மட்டுமே அடைந்துவிடலாம் என்பதற்கு முல்லர் உதாரணமாக இருந்தார் என்று நாம் எண்ண வேண்டும் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. முல்லர் தன்னுடைய ஊழியப்பணிகளுக்காக எவரையும் அனுகி அவர்களிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. எந்தக் கூட்டத்திலும் தன்னுடைய ஊழியங்களுக்காக முல்லர் பணம் கேட்கவில்லை; பணம் வசூலிக்கவில்லை. ஊழியப் பணிகளுக்காக பணம் சேகரிக்க அவர் எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. நண்பர்கள் அவரை அனுகி ஊழியத் தேவைகள் பற்றிக் கேட்ட போதெல்லாம் அவர் அவர்களிடம் அப்படியான தேவை இருக்கிறது என்ற எண்ணத்தை ஒருபோதும் ஏற்படுத்தவில்லை. அவர் ஒவ்வொரு நாளும் ஜெபம் மட்டுமே செய்தார். அநாதைக் குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்றும்படியும், ஊழியத்தேவைகளுக்கான உதவிகளைத் தரும்படியும் அவர் ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்வதில் மட்டும் தவறவில்லை. பல நாடுகளிலும் இருந்து கிறிஸ்தவர்கள் அவருடைய ஊழியத்தேவைகளுக்கான பணத்தை ஒவ்வொரு நாளும் ஆர்வத்தோடு அனுப்பத் தொடங்கினர். அவர் உதவி வந்த அநாதைக் குழந்தைகள் ஒரு நாளும் உணவில்லாமல் கஷ்டப்பட்டதில்லை. பல தடவைகளில் அவருக்குத் தேவையான பணம் கடைசி நிமிடத்தில் எப்படியாவது வந்து சேர்ந்தது. ஊழியத்திற்காக ஒருவரிடத்தில் பணம் கேட்பதில்லை என்றும் கர்த்தரை மட்டுமே நாடி வரவேண்டும் என்பதில் முல்லர் தீவிரமாக இருந்தார். தனக்காக எந்த ஊதியத்தையும் (Salary) பெற்றுக்கொள்வதில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். பெத்தெஸ்டா திருச்சபையிலிருந்தும் அவருடைய ஏனைய ஸ்தாபனங்களிலும் இருந்தும் அவர் எந்த ஊதியத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து கர்த்தரிடம் ஜெபத்தில் வந்து கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் பேசி தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுமாறு மட்டுமே ஜெபித்து வந்தார். அவர் விசுவாச வாழ்க்கை வாழ்ந்தபடியால் கர்த்தர் அவருடைய விசுவாசத்தை மகிமைப்படுத்தினார். இந்தவிதத்தி லேயே ஜோர்ஜ் முல்லர் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும் நமக்கு விளக்கங் கொடுக்கிறார். அவரைச் சார்ந்தவர்களும் அதற்காகவே அவரை நினைவு கூருகின்றனர்.\nஜோர்ஜ் முல்லருடைய காலத்துக்கு முன்பு சுவிசேஷ கிறிஸ்தவத்தைச் (Evangelical Christians) சார்ந்தவர்களும், திருச்சபைகளும் ஊழியத்திற்கான பணத்தைப் பெறுவதில் முல்லர் பின்பற்றிய கோட்பாடுகளைப் பின்பற்றியதில்லை என்பதை இங்கே நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. முல்லர் ஊழியத்திற்காகப் பணத்தைச் வசூலிக்கப் பின்பற்றிய முறை அவர் காலத்தில் உருவான ஓர் புதிய முறை. அதற்கு முன்பாக போதகர்களும், கிறிஸ்தவ ஊழியர்களும் தங்களுடைய வாழ்க்கைக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதை வேதபூர்வமானதாகவும், நியாயமானதாகவுமாகவே கருதிச் செயல்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய சபைகளும், ஊழியங்களும் தாங்க முடியாத பெரிய ஊழியத் திட்டங்கள் இருக்குமானால் அவர்கள் தங்களோடு சார்ந்த திருச்சபைகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அத்தேவை களை அறிவித்து அதற்காக ஜெபத்தோடு உதவி செய்யுமாறு கேட்பதையே கடமையாக எண்ணிச் செயல்பட்டிருக்கிறார்கள். ஜோர்ஜ் முல்லர் பிறப்பதற்கு முன்பாக இங்கிலாந்தில் அருமையாகப் பணிபுரிந்த பிரபல்யமான சுவிசேஷகரான ஜோர்ஜ் விட்பீல்ட் (George Whitefield) அநாதைக் குழந்தை களுக்கான இல்லங்களைக் கட்டுவதில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அவர் பிரசங்கம் செய்திருந்த இடங்களிலெல்லாம் அந்த அநாதை இல்லங்களுக் கான தேவைகளை ஆத்துமாக்களுக்கு அறிவித்து அதற்கு உதவும்படியாக அவர் கேட்கத் தவறவில்லை. முல்லருடைய காலத்தில் திருச்சபை ஊழியப் பணியில் ஈடுபட்டிருந்த பிரபல்யமான ‘பிரசங்கிகளின் இளவசரன்’ என்று அழைக்கப்பட்ட சார்ள்ஸ் ஸ்பர்ஜனும் (Charles Spurgeon) இலண்டனில் அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்களைக் கட்டியிருந்தார். அவருங்கூட பெரும் பணக்காரர்களாக இருந்த கிறிஸ்தவர்களிடம் இத்தேவைகளை அறிவித்தும், தன்னுடைய கூட்டங்களில் அவ்வில்லங்களுக்காக காணிக்கைகளை எடுத்தும், பலரிடத்தில் இத்தேவைகளை அறிவித்தும் இருந்திருக்கிறார். ஸ்பர்ஜன் ஜோர்ஜ் முல்லரை பெரிதும் மதித்தபோதும் ஊழியத்திற்காக முல்லர் பணத்தைப் வசூலிக்கப் பின்பற்றிய கோட்பாட்டை ஒருபோதும் பின்பற்றியதில்லை.\nமுல்லரையும், ஊழியத்திற்காக பணம் சேகரிக்க அவர் எடுத்த முயற்சிகளையும் பற்றி நாம் என்ன கூறமுடியும் முதலில், கர்த்தருக்காகப் பெருங் காரியங்களைச் செய்ய அவர் எடுத்த முயற்சிகளுக்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். வேதம் சொல்லுகிறது: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்கு தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” அன்றாட அப்பத்திற்காகக் கர்த்தரிடம் அன்றாடம் ஜெபத்தில் வந்த முல்லரின் பக்தி விருத்தி நாமும் அவ்வாறு வாழ வேண்டுமென்று நம்மைத் தூண்டுகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய அன்றாட அப்பத்திற்காகக் கர்த்தரில் தங்கி வாழ வேண்டியது அவசியம். ஆனால், தன்னுடைய தேவைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்த முல்லரின் செயல் சரியானதா என்பதை ஆராயத்தான் வேண்டும். முல்லரின் கருத்து சரியில்லை என்பதே என்னுடைய முடிவு. முல்லர் அத்தகைய நம்பிக்கையை எங்கிருந்து பெற்றார் என்பது எனக்குத் தெரிய வில்லை; ஆனால், அவருடைய நம்பிக்கை வேதத்தில் பார்க்க முடியாத தொன்று. எருசலேம் நகரில் இருந்த கிறிஸ்தவ திருச்சபை பஞ்சத்தால் வாடியபோது பவுல் அப்போஸ்தலன் கர்த்தரிடம் ஜெபத்தில் வந்து, கர்த்தரே திருச்சபைகளிடம் நேரடியாகப் பேசி எருசலேம் சபைக்கு அவர்கள் உதவி செய்யும்படிச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காமல், ஏனைய திருச்சபை களுக்கு அந்தத் தேவையைத் தானே தெரியப்படுத்தி அவர்களுடைய உதவியை நாடினார். பஞ்சத்தில் வாடியவர்களுக்கு உதவுவதற்காக ஒரு நிதியை ஏற்படுத்தி ��ிருச்சபைகள் அதற்குக் காணிக்கை அனுப்ப ஏற்பாடு செய்தார். 1 கொரிந்தியர் 16:1-4ம் 2 கொரிந்தியர் 8, 9 ஆகிய அதிகாரங்களும் பவுல் இதை எவ்வாறு மிகவும் அக்கறையோடு திட்டமிட்டு ஏற்பாடு செய்தார் என்பதை விளக்குகின்றன. தன்னுடைய எதிர்பார்ப்புகளின்படி நடந்துகொள்ளாத கிறிஸ்தவர்கள் இந்தக் காரியத்தில் ஆர்வத்தோடு பங்கேற்க வேண்டுமென்று அவர்களை எந்தளவுக்கு வற்புறுத்தியிருக்கிறார் பவுல் என்பதை இந்த வேதப்பகுதிகள் விளக்குகின்றன.\nவேத அடிப்படையில் அமையாததும், அறிவுபூர்வமில்லாததுமான ‘மிஷ்டிகல்’ (Mystical) ஆத்மீக அனுகுமுறையே ஊழியங்களுக்காகப் பணம் சேர்க்கும் மில்லருடைய வழிமுறைக்கு காரணமாக அமைந்தது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஆராய்ந்து திட்டமிட்டு செயல்படுவது ஆத்மீகத்திற்கு எதிரான உலகப்பிரகாரமான செயல் என்று முல்லர் நம்பினார். எந்தத் திட்டங்களையும் முறையாக ஆராய்ந்து அவற்றிற்குத் தேவையான நிதியைக் கணக்கிட்டு அத்தேவைகளுக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுக் கொடுப்பது என்றெல்லாம் கிறிஸ்தவர்கள் சிந்திப்பதை அவர் துளியும் விரும்பவில்லை. எதையும் ஆராய்ந்து பார்க்காமல், எந்தத் திட்டத்தைப் பற்றிய உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல் பரிசுத்த ஆவியால் மட்டும் உடனடியாக உந்தப்பட்டு கிறிஸ்தவர்கள் காணிக்கைகளைக் கொடுக்க வேண்டும் என்று முல்லர் நம்பினார். இதேவிதமான எண்ணத் தோடேயே முல்லர் சகல ஆத்மீகக் காரியங்களையும் அனுகினார். அந்தந்த நேரத்தில் கர்த்தர் உடனடியாக வெளிப்படுத்தும் வழிகளின்படி கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும் என்று முல்லர் நம்பினார். பிரிஸ்டலுக்குப் போவதற்கு முன்பாக ஒரு மிஷனரி ஸ்தாபனத்தில் வேலை பார்த்த அவர் அதிலிருந்து விலகினார். அதற்கு அவர் கூறிய காரணம், “மிஷனரி ஊழியங்களில் மனிதர்களின் ஆலோசனையின்படி நடந்து உழைப்பதை என் மனச்சாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்துவின் ஊழியனான நான் எங்கு ஊழியம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் மனிதர்களின் வழிநடத்தலின்படியல்லாமல் பரிசுத்த ஆவியினால் மட்டுமே வழிநடத்தப்பட்டு ஈடுபடுவேன்” என்பதுதான். சக விசுவாசிகளின் மூலம் தகுந்த ஆலோசனைகளைத் தந்தும் நம்மைப் பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகிறார் என்ற உண்மை முல்லருக்குப் புலப்ப��ாமல் போனது ஆச்சரியமே. வேதத்தைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்கு வேத வியாக்கியான நூல்களை வாசிப்பதை முல்லர் அறவே நிராகரித்தார். வேத வியாக்கியான நூலகள் தரும் அறிவு பொதுவாக நம்மைத் தலைக்கனம் பிடித்தவர்களாக்கும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. எந்தவொரு வேதப் பகுதியையும் புரிந்துகொள்ளுவதற்கு ஜெபத்தாலும், தியானத்தாலும் பரிசுத்த ஆவியில் மட்டுமே தங்கியிருப்பதை முல்லர் விரும்பினார். தனக்கு முன்பு வாழ்ந்திருந்த பக்திவிருத்தியும், வேதஞானமும் மிகுந்த ஞானவான்கள் எழுதிய நூல்களின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வேத அறிவைத் தருகிறார் என்ற உண்மை முல்லருக்கு ஒருபோதும் தோன்ற வில்லை. தன்னுடைய பிரசங்க ஊழியத்தைக் குறித்து முல்லர் பின்வருமாறு விளக்குகிறார்: “நான் பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது என்னை வழி நடத்தும்படியாக பரிசுத்த ஆவியின் அனுமதிக்காகக் காத்திருப்பேன். . . சில வேளைகளில் நான் பிரசங்க மேடைக்கு எந்தத் தயாரிப்போ, வசனமோ கையிலில்லாமலும் போயிருக்கிறேன். பேசுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஆவியானவர் எனக்கு வசனத்தைத் தந்தார்.” முல்லரின் இந்தப் பிரசங்கத் தயாரிப்பு முறையை அப்போஸ்தலரான பவுல் கையாண்டதில்லை. பவுல் தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் ஆத்துமாக்களின் தேவைகளை நிதானித்து அறிந்து வைத்திருந்ததுமட்டுமல்லாமல், “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள் தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம் பண்ணினேன்” என்கிறார் (அப்போஸ். 20:20). புத்தியோடு ஆத்துமாக்களின் தேவைகளை ஆராய்ந்து பார்த்தே அவர்களுக்குத் தேவையான பிரசங்க வசனத்தைப பவுல் தெரிவு செய்திருக்கிறார்.\nஜோர்ஜ் முல்லரின் வழிமுறைகள் பண விஷயத்தில் மட்டும் நிச்சயம் பயனைத் தந்திருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், ஆனால், முல்லர் மனந்திறந்து நேர்மையோடும், உண்மையோடும் நான் எந்தவிதத்திலும் எவரிடத்திலும் ஒருபோதும் பணத்தேவை பற்றித் தெரிவிக்கவில்லை என்று சொல்லுவாரால் அதை நம்பலாம். உண்மை யென்னவென்றால் தன்னுடைய ஊழியங்களுக்குத் தேவையான பணத்தைச் சேர்க்க முல்லர் மிகவும் திறமையான ஒரு வழிமுறையைக் கையாண்டிருக்கிறார். இதை முல்லர் உணர்ந்திருந்தாரோ, இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நிச்சயம் காணிக்கை சேகரிக்க ஒரு வழியைக் கையாண்டிருக்கிறார். அவர் எல்லோரும் அறியக்கூடிய விதத்தில் பணத்திற்காக தான் எவரையும் நாடிப்போகப் போவதில்லை என்ற கோட்பாட்டை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். கிறிஸ்தவர்களிடம் இருந்து காணிக்கை பெற்றுக்கொள்ள இது நடைமுறையில் மிகவும் பயனளிக்கக் கூடிய ஒரு திட்டம் என்பதை முல்லர் ஒருபோதும் அறியாமல் இருந்திருக்கலாம். அநேக கிறிஸ்தவர்கள் முல்லருடைய விசுவாசத்தாலும், அவர் செய்து வருகின்ற ஊழியத்தாலும், வியப்பூட்டுகின்ற செயல்களாலும் உந்தப்பட்டு காணிக்கைகளை அனுப்ப ஆரம்பித்தனர். ஊழியத்திற்காகப் பரிசுத்த ஆவியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்ற முல்லருடைய கொள்கை பலருடைய உள்ளத்தையும் கவர்ந்து அவருடைய ஊழியங்களில் ஆர்வம்காட்ட வைத்தது. இதில் நாமும் பங்கேற்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள். தன்னுடைய சபையில் அன்றாடம் உண்மையோடு உழைக்கும் போதகரின் சம்பளத்திற்கு காணிக்கை கொடுப்பதைவிட பிரிஸ்டலில் இருந்த பரிசுத்தரான முல்லருக்கு காணிக்கை அனுப்புவது பலருக்கும் ஒரு விசேஷ உற்சாகத்தை ஏற்படுத்தியது. முல்லருக்குக் காணிக்கை அனுப்பியிருக்கிறோம் என்ற எண்ணம் பண மனுப்பிய கிறிஸ்தவர்களுக்கெல்லாம் உள்ளத்தில் ஒரு திருப்தியையும், ஆனந்தத்தையும் தந்தது. முல்லரின் கொள்கையால் உந்தப்பட்டு காணிக்கையனுப்பிய ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும், ‘இந்த நேரத்தில் முல்லர் தன்னுடைய காணிக்கைக்காக ஜெபம் செய்து கொண்டிருப்பார்’ என்ற எண்ணம் உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.\nஉண்மையென்னவென்றால் தன்னுடைய அநாதைக் குழந்தைகளுக்கான இல்லங்கள் பற்றி முல்லர் பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விபரித் திருந்தார். அது பற்றி இந்த நூலில் வாசிக்கலாம். கூட்டங்களில் அநாதை இல்லங்களின் செயற்பாடுகள் பற்றி அவர் எந்த விபரங்களையும் கொடுக்கவில்லை; அந்தக் கூட்டங்களில் எந்தக் காணிக்கையையும் எடுக்கவில்லை. கர்த்தர் எவ்வாறு தன்னுடைய இல்ல ஊழியங்களில் தலையிட்டு அவற்றை ஆசீர்வதித்தார் என்று மட்டுமே அவர் மக்களுக்கு விளக்கினார். அநாதை இல்லத்தை ஆரம்பித்த முதல் வருடத்திற்குப் பிறகு தன்னுடைய அநாதை இல்லத்தைப் பற்றிய ஒரு நூலை வெளி��ிட்டு அதில் தன்னுடைய கோட்பாட்டை விளக்கி (அதாவது, ஒருவரிடமும் கையேந்திக் காணிக்கை கேட்பதில்லை, பரிசுத்த ஆவியில் மட்டுமே தங்கியிருப்பேன் என்ற கோட்பாடு), கர்த்தர் தன்னுடைய ஜெபங்களைக் கேட்டுத் தன்னுடைய தேவைகளை நிறைவேற்ற அற்புதமாக எவ்வாறு பணத்தை அனுப்பினார் என்பதை விளக்கும் உள்ளத்தை உருக்கிவிடக்கூடிய அருமையான பல உதாரணங்களைக் கொடுத்திருந்தார். தன்னுடைய ஊழியங்கள் பற்றி முல்லர் ஒரு வருடாந்தர அறிக்கையை வழக்கமாக வெளியிட்டு வந்தார். அதில் உருக்கமான பல நிகழ்ச்சிகளை அவர் குறிப்பிட்டிருந்தார். கிறிஸ்தவர்கள் அனுப்பி யிருந்த காணிக்கை விபரங்களை அதில் தந்து, அந்தக் காணிக்கைகள் அனைத்தும் தன்னுடைய ஜெபத்தின் மூலமாக எவ்வாறு தன்னை வந்தடைந்திருந்தன என்பதை உருக்கமாக விளக்கியிருந்தார். இவற்றை வாசித்த கிறிஸ்தவர்கள் இவற்றால் உந்தப்பட்டு இதில் நமக்கும் பங்கிருக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாரால் முல்லருக்குக் காணிக்கைகளை அள்ளி அனுப்பி வைத்ததில் ஆச்சரியமில்லை. ஜோர்ஜ் முல்லரின், தன்னைப் பற்றிய இந்த வாழ்க்கை சரிதத்தை வாசித்து முடித்தபோது அவர் ஒன்றும் தெரியாதவரா அல்லது மிகவும் சாமர்த்தியசாலியா என்ற குழப்பமே எனக்கு ஏற்பட்டது. எதுவாக இருந்தபோதும் இதையெல்லாம் வாசித்து நான் உள்ளத்தில் துக்கத்தையே அடைந்தேன்.\nஇதையெல்லாம்விட துக்கமூட்டுகிற விஷயம் முல்லர் தன்னுடைய திட்டங்களின் தவறுகளை எப்போதும் நியாயப்படுத்துவதுதான். முல்லரின் வாழ்க்கை சரிதத்தில் இருந்து ஓர் உதாரணத்தைப் பாப்போம். ஒரு முறை அநாதை இல்லத்தை நடத்துவதற்கு பணமில்லாமல் போனது. முல்லர், ‘கர்த்தர் இன்னும் உதவி அனுப்பவில்லை’ என்று சொன்னார். இதைத் தன்னுடைய அநாதை இல்ல ஊழியர்களிடத்தில் நிச்சயம் சொல்ல வேண்டும் என்று முல்லர் தீர்மானித்தார். அவர்களுக்கு நிதி நிலைமையை விளக்கி, கடன் தொல்லையில் இருந்து தப்புவது எப்படி என்று விளக்க மளிப்பதும் அவசியம் என்று தீர்மானித்தார். ஆச்சரியத்துக்கும் மேல் ஆச்சரியமாக ‘தன்னுடைய ஜெபத்திற்குப் பிறகு ஒரு ஊழியர் தன்னிடத் தில் இருந்த அனைத்தையும் அநாதை இல்லத் தேவைக்காகக் கொடுத்தார். அன்று பதினாறு ஊழியர்கள், தங்களிடம் இருப்பதையெல்லாம் கொடுக்கா விட்டால் ஜெபிப்பதில் பயனில்லை என்று சொன்னார்கள��’ என்று விளக்கு கிறார் முல்லர். தங்களுடைய நூல்களைக்கூட விற்று தியாகத்தோடு கொடுத்ததால்தான் அன்று அநாதை இல்லம் இக்கட்டில் இருந்து தப்பியது. சில மாதங்களுப்பிறகு மறுபடியும் அநாதை இல்லம் இக்கட்டைச் சந்திக்க நேர்ந்தது. முல்லர் இதுபற்றி அளிக்கும் விளக்கத்தைக் கவனியுங்கள், ‘அநாதை இல்ல ஊழியர்களும் சகல சகோதர சகோதரிகளும் நாம் சந்தித் திருக்கின்ற விசுவாச சோதனையிலும், விசுவாசத்தின் சந்தோஷத்திலும் பங்குபெறும்படியாக நமது நிதிப் பற்றாக்குறையை அவர்களுக்குத் தெரிவிப்பதே கர்த்தரின் தெளிவான சித்தமாக இருந்தது. அதன்படி நாமெல்லோரும் கூடியபோது, அவர்களுக்கு முன் கர்த்தர் மகிமையடையும்படியாக இந்த இக்கட்டான நிலைமை பற்றிய விஷயம் நமக்குள்ளாகவே இருக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு சொன்னேன். அதன் பிறகு நாங்களெல்லோரும் சேர்ந்து ஜெபித்தோம் . . .’ அதற்குப் பிறகு நடந்ததை இந்நூலில் வாசிக்கும்போது அதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமிருக்கவில்லை. மறுபடியும் அநாதை இல்ல ஊழியர்களனைவரும் தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்ததால்தான் அந்த நிதிப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது. நூலில் ஒரு சில பக்கங்களுக்குப் பிறகு முல்லர் இந்த நிகழ்ச்சியை எண்ணிப்பார்த்து பின்வருமாறு எழுதுகிறார், இந்த முறையிலான வாழ்க்கை நம்மைக் கர்த்தரின் சமீபத்தில் அழைத்துச் செல்லுகிறது. அவர் ஒவ்வொரு நாளும் நம்முடைய தேவைகளைத் தானே கணக்கிட்டுப் பார்த்து தேவையான உதவிகளை அனுப்பி வைக்கிறார்.’ முல்லரின் இந்த வார்த்தைகளில் உண்மை இல்லை. எவரிடமும் பணத்தேவை பற்றிச் சொல்லவே மாட்டேன், வாயால் உதவிகளைக் கேட்கவே மாட்டேன் என்பது என்னுடைய கொள்கை என்று ஊர்தெரிய சொல்லிவிட்டு அன்றைக்கு அநாதை இல்ல ஊழியர்கள் அனைவருக்கும் தம்முடைய தேவை யையும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு ஏதோ கர்த்தர் அந்தத் தேவையைத் தானே அறிந்து இடையிட்டுத் தீர்த்ததாக சொல்லுவது எப்படிச் சரியாகும். இது முறையே இல்லை.\nஇறையியலறிஞரான டெப்னி (R. L. Dabney) தனக்கே உரிய சாமர்த்தியத் தோடு இதைப்பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார், ‘முல்லர் பயன்படுத்திய வழிமுறை பிரிட்டனின் கிறிஸ்தவர்களின் மனநிலைக்குப் பொருந்திப் போவதாக இருந்தது. அவர் தவறான எண்ணத்தோடு திட்டமிட்டு இதைச் செய்தாரோ இல���லையோ, அந்நாட்டு மக்களின் இயற்கையான மனப்பாங்கைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு செயற்படுத்திய சரியான முறையாக அது இருந்தது. தாழ்மையை வெளிப்படுத்துவதாகவும், மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அவருடைய வழிமுறைகள் இருந்தபோதும் பணம் வசூலிப்பதற்குத் தேவையான அத்தனை உலகப்பிரகாரமான அம்சங்களும் அதில் அடங்கியிருந்தன. முல்லர் மட்டுமே இத்தகைய வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது அவசியம். பிரிட்டனில் இருந்த அத்தனை கிறிஸ்தவ திருச்சபைகளும், ஸ்தாபனங்களும் இந்த முறையைப் பின்பற்றியிருந்தால் அது வெற்றி யடைந்திருக்கும் என்று சிந்திக்கின்ற எந்த மனிதனாவது ஒத்துக்கொள்ளு வானா’ (Dabney’s Discussions Volume I, pp 204) ஜோர்ஜ் முல்லரின் ஜெபமுறையையும், விசுவாசத்தோடு அதற்கிருந்த தொடர்பையும் ஆராய்ந்து பிரபலமான இறையியலறிஞர் டெப்னி வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்களை ஆராயந்து பார்ப்பது வாசகர்களுக்கு அதிக பயனளிக்கும்.\nஜோர்ஜ் முல்லரின் தவறுகளைப் பற்றி இந்தளவுக்கு நாம் ஆராய வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான ஒரே காரணம், முல்லரின் தற்பெருமை மிகுந்த அறிவிப்புகளும், தவறான வேதபூர்வமற்ற சிந்தனைகளும் அநேக கிறிஸ்தவர்களைப் பாதித்திருப்பது தான். சுவிசேஷ கிறிஸ்தவத்தை (Evangelical Christianity) மில்லரின் தவறான சிந்தனைகள் இன்றுவரை பாதித்து பலவீனப்படு¢தியிருக்கின்றன. அமெரிக்க இறையியலறிஞர் டெப்னி சுட்டிக்காட்டிய பயங்கரமான குருட்டார்வ முள்ள வழிமுறைகள் அநேக கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அநேக கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் இன்று ‘விசுவாசத்தின் அடிப்படையிலான ஊழியத்தில்’ (Faith based ministry) ஈடுபட்டிருப்பதாக பறைசாட்டிக்கொள்கின்றன. இதற்குப் பொருள் அவர்கள் தங்களுடைய ஊழியக்காரர்களுக்கு நிலையான சம்பளம் கொடுப்பதில்லை என்பதுதான். அந்த ஊழியக்காரர்கள் விசுவாச வாழ்க்கை வாழும்படியாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். அதாவது, கர்த்தர் அவர்களுக்குத் தேவையான பணத்தை அனுப்பி உதவ அவர்கள் ஜெபத்தில் தரித்திருந்து வாழ வேண்டும் என்பது அதற்குப் பொருள். உண்மையில் அந்த ஊழியக்காரர்கள் பலருக்கும் ஜெபக் குறிப்புகள் எழுதி அனுப்பி அதில் சாடைமாடையாக தங்களுடைய தேவைகளைத் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். வாசிக்கிறவர்கள் வியக்கும்படியாக ஊழியங்கள் எப்படிப் பெருகி வழிகின்றன என்று நடக்காதவற்றையும் நடந்தவைகள் போல் மெருகூட்டி எழுதுகிறவர்களுக்கு அதிக காணிக்கை வந்து சேருகின்றது. உலகப்பிரகாரமானதும், செயற்கையானதுமான இந்த வழிமுறைகளைவிட எத்தனை வித்தியாசமானது பொது அறிவுக்குப் புலப்படும்படியான இயேசு கிறிஸ்துவின் ஞானவார்த்தைகள். இயேசு சொல்லுகிறார், ‘உழைக்கிறவன் தன்னுடைய சம்பளத்துக்கு தகுதியானவன்’. எப்போதாவது, எப்படியாவது, யாராலாவது உந்தப்பட்டு ஊழியங்களுக்கு இருந்திருந்து பணம் கொடுக்கிற தனிப்பட்ட மனிதர்களை நம்பி கிறிஸ்தவ ஊழியர்கள் ஒரு நாளும் ஊழியம் செய்யக்கூடாது. முடிந்தவரை ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியக்காரருக்கும் நிலையான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களுடைய அவசியமான தேவைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய சம்பளமாக அது இருக்க வேண்டும்.\nபரிசுத்த ஆவியின் உந்துதல் தங்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட பிறகே காணிக்கை கொடுப்போம் என்று காத்திருப்பவர்கள் காணிக்கை கொடுக்காமலே இருப்பதே நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் தேவையான ஊழியங்களுக்குக் கொடுக்காமல் தங்களுடைய சொந்தக் கற்பனைகள் வழி நடத்துகிறபடி எங்காவது காணிக்கை கொடுக்கலாம். கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியாகவும், முறைப்படுத்தியும், தியாகத்தோடும், அறிவுபூர்வமாக சிந்தித்தும் காணிக்கை கொடுக்க வேண்டும் என்கிறது வேதம். இதில் நான் முல்லரின் ‘ஆத்மீக வழிமுறையை’ விட ஜோன் வெஸ்லி ஞானமாக சொன்ன வழியையே பின்பற்ற விரும்புகிறேன். வெஸ்லி சொன்னார், ‘உன்னால் முடிந்தவற்றையெல்லாம் அடையப் பார்; உன்னால் முடிந்தவற்றை யெல்லாம் சேமித்து வை; உன்னால் முடிந்தவற்றையெல்லாம் கொடுக்கப்பார்.’ காணிக்கை கொடுப்பதற்கு நமக்கு கர்த்தரிடம் இருந்து விசேஷமான வழிநடத்தல் எதுவும் அவசியமில்லை. முடிந்தவற்றையெல்லாம் நாம் கர்த்தருக்காக எப்போதும் கொடுக்கப் பார்க்க வேண்டும். 2 கொரிந்தியர் 8:3 சொல்லுவது போல், நம்முடைய ‘திராணிக்கு மிஞ்சியும்’ காணிக்கை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். முதலில் நாம் எந்தத் திட்டத்தையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு நம்முடைய பொதுவான அறிவைப் பயன்படுத்தி நமது காண���க்கையை எங்கு கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அந்த ஊழியத்துக்குக் கொடுக்கத் தீர்மானிக்க வேண்டும். அதற்குப் பிறகு அதை உடனடியாகக் கொடுத்துவிட்டு கர்த்தர் அதை நல்ல முறையில் தன்னுடைய இராஜ்ய வளர்ச்சிக்காகவும், தம்முடைய மகிமைக்காகவும் பயன்படுத்தும்படி ஜெபிக்க வேண்டும். (இதையெல்லாம் கிறிஸ்தவர்கள் ஒரு நல்ல திருச்சபையில் அங்கத்தவராக இருந்து அந்தச் சபைகள் மூலமே செய்ய வேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகிறேன்.)\nமுல்லருடைய விசுவாசம் பற்றிய கோட்பாட்டின்படி கிறிஸ்தவத்திற்கு எத்தனைத் துன்பமும், வெட்கமும் வந்து சேர்ந்திருக்கிறது. பண விஷயத்தில் மட்டுமல்லாமல் எத்தனையோ ஆத்மீக விஷயங்களையும் அது பாதித்திருக்கிறது. ‘விசுவாச ஊழியங்களைச்’ (Faith mission) செய்கிறவர்கள் நிறைவேறாத தங்களுடைய திட்டங்களையும், தவறுகளையும் பற்றி ஒருபோதும் விளக்குவ தில்லை. எந்தவித சம்பளமும் கொடுக்கப்படாமல் உழியம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டவர்களைப் பற்றியும், நிதிப்பற்றாக்குறையால் ஆறுமாதங் களுக்குப் பிறகு ஊழியத்தை விட்டுவிட்டுத் திரும்பி வந்தவர்களைப் பற்றியும், ‘விசுவாசத்தின்’ அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறாமல் நின்று போன திட்டங்களைப் பற்றியும், கிடைக்கும் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு பின்பு கிடைக்காமல் போன ‘ஆசீர்வாதங்களைப்’ பற்றியும் அவர்கள் ஒருநாளும் விளக்குவதில்லை. தங்களுடைய தவறுகளையும் உணருவதில்லை. முல்லரைப் போலவே இந்த ‘விசுவாச ஊழியங்களைச்’ செய்கிறவர்கள் தங்களுடைய தவறுகளுக்கெல்லாம் அநேக காரணங்களைச் சுட்டிக்காட்டி அவற்றை நியாயப்படுத்தப் பழகியிருக்கிறார்கள்.\nமுல்லருடைய ஊழியம் நிச்சயம் கடின உழைப்பைப் பற்றியும், ஜெப வாழ்க்கையைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும், ஊழியத்தில் இருக்க வேண்டிய ஆர்வத்தைப் பற்றியும் நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். அதேவேளை தாலந்துகள் கொண்ட ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை ஆராய்ந்து பார்க்காமல் நம்பிப் பின்பற்றுவதனால் ஏற்படுகின்ற ஆபத்தைக் குறித்து எச்சரிப்பதாகவும் முல்லரின் ஊழியம் அமைந்திருக்கிறது. அன்றிருந்த பரவலான வரலாற்றுக் கிறிஸ்தவ சிந்தனை களைத் துப்பரவாக அலட்சியம் செய்து அவற்றில் இருந்து விலகி நின்றார் ஜோர்ஜ் முல்லர். பரிசுத்த ஆவியானவர் தனக்கு நேரடியாக எல்லா வேத அறிவையும் தருவார் என்ற தவறான நம்பிக்கையில் அவர் காலத்தால் நிரூபிக்கப்பட்ட விசுவாச அறிக்கைகளையும், வேத வியாக்கியான நூல்களையும், அருமையான இறையியல் நூல்களையும் ஒதுக்கி வைத்தார். மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய இத்தகைய தவறான ஆத்மீக நடவடிக்கையின் மூலம் எப்படியோ தன்னை மட்டும் தப்புவித்துக் கொண்டார் முல்லர். ஆனால், அவருடைய இறையியல் குளருபடிகளின் நெடுங்காலப் பாதிப்பை எவரால் கணக்குப் போட முடியும்\nஜோர்ஜ் முல்லர் பிரிஸ்டலில் தன்னுடைய ஊழியத்தை நடத்திய விதத்தை அவருடைய வாழ்க்கை சரிதத்தில் இருந்து ஆராய்ந்து அவருடைய ‘விசுவாச ஊழிய’ நடவடிக்கைகள் சுவிசேஷக் கிறிஸ்தவத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார் போதகர் ஸ்டீபன் ரீஸ். இதை வாசித்துவிட்டு எவ்வளவோ நல்ல பணிகளைச் செய்திருக்கிற முல்லருடைய குறைகளை சுட்டிக்காட்ட வேண்டுமா நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடலாமே என்று சிலர் சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அது நம்மினத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிற தவறான சிந்தனை. அன்பின் பெயரில் பெருந்தவறுகளைக்கூடப் பாய்க்குக் கீழே போட்டு மறைத்துப் பழகிப்போன சுபாவம். குற்றம் சொல்லக்கூடாதென்று சொல்லிச் சொல்லியே குற்றங்களை நாறும் குட்டைகளாக நாடெங்கும் நாம் உருவாக்கிவிட்டிருக்கிறோம். ஜோர்ஜ் முல்லர் எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதர்தான். அவர் நல்ல கிறிஸ்தவர் என்பதில் சந்தேகமேயில்லை. நல்ல பணிகள் பல செய்திருக்கிறார் என்பதும் பேருண்மை. அவருடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதற்காக கிறிஸ்தவத்தைப் பாதிக்கின்ற, வேத போதனைகளுக்கு முரணான, முல்லர் விட்ட பெருந் தவறுகளை மறைத்துவிட முடியாது. அவற்றைத் தவறுகளாகப் பார்க்கத் தெரியாதவர்களுக்கு விஷயம் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். முல்லரின் வழிமுறைகளின் பாதிப்பைத் தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் இன்று நாம் அன்றாடம் பார்க்கிறோம். இந்த ஆக்கத்தின் மூலம் ஆசிரியர் நமக்குப் பெரு நன்மை செய்திருக்கிறார். ‘சென்டிமென்டலாக’ நடந்து கொள்வ���ை நாம் விட்டுவிட்டு வேதபூர்வமாக இனியாவது சிந்தித்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\ngrbcindia on வாசிப்பு – உரையாடல்…\nmarie mahendran on வாசிப்பு – உரையாடல்…\nkarthikn on வாசிப்பு – உரையாடல்…\nRobert on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nஆர். பாலா on ஆசிரியர் பக்கம்\nஆர். பாலா on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nStella on ஆசிரியர் பக்கம்\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nஆர். பாலா on மொழியாக்க வறட்சி\nஆர். பாலா on சிக்கலான சில வேதப் பகுதிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/21/wpi-inflation-may-declines-4-70-001079.html", "date_download": "2020-11-29T01:56:47Z", "digest": "sha1:CLIXWKIY36FVE2HNF6JT5DGN6HZSRR3S", "length": 21491, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டபிள்யூபிஐ பணவீக்கம் 4.70% வீழ்ச்சியடைந்துள்ளது: மே மாதம் | WPI inflation for May declines to 4.70% - Tamil Goodreturns", "raw_content": "\n» டபிள்யூபிஐ பணவீக்கம் 4.70% வீழ்ச்சியடைந்துள்ளது: மே மாதம்\nடபிள்யூபிஐ பணவீக்கம் 4.70% வீழ்ச்சியடைந்துள்ளது: மே மாதம்\n10 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n11 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n12 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n12 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல�� செய்வது எப்படி..\nNews வங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2013 மே மாதத்துக்கான மொத்த விற்பனை விலை வீக்கம் (WPI) சுமார் 4.70% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஆய்வாளர்கள் கணித்ததைக் காட்டிலும் குறைவாக இருப்பதினால், ஜூன் 17இல் ஆர்பிஐ அமுல்படுத்தக் கூடிய விலை குறைப்புக்கான வாய்ப்பை இது அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான டபிள்யூபிஐ அளவீடு சுமார் 4.89% இருந்துள்ளது.\nமே மாதத்துக்கான அடிப்படை பணவீக்கமும் சுமார் 2.4% வீழ்ச்சியடைந்துள்ளது. \"உணவுப் பொருட்கள்\" வகைக்கான இன்டெக்ஸ் கடந்த மாதத்தில் அளவிடப்பட்ட 219.8லிருந்து(பலசரக்கு) 223.1 ஆக, சுமார் 1.5% உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், அதிகமான விலையில் விற்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் ராகி (தலா 5%), பழங்கள் மற்றும் காய்கறிகள் (தலா 4%), மீன் மற்றும் கடல் உணவுகள் (3%), அரிசி (2%) மற்றும் கம்பு, மசாலா மற்றும் நறுமணப் பொருட்கள் மற்றும் பால் (தலா 1%) ஆகியவையாகும். எனினும் சில பொருட்களின் விலை குறைந்தும் காணப்பட்டுள்ளது. அவை டீ (5%), காபி மற்றும் மக்காச்சோளம் (தலா 2%) மற்றும் கோதுமை, பார்லி, பயத்தம்பருப்பு, சோளம், பருப்பு மற்றும் முட்டை (தலா 1%) ஆகிய பொருட்களே ஆகும்.\" இவ்வாறு ஒரு அரசு வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுமார் 14% மதிப்பைக் கொண்ட எரிபொருள் மற்றும் மின்சக்திக்கான இன்டெக்ஸ், மின்சாரத்தின் அதிகமான விலையை பொருட்டு, கடந்த மாதத்தில் சுமார் 1.3% குறைந்துள்ளது.\nஉற்பத்தி செய்யப்பட்ட பொருள் வகைக்கான இன்டெக்ஸ், கடந்த மாதத்தில் அளவிடப்பட்ட 148.7லிரு���்து (பலசரக்கு) சுமார் 149.1ஆக 0.3% சதவீத மேனிக்கு உயர்ந்துள்ளது.\nமார்ச் மாதத்துக்கான இறுதி இன்டெக்ஸை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கத்தின் வருடாந்திர விகிதம் 5.96 சதவீதத்திலிருந்து சுமார் 5.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 1.48% ஆக அதிகரிப்பு..\nபணவீக்கம் உயரும் அபாயம்.. அடுத்த 3 மாதம் மக்களுக்கு மிகவும் மோசமான காலம்..\nஉருளைக்கிழங்கு 92% விலை உயர்வு.. வெங்காயம் 44% உயர்வு.. மக்கள் கண்ணீர்..\nஉணவை விட வீடு, கல்வியில் செலவுகள் அதிகம்.. இந்திய மக்களின் நிலை இதுதான்..\nஇந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் செப்டம்பர் 2020-க்கு 1.32 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது\nConsumer Price Index செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம்\nபணவீக்கம் 10.3% தாண்டும்.. சமானிய மக்களுக்கு அதிக பாதிப்பு..\nஎன்ன சொன்னார் RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்\nஉணவு பொருட்கள் விலை அதிகரிப்பு.. ஆகஸ்ட் மாதத்தில் WPI விகிதம் 0.16% ..\n50 லட்சம் பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் இந்தியா..\nCPI Inflation: கிராம புறங்களில் தான் விலைவாசி அதிகரித்து இருக்கிறது\nசூப்பர் வட்டி கொடுக்கும் பெரிய கம்பெனி FD திட்டங்கள்\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nபிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nமாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/lord-shiva-young-man-commits-suicide-near-dharmapuri-392112.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-29T02:40:41Z", "digest": "sha1:HQLK44X563DROWK576IQ7KGNBZUQ7BOP", "length": 19878, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"பேய்\" கூப்பிடுதுன்னு பெண் தற்கொலை.. சிவன் கூப்பிடுவதாக சொல்லி இளைஞர் தற்கொலை.. வெள்ளியங்கிரி ஷாக் | lord shiva: young man commits suicide near dharmapuri - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்���ிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்\nகோவை: கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம்.. உலக சாதனை நிகழ்த்திய கிராமிய புதல்வன்\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nசீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என எண்ண வேண்டாம்.. ஒரு காலமும் அது நடக்காது.. K.s.அழகிரி மெசேஜ்..\nதைப்பூசத்துக்கு அரசு விடுமுறை.. நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து தமிழக பாஜகவும் வலியுறுத்தல்\n\"பேச மாட்டியாடா\".. தவித்து போன இளம் விதவை.. காதலனுக்கு மெசேஜ் அனுப்பி.. பொள்ளாச்சி பகீர்..\n நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்க��� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"பேய்\" கூப்பிடுதுன்னு பெண் தற்கொலை.. சிவன் கூப்பிடுவதாக சொல்லி இளைஞர் தற்கொலை.. வெள்ளியங்கிரி ஷாக்\nகோவை: பேய் கூப்பிடுதுன்னு 4 நாளைக்கு முன்பு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.. இப்போது \"சிவன் என்னை கூப்பிடுகிறார்\" என்று இளைஞர் மலைமேல் உள்ள மரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அழுகிய நிலையில் அந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.\nதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன்.. 24 வயதாகிறது... லாக்டவுனில் இவ்வளவு நாள் வீட்டிற்குள்ளேயே இருந்தவர், 5 நாளுக்கு முன்புதான் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பவும் இல்லை.\nபல இடங்களில் மகனை காணோம் என்று பெற்றோர் தேடினர்.. கடைசி வரை கிடைக்காததால், போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசாரும் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், வெள்ளிங்கிரி 7வது மலையில் உள்ள ஒரு மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார் மகாதேவன்.. ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் அந்த மலைமீது ஏறி சென்றபோது, மரத்தில் மகாதேவன் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.\nஅவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. அப்போது மகாதேவன் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருந்ததை கண்டெடுத்தனர்.. அதில், \"அப்பா, அம்மா, என்னை மன்னிச்சிடுங்க.. சிவன் என்னை கூப்பிட்டுட்டே இருந்தார்.. அவரிடம் போகிறேன்.. என் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது.. நீங்கள் நிம்மதியாக இருங்க\" என்று எழுதி வைத்திருந்தார்.\nஇந்த லெட்டரின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கினர்... தற்கொலைக்கு 5 நாளுக்கு முன்பு காரமடையில் வசிக்கும் தன்னுடைய அண்ணனின் செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.. அதிலும், \"நான் சிவன்கிட்ட போறேன்.. குடும்பத்தை பார்த்துக்கோ\" என்று தெரிவித்திருந்தார்.. இதையடுத்து, அவர்கள் உடனடியாக மகாதேவனுக்கு போன் செய்துள்ளனர்.. ஆனால் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது.\nதனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள்.. இது அவசியமா.. இத்தனை பிரச்சினை இருக்கே\nமகாதேவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று ரொம்ப ஆசையா��்.. அதற்காக முயற்சியும் செய்து வந்திருக்கிறார்.. இதற்கான தேர்வு எழுத அழைப்பும் வந்துள்ளது.. அதற்கான அந்த லெட்டரைகூட பாக்கெட்டில்தான் மகாதேவன் வைத்திருந்தார்.. அண்ணனுக்கு மெசேஜ் செய்து 5 நாள் ஆனதால், அநேகமாக அன்றே அவர் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.. மகாதேவன் சடலம் அழுகி போய் இருந்ததாம்..\nஎதற்காக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை..மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசாதிக் பாட்சாவை நடுரோட்டில் பார்த்த எடப்பாடியார்.. ரெண்டே நாள்தான்.. கோவையையே அசர வைத்த முதல்வர்\nபட்டியலின பெண்கள் காலில்.. அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்..\nடெல்லி ரிடர்ன் வானதி சீனிவாசன்... கோவையில் உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்..\n\"தனிமை\".. 45 வயசானாலும் மறக்க முடியாத காதலனின் முகம்.. சுடுகாட்டுக்கே அலறி ஓடி.. அதிர வைத்த பெண்\nசென்னை- கோவை வழித்தடத்தில் வரவேற்பை பெறாத அந்த ரயில்.. ரத்தாகிறது சேவை.. காரணம் என்ன\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெருமை பேசவில்லை...பெருமிதம் கொள்கிறேன் – முதல்வர்\nசசிகலா விடுதலை ஆட்சியிலோ கட்சியிலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதல்வர்\nஎன்ன ஒரு கேடித்தனம்.. கேரள தம்பதி செய்த காரியம்.. அதிர்ந்த கோவை\nகோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டனுக்கு மத்திய அரசு விருது- கமல்ஹாசன் வாழ்த்து\n\"அது ஏன் பாஜக மீது மட்டும் இவ்வளவு பாரபட்சம்\".. அதிமுக அரசை நேரடியாக அட்டாக் செய்த வானதி..\nவெறும் ஆணிகளை வச்சு.. உலக நாயகனின் ஆணித்தரமான ஒரு ஓவியம்.. உலகத் தரத்தில் இருக்கே\nநெருங்கி வரும் தேர்தல்.. பிரச்சார வாகனங்களுக்கு குவியும் ஆர்டர்கள்... ஆளில்லாமல் தவிக்கும் கோயாஸ்..\nகோவையில் நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு செய்யும் நவீன இயந்திரம் அறிமுகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharmapuri coimbatore suicide lord shiva youth தர்மபுரி கோயம்புத்தூர் தற்கொலை இளைஞர் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/beauty/how-to-control-hair-fall-for-men-in-tamil/articleshow/78971179.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-11-29T02:39:02Z", "digest": "sha1:27D6UEFJASGSEDEOC6M5G7ISPBIA5NIF", "length": 17037, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "hair fall control for men: ஆண்கள் முடி உதிரும் போது தடுக்க என்ன செய்யலாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆண்கள் முடி உதிரும் போது தடுக்க என்ன செய்யலாம்\nமுடி உதிர்வு என்பது பெண்களை போன்றே ஆண்களுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவருகிறது.\nஉலகளவில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாக முடி உதிர்வு என்பதை தாண்டி அதிகப்படியான முடி உதிர்வை ஆண்களும் சந்தித்துவருகிறார்கள். முடி உதிர்தலுக்கு பொதுவாக உணவு, தாது பற்றாக்குறை, மருந்துகள், மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மரபியல் ரீதியிலான காரணங்கள் சொல்லப்படுகிறது.\nஆண்களுக்கு கூடுதலாக கனமான தொப்பியுடன் அலைவது, ஹெல்மெட் போடுவது போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆண்கள் முடி உதிர்தலை தடுக்க என்ன செய்யலாம் என்ற குறிப்பை பார்க்கலாம்.\nதலைமுடியை இலேசாக ஷாம்பு போட்டு அலசி எடுங்கள். குறைவான முடி என்பதால் எளிதாக தலை குளியல் மேற்கொள்ளலாம்.தினசரி தலை குளியல் செய்வதால் பொடுகு உண்டாகும் அபாயம் குறையும். சுத்தமான கூந்தல் என்பதால் முடி உதிர்வு அதிகமாக இருக்காது.\nவைட்டமின்கள் உடல் ஆரோக்கியம் போன்றே கூந்தலுக்கும் நன்மை செய்யகூடியவை. வைட்டமின் இ உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடியின் வேர்க்கால்களை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி சத்து முடி ஆரோக்கியத்தையும் நிறத்தையும் பராமரிக்க உதவுகிறது. அதனால் உணவில் புரதத்தை மேம்படுத்தும் உணவுகள் எடுத்துகொள்வது நல்லது. இறைச்சிகள், மீன், சோயா போன்ற புரதம் உள்ள உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும்.\nஅத்தியாவசிய எண்ணெய்கள் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தமுடியும். சிறிதளவு எண்ணெய் எடுத்து மயிர்க்கால்களை மசாஜ் செய்தாலே போதுமானது. இது மயிர்க்கால்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும். ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்��லாம்.\nதலைகுளியலுக்கு பிறகு ஈரத்தலையோடு துவட்ட வேண்டாம். முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமான நிலையில் இருக்கும். அப்போது வேகமாக துவட்டினால் முடி உதிர்வு வேகமாக இருக்கும். அதே போன்று ஈரத்தலையோடு எப்போதும் சீவ வேண்டாம். அவசரம் எனில் பற்கள் பெரிதாக இருக்கும் சீப்பை பயன்படுத்தலாம். விரல்களால் தலையை கோதியபடி தலைமுடியை ஒழுங்குப்படுத்தலாம். அதே போன்று தலை முடி காய வேண்டும் என்று ஹேர் டிரையர் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இது முடியை பலவீனமாக்கும்.\nமுடி உதிர்வு இருக்கும் போது பெண்களை போன்று ஆண்களும் முடி உதிர்வுக்கான பராமரிப்பு செய்யலாம். பூண்டு சாறு, வெங்காய சாறு அல்லது இஞ்சி சாறு என ஏதாவது ஒன்றை எடுத்து தலை முழுக்க உச்சந்தலை முதல் நன்றாக தேய்த்துஒரு மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். இரவு நேரங்களிலும் இதை தடவி இரவு முழுக்க ஊறவைத்து மறுநாள் காலை தலையை தேய்த்து குளித்தால் முடி உதிர்வு நிற்கும்.\n​முடி உதிர்வு அதிகமாக இருந்தால்\nமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் போது என்ன செய்வது என்று கேட்கும் ஆண்கள் இந்த பராமரிப்பை மேற்கொள்ளலாம். ஆண்கள் க்ரீன் டீ கூந்தலில் தடவும் போது அவை முடி உதிர்வு பிரச்சனையை நீக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. வெந்நீரில் இரண்டு க்ரீன் டீ பேக் சேர்த்து காய்ச்சி அவை குளிர்ந்ததும் தலைமுடியில் தடவவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் முடி உதிர்வு கட்டுப்படும்.\nமுடி உதிர்வு இருக்கும் போது ஆல்கஹால் பழக்கத்தை கொண்டிருந்தால் நீங்கள் அதை தவிர்ப்பதே நல்லது. புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை குறைக்க செய்யும். இது முடி வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி முடி உதிர்வை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை விரும்பினால் இந்த பழக்கங்களை தவிர்ப்பதே நல்லது.\nமன அழுத்தம் அதிகமாகும் போது முடி உதிர்வும் அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தியானம் செய்வதன் முலம் மன அழுத்தம் குறைந்து ஹார்மோன் சமநிலை அடைகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்தி���ுங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுடிக்கு போஷாக்கு வேண்டும்னா தேங்காய்ப்பாலை இப்படியெல்லாம் யூஸ் பண்ணுங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுடி உதிர்வு பிரச்சனை ஆண்களுக்கான முடி உதிர்வு ஆண்களுக்கான கூந்தல் பிரச்சனை tips to control hair fall reason for hair fall hair fall control for men hair fall control\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறும் விலையால் கதறும் வாகன ஓட்டிகள்\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/list-of-best-deals-offers-cashback-and-exchange-value-details-on-mobile-phones-flipkart-big-billion-days-2020-sale/articleshow/78683773.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-11-29T01:17:19Z", "digest": "sha1:4PP5NWLXMACPEB6VF3H56DFCFGTDK5OA", "length": 24955, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFlipkart BBD Sale தொடங்கியது: என்னென்ன மொபைல்க���் மீது ஆபர்\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையின் போது நீங்கள் மிஸ் பண்ண கூடாத 12 ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்கள் இதோ...\nபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனைக்கான அணுகல் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது இந்த பண்டிகை கால விற்பனை அனைத்து பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக\nபிளிப்கார்ட்டில் மொத்தம் ஆறு நாட்கள் நடக்கவுள்ள பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது பிரபலமான மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் மீது நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களும் தொகுக்கப்பட்ட சலுகைகளும் அணுக கிடைக்கும்.\nமேலும் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க பிளிப்கார்ட் தளம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nமேலும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது Paytm பயனர்கள் 'உறுதியான' கேஷ்பேக் சலுகைகளையம் பெறுவார்கள். ஒருவேளை நீங்கள் இந்த சிறப்பு விற்பனையின் போது ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையின் போது அட்டகாசமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறும் 12 ஸ்மார்ட்போன்களின் முழு லிஸ்ட் இதோ\n12. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம்\nரியல்மி நிறுவனத்தின் எக்ஸ் 3 சூப்பர்ஜூம் இந்த வாரம் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையின் போது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.29,999 ஆகும். எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின் கீழ் கூடுதலாக ரூ.16,400 தள்ளுபடி கிடைக்கும். ரியல்மே எக்ஸ் 2 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 32 மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது.\nMi 10T Pro இந்தியாவில் அறிமுகம்: 108MP கேமரா; கனவில் கூட எதிர்பார்க்காத விலை\n11. ரியல்மி சி 11\nரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் ப���து ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.8,999 ஆகும். இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ரியல்மி சி 11 ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி 35 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 2 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது.\n10. மோட்டோ ஜி 9\nமோட்டோ ஜி 9 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டிம் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.14,999 ஆகும். இது 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. மோட்டோ ஜி 9 ஆனது ஸ்னாப்டிராகன் 662 மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை நீங்கள் விரும்பினால், மோட்டோ ஜி 9 இந்த விலையின் கீழ் கிடைக்கும் மிகவும் ஒழுக்கமான ஒரு தேர்வாக இருக்கும்.\niPhone 12 Series: இந்திய ப்ரீ-ஆர்டர் தேதிகள் வெளியானது; இதோ முழு விவரங்கள்\n09. ரெட்மி நோட் 8\nரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 4,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 512 ஜிபி வரை ஆதரவுடன் மெமரி கார்டு ஸ்லாட் ஆதரவினையும் உள்ளடக்கியது.\n08. சியோமி மி 10 (8 ஜிபி, 256 ஜிபி)\nசியோமியின் மி 10 (8 ஜிபி, 256 ஜிபி) மாடல் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது பிளிப்கார்ட்டில் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.59,999 ஆகும். எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின் கீழ் கூடுதலாக ரூ.19,400 என்கிற தள்ளுபடியும் கிடைக்கும். இது 6.67 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட கேமரா அமைப்பு, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 SoC ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\n07. போக்கோ எம் 2 ப்ரோ\nபோக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.16,999 ஆகும். உடன் எக்ஸ்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ.14,050 (அதிகபட்சம்) தள்ளுபடி பெறலாம். போக்கோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 48 மெகாபிக்சல் குவாட் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது.\n06. எல்ஜி ஜி 8 எக்ஸ்\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையில் எல்ஜி ஜி 8 எக்ஸ் ஸ்மார்ட்போன் வெறும் ரூ.19,990 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.70,000 ஆகும். இந்த ஒப்பந்தம் மிக விரைவாக கையிருப்பில்லாமல் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி ஜி 8 எக்ஸ் மீதான அதிரடி விலைக்குறைப்புடன் பிளிப்கார்ட் ஒரு எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் வழங்குகிறது. மேலும் எஸ்பிஐ அட்டைதாரர்கள் கூடுதலாக 10 சதவீதம் உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.\n05. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ்\nஇந்த வாரம் நடக்கும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையின் போது சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும், இதன் அசல் விலை ரூ.83,000 ஆகும். 'ஸ்மார்ட் மேம்படுத்தல்' திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதல் தள்ளுபடியாக ரூ.35,198 கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் அடுத்த ஆண்டு ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மீதமுள்ள தொகையை செலுத்தலாம்.\n04. சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nசாம்சங்கின் கேலக்ஸி நோட் 10 பிளஸ் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையின் போது ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.85,000 ஆகும். ரூ.16,400 மதிப்புள்ள எக்ஸ்சேன்ஜ் சலுகையும் அணுக கிடைக்கும். எனவே கேலக்ஸி நோட் 10 பிளஸை நீங்கள் வெறும் ரூ.38,998 க்கு வாங்க முடியும். உடன் 'ஸ்மார்ட் மேம்படுத்தல்' திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதல் தள்ளுபடியாக ரூ.16,500 கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் அடுத்த ஆண்டு ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்து கொள்ளலாம் அல்லது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மீதமுள்ள தொகையை செலுத்தலாம்.\n03. ஐபோன் எஸ்இ (2020)\nமேலும் இந்த சிறப்பு விற்பனையின் போது ஐபோன் எஸ்இ (2020) மாடல் ரூ.42,500 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும். மற்ற ஐபோன் மாடல்களைப் போலவே ஐபோன் எஸ்இ (2020) மீதும் எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு உள்ளது, இதன் வழியாக நீங்கள் உடனடி தள்ளுபடியாக ரூ.16,400-ஐ பெறலாம். ஐபோன் எஸ்இ (2020) ஆப்பிளின் ஏ 13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4.7 இன்ச் ரெடினா எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.\nஆப்பிளின் ஐபோன் எக்ஸ்ஆர் இந்த வாரம் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனையின் போது பிளிப்கார்ட்டில் ரூ.37,999 க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ.52,500 ஆகும். ஐபோன் எக்ஸ்ஆர் மீது எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உள்ளது, அதன் கீழ் ரூ.16,400-ஐ நீங்கள் மிச்சப்படுத்தலாம். ஐபோன் எக்ஸ்ஆர் மாடலானது 6.1 இன்ச் ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது ஆப்பிளின் ஏ 12 பயோனிக் சிப்செட்டால் இயக்கப்படுகிறது.\n01. ஐபோன் 11 ப்ரோ\nபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 11 ப்ரோ ரூ.1,06,600 க்கு பதிலாக ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கும். தவிர எக்ஸ்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ.16,400 என்கிற உடனடி தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம். எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுதாரர்கள் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nCoolPad Cool 6 இந்தியாவில் அறிமுகம்; ரூ.10,999 க்கு WORTH ஆன போன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாஏழுமலையானின் சொத்துகள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாஎடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிப்பு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nதமிழ்நாடுதிருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nபரிகாரம்சந்திர கிரகணம் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம��மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/4683-mounam-etharku-02", "date_download": "2020-11-29T02:02:44Z", "digest": "sha1:FCIOPIZXPJQ2QT7C3X27PVOCHI7FB4TR", "length": 10708, "nlines": 256, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மௌனம் எதற்கு? - 02 - ராசு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - மௌனம் எதற்கு\n“எங்கேயிருக்கிறேன்” வழக்கமாய் மயக்கம் போட்டு விழுந்தவர்கள் தெளிந்த உடன் கேட்கும் கேள்வியை கேட்டவாறே நான் கண் விழித்தேன்.\nநெற்றியில் அடிபட்ட இடத்தில் தையல் போடப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது.\nவலியையும் மீறி அவள் முகம் ஞாபகம் வந்தது.\nபரபரப்புடன் எழ முயற்சி செய்தேன்.\nஎன் அருகில் இருந்த அம்மா அந்த முயற்சியை தடை செய்த\nஇரவெல்லாம் செல்வராசன் இருமிய சத்தம் கேட்டதால் யோசனையுடன் மிளகு ரசமும் செய்து வைத்தாள்.\nகாலையில் மற்றவர்கள் எழும் நேரமாகிவிட்டதால் டீ போட்டவள் கிச்சனிலிருந்த மணியை ஓங்கி ஒலிக்கச் செய்தாள்.\nஅதன் பின் அங்கே தங்கியிருந்தவர்கள் வந்து தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்வார்கள்.\nதொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 09 - மீரா ராம்\nதொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 07 [Summer special series]\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 12 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 11 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 10 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 08 - ராசு\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை (காதல் நவீனம்) - 02 - சாவி\nTamil Jokes 2020 - இங்கிலீஷ் தப்பா இருக்கு சார்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 05 - முகில் தினகரன்\n - இந்திய ‘குடி’மகன்களின் சாதனை\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 09 - ஜெபமலர்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 9\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 8\nகவிதை - வருந்துகிறேன் உனக்காக...\nகவிதை உறுதிமொழி ஏற்போம் - கார்த்திக் கவிஸ்ரீ\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 7\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 02 - முகில் தினகரன்\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 09 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 11 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணின் மணி - 14 - ஸ்ரீலேகா D\n - உணவு சுவைக்கு நாம் சொல்லும் ஆறு சுவை மேற்கத்திய நாடுகளில் நான்கு மட்டுமே\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil ஜோக்ஸ் 2020 - லிப் ஸ்டிக்குக்கும் ஐ லைனருக்கும் சண்டை வந்துச்சாம்\nதொடர்கதை - என் உயிரானவள்... – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil ஜோக்ஸ் 2020 - என்னடா எல்லா கேள்விகளுக்கும் ஒரு வரி பதில் எழுதியிருக்க மீதி பதில் தெரியலையா\nபொது - செல்லப் பிராணிகள் பிரியரா நீங்கள் இந்திய நாய் வகைகளை வாங்கி வளருங்களேன்.\nதொடர்கதை - தாயுமானவன் - 05 - சசிரேகா\nTV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/entha-malai-sevithalum-lyrics-tamil/", "date_download": "2020-11-29T01:27:50Z", "digest": "sha1:OAYSCK3QMR675YTDV47PHBVWDU4ZQBAN", "length": 9378, "nlines": 162, "source_domain": "aanmeegam.co.in", "title": "Entha Malai Sevithalum Lyrics Tamil | எந்த மலை சேவித்தாலும்", "raw_content": "\nEntha Malai Sevithalum Lyrics in Tamil | எந்த மலை சேவித்தாலும் பாடல் வரிகள்\nஎந்த மலை சேவித்தாலும் பாடல் வரிகள் (Entha malai sevithalum lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… ஐயப்ப பஜனை பாடல்களில் இந்த பாடல் மிக சிறப்பான ஒன்றாகும்… நம் சபரிமலை ஐயனை போற்றி பாட இந்த பாடல் மிக சிறந்த ஒன்று…. ஒவ்வொரு சரணம் முடிவிலும் “எந்த மலை சேவித்தாலும்” என்று குழுவாக பாடும் போது இந்த பாடலின் தனித்தன்மை அனைவருக்கும் விளங்கும்… ஓம் சாமியே சரணம் ஐயப்பா…\nஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க\nஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா…\nகண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய்\nநம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே\nஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா…\nஎங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா\nஎங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா\nகோடி சூரியன் உதிக்கும் மலை\nகோடி ஜனங்கள் வருகும் மலை\nகுளத்தூர் ஐயன் வாழும் மலை\nஎங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா\nபாரில் உள்ளோரெல��லாம் புகழும் மலை\nபாவ வினைகளை தீர்க்கும் மலை\nபம்பா பாலன் வாழும் மலை\nஎங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா\nசபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்\nசகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்\nமதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்\nமதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்\nமனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார்\nசுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா\nசுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்\nதள்ளாடி தள்ளாடி நடை நடந்து பாடல் வரிகள்\nசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்\nமாலை போடும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை |...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nமஞ்சமாதா வரலாறு மற்றும் பூஜை முறை | Manjamatha\nவைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625699/amp?ref=entity&keyword=Deputy%20Governor", "date_download": "2020-11-29T02:33:39Z", "digest": "sha1:PC3KOV3A3RSQC33HISEHGRMML7HB2TA3", "length": 7345, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நீட் குழப்பம் கவர்னர் கேட்பாரா? கமல் கேள்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் குழப்பம் கவர்னர் கேட்பாரா\nசென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள்ஒதுக்கீடும் துறப்பு. கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா காத்திருக்கிறார்கள் கண்மணிகள்” என்று கேள்வி கேட்டுள்ளார்.\nதிரிணாமுல் அதிருப்தி தலைவர் சுவேந்துவை வளைக்க பாஜ பேச்சுவார்த்தை\nநீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\n3,400 மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொளத்தூர் தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பரபரப்பு அதிமுகவினர் கோஷ்டி மோதல்: மேடைக்கு அருகே யார் நிற்பது என்பதில் தகராறு; வாக்குவாதம் முற்றி நாற்காலிகள் பறந்தன\nஇன்று முதல் பிரசாரம் அதிமுக ஆட்சியின் அவல நிலையை முன்வைப்போம்: கனிமொழி எம்.பி. பேட்டி\n2021 சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும்: ஜி.கே.வாசன் பேட்டி\nஉயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nவேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி குமரியில் ஏர் கலப்பை பேரணி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது\nநாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல பாஜ முயற்சி: முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/02/what-are-the-fixed-income-investment-options-retired-individuals-010493.html", "date_download": "2020-11-29T02:05:46Z", "digest": "sha1:4QTZMQJ36GMNWGRJXLUMT3HJFPWOUZQQ", "length": 25401, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணி ஓய்வுபெற்றவர்களுக்கு நிரந்தர மாத வருமானம் தரும் முதலீட்டு திட்டங்கள்..! | What Are The Fixed Income Investment Options For Retired Individuals? - Tamil Goodreturns", "raw_content": "\n» பணி ஓய்வுபெற்றவர்களுக்கு நிரந்தர மாத வருமானம் தரும் முதலீட்டு திட்டங்கள்..\nபணி ஓய்வுபெற்றவர்களுக்கு நிரந்தர மாத வருமானம் தரும் முதலீட்டு திட்டங்கள்..\n10 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n11 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n12 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n13 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nNews டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய பட்ஜெட் அறிக்கை 2018ல் , மூத்த குடிமக்களுக்கு இலாபகரமான மற்றும் அவர்களின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மாற்றும் வகையில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஆகவே, நடப்புப் பொருளாதாரச் சூழ்நிலையில் பாதுகாப்பான முதலீடுகள் செய்யவும், அவற்றின் மூலம் அதிக லாபகரமான மற்றும் நிரந்தர வருமானமும் பெறமுடியும். பணிஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் சில..\nநிரந்தர வைப்புத்தொகையில் அதிக முதலீடு\nபணவீக்கம் அதிகரித்துத் தனது உச்சபட்ச பாதுகாப்பு நிலையைக் கடந்த போதிலும், ரிசர்வ் வங்கி கடந்த இரு கூட்டங்களிலும் வட்டிவிகிதங்களை மாற்றாமல் உள்ளது. எனினும், முதலீட்டுப் பத்திரங்களின் மதிப்பு உயரும் என்பதால், 10 வருட அரசு முதலீட்டுப் பத்திரங்களுக்கு 7.5% வரை லாபம் கிடைக்கும். வங்கிகளும் வைப்புத்தொகைக்கான வட்டியை உயர்த்த வாய்ப்புள்ளது.\nஇதில் அதிக முதலீடு செய்வதில் காட்டிலும், வட்டி விகிதத்தைப் போலக் கால அளவிலும் கவனம் செலுத்த வேண்டும். குறைந்த கால வைப்புத் திட்டங்களில் அதிக லாபம் ஈட்ட முடியும்.\n80TTB யின் கீழ் வரிவிலக்கு\nகுறைந்த அளவு வரி செலுத்தும் மூத்தகுடிமக்களுக்கு 80TTB பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுவதால் 5 முதல் 20% வரை குறைந்த வருமான வரம்பிற்குள் வருபவர்கள் வைப்புத்தொகையில் முதலீடு செய்யலாம்.\nஇதன் மூலம் வரும் ரூ50000 வரையிலான வட்டிக்கு 80TTB யின் கீழ் வரிவிலக்குக் கோரலாம் என்பது சிறப்பு. அதுபோல இந்தவகை வட்டிக்கு TDS ம் செலுத்த தேவையில்லை.\nதபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளை ஒப்பிடும் போது தனியார் மற்றும் புதிய வங்கிகள் 366 நாட்களுக்கு 7.5% வட்டி தரும் சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளன.\nஉயர்த்தப்பட்ட வரிவரம்பு மற்றும் TDS விலக்கு, வரியற்ற வருவாய் உயர வழிவகைச் செய்கிறது.\nமிகவும் நீண்டகால ஆனால் பாதுகாப்பான முதலீடான இதில் 8.3% வட்டிவிகிதம் உள்ளது. ஓராண்டுக்கு பின்பு முதிர்ச்சியடையும் முன்பே முதலீட்டை எடுத்தால் 1.5% அபராதமாக எடுக்கப்படுகிறது.\nஅதிகபட்சமாக 15லட்சம் முதலீடு செய்பவருக்கு, ஆண்டுக்கு 3 லட்சம் வரை வருமானம் தரும் சிறந்த திட்டம் இது. அதிலும் 80c பிரிவின் கீழ் 3 லட்சம் வரை வரிவிலக்குக் கோரலாம்.\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா (PMVVY)\nநிரந்தர வைப்புத்தொகையைக் காட்டிலும் சிறந்த திட்டமான இதில் நிலையான ஓய்வூதியம் கிடைக்கிறது. 2018 பட்ஜெட் படி 2020 வரை இந்தத் திட்டத்தில் இணையலாம்.\nபணம் செலுத்தும் முறையைப் பொறுத்து ஆண்டுக்கு 8-8.3 % வட்டிவிகிதத்தில் திட்டங்கள் உள்ளன. தனிநபர் அதிகபட்சம் 10000 வரை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறலாம் என்ற போதிலும் 50000 வரையிலான வட்டிக்கு 80TTB யின் கீழ் வரிவிலக்குக் கிடையாது.\nரிசர்வ் வங்கியின் 7.5% முதலீட்டுப் பத்திரங்கள்\nஇந்த வகை முதலீட்டுப் பத்திரங்கள் 7.5% வட்டியுடன் கூடிய பாதுகாப்பான திட்டமாக இருந்தாலும் 7ஆண்டுக்கால நீண்ட திட்டம். மேலும், இதன் மூலம் வரும் வட்டிக்கும் , TDS க்கும் வரிவிலக்கு இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உ���னுக்குடன் படிக்க\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைவது குறித்துக் கவலையா இதோ உங்களுக்கான மாற்று வழிகள்..\nவரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nபிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nஅஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nசெம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nஅரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. முதிர்வுக்கு பிறகு நிர்வகிப்பது எப்படி\nமாதம் ரூ.25,000 – 30,000 வேண்டுமா.. எதில் முதலீடு செய்யலாம்\n3 – 4 வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை..\nஅசத்தலான அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்கு திட்டம்.. எப்படி இணைவது.. பயன் என்ன..\nஇந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..\nஆண் குழந்தைகளுக்கான அம்சமான பொன்மகன் சேமிப்பு திட்டம்.. எப்படி இணைவது.. எவ்வளவு வட்டி..\nமுதலீட்டாளர்களாக மாறிய தீபிகா படுகோன், ஷில்பா செட்டி.. லிஸ்டில் இன்னும் பலரும் உண்டு..\n39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nஅஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/12/tr.html", "date_download": "2020-11-29T02:54:36Z", "digest": "sha1:YHQEREQDZU4GZ2WSPHDFPTLCAR7DHTMC", "length": 10232, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.ஆர். நடத்தும் சைக்கிள் ஓட்டும் போராட்டம் | T. Rajendars cycling agitation against petrol, diesel price hike - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடி.ஆர். நடத்தும் சைக்கிள் ஓட்டும் போராட்டம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜயடி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பதவிக்கு வந்த நாள் முதல் பெட்ரோல், டீசல்விலையை உயர்த்தி வருகிறது. இதனால் கீழ்த்தட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.\nஅவர்களது வயிற்றில் மத்திய அரசு அடித்துள்ளது. இதே நிலை நீடித்தால் எல்லோரும் மோட்டார் வாகனங்களில் செல்வதற்குப்பதில், சைக்கிளில் தான் செல்ல வேண்டி வரும்.\nஇதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் அருகே 14ம் தேதி காலை 10 மணிக்குலட்சிய திமுக சார்பில் சைக்கிள் ஓட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் ராஜேந்தர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/recordbreakingsuperstarfilk/", "date_download": "2020-11-29T01:54:28Z", "digest": "sha1:MZ6CDC7UFQYEYH3GLUREJMWBS7JBQEQW", "length": 4680, "nlines": 107, "source_domain": "teamkollywood.in", "title": "பாகுபலி சாதனையை வீழ்த்தியது சூப்பர் ஸ்டாரின் 2.0 - Team Kollywood", "raw_content": "\nபாகுபலி சாதனையை வீழ்த்தியது சூப்பர் ஸ்டாரின் 2.0\nபாகுபலி சாதனையை வீழ்த்தியது சூப்பர் ஸ்டாரின் 2.0\nசமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0, பாகுபலி-2 படத்தை வைத்து வசூல் ரீதியாக ஒப்பீட்டு பார்க்கப்பட்டுள்ளது.\nஏனெனில் தென்னிந்திய சினிமாவின் பெருமையை உலக அளவில் எடுத்து சென்றதில் பாகுபலி-2விற்கு பெரும் பங்கு உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் வசூலை இந்தியாவில் வேறு எந்த படங்களும் முறியடிக்காமல் இருந்து வந்தது.\nதற்போது பாகுபலி-2 தமிழ் வெர்ஷன் வசூலை 2.0 முறியடித்துள்ளது, இப்படத்தின் தமிழ் வெர்ஷன் மட்டும் குறைந்தது ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் தலைவர் ரஜினிகாந்த் தான் மீண்டும் நம்பர் 1 என நிரூபித்து உள்ளார்.\nNext விமர்சகர்களின் பார்வையில் கனா \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-11-29T02:10:34Z", "digest": "sha1:LGMSZNBI3GF6TKKD3QNCOSD54KTKSYUH", "length": 9020, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இளசுகள்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஇளசுகள் விரும்பும் ‘சுட்ட’ முடி\nபாரதிராஜா விட்ட ‘கிழக்கே போகும் ரயில்’; ‘பூவரசம்பூ பூத்தாச்சு’க்கு 42 வயது\n10 ஆண்டுகளை நிறைவு செய்த 'களவாணி': கலகலப்பான கிராமத்துக் காதல்\nசுயமாகக் காய்ச்சத் தொடங்கிய தமிழக, இலங்கை குடிமகன்கள்- ‘கலக்கல்’ பற்றி சமூக வலைதளங்களில்...\nவிசில் போடு 12: இளசுகளின் புத்தாண்டு பரிதாபங்கள்\nஅன்றொரு நாள் இதே நிலவில் 36: துரியோதனனை விரட்டிய பெண��கள்\nபாம்பே வெல்வெட் 12: இளமை இதோ... இதோ...\nபிக் பாஸ் 2: நாள் 20- போகிறபோக்கில் பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிய அனந்த்\nஆன்லைன் ராஜா 30: புலி வருது.. புலி வருது..\nவிடைபெறும் 2017: இளைஞர்களின் ஃபேஷன் அலப்பறைகள்\nஐபிஎல் திருவிழாவில் நம்பிக்கை தந்த இந்திய இளசுகள்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=hardisonmerrill59", "date_download": "2020-11-29T02:04:11Z", "digest": "sha1:H7DTODGPHKVK7CKWZNJDWRES6NGKWQCD", "length": 2876, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hardisonmerrill59 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/06140109/1259968/Thirunavukkarasar-says-story-is-the-hero-of-the-film.vpf", "date_download": "2020-11-29T01:22:44Z", "digest": "sha1:GWIZKUFOCXYPEGVIP3SATXS5264GYWC7", "length": 15106, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சினிமாவில் கதை தான் ஹீரோ- திருநாவுக்கரசர் எம்.பி. || Thirunavukkarasar says story is the hero of the film", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசினிமாவில் கதை தான் ஹீரோ- திருநாவுக்கரசர் எம்.பி.\nபதிவு: செப்டம்பர் 06, 2019 14:01 IST\nபடைப்பாளன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய திருநாவுக்கரசர், சினிமாவில் கதை தான் ஹீரோ என்று தெரிவித்துள்ளார்.\nபடைப்பாளன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய திருநாவுக்கரசர், சினிமாவில் கதை தான் ஹீரோ என்று தெரிவித்துள்ளார்.\nஎல். எஸ். பிரபுராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படைப்பாளன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை தனியார் திரையரங்கில் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு உறுப்பினர் சினேகன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் திருநாவுக்கரசர் பேசியதாவது: எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க வேண்டும் என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சினை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்த படத்தின் இயக்குநர்\nதம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர்.\nஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச்\nஅதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள இந்த படம் சினிமாவில் நடக்கும் கதைத்திருட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரொம்ப சிறப்பாக இருக்கு. அது நடப்பில் இருக்கும் விஷயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.\nஇப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவவலி மாதிரி தான். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும். அதனால் இதை பரிசீலிக்கலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது’ இவ்வாறு அவர் பேசினார்.\nThirunavukkarasar | திருநாவுக்கரசர் |\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/nenjukulle-song-lyrics-in-tamil/", "date_download": "2020-11-29T01:23:21Z", "digest": "sha1:6RS344L2YMT5S72NIX43VY2DPXAIS65B", "length": 6513, "nlines": 182, "source_domain": "songlyricsintamil.com", "title": "Nenjukulle Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nபெண் :நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்\nநான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்\nநான் உன்னை என்னில் மூடி வைத்தேன்\nஎன்னை விட்டு விலகி தூரமாய்\nஉந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன்\nநான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்\nநான்இறுதி வரையில் எந்தன் அன்பில்\nஉன்அருகில் வாழும் இந்த இன்பம்\nபுதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே\nஉந்தன் அன்பில் நாளை கரைகிறேனோ\nநான் இன்று கூட பிரிந்து போவேன்\nநான் இந்த நொடியே இறந்து போவேன்\nஇந்த பந்தம் ஒன்று போதுமே\nநூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்\nநான் இன்று கூட பிரிந்து போவேன்\nஎந்தன் தேகம் உந்தன் வாசம்\nபுது சுகம் புது சுகம்\nஉந்தன் பார்வை ஒன்றில் நானும்\nஎன்னுள் நீ உன்னை தேட\nஎந்தன் மூச்சில் உந்தன் வாசம்\nநான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்\nஇந்த பந்தம் ஒன்று போதுமே\nநூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D)", "date_download": "2020-11-29T03:27:23Z", "digest": "sha1:YPWVM3LX2OEG73EIQU7DVUMCCOUTULFO", "length": 5036, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாளாந்த இலவச செய்தித்தாள் (ஹொங்கொங்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாளாந்த இலவச செய்தித்தாள் (ஹொங்கொங்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நாளாந்த இலவச செய்தித்தாள் (ஹொங்கொங்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாளாந்த இலவச செய்தித்தாள் (ஹொங்கொங்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:ஹொங்கொங் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:HK Arun/பயனர் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-struggle-in-week-weekend-021468.html", "date_download": "2020-11-29T01:53:25Z", "digest": "sha1:TMIND6MYF47EXY5GIGN44AC7QDKDIMVU", "length": 31050, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செம சரிவில் தங்கம் விலை.. 6வது நாளாகவும் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா..! | gold prices struggle in week weekend - Tamil Goodreturns", "raw_content": "\n» செம சரிவில் தங்கம் விலை.. 6வது நாளாகவும் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா..\nசெம சரிவில் தங்கம் விலை.. 6வது நாளாகவும் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா..\n10 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n11 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்பு��ள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n12 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n12 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nNews வங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் வாங்குவோருக்கு இது செம சான்ஸ் தான். கடந்த ஐந்து வர்த்தக தினங்களாகவே சரிந்து வந்த தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றம் காணாவிட்டாலும், இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது.\nஇன்று காலையில் ஏற்றத்தில் தொடங்கி மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது நிபுணர்கள் கூறியது போல் குறைந்த விலையில், முதலீட்டாளர்கள் வாங்கவே நல்ல சான்ஸ் என்றே கூறலாம்.\nஏனெனில் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறிவரும் நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.\nசரி இன்று சர்வதேச தங்கத்தின் விலை எவ்வளவு இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்ன காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவும் உள்ளன. நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும் என்ன காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவும் உள்ளன. நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும் குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.\nஅமெரிக்காவின் ஊக்கத் ���ொகை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்னும் நிச்சயமற்ற நிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாக இது சந்தைக்கு வர தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதனால் தங்கம் விலையானது இன்றும் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஏனெனில் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பே இந்த ஊக்கத் தொகை தான். இது எவ்வளவு அறிவிக்கப்படும். பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இது பயன்படுமா\nஒரு புறம் கொரோனா வழக்குகள் அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஏனெனில் இதன் காரணமாக டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்த நிலையில், அமெரிக்கா பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தினை கண்டன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் பக்கம் திரும்பினர். எனினும் ஊக்கத் தொகை என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.\nதங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்ட நிலையில், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் என்பதால் இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஆக இதன் காரணமாகவும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அதிக சரிவினை தடுத்துக் கொண்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nடெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது\nஃபண்டமெண்டல் காரணிகள் குழப்பத்தில் உள்ள அதே நேரத்தில் தங்கத்தின் கேண்டில் ஸ்டிக் பேட்டர்னில், கடந்த சில தினங்களுக்கு முன்பே பியரிஷ் என் கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியது. இதனால் தங்கம் விலையானது குறுகிய கால நோக்கில் குறையும் விதமாகவே காணப்பட்டது. ஆனால் இன்று நேற்றைய முடிவு விலையை விட சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.\nComex தங்கம் விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் கடந்த நான்கு நாட்களாக சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்றும் சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 1.35 டாலர்கள் குறைந்து, 1860.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதமான 1848 டாலர்களை உடைக்கும் பட்சத்தில், இது இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1850 டாலர்களை தொட்டு விட்டு தற்போது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nComex வெள்ளி விலை நிலவரம்\nதங்கத்தின் விலையினை போல் அல்லாமல் வெள்ளியின் விலை 0.37% ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளியின் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், தற்போது 0.37% அதிகரித்து. 24.137 டாலர்களாக அதிகரித்துள்ளது. வெள்ளி நேற்று 24.048 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 24.172 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.\nMCX தங்கத்தினை பொறுத்தவரையில் கடந்த ஐந்து நாட்களாகவே தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிந்து வந்த தங்கம் விலையானது, இன்றும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. சொல்லப்போனால் ஆறாவது நாளாக இன்றும் 10 கிராம் தங்கம் விலையானது 22 ரூபாய் குறைந்து, 49,970 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 119 ரூபாய் அதிகரித்து, 61,642 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையிலும் பியரிஷ் என் கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியிருந்த நிலையில், நேற்றைய முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று அதிகரித்து காணப்படுகிறது.\nசென்னையில் ஆபரண தங்கம் விலை\nசென்னையில் ஆபரண தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒரு கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4,745 ரூபாயாகவும், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 37,960 ரூபாயாகவும் காணப்படுகிறது. தங்கம் வாங்குபவர்களுக்கு, இந்த குறைந்த விலையானது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.\nசென்னையில் தூய தங்கத்தின் விலையும் நான்காவது நாளாக குறைந்து காணப்படுகிறது. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 5,183 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 41,464 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.\nஆபரண வெள்ளியினை பொறுத்தவரையில் நேற்று கிலோவுக்கு 1600 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்று கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. இன்றும் கிராம் வெள்ளியின் விலையானது 66.50 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 66,500 ரூபாயாகவும் காணப்பட���கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலையை விடுங்க பாஸ்.. தேவை 35% குறையுமாம்.. அப்படின்னா விலை என்னவாகும்..\nசெம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nதொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nதட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nவாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. தொடர்ச்சியாக 4வது நாளாகவும் சரிவு.. ஜாக்பாட் தான்..\nமுதலீட்டாளர்களுக்கு தங்கம் கொடுத்த ஜாக்பாட்.. நான்காவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nஇனி வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை அனுப்பலாம்.. டிஜிட்டல் உலகின் புதிய சேவை..\nதங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. மூன்றாவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nதீபாவளிக்கு தங்கம் விற்பனை அமோகம்.. விலை என்ன தெரியுமா..\n39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nபிட்காயின் 1 கோடி வரை அதிகரிக்கலாம்.. 600% வளர்ச்சி காணலாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nமாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dileep-writes-letter-amma-about-his-inclusion-323690.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-29T02:35:09Z", "digest": "sha1:VTW3MHHNICS2B2THN5JUHXWF7RF2I5PW", "length": 19502, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்த சங்கமும் வேண்டாம்... கும்பிடு போடும் திலீப் | Dileep writes letter to AMMA about his inclusion - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ��� தமிழ் 4 அதிமுக\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\n370வது பிரிவுக்கு போராட்டம் அறிவித்த ஈரம் காயலை... பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை\nடெல்லி கலவரம் குறித்த 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை பொய்யானது..ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்\nநடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்... நடிகர் விஷால் பேட்டி\nகொளுத்தும் கோடை வெயில்.. பலத்த அனல்காற்று.. பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா\nஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.. இந்திய மருத்துவச் சங்கம் எதிர்ப்பு\nஅரசுடன் பேச்சு வார்த்தை தோல்வி.. டிச. 4 முதல் போராட்டத்தில் குதிக்கிறது ஜாக்டோ-ஜியோ\n நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்த சங்கமும் வேண்டாம்... கும்பிடு போடும் திலீப்\nதிருவனந்தபுரம்: குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்த சங்கத்திலும் இணைய போவத���ல்லை என்று நடிகர் திலீப் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழ், மலையாளத்தில் முன்னணியில் இருந்த நடிகை ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காரில் கடத்திச் செல்லப்பட்டு, ஒரு கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கேரள போலீஸார் விசாரணை நடத்தி, பல்சர் சுனில் என்பவர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்த கே. பாக்யராஜ்.. அதிர்ச்சியில் எழுத்தாளர் சங்கம்\nEXCLUSIVE: பாக்யராஜ் எங்களுக்கு தேவை.. அவரை விட மாட்டோம்.. குவிகிறது ஆதரவு\nEXCLUSIVE: எல்லோரும் நல்லாருக்கணும்.. என் முடிவில் மாற்றமில்லை.. கே.பாக்யராஜ் திட்டவட்டம்\nதமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை: அய்யாக்கண்ணு\nதுபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nஎஸ்.வி சேகரை உடனடியாகக் கைது செய்யக்கோரி சென்னையில் மாதர் சங்கம் போராட்டம்\nசமையல் எரிவாயு டேங்கர் லாரி டெண்டரில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் நியாயமே இல்லாதது : ஈஸ்வரன்\nசமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்- சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nதமிழக அரசால் நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கோம்ங்க.. கமலை சந்தித்து பால் முகவர்கள் ஆதரவு\nநீட் தேர்வில் மாபெரும் மோசடி... குஜராத்தில் மட்டும் ஈஸி கேள்விகள்.. மருத்துவர்கள் சங்கம் புகார்\nநீங்க மதுக்கடையை மூட சொன்னா திறக்க சொல்லி நாங்க போராடுவோம்... கோதாவில் குதிக்கும் குடிகாரர்கள்\nநீட் தேர்வை எதிர்த்து வீதிக்கு வரும் மாணவர்கள்... மே 5-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் திலீப்பை கேரள போலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி கைது செய்தனர். எனினும், 85 நாள்கள் சிறை தண்டனைக்குப் பிறகு, ஜாமீனில் நடிகர் திலீப் வெளியே வந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க (Association of Malayalam Movie Artistes (AMMA)) பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். காவல்துறையால் கைதானபோது அம்மா அமைப்பு திலீப்பை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது.\nகடந்த 15 ஆண்டுகளாக அம்மா அமைப்பின் தலைவராக இன்னொசென்ட் பொறுப்பு வகித்தார். வயது காரணமாக அப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து அம்மா அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்த நடவடிக்கைக்கு திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து நடிகர் சங்கத்தின் முடிவை எதிர்த்து ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் அம்மா சங்கத்திலிருந்து விலகியுள்ளார்கள்.\nஇந்நிலையில் நடிகர் திலீப் நடிகர் சங்கத்துக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய தீர்மானத்தை நடிகர் சங்கம் ரத்து செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎனினும் எந்த தவறும் செய்யாமல் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைவாசம் சென்றேன். எனவே நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை எந்த சினிமா சங்கத்திலும் சேர விரும்பவில்லை. என்னை நடிகர் சங்கத்தில் சேர்த்ததால் அச்சங்கத்தை சிலர் வேண்டுமென்றே அவமானப்படுத்துவது வேதனையளிக்கிறது என்று கடிதம் எழுதியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/no-change-petrol-diesel-price-in-chennai-today-28th-october-2020/articleshow/78903348.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-11-29T02:07:03Z", "digest": "sha1:X5L6G7NHBGN7ZTYWUUL5A4NGDQFF64W4", "length": 11598, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "petrol price diesel price today News : பெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nசென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.\nநமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோ���், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.\nகொரோனாவால் நஷ்டமடைந்த டாடா மோட்டார்ஸ்\nகடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.\nஇந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nபொருளாதார வளர்ச்சி: நம்பிக்கை இல்லாத நிதியமைச்சர்\nஇதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபெட்ரோல் விலை: அடேயப்பா, இன்னைக்கும் இதுதானா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n​petrol price today பெட்ரோல் டீசல் சென்னையில் இன்றைய விலை கொரோனா வைரஸ் கச்சா எண்ணெய் ஊரடங்கு உத்தரவு Petrol price in Chennai Diesel rate in Chennai\nகோயம்புத்தூர்கொரோனாவுக்கு இனி சானிடைசர் தேவையில்லை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: இரண்டு பேரை காப்பாற்றிய கமல், தொடரும் குரூப் சண்டை\nஉலகம்சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ட்ரம்ப்\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nஇந்தியாஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bigil-producer-archana-kalpathi-says-she-misses-giving-updates/articleshow/78208421.cms", "date_download": "2020-11-29T01:26:32Z", "digest": "sha1:I2PFCMGMXP5255RPQVTJPZ3IZWAPRYF5", "length": 15887, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇப்படி சொல்வேன் என நினைத்தது கூட இல்லை: பிகில் பட தயாரிப்பாளரின் வருத்தம்\nவிஜய் பட அப்டேட் கொடுப்பதை மிஸ் செய்வதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார்.\nநடிகர் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் எக்கச்சக்க பேர் இருக்கிறார்கள். அவரது படம் திரைக்கு வந்தால் அதை திருவிழாவாக தியேட்டர்களில் கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட இடங்களிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nவிஜய்யின் படத்தை தயாரிக்கும் த��ாரிப்பாளர்களுக்கு எப்போதும் அதிகம் பிரஷர் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணம் என்னவென்றால் அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் தொடர்ந்து அவர்களிடம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அறிவிப்பு வெளிவரும் நாளில் இவர்ந்து படம் ரிலீஸ் ஆகும் வரை தினமும் ட்விட்டரில் கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்\nபொதுவாக விஜய்யின் படங்கள் அனைத்திலும் இப்படி தான் நடந்துக் கொண்டிருக்கும். அவரது படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கு இதை விட பெரிய எடுத்துக்காட்டு இருக்க முடியாது.\nசென்ற வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தான் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அதிக விஷயங்களை கூறி வந்தார். அவரும் ஒரு விஜய் ரசிகை தான் என்பதால் விஜய்யின் படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம் என அவர் கூறி வந்தார்.\nவழக்கம் போல அவரிடமும் விஜய் ரசிகர்கள் அப்டேட் கொடுங்கள் என தொடர்ந்து கேட்காத நாளில்லை. ஒரு வழியாக அதை எல்லாம் கடந்து அந்த படமும் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவித்தது.\nஇப்படி சொல்வேன் என நினைக்கவில்லை..\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து தற்போது ஒரு வருடம் நிறைவடைந்து இருப்பதை அர்ச்சனா கல்பாத்தி நினைவு கூர்ந்து ட்விட்டரில் பேசியிருக்கிறார். \"மறக்க முடியாத தருணம் அது. நான் இதை சொல்வேன் என எப்போதும் நினைத்து பார்த்தது இல்லை. உண்மையில் நான் அப்டேட் கொடுப்பதை மிஸ் செய்கிறேன். என்னுடைய மிகப் பெரிய நன்றி எப்போதும் தளபதி விஜய் சார், ஏ. ஆர். ரஹ்மான் சார், அட்லி நயன்தாரா மற்றும் மொத்த பட குழுவினருக்கும் உண்டு\" என கூறி இருக்கிறார்.\nவிஜய் படம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என அர்ச்சனா கல்பாத்தி முன்பே கூறியிருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி அவர்களுக்கு நல்ல லாபம் வந்தது என்றும் அவரே வெளிப்படையாக பேட்டிகளில் கூறி இருக்கிறார். கடந்த மே மாதம் ஒரு பிரபல மீடியா சேனலில் பிகில் 20 கோடி நஷ்டம் என செய்தி வெளியிடப்பட்டது. அதை பார்த்து கோபம் கொண்ட அவர் இந்த தகவல் முற்றிலும் பொய் என மறுத்திருந்தார். இது போன்று செய்தி வெளியிடும் முன்பு உண்மை தெரிந்து கொண்டு வெளியிடுங்கள் என கூற��யிருந்தார்.\nதொடர்ந்து பெரிய படங்களை கோலிவுட்டில் தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்து தல அஜித்துடன் கூட்டணி சேர இருக்கிறார்கள் என சமீபத்தில் தகவல் பரவியது. அந்த படத்தினை சுதா கொங்கரா தயாரிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை அர்ச்சனா கல்பாத்தி மறுத்திருந்தார். \"நாங்கள் 2020ல் எந்த ப்ராஜெக்ட்டும் ஒப்பந்தம் செய்யவில்லை. சில பொய்யான செய்திகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்தேன். அதனால் அது பற்றி விளக்கம் அளிக்க விரும்புனேன். நாங்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை, இது பற்றி விவாதிக்கவும் இல்லை. நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்\" என அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிஜய் பிகில் அர்ச்சனா கல்பாத்தி Vijay bigil Archana Kalpathi\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nபரிகாரம்சந்திர கிரகணம் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nகோயம்புத்தூர்கொரோனாவுக்கு இனி சானிடைசர் தேவையில்லை\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தான்\nஇந்தியாஎடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/50.html", "date_download": "2020-11-29T01:56:49Z", "digest": "sha1:NVTW4VOU4PXYYRUIIJDBRRVSBMTSGQZD", "length": 9299, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "அமெரிக்காவை விட்டுவைக்காத கொரோனா: 50 ஆயிரத்தை தொட்டன மரணங்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅமெரிக்காவை விட்டுவைக்காத கொரோனா: 50 ஆயிரத்தை தொட்டன மரணங்கள்\nகொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைக் கடந்துள்ளது.\nஅமெரிக்காவில் முக்கிய மாநிலங்கள் வைரஸ் பரவலுக்கு இலக்காகியுள்ளதுடன் கணிசமான மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅந்நாட்டில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 342 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 50 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் நேற்று மட்டும் அங்கு புதிய நோயாளர்கள் 31 ஆயிரத்து 900 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 8 இலட்சத்து 86 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் இதுவரை 47 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மொத்தமாக பாதிக்கப்பட்ட 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்களில் 85 ஆயிரத்து 922 பேர் மட்டுமே இதுவரை குணமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நியூயோர்க் மாநிலமே மோசமாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்குமட்டும் நேற்று 507 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 20 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 2 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.\nஇதனைவிட நியூஜெர்ஸி மாகாணத்தில் நேற்று 365 பேர் மரணித்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளு���ன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/s-k-kaul-name-the-list-elevation-apex-court/", "date_download": "2020-11-29T01:52:59Z", "digest": "sha1:U73K6EMD4VJVWCVPPNOOWJKOPLQB6PGS", "length": 11865, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள மூவர் வரும் 22ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்கள்.\nஇதையடுத்து புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக, உச்ச நீதிம���்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு அவசர கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டனர். விரைவில், இவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பார்கள்.\n​மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு உண்டு: உச்சநீதிமன்றம் உறுதி பாலில் கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை: உச்சநீதிமன்றம் உறுதி பாலில் கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை: சட்டத் திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் ஆலோசனை ஊழல் அரசியல்வாதிகளுக்கு தடை…: சட்டத் திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் ஆலோசனை ஊழல் அரசியல்வாதிகளுக்கு தடை…\nTags: chennai high court, india, s k kaul, supreme court, இந்தியா, உச்சநீதிமன்றம், எஸ்.கே. கவுல், சென்னை உயர்நீதி மன்றம்\nPrevious ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சுட்டுக் கொலை: அமர்நாத் யாத்திரை ரத்து\nNext குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் 2வது நாளாக வருமானவரி சோதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந��தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/14/ten-years-to-restore-river-bank-hit-by-sri-ravi-shankar-event/", "date_download": "2020-11-29T00:57:02Z", "digest": "sha1:3TLH2RZBJVW3FKWDWSS2QYVFEQWAIDQF", "length": 27020, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் யமுனை பாவக் கணக்கு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா மு���ல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீப���வளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு செய்தி வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் யமுனை பாவக் கணக்கு \nசுற்றுச்சூழலை நாசம் செய்து வாழும் கலை போதிக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ\nசெய்திபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nவாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் யமுனை பாவக் கணக்கு \nகடந்த 2016-ம் ஆண்டில் கார்ப்பரேட் சாமியார் டபுள் ஸ்ரீ ரவிசங்கர் கம்பெனியார், யமுனைக் கரையில் நடத்திய வாழும் கலை மேளாவின் ‘சாதனை’ தற்போது வெளி வந்திருக்கிறது.\nயமுனைச் சமவெளியில் இவர்கள் நடத்திய மேளாவின் பாதிப்பால் அழிந்து போன சுற்றுச்சூழலை மீட்டெடுக்க பத்தாண்டும், 42 கோடி ரூபாய் செலவுக் ஆகுமாம். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்த அழிவுக் கணக்கு இடம்பெற்றுள்ளது.\n“தோராயமாக 300 ஏக்கர் சமவெளி நிலம் யமுனைக் கரையின் வலது புறத்திலும், கிழக்கத்திய கரையில் சுமார் 120 ஏக்கர் நிலமும் பல்வேறு அளவுகளில் சுற்றுச்சூழல் அழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்து பௌதீக ரீதியான மீட்புக்கு சுமார் 29 கோடியும், உயிரியில் ரீதியான மீட்புக்கு 13 கோடி ரூபாயும் செலவாகும். இவற்றை நிறைவேற்ற பத்தாண்டுகள் தேவைப்படும்” என்கிறது அந்த அறிக்கை.\nஇந்த மதிப்பீடு தோரயமானதுதான், விரிவான ஆய்வுக்கு பின்னரே சரியான மதிப்பீடு தெரியவரும் என்றும் அந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த குழுவிற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலர் சசி சேகர் தலைமையேற்றார். நல்ல வேளை இவர் ஒரு ‘இந்து’வாக இருக்கிறார், இல்லையேல் இது பாகிஸ்தான் சதி என்றிருப்பார்கள். மேலும் இக்குழுவினர் பிரம்மாண்டமான மீட்பு நடவடிக்கைகளை துவக்கினால்தான் யமுனை சமவெளியின் இழப்புக்களை சரிசெய்ய முடியும் என்கின்றனர்.\nஇந்த அறிக்கை வெளிவந்த பிறகு டபுள் ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை கம்பெனி சார்பாக கேதர் தேசாய் எனும் செய்தித் தொடர்பாளர் சில பொன்மொழிகளை அருளியிருக்கிறார்.\n“ இந்த அறிக்கை எங்களுக்கு கிடைப்பதற்குள் ஊடங்களுக்கு கிடைத்திருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான், ஆரம்ப���்திலேயே தீய நோக்கத்தோடு எங்களை அழிக்க நினைத்தவர்களின் நடவடிக்கைகள் தெரியாமலில்லை. நாங்கள் ஒரு சசித்திட்டத்திற்கு பலியாக்கப்பட்டிருக்கிறோம். இறுதி வரை போராடி உண்மையை வெளிக் கொணர்வோம்”, என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கேதர் தேசாய். மேலும் வாழும் கலையின் சட்டப் பிரவுக் குழு இந்த அறிக்கையை படித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும் என்றும் கூறுகிறார் தேசாய்.\nஉண்மையில் யமுனை மேளாவை நடத்துவதற்குத்தான் வாழும் கலை குழுவினர்தான் பெரும் சதிகளை செய்து பணத்தை இறக்கி ஆவண செய்தனர். தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவுகளை ஏற்கமாட்டோம் என சவடால் அடித்த ரவி சங்கரின் பலம் மோடியின் வருகையின் பின்னே ஒளிந்திருந்தது. அதன்படி மோடி வந்தார். வாழும் கலை அழித்த யமுனை பேரழிவை ரசித்து விட்டுச் சென்றார். இதே குற்றத்தைத்தான் கோவையில் ஜக்கி வாசுதேவ் மோடியை வரவழைத்து செய்தார்.\nபா.ஜ.க-வின் ஆசி இருப்பதால் 2016-ல் வாழும் கலை கம்பெனி மூன்று நாள் நடத்திய உலக கலாச்சார நிகழ்வை தடை செய்ய முடியாமல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் திணறியது. பிறகு ஐந்து கோடி ரூபாயை சுற்றுச்சூழல் இழப்பீட்டிற்கான முன்பணமாகக் கட்டச் சொன்னது. பிறகு எழுவர் அடங்கிய கமிட்டியை நியமித்தது.\nயமுனைக் கரை படுகையை இந்த மூன்று நாள் விழா ஒட்டுமொத்தமாக அழித்திருக்கிறது என்கிறது நிபுணர் குழுவின் அறிக்கை. இதை மீட்கும் பணி என்பது மனித, பொருள், நிதி வளங்களை உள்ளடக்கி நெடுங்காலம் செய்ய வேண்டிய பணியாக இருக்கிறது என்றும் கூறுகிறது.\nரவிசங்கர் கம்பெனி ஏற்படுத்திய அழிவுகளுக்கு காரணங்கள் என்ன\nபுல்வெளி, பசுமைத் தாவரங்களை அழித்தது, நிலத்தை பல்வேறு காரணங்களுக்காக வெட்டி சீர்குலைத்தது, மேடை மற்றும் இதர தற்காலிக கட்டுமானங்கள், தற்காலிக படிகள், பாலங்கள், சாலைகள், சாலை இணைப்புக்கள், யமுனை ஆற்றின் கால்வாய்களை தடுத்து நிறுத்துவது…இவையெல்லாம் அறிக்கை கூறும் அக்கிரமங்களின் பட்டியல்\nயமுனைச் சமவெளியில் செய்யப்பட நாசங்களைச் சரி செய்ய 10 ஆண்டுகள் ஆகும்\nஇந்தப் பிரச்சினை குறித்து பசுமைத் தீர்ப்பாயத்திற்கு முன்பாகவே பொதுநல வழக்கு தாக்கல் செய்த யமுனை ஜியே அபியான் குழுவைச் சேர்ந்த மனோஜ் மிஷ்ரா, “இறுதியில் இந்த அறிக்கை மக்களுக்கு கி���ைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. யமுனைப் படுகையை மீட்பதும், சரி செய்வதும் உடனடியாக செய்யப்படவேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களில் பெய்யும் மழை நிலத்தடி நீராக சேமிக்கப்படும். இது கடந்த வருடம் நடக்கவில்லை” என்கிறார்.\nபத்தாண்டுகளில் இந்த பாதிப்பை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வேலையையும் நிபுணர் குழு கூறுகிறது. முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நால்வர் குழு, வாழும் கலை கம்பெனியிடம் யமுனை பழுது பணிகளுக்காக 100 கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருந்தது.\nஇருப்பினும் இதை ஒரு மானப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அப்படி ஒரு அழிவை நிகழ்த்தவில்லை என்று ரவிசங்கர் கூடிய சீக்கிரமே அரசையும் ஏற்கச் செய்வார். அல்லது யமுனையில் செடி கொடி நட சில கோடி ரூபாய் பிச்சை அளிப்பதாக கூறி முடிக்க பார்ப்பார்.\nமோடி கலந்து கொண்டு ஆசீர்வதித்த நிகழ்வு என்பதால் ரவி சங்கர் எனும் கார்ப்பரேட் சாமியார பக்தர்கள் கொடுக்கும் காசுக்கு மேலேயே கூவலாம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_762.html", "date_download": "2020-11-29T01:37:47Z", "digest": "sha1:KL4NWIFI62VM34QWXDL4M7TIGBK52G4F", "length": 20224, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: காணி சுவீகரிப்பு நடவடிக்கை, தற்போது வடக்கில் கைவிடப்பட்டுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகாணி சுவீகரிப்பு நடவடிக்கை, தற்போது வடக்கில் கைவிடப்பட்டுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு\nதற்போது வலிகாமம் வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டார்.\nஇந்த விடயம் குறித்து, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் தம்மிடம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.\nவலிகாமம் - வடக்கு கடற்படை முகாமுக்காக சுமார் 252 ஏக்கர் காணியை சுவீகரிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கான நில அளவீடுகள் நாளை முன்னெடுக்கப்படவிருந்தன.\nஇந்த காணிப்பரப்பில், பாரிய கடற்படை முகாமை அமைப்பதற்காக வலிகாமம் வடக்கை சுற்றியுள்ள சில பகுதிகளையும் சுவீகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக குறித்த பகுதிகள், அடுத்து வரும் நாட்களில் நில அளவீடு செய்யப்படும் என, நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.\nஎனினும் நாளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த சுவீகரிப்புப் பணிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/11/blog-post_114.html", "date_download": "2020-11-29T02:17:30Z", "digest": "sha1:E6PVWMBSCN5KU7DBHCDSCAAGRUUWBY52", "length": 6522, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி - அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழு - News View", "raw_content": "\nHome உள்நாடு உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி - அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழு\nஉடல்களை தகனம் செய்வதே ஒரே வழி - அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழு\nகொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கு இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். மேலும் சடலங்களை அடக்கம் செய்வ��ற்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கத்தால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த குழுவினர் இது குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்த நிலையிலேயே, உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி என அந்தக் குழு தெரிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nபண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அரச ஒளடத கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2011-03-26-12-32-44/72-18720", "date_download": "2020-11-29T02:19:00Z", "digest": "sha1:CA6V3V53JBWOORNLUKIPKPG4MGZ2LRH5", "length": 9306, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்த���ைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் வருடாந்த பொதுக்கூட்டம்\nமன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் வருடாந்த பொதுக்கூட்டம்\nமன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் 12ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மன்;னார் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nமன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் முன்னாள் தலைவர் வைத்தியர் அரசக்கோண் தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த பொதுக்கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட உதவி திட்டமிடல் பனிப்பாளர் யோகநாதன், மன்னார் மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள இணைப்பாளர் எஸ்.சிவசுப்பிரமணியம், மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எ.ஜே.துரம், மன்னார் நகர சபையின் செயலாளர் ஆர்.வி.குருஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபொதுக்கூட்டத்தினைத் தொடர்ந்து வருடத்திற்கான புதிய நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றது.\nஇதன்போது தலைவராக வைத்தயர் மகேந்திரன், செயலாளராக வைத்தியர் பத்திமன், பொருளாளராக வைத்திய கலாநிதி லோகநாதன், உப தலைவராக வைத்தியர் கனேஸலிங்கம், உப செயலாளராக வைத்தியர் திருமதி விஜயலக்ஸ்மி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுடக்க நிலையில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு\nசங்கானையில் இருவர் மீது வாள் வெட்டு\nமாலையில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/no-change-petrol-diesel-price-in-chennai-today-28th-october-2020/articleshow/78903348.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-11-29T00:49:19Z", "digest": "sha1:EFAKAM7DBG37ENEDODXWDTUVCKQDCGZ2", "length": 11961, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "petrol price diesel price today News : பெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு நிலவரம் இதுதான் மக்களே\nசென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.\nநமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிற��ு.\nகொரோனாவால் நஷ்டமடைந்த டாடா மோட்டார்ஸ்\nகடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.\nஇந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nபொருளாதார வளர்ச்சி: நம்பிக்கை இல்லாத நிதியமைச்சர்\nஇதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபெட்ரோல் விலை: அடேயப்பா, இன்னைக்கும் இதுதானா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n​petrol price today பெட்ரோல் டீசல் சென்னையில் இன்றைய விலை கொரோனா வைரஸ் கச்சா எண்ணெய் ஊரடங்கு உத்தரவு Petrol price in Chennai Diesel rate in Chennai\nஇந்தியாஎடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுடிசம்பர் மாதம் இலவசமா கிடைக்குமாம்; தமிழக அரசு ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசென்னைபுயல், மழை... மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் முடிச்சூர்\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nக்ரைம்மகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nஇந்தியாஏழுமலையானின் சொத்துகள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nதிருச்சிவிவசாயிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தும் மத்திய அரசு...முத்தரசன் வேதனை\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nபரிகாரம்சந்திர கிரகணம் நவம்பர் 30- பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_nov08_1", "date_download": "2020-11-29T01:08:19Z", "digest": "sha1:GTXQH5DU6QWSXKFXFFN2RHCSTY3EG6W6", "length": 3465, "nlines": 116, "source_domain": "www.karmayogi.net", "title": "01.ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nசரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால் மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.\nHome » மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2008 » 01.ஜீவியத்தின் ஓசை\n*எதிரியின் வலிமை என்னுடையது. நான் அவனையே நினைப்பதால் அவன் பெறும் பரிசு.\n*அன்னை அதிர்ஷ்டமாகவும் பெரிய வாய்ப்பாகவும் மட்டும் வருவார்கள். அப்படி வருவதை இதுவரை இல்லாத அடக்கத்துடன் ஏற்பது நிலையான அதிர்ஷ்டம்.\n‹ மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2008 up 02.Nov.24, 1926 - சித்தி தினம் ›\nமலர்ந்த ஜீவியம் நவம்பர் 2008\n08.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n09.தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n12. தேடி வந்த தெய்வம்\n13. அகந்தையிலிருந்து ஜீவனுக்கு உயர்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-11-16-20-06-48/175-11288", "date_download": "2020-11-29T02:06:12Z", "digest": "sha1:PP56WTN53KPVYNIYZPGVGXU5GIHIOCLC", "length": 10962, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தாக்குதலின் பழியை அப்பாவி தமிழ் மக்கள் மீது சுமத்தவேண்டாம் : ஹந்துன்நெத்தி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுக���்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தாக்குதலின் பழியை அப்பாவி தமிழ் மக்கள் மீது சுமத்தவேண்டாம் : ஹந்துன்நெத்தி\nதாக்குதலின் பழியை அப்பாவி தமிழ் மக்கள் மீது சுமத்தவேண்டாம் : ஹந்துன்நெத்தி\n(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)\nயாழ்ப்பாணத்தில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பழியை அப்பாவி தமிழ் மக்கள் மீது சுமத்தவேண்டாம் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்சுனில் ஹந்துன்நெத்தி நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அரசாங்கத்தை கோரினார்.\nதலையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுபோடப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கு வந்த சுனில் ஹந்துன்நெத்தி, தன் மீதான தாக்குதல் தமிழ் பொதுமக்களின் நடவடிக்கையென கூற முற்படுவதாகத் தெரிவித்தார்.\n'இத்தகைய கருத்துக்களைக் கூறி இன வன்முறைகளைத் தூண்ட வேண்டாம் என மேற்படி சக்திகளிடம் நான் கோருகிறேன். தமிழ் மக்கள் என்னை காப்பற்ற வந்தார்கள். அவர்கள் இல்லாவிட்டால் நான் மேற்படி தாக்குதலில் இறந்திருப்பேன். அதன்பின் நீங்கள் என்னை சவப்பெட்டியில் வைத்து நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்திருப்பீர்கள்' என சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.\nஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தன்னாலான வகையில் உதவியளித்ததாகவும் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.\n'ஆளுங்கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன, பல அமைச்சர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை தொடர்புகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே ஒற்றுமை உணர்வை தமிழ் மக்களிடமும் காட்டுமாறு நான் கோருகிறேன்.\n'நான் யாழ்ப்பாணத்தைக் காண ஆவலாக இருந்தேன். யுத்த காலத்தில் நாம் யாழ்ப்பாணத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். த.தே.கூ. யாழ்ப்பாணத்தில் மக்கள் படும் துன்பங்களை பார்க்க வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கோரியமை எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அங்கு மனிதர்கள் இல்லாத கட்டிடங்கள் உள்ளன' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுடக்கப்பட்ட சில பகுதிகள் நாளை தளர்வு\nசங்கானையில் இருவர் மீது வாள் வெட்டு\nமாலையில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/golden-lines-from-bhagavat-gita/", "date_download": "2020-11-29T01:52:29Z", "digest": "sha1:UAYLSXT2RXYBVECLOH2N4ZSMKVXIV7P3", "length": 11343, "nlines": 161, "source_domain": "aanmeegam.co.in", "title": "Golden lines from Bhagavat Gita - Aanmeegam", "raw_content": "\nபகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ….. ….\n1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.\nஅளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.\nஅதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.\n2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.\n3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.\n4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.\n5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.\nசாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.\n6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.\n7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.\nஇங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.\nதேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.\n8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் எ���்பதைப் பொறுத்தது அல்ல.\nஅதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.\n9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.\n10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.\n11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.\nஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.\nதுக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.\n13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.\nஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.\n14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.\nஒன்று காலம், இன்னொன்று மெளனம்.\n15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.\n16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.\n17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.\n18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,\nஎன்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.\n19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;\nஇன்றைக்கு மட்டுமே நம் கையில்.\n20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.\n21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.\n22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.\nஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.\n23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.\nஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.\n24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.\nஅறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.\n25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\nசமயபுரம் மாரியம்மன் 108 போற்றி | Samayapuram mariamman...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nதைப் பொங்கல் 2019 வைக்க உகந்த நேரம் | Pongal timing...\nலட்சுமி காயத்ரி மந்திரம் | கடன் தொல்லையிலிருந்து...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷ��ரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nதைப் பொங்கல் 2019 வைக்க உகந்த நேரம் | Pongal timing...\nகார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள் |...\nகிருஷ்ண ஜெயந்தி| கோகுலாஷ்டமி |ஜென்மாஷ்டமி\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/12165011/1261049/Tapsee-opens-about-her-lover.vpf", "date_download": "2020-11-29T01:47:01Z", "digest": "sha1:TQTS3OV2OQJSHULBXZ4WEIQAQMGJMDUS", "length": 13887, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்- டாப்சி || Tapsee opens about her lover", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்- டாப்சி\nபதிவு: செப்டம்பர் 12, 2019 16:50 IST\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் டாப்சி, சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் டாப்சி, சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார். அங்கு நடித்துவந்த டாப்சி, தமிழில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்பை திரில்லர் படம் ஒன்றில் இணைந்துள்ளார்.\nதனது காதல் குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவரும் இல்லை. வீட்டில் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன்.\nதிருமண பந்தத்தின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடக்கும். திருமண வைபவம் ஒரேநாளில் நடக்க வேண்டும். நிறைய நாட்கள் அதை நடத்தக்கூடாது. இதற்கு மேல் திருமணத்தை பற்றி என்னால் விவரிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.\nடாப்சி பற்றிய செய்���ிகள் இதுவரை...\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nஹீரோவின் மனைவிக்கு பிடிக்காததால் என்னை படத்தில் இருந்து நீக்கினர் - டாப்சி பகீர் புகார்\nபிகினி உடையில் பிரபல நடிகை... குவியும் லைக்ஸ்\nஉயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை\nசெப்டம்பர் 09, 2020 15:09\nவிஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா\nமேலும் டாப்சி பற்றிய செய்திகள்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T03:18:14Z", "digest": "sha1:XEZPNRA7B3CDJTSDZC7TY3HVD5WT7EDR", "length": 5204, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசு தேர்வுகள் இயக்ககம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசு தேர்வுகள் இயக்ககம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மாநில அரசுத் தேர்வுகளை நடத்தும் முகமை ஆகும். இந்த அரசு தேர்வுகள் இயக்ககம் நுங்கம்பாக்கத்திலுள்ள, டி.பி.ஐ வளாகத்தில் அமைந்துள்ளது. தமிழக பள்ளிகள், தொழில்நுட்ப மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு தேர்வு தொடர்பான அனைத்து வகையான பணிகளையும் செய்கிறது.\nமேற்கோ���் தேவைப்படும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2017, 01:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-11-29T01:05:39Z", "digest": "sha1:66NNYZOQVWPXUKJX5BMR2LNARGCSQWBC", "length": 6512, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருக்காடிக்கூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருக்காடிக்கூறுகள் அல்லது நியூக்கிளியோடைடுகள் (Nucleotide) என்பவை டி. என். ஏ. போன்ற கருவமிலங்கள் உருவாகுவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் ஆகும். பல கருக்காடிக்கூறுகள் இணைந்து கருவமிலம் உருவாகின்றது. ஒரு கருக்காடிக்கூறு ஐங்கரிச்சர்க்கரை அல்லது பென்டோசு வெல்லம், நைட்ரசக் காரம் மற்றும் குறைந்தது ஒரு பொசுப்பேட்டு ஆகிய மூவற்றாலும் உருவாகியிருக்கும்.[1] கருக்காடிக்கூறுகள் கரிமச் சேர்மங்கள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/sep/03/action-to-expedite-the-completion-of-criminal-cases-vellore-dig-n-kamini-3458736.html", "date_download": "2020-11-29T01:21:13Z", "digest": "sha1:6UWMPBT3TXGA3DBJ4URBKHLPCB57T23O", "length": 9255, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nகொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை வேலூா் சரக டிஐஜி என்.காமினி\nராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தில் நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு��ருவதாக வேலூா் சரக டிஐஜி என்.காமினி தெரிவித்தாா்.\nராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:\nராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தில் நிலுவையில் இருக்கும் வழிப்பறி, கொள்ளை,சிறுமிகள் திருமணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும், அந்த வழக்குகளின் உண்மைத் தன்மையை சரிபாா்த்தல் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nராணிப்பேட்டை மாவட்டக் காவல் துறைக்குத் தேவையான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்புவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது என்றாா் அவா்.\nராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில் வாகனன், டிஎஸ்பி கே.டி.பூரணி ஆகியோா் உடனிருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1991.09&oldid=184694&printable=yes", "date_download": "2020-11-29T02:01:01Z", "digest": "sha1:B2QK3JKH4BI3GWLCWNQPMFFYL24QM4RQ", "length": 2976, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "சாளரம் 1991.09 - நூலகம்", "raw_content": "\nNirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:07, 12 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசாளரம் 1991.09 (35.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1991 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2019/03/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-11-29T00:54:16Z", "digest": "sha1:QHDXYDFFEUJIQT2I7QM5IMUE57YKN74T", "length": 8304, "nlines": 149, "source_domain": "jyothipeedam.in", "title": "வெறும் 30 ருபாய் செலவில் செய்வினை தடுக்கலாம் - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nவெறும் 30 ருபாய் செலவில் செய்வினை தடுக்கலாம்\n05 Mar வெறும் 30 ருபாய் செலவில் செய்வினை தடுக்கலாம்\nPosted at 11:11h in videos, செய்வினை எடுக்கலாம், செய்வினை கழிப்பு பூஜை, செய்வினை கழிப்பு முறை, செய்வினை செய்வது எப்படி, செய்வினை போக்கும் முறை, செய்வினை முறிவு\tby\tadmin 0 Comments\nகேரளா செய்வினை, செய்வினை, செய்வினை அகல, செய்வினை அறிகுறிகள், செய்வினை அறிவது எப்படி, செய்வினை உண்மையா, செய்வினை எடுக்கும் முறை, செய்வினை எடுப்பது ���ப்படி, செய்வினை என்றால் என்ன, செய்வினை எப்படி எடுப்பது, செய்வினை கண்டுபிடிப்பது எப்படி, செய்வினை கோளாறுகள், செய்வினை செய்வது எப்படி, செய்வினை நீக்கும் எளிய முறை, செய்வினை நீங்க, செய்வினை முறிவு, செய்வினை வைப்பது எப்படி, தாந்த்ரீக செய்வினை காப்பு, மாந்திரீகம், முட்டை செய்வினை, வீட்டில் செய்வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/186507", "date_download": "2020-11-29T02:34:49Z", "digest": "sha1:KKCMKEIZNPBN4R54N6UEIGHXX2M556J4", "length": 7333, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 20, 2020\nகொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\nகொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி; கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியதாவது:-\nஎந்தவொரு அடுத்த தொற்றுநோயையும் சமாளிக்க உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு தொற்றுநோயையும் திறம்பட சமாளிக்க தடுப்பூசி தளங்களை உருவாக்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் இந்தியா மிகவும் ஊக்கமளிக்கிறது.\nஇந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும்.\nபெரிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறினார்.\nகிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டம் 2020 அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறும்\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள்…\n‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ –…\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு – நவ.,…\nடிசம்பர்-ஜனவரி மாதங்கள் வைரஸ் பரவலுக்கு ���கந்த…\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய…\nடெல்லியில் இன்று காற்றின் தரம் மிக…\nபருவ நிலை மாற்றம்: நாடுகளுக்கு மோடி…\nபேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு…\nடிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு…\n8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் கல்லூரிகள்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…\nவிடுதலைக்கு ஆயத்தமாகும் சசிகலா; ரூ.10.10 கோடி…\nவிவசாயிகள் போராட்டத்தால் ரூ.1670 கோடி நஷ்டம்\nதமிழகம் முழுவதும் ஏரிகள் நிரம்புகிறது: அணைகள்…\nஇரவில் பனிப்பொழிவில் சிக்கிய பொதுமக்களை 5…\nபீகார் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: ஆர்ஜேடி…\nகாஷ்மீரில் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும்…\nகருத்துக்கணிப்புகளை தகர்த்து களத்தில் வென்ற பாஜக-ஜேடியு……\nதிருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம்… பட்டாசுக்கு…\nகட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த கட்டிடம்…\nஇந்திய தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்: ஐ.சி.எம்.ஆர்.,…\nநீர்வழிப்பாதையில் எழும்பும் புது கட்டடங்கள்; வேளச்சேரிக்கு…\nமலை உச்சியில் நின்று செல்பி எடுத்த…\nஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில்…\nஊரடங்கில் புதிய தளர்வுகள்: மகாராஷ்டிராவில் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/applications-are-invited-for-the-post-of-senior-project-associate-at-csir-006539.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-29T03:10:00Z", "digest": "sha1:YO4L7KAOZEVXTTA5REHAI72DIX3DZBPV", "length": 13492, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! | Applications are Invited for the Post of Senior Project Associate at CSIR - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.42 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின் இரசாய�� ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 01\nபணி : மூத்த திட்ட இணையாளர்\nகல்வித் தகுதி : M.Sc Chemistry\nவிண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.42,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cecri.res.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் 16.10.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CECRI-CECRI, Karaikudi.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 16.10.2020\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.cecri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nவாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\n மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபொதுத்துறை நிறுவனத்தில் இயந்திர பொறியாளர் வேலை வேண்டுமா\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n18 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\n19 hrs ago பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago வாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங��கள் வரவேற்பு\nMovies வெற்றிமாறன் இயக்க இருந்த.. சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு என்னாச்சு\nNews 71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/spanish%20flu", "date_download": "2020-11-29T02:17:53Z", "digest": "sha1:JSWODUDXEBQ6GKTPDPRZLNFEB76CUF4J", "length": 5518, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for spanish flu - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.. இந்தியா தலைமையில் நடப்பதால் பாகிஸ்தான் புறக்கணிப்பு\nபிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்..\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nதமிழகத்தின் சில பகுதிகளிகள் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழைக...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nதிருவண்ணாமலை - அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஇன்றைய காலகட்டத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று போல, அவ்வப்போது உலக மக்களின் உயிர்களைக் கொத்துக் கொத்தாக காவு வாங்கிய பெருந்தொற்று நோய்கள் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...\nஸ்பானிஸ் ப்ளூ காய்ச்சலை எதிர்கொண்டது பற்றி ஆய்வு செய்ய பல்கலைக்கழ���ங்களுக்கு அறிவுறுத்தல்\nஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப் பல்கலைக்கழகங்களை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 1918ஆம் ஆண்டு...\n2 உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்தவர் கொரோனாவுக்கு பலி\nகொரோனாவுக்கு பலியான உலகிலேயே அதிக வயது நோயாளி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டனின் சால்போர்டு நகரத்தைச் சேரந்த (Salford city) 108 வயதான ஹில்டா சர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொ...\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\nஈரான் நாட்டு தலைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை- இஸ்ரேல் கைவரிசை என்று ...\nகரை புரளுகிறது பாலாறு.... கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/02/temporary-augmentation-for-tuticorin.html", "date_download": "2020-11-29T01:17:06Z", "digest": "sha1:4P5BXBGA6HHWQIKDMQMXA3IH3NZ3OTN7", "length": 4154, "nlines": 50, "source_domain": "www.tnrailnews.in", "title": "Temporary augmentation for Tuticorin - Okha & Tirunelveli - Jamnagar Expresses - Southern Railway", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n🎭 செவ்வாய், பிப்ரவரி 04, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே தி��்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/cinema/bollywood-stars-meet-pm-modi-in-delhi", "date_download": "2020-11-29T02:52:37Z", "digest": "sha1:QAYPDCAZRR3BAOSRUEXYWS7TQ5ZDTIBH", "length": 11320, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`காந்தியின் கொள்கை; சீன அதிபர் சந்திப்பு; நிறைய செல்ஃபிகள்’ -பிரதமரைச் சந்தித்த பாலிவுட் பிரபலங்கள் | Bollywood stars Meet PM Modi In Delhi", "raw_content": "\n`காந்தியின் கொள்கை; சீன அதிபர் சந்திப்பு; நிறைய செல்ஃபிகள்’ - பிரதமரைச் சந்தித்த பாலிவுட் பிரபலங்கள்\nமோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு ( Twitter/@narendramodi )\nமகாத்மா காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான், நடிகைகள் கங்கனா ரனாவத், சோனம் கபூர், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, தயாரிப்பாளர்கள் போனி கபூர், எக்டா கபூர், ஜெயந்திலால் காடா போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.\nமோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “படைப்பாற்றல் சக்தி என்பது மிகவும் அளப்பரியது, அது நமது தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவது அவசியம். அந்த வகையில் நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் போதனைகளைப் பரப்பும் விஷயத்தில் திரைப்படமும் தொலைக்காட்சிகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.\n1947 -ம் ஆண்டு வரையிலான நாட்டின் சுதந்திரப் போராட்ட எழுச்சியையும் அதன் பிறகு நாடு அடைந்த வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும். உங்கள் படைப்பு முயற்சிகளை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் தரப்பிலிருந்து உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசினார்.\nஅமீர் கான் - மோடி\nபின்னர், தான் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தது பற்றியும், அதிபர் ‘டங்கல்’ போன்ற இந்��ிய சினிமாவின் சிறப்பை தன்னிடம் கூறியது பற்றியும் திரை பிரபலங்களிடம் பகிர்ந்துகொண்டார் மோடி.\n`என் நண்பர்' அஜித்; `அற்புதம்' விஜய்... தமிழ்ப் படம் - ஷாருக் கான் ஷேரிங்ஸ்\nஇவரையடுத்து பேசிய நடிகர் அமீர் கான், “தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று இந்த முயற்சியை மேற்கொண்ட பிரதமரை முதலில் பாராட்ட விரும்புகிறேன். படைப்பாற்றல் கொண்ட நாம் செய்யக்கூடியவை ஏராளம். நாங்கள் இன்னும் அதிகமான, தரமான திரைப்படங்களைத் தருவோம் எனப் பிரதமருக்கு உறுதியளிக்கிறேன்” எனப் பேசினார்.\nமோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு\n``இது போன்ற விஷயங்களை (மகாத்மா காந்தியின் பிறந்தாள்) கொண்டாட எங்கள் அனைவரையும் அழைத்த பிரதமருக்கு நன்றிகள். மகாத்மா காந்தியை இந்தியாவிற்கும் உலகிற்கும் மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும் என நினைக்கிறேன்” என்று கூறினார் நடிகர் ஷாருக் கான்.\nபின்னர், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து பிரபலங்களும் பிரதமருடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் தனித்தனியாக பிரதமருடன் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர்.\nமோடி - திரை பிரபலங்கள் சந்திப்பு\nநேற்று நடந்த இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை அனைத்து பிரபலங்களும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நேற்று முதல் இந்தப் புகைப்படங்கள்தான் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தின் வைரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/29686-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/18/?tab=comments", "date_download": "2020-11-29T00:57:32Z", "digest": "sha1:MZ2ZXRI2S347SU3G2WAK2CME2OT7MNAO", "length": 21029, "nlines": 423, "source_domain": "yarl.com", "title": "நகைச்சுவைக் காட்சிகள் - Page 18 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nOctober 15, 2007 in சிரிப்போம் சிறப்போம்\nகாதலே ஜெயம் படத்திலிருந்து நகைச்சுவை காட்சி...\nபுரட்சிகர தமிழ்தேசியன் 178 posts\nதமிழ் சிறி 21 posts\nநீங்க பொறியியலாளருக்கு சம்பளத்தைக் கூடக் கேழுங்கள். ஆனால் பரோட்டாக்காரனின் சம்பளத்தில் கை வையாதீர்கள்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபகிடி தல & சின்னி செயந்த்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மன��ில்\nபகிடி தலைவர் & காஜா செரிப்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசெந்தில் & SS சந்திரன் . .\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபகிடி தலைவர் & து.தலைவர்\npart 1 & part 2 என்டு தனி தனியா இருந்ததை ஆரோ புண்ணியவான் ஒன்டாக்கி ஏத்தி இருக்கான் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபகிடி துணை தலைவர் மேலால் போட்டு இருக்கும் கச்சி துண்டு ரிசைன் அருமை..\nEdited November 22 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதுள்ளல் (2007) - விவேக் பகிடி..\nபுரட்சிகர தமிழ்தேசியன் 178 posts\nதமிழ் சிறி 21 posts\nநீங்க பொறியியலாளருக்கு சம்பளத்தைக் கூடக் கேழுங்கள். ஆனால் பரோட்டாக்காரனின் சம்பளத்தில் கை வையாதீர்கள்.\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பல்கலைக்கழகம் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை க‌ற்றுகொடுக்குமிடமல்ல : உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்\nதொடங்கப்பட்டது 15 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 10:04\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்\nBy உடையார் · பதியப்பட்டது 9 minutes ago\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 73 Views முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர். 29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதே நேரம் 2018 ஆம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் குறித்த 7 பேர் விடுதலையில் இது வரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அவர்களின் சிறை வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறன்றது. அண்மையில் பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து நடைபெற்ற பரப்புரையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இயக்குனர்கள் வெற்றிமாறன், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் விடுதலைக்கு ஆதரவாகப் கருத்து தெரிவித்திருந்தனர். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறது. இந்நிலையில்,இந்நிலையில், எழுவர் விடுதலையை வலியுறுத்தி சம்பத் குமார் மற்றும் ஆன்டனி என்கிற இருவரும் சென்னை அம்பத்தூரில் உள்ள கல்யாணபுரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு கம்ம்யூனிஸ்ட் கட்சி (சி.பி), இடது தொழிற்சங்க மய்யம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி – அரண்செய் https://www.ilakku.org/பேரறிவாளன்-உள்ளிட்ட-ஏழு/\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 கஸீதா முஹம்மதிய்யா திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து.\nம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பல்கலைக்கழகம் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை க‌ற்றுகொடுக்குமிடமல்ல : உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்\nஇந்த சிவப்பா தொப்பி காரன் எப்போதும் தமிழர் விரோத கருத்தை சொல்லுவான். சடட விரோதமாக கடத்தப்படட சரியா கல்லூரிக்கு வக்காலத்து வாங்க வந்துடுதான். இவர்கள் எல்லோருக்கும் நல்ல பாடம் படிப்பிப்பார்கள் விரைவில்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஅண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், \"சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது\" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், \"சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது\" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. மே���ும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும் நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும் சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன் சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன் எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/08/22151331/tihar-tamil-review.vpf", "date_download": "2020-11-29T02:29:07Z", "digest": "sha1:4TL4EOH7QQ645FXKKNEVIMTBH6HDPGUA", "length": 19414, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "tihar tamil review || திகார்", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் லோக்கல் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், மிகப்பெரிய தாதாவை போட்டுத்தள்ளிவிட்டு, பெரிய டானாக மாறுகிறார். பார்த்திபனால் கொல்லப்பட்ட தாதாவின் அண்ணன் தேவன், பார்த்திபனை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஒருகட்டத்தில் பார்த்திபனுடன் இருப்பவனை கைக்குள் போட்டுக்கொண்டு பார்த்திபனையும், அவரது மனைவியையும் கொன்றுவிடுகிறார்.\nபார்த்திபன் மகனையும் காரில் வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுகிறார். 23 வருடங்கள் கழிந்த பின்னர், தேவன் சென்னையில் மிகப்பெரிய டானாக இருக்கிறார். ஆயுதம் கடத்தும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் இவரை, தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமல் கைது செய்ய முடியாமல் போலீஸும் தவிக்கிறது. இந்நிலையில், இறந்துவிட்டதாக நினைத்த பார்த்திபனின் மகன் உயிரோடு திரும்பி வந்து இவர்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கிறான்.\nஒருகட்டத்தில் அவனையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார் தேவன். அவனுடைய மாமாவான மதுவை கடத்தி வைத்துக்கொண்டு, அவனை தீர்த்துக்கட்ட பார்க்கிறான். ஆனால், அவனுடைய மாமா மது, இவன் பார்த்திபன் மகனே இல்லை என்று போட்டு உடைக்கிறார். அதிர்ச்சியடையும் தேவன், அவன் யாரென்று யூகிக்கும்முன் பார்த்திபனின் உண்மையான மகன் உன்னி முகுந்தன் அவர்கள் முன் வருகிறான். அதேசமயம் அங்கு போலீசும் வர, தேவன் தனது அடியாட்களுடன் தப்பிக்கிறார்.\nபின்னர், உன்னி முகுந்தனின் வீட்டுக்கு சென்று அவனது மாமா மதுவை தீர்த்துக்கட்டுகிறார். அவர் இறப்பதற்கு முன், அவர் மூலம், தனது அப்பா, அம்மாவை கொன்றவன் யார் என்பதை தெரிந்து கொள்கிறார் உன்னி ம��குந்த். பின்னர், அவர் எப்படி தனது எதிரிகளை துவம்சம் செய்தார்\nபடத்தில் பார்த்திபன், மது, உன்னி முகுந்தன், மனோஜ் கே.ஜெயன், காதல் தண்டபாணி, தேவன் ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்றபடி எல்லாமே புதுமுகங்கள்தான். இதில் பார்த்திபன் மிகப்பெரிய டானாக நடித்திருக்கிறார். கோட் சூட் போட்டுக் கொண்டாலே டான் என்ற கலாச்சாரத்தை இப்படத்திலும் இயக்குனர் கையாண்டிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால், பார்த்திபனுக்கு சுத்தமாக அது எடுபடவில்லை. இதுவரை மென்மையான மற்றும் நக்கலான கதாபாத்திரங்களில் ரசித்த இவரை டான் வேடத்தில் ஏனோ ரசிக்க முடியவில்லை.\nஉன்னி முகுந்தன் தான் இப்படத்தின் ஹீரோ என்றாலும், இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையுமே ஹீரோ போலவே காட்டியிருக்கிறார் இயக்குனர் பேரரசு. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் திரையில் தோன்றும் பொழுதெல்லாம் அவர்களுக்கென்று ஒரு அறிமுகம், ஸ்லோ மோஷன் காட்சிகள் என வைத்து நமக்கு யார் ஹீரோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.\nபடத்தின் நீளத்திற்காக சில காட்சிகளை வேண்டுமென்றே திணித்ததுபோல் தெரிகிறது. அதுவும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக, உன்னி முகுந்தனும், வில்லனின் மகனும் குத்துச்சண்டை போடும் காட்சி வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. அதேபோல், படம் முழுக்க துப்பாக்கி சத்தம்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுவே, படத்தை பார்க்க ரொம்பவும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஎல்லா கதாபாத்திரங்களையும் மிகைப்படுத்தியே காட்டியிருப்பதால், எதையும் முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. இதுவரை மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுத்த பேரரசு, இதில் சாதாரண ஹீரோக்களை வைத்து மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அது தூசாக போய்விட்டது.\nஇசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் ஒரே இரைச்சல்தான். ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘திகார்’ பாதுகாப்பு இல்லை.\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nமகேஷ்பாபு - விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம்\nசாதிப் பிரச்சனையால் ஏற்படும் வி���ைவு - புறநகர் விமர்சனம்\nரெயில் நிலையத்தில் நடந்த கொலை... நுங்கம்பாக்கம் விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதிகார் - பாடல்கள் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624168/amp?ref=entity&keyword=houses", "date_download": "2020-11-29T01:42:42Z", "digest": "sha1:PXTVPJ67ONDLEULNFVRKURSC6OLWYHAT", "length": 7389, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "யாருக்காக இந்த 5 வீடுகளை கட்டியிருக்கிறார்..?! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர���த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nயாருக்காக இந்த 5 வீடுகளை கட்டியிருக்கிறார்..\nஇந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் வர்கீஸ். ஏழ்மையின் காரணமாக அவரால் படிக்க முடியவில்லை. தனது 22 வயதில் இராணுவத்தில் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தார். அவருக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள். பணி ஓய்வுக்குப் பின் பல்வேறு பிசினஸ் செய்து செல்வச்செழிப்புடன் இருக்கிறார். இப்போது வயது எண்பதைத் தாண்டிவிட்டது.\nதன் மனைவியுடன் இணைந்து கேரளாவின் திருச்சூரில் ஐந்து வீடுகளைக் கட்டியிருக்கிறார். ஒவ்வொரு வீடும் 600 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒரு வீடு கட்ட ரூ.7 லட்சம் ஆகியிருக்கிறது. இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா அந்த வீடுகளை தன் குழந்தைகளுக்காகவோ, வாடகைக்கு விடவோ வர்கீஸ் கட்டவில்லை. வீடு இல்லாத ஐந்து பேருக்கு அந்த வீடுகளை இலவசமாகக் கொடுக்கப்போகிறார் அந்த வீடுகளை தன் குழந்தைகளுக்காகவோ, வாடகைக்கு விடவோ வர்கீஸ் கட்டவில்லை. வீடு இல்லாத ஐந்து பேருக்கு அந்த வீடுகளை இலவசமாகக் கொடுக்கப்போகிறார்யார் அந்த ஐந்து பேர்... என்பதுதான் கேரளாவில் செம வைரலாகிக்கொண்டிருக்கும் கேள்வி.\nசெல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் 48 வயது நபர்...\nபாட்டி சொன்ன கதைபோல் பாட்டிலில் கல் போட்டு தண்ணீர் பருகிய காகம்\nதுறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n58% பெண்களுக்கு பாலியல் தொல்லை\nபணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.18.5 லட்சம்\nநாடு ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவர்களை எல்லாம் பேஸ்புக், வாட்ஸ் அப் வழியாக பாஜக சுரண்டியது\nFamily Tree- 250 ஆண்டுகளாக உலகின் பணக்காரக் குடும்பம்\nஐடி to கைத்தறி நெசவு சென்னிமலை இளைஞரின் இலட்சியப் பயணம்\n× RELATED நாகை மாவட்டத்தில் 143 குடிசை வீடுகள் நிவர் புயலால் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/186508", "date_download": "2020-11-29T00:48:17Z", "digest": "sha1:NXBNQTIAMBF7X25KT3MIPBBBJA7DLXMW", "length": 9389, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பான மத்திய அரசின் திட்டத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 20, 2020\nகொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பான மத்திய அரசின் திட்டத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்\nகொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பான மத்திய அரசின் திட்டத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.\nகொரோனாவுக்கான தடுப்பூசி வளர்ச்சியில் இந்தியா இப்போது முன்னணியில் உள்ளது. அவற்றில் சில மேம்பட்ட நிலையில் உள்ளன என பிரதமர் மோடி கூறினார்.\nபுதுடெல்லி; கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டம் 2020 இன் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-\nகொரோனாவுக்கான தடுப்பூசி வளர்ச்சியில் இந்தியா இப்போது முன்னணியில் உள்ளது. அவற்றில் சில மேம்பட்ட நிலையில் உள்ளன.\nநன்கு திறம்பட நிறுவப்பட்ட தடுப்பூசி விநியோக முறையை அமல்படுத்துவதில் இந்தியா ஏற்கனவே அன்கு ந்செயல்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் நெட்வொர்க், டிஜிட்டல் ஹெல்த் ஐடியுடன் சேர்ந்து, எங்கள் குடிமக்களின் நோய்த்தடுப்பு மருந்துகளை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும்.\nதடுப்பூசி உற்பத்தியைப் பொறுத்தவரை உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் உள்ளது. கொரோனாவை தாண்டி, குறைந்த செலவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நிரூபிக்கப்பட்ட திறனுக்காக இந்தியா நன்கு அறியப்படுகிறது.\nஉலகளாவிய நோய்த்தடுப்புக்கான தடுப்பூசிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் இந்திரதானுஷ் நோய்த்தடுப்பு திட்டத்தில் உள்நாட்டு ரோட்டா வைரஸ் தடுப்பூசியை சேர்த்துள்ளோம். நீண்ட கால முடிவுகளுக்கான வலுவான கூட்டாண்மைக்கான வெற்றிகரமான எடுத்துக்காட்டு இது. கேட்ஸ் அறக்கட்டளையும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.\nஇந்தியாவின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி திறனுடன், நாங்கள் உலகளாவிய சுகாதார முயற்சிகளின் முன்னணியில் இருப்போம். இந்தத் துறைகளில் மற்ற நாடுகளுக்கு உதவவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.\nமதம் அல்லது இனம் அடிப்பட��யில் நோய் பாகுபாடு காட்டாது. கொரோனாவை சமாளிக்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் கைகோர்க்க வேண்டும். இது ஒரு உலகளாவிய தொற்றுநோயை உணர்த்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நோய்க்கு புவியியல் எல்லைகள் இல்லை; நோய் நம்பிக்கை, இனம், பாலினம் அல்லது நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டாது என்று அவர் கூறினார்\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள்…\n‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ –…\nகோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு – நவ.,…\nடிசம்பர்-ஜனவரி மாதங்கள் வைரஸ் பரவலுக்கு உகந்த…\nநிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய…\nடெல்லியில் இன்று காற்றின் தரம் மிக…\nபருவ நிலை மாற்றம்: நாடுகளுக்கு மோடி…\nபேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு…\nடிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு…\n8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் கல்லூரிகள்…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…\nவிடுதலைக்கு ஆயத்தமாகும் சசிகலா; ரூ.10.10 கோடி…\nவிவசாயிகள் போராட்டத்தால் ரூ.1670 கோடி நஷ்டம்\nதமிழகம் முழுவதும் ஏரிகள் நிரம்புகிறது: அணைகள்…\nஇரவில் பனிப்பொழிவில் சிக்கிய பொதுமக்களை 5…\nபீகார் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: ஆர்ஜேடி…\nகாஷ்மீரில் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும்…\nகருத்துக்கணிப்புகளை தகர்த்து களத்தில் வென்ற பாஜக-ஜேடியு……\nதிருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம்… பட்டாசுக்கு…\nகட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த கட்டிடம்…\nஇந்திய தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்: ஐ.சி.எம்.ஆர்.,…\nநீர்வழிப்பாதையில் எழும்பும் புது கட்டடங்கள்; வேளச்சேரிக்கு…\nமலை உச்சியில் நின்று செல்பி எடுத்த…\nஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில்…\nஊரடங்கில் புதிய தளர்வுகள்: மகாராஷ்டிராவில் இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-11-29T00:57:33Z", "digest": "sha1:DI4QRSICCH63SF4MQVMQ2LZSHVYM4HNH", "length": 19916, "nlines": 86, "source_domain": "santhipriya.com", "title": "முதிராஜ் சமூகம் | Santhipriya Pages", "raw_content": "\nமுதிராஜ் அதாவது முத்திரையர் எனும் சமூகத்தினர் தம்மை ஷத்ரியர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் போர் வீரர்கள். திராவிட வழி வந்த மலைவாசியினர். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியதில் பெரும் பங்கு பெற்றவர்கள். ��ந்து மதத்தை பாதுகாக்க தம் உயிரையும் துச்சமெனக் கருதி போரிட்டவர்கள். முடிராஜாக்கள் வழி வந்தவர்களில் சந்திரகுப்த மௌரியா, அசோகன், புத்தரின் தாயார், வால்மீகி, ஹனுமான், சுக்ரீவர், இராம பக்தை சபரி, ஏகலைவன் என்று பலர் உள்ளதாகக் கூறுகின்றனர். முடிராஜாக்களில் ஒரு பிரிவினரை வல்லாளர் எனவும் இராஜ பரம்பரையினரை சோழர்கள் எனவும் கூறுகிறார்கள். முடிராஜாக்களின் அதாவது முத்திரையர்களின் தெய்வம் அங்கம்மா என்பதாகும். சோழ மன்னர்களும் அங்கம்மாவையே வணங்கி வந்தனர். நாளடைவில் அங்கம்மாவின் பெயர் மருவி அங்காளம்மா, அங்காளி, அங்காலி, அன்கால பரமேஸ்வரி மற்றும் அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் பல தெய்வங்களாக ஆயின. சப்த கன்னிகைகளில் ஒருவராம் அங்காலம்மா. அவனை காளியின் அவதாரம் எனவும், திருமூர்த்திகளைப் படைத்த சக்தியின் அவதாரம் எனவும் கூறுகிறார்கள்.\nகிராமங்களில் பொதுவாக எல்லைப் பகுதியில் மரத்தடிகளில் உருவமற்று ஒரு கல் உருவில் அமர்ந்துள்ளாள் அங்காளம்மா. அவளுக்கென தனியான ஆலயங்கள் கட்டப்படவில்லை. அங்கெல்லாம் அங்கம்மா கொழுப்பு என்ற பெயரில் ஒரு முக்கிய இரவு பூஜை சடங்கு நடைபெறுகின்றது. கோதுமை மாவு மஞ்சள் தூள் கரி மற்றும் குங்குமம் போன்ற பொருட்களினால் கோலங்கள் போடப்பட்ட அந்த இடத்தில் இரவெல்லாம் மாடன் எனும் வீரன், இராவதேவராஜு போன்ற மாவீரர்களுடைய புகழ் பாடும் பாடல்களைப் பாடுவார்கள். அது முடிந்து ஆட்டு பலி தரப்பட்டு சடங்கு முடியும். அந்த சடங்கை தனிப்பட்ட முறையிலோ அல்லது தமது சமூகத்தினரின் சார்பிலோ எவராவது செய்வார்கள்.\nவீரன் எனப்படும் மாடன் என்ற தெய்வம் கோனார், தேவர், பிறையர், நாடார் போன்ற சமூகத்தினரால் தமிழகப் பகுதிகளில் வணங்கப்படுபவர். கன்யாகுமரி மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் அவர் பிரபலமான கிராம தெய்வம். அவருடைய ஆலயங்கள் கிராம எல்லைகளில் அமைந்து இருக்கும். அவர் கைகளில் வாளேந்தி பிற ஆயுதங்கள் கொண்டு காட்சி தருபவர். அவர் இசக்கி அம்மனின் சகோதரர்.\nஇசக்கி அம்மன் குழந்தைகள் பேறு பெற குழந்தைகள் நல்லபடி வளர மற்றும் நல்ல சமூகம் அமைய வேண்டும் என்பதற்காக வணங்கப்படுபவள். மாடனை சிவன் மற்றும் பார்வதியின் படைப்பு என்று கூட கருதுகிறார்கள். அங்கம்மாவை வழிபடும் தேவர் சமூகத்தினரை மறவர், கள்ளர் மற்றும் அகமுதையார் அடங்கிய முக்குலத்தோர் என அழைக்கின்றனராம்.\nஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளில் அங்கம்மாவை நான்கு கைகளுடன் உள்ள தேவியாக வழிபடுகிறார்கள். ஆனால் கடலோறப் பகுதியில் குங்குமம் மற்றும் மஞ்சள் புள்ளிகளான ஒரு சித்திரத்தைப் போட்டு அதையே அங்கம்மாவாக கருதி வணங்குகின்றனர். அங்கம்மாவுக்கு ஆயிரம் கண்கள் உண்டாம். ஆகவே அந்த சித்திரத்தில் வைக்கப்படும் குங்குமப் பொட்டுக்களை அங்கம்மாவின் கண்களாகப் பாவிக்கின்றனர். அங்க் + அம்மா ஸ்ரீ = அங்க்கம்மா என வரும். அங்க் என்றால் கண் என்ற பொருள் உண்டு. ஆகவேதான பல பகுதிகளிலும் அந்த அம்மனின் அழகிய கண்களுக்கு முக்கியத்துவம் தந்து அவளை மீனாட்ஷி, காமாட்ஷி மற்றும் நாராயணி என்ற உருவிலும் மற்றவர்கள் பூஜிக்கின்றனராம். அங்கம்மாவை பார்வதியின் அவதாரம் எனவும் கூறுகிறார்கள். அம்மனுக்கு ஆயிரம் கண்கள் என்பதிhல்தான் ஒரே நேரத்தில் அனைத்து பக்தர்களையும் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றாள் என நம்புகின்றனர்.\nஅங்கம்மாவை அங்காளி, அங்காளம்மா, மஹான்காளம்மா என்ற பெயர்களிலும் வழிபடுகிறார்கள். அங்கம்மாவின் திருவிழாவில் சாமி ஆடிவரும் பூஜாரி தனது பற்களினால் ஆட்டின் கழுத்து நரம்பைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தப் பின் துடிதுடிக்கும் அந்த மிருகத்தைத் தூக்கிக் கொண்டு அங்கம்மாவின் ஆலயத்துக்குச் செல்வார்களாம். ஒரு புராணக் கதையின்படி ஒரு முறை ஒரு மன்னன் தன்னை கழுகு மரத்தில் ஏற்றிக் கொன்றால் கூட சக்தியை வணங்க மாட்டேன் என சபதம் செய்ய பின்னர் அவனுக்கு அப்படிப்பட்ட மரணமே கிடைத்ததாம்.\nஅங்கம்மாவின் வழிபாட்டில் ஆயுதங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆயுதங்களை பூட்டப்பட்ட ஒரு ஓலைப் பாயில் பின்னிய கூடையில் வைத்து பூஜை அறையில் தொங்க விட்டு மாலை போட்டு அங்கம்மாவின் படத்துடன் சேர்த்து வணங்குகின்றனர்.\nவழிபடப்படும் ஆயுதக் கூடையின் சித்திரம்\nதேவி அங்கம்மா மற்றும் மஹாகாளம்மாவின் சகோதரர் போத்தராஜு. அவர் பயங்கரமாகக் காட்சி தருவார். விழாக் காலங்களில் அவரைப் போலவே உடை அணிந்தவர்கள் ஊர்வலங்களின் முன்னால் செல்வார்கள். அவர்களில் சிலர் தம் உடம்புகளில் சாட்டையினால் அடித்துக் கொண்டே செல்வார்கள். போத்தராஜு தீய சக்திகளை அண்ட விடாது துரத்துபவராம். அவரைப் போன்று உடை ��ணிந்தவர்கள் நடனம் ஆடிக் கொண்டே செல்ல அவர் பின்னால் சாமியாடியபடி பெண்களும் நடனமாடிக் கொண்டே செல்வார்கள். இடுப்பில் மணியை கட்டிக் கொண்டு உடல் முழுவதும் மஞ்சளும் குங்குமமும் பூசிக் கொண்டு சிவப்பு நிறத் துணி உடுத்தி மேளதாளம் அடித்தபடி வருபவர்களின் மேளத்துக்கேற்ப நடனமாடிக் கொண்டு ஊர்வலத்தில் வரும் போதிராஜுக்கள் சில நேரங்களில் தம்முடைய சமூகத்தினரைப் பற்றிய வருங்கால வரலாற்றை சொல்லிக் கொண்டே செல்வார்கள். ஓங்கொல் மாவட்டத்தில் உள்ள அடன்கி என்ற கிராமத்தில் அங்கம்மாவின் சகோதரியாக போலரம்மா என்ற தேவியை வணங்குகிறார்கள்.\nஜுன்-ஜுலை மாதங்களில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் பாஜிலபள்ளி, ராஜன்பேட்டை, கடப்பா போன்ற இடங்களில் மஹாகாளி அங்கம்மாவுக்கு உணவு படைக்கும் விழா ’போனலு” என்ற பெயரில் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. அப்போது மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் கோலங்கள் போடப்பட்ட பானைகளில் அரிசி, வெல்லம் மற்றும் பால் அல்லது தயிரை எடுத்து வந்து நேவித்தியமாகப் படைக்கிறார்கள். போனலு பண்டிகை முக்கியமாக காளிக்கு நடைபெறுகின்றது. அவள் நோய் நொடிகளை அழிப்பவள். முக்கியமாக பிளேக் எனும் நோய் வராமல் தடுப்பவளாம். அவர்கள் மைசம்மா, போச்சம்மா மற்றும் எல்லம்மாவையும் வணங்குகிறரர்கள்.\nஇந்த காளியைப் பற்றி கூறப்படும் புராணக் கதை இது. 1813 ஆம் ஆண்டு இராணுவத்தில் பணியாற்றி வந்த சுருட்டி அப்பையா என்பவரை உஜ்ஜயினிக்கு மாற்றினர். அப்போது உஜ்ஜயினியில் பிளேக் நோய் பரவி பலர் மடிந்தனர் அப்பையா அங்கிருந்த மஹாகாளி ஆலயத்துக்குச் சென்று தான் அந்த நோயில் இருந்து தப்பி விட்டால் ஹைத்திராபாத்தில் அது போலவே ஒரு ஆலயம் எழப்புவதாக வேண்டிக் கொண்டாராம். அவர் மீண்டும் திரும்பி சொந்த ஊருக்கே வந்ததும் 1815 ஆம் ஆண்டு செகந்திராபாதில் ஒரு மரக்கட்டையில் அந்த கானி உருவை செதுக்கி முதலில் ஒரு ஆலயம் அமைத்தாலும் 1964 ஆம் ஆண்டு அந்த பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அந்த காளிக்கு கல்லினால் ஆன சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.\nதத்தாத்திரேயர் சரித்திரம் – பாகம் -5\nதச மஹாவித்யா — 5\nதக்ஷ யாகம் — நன்மைகள்\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/49", "date_download": "2020-11-29T02:27:21Z", "digest": "sha1:36CIWERNQE7FSSBI6KBMDCR23NCB4IY7", "length": 4953, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/49\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/49\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/49\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/49 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடவுள் வழிபாட்டு வரலாறு/கடவுள் உண்மைப் பொருளா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/school-reopening-mumbai-schools-won-t-open-till-dec-31-006677.html", "date_download": "2020-11-29T02:50:22Z", "digest": "sha1:DQQ3EQQLOHA4TYZ76WKPF6LCOUNMNPT5", "length": 16253, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு! | School Reopening : Mumbai Schools Won't Open till dec 31 - Tamil Careerindia", "raw_content": "\n» கொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் முடிவை தள்ளி வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nகுறிப்பாக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள பள்ளிகளை மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த முழு தகவலைக் காணலாம் வாங்க.\nகடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நிலையில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.\nகல்வி ஆண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான சூழல் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று தற்போது ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nஇதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற சூழலே உள்ளது.\nஜனவரிக்குப் பின் பள்ளி திறப்பு\nஇந்நிலையில், தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\nமாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு\nஇதனிடையே, பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க மத்திய அரசின் சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் திறக்கப்படும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nமும்பை அரசின் சார்பில் பள்ளிகளைத் திறக்க ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகளைத் திறக்கும் முடிவை மும்பை மாநகராட்சி மாற்றி அறிவித்துள்ளது.\n9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு\nமும்பையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை தள்ளிப்போடப்படுகிறது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து இருப்பதாக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் ���ெரிவித்துள்ளார்.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\n தில்லி ஐஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\n தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளிப்போகிறதா தமிழக அரசு தீவிர ஆலோசனை\n13 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n13 hrs ago பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\n13 hrs ago பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n13 hrs ago வாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nMovies ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் PGIMER நிறுவனத்தி���் பணியாற்ற ஆசையா\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nஅரசாங்க வேலைக்கு காத்திருப்பவரா நீங்க ரூ.ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/sep/23/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3470489.html", "date_download": "2020-11-29T01:42:05Z", "digest": "sha1:DBNKOCKG5TQPDFJWZKADDVALYHXS3GZ7", "length": 10394, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாயப் பட்டறைக்கு திமுக எதிா்ப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசாயப் பட்டறைக்கு திமுக எதிா்ப்பு\nகடலூா் மாவட்டம், பெரியப்பட்டு பகுதியில் அமையும் சாயப்பட்டறைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்கு திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.\nஇதுகுறித்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்று பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியிடம் மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nபெரியப்பட்டில் சாயப்பட்டறை தொழில் பூங்கா அமைக்க அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், குடிகாடு, செம்மங்குப்பம் ஆகிய பகுதிகளில் இந்த நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nபச்சையாங்குப்பம், பூண்டியாங்குப்பம், செம்மங்குப்பம், குடிகாடு உள்ளிட்ட பகுதிகள் ஏற்கெனவே சிப்காட்டால் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளது. டிராக்டரில் குடிநீா் வழங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீா் எடுத்தால் அந்தப் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவா். கடல் பரப்பிலிருந்து 2.5 கி.மீ. தொலைவுக்குள் ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதிலும் இங்கு அந்த உத்தரவு மீறப்ப��்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சுட்டிக்காட்டி, சாயப் பட்டறைக்கு தண்ணீா் எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். விசிக, தவாகவினரும் இதே கருத்தை வலியுறுத்தினா். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா் என்றாா் அவா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_331.html", "date_download": "2020-11-29T00:47:22Z", "digest": "sha1:X63R2W3CA22I44WUBW2PXESRZUYLVSTH", "length": 9390, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஇந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nகுறித்த வழக்கு விசாரணையின் போது,7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.\nதமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது.\nஅதே போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும்,ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும்,7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும், வாதிடப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று (29) அறிவித்த நீதிபதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அரசுக்கு அனுப்பிய கடிதம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-11-29T01:41:21Z", "digest": "sha1:CDL37AJ3L43A73F5EDN5OSTBCVI4GE6Q", "length": 4165, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஆழ்துளைக் கிணறு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nதமிழகத்தின் சில பகுதிகளிகள் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழைக...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nதிருவண்ணாமலை - அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nவிவசாயிகள் போராட்டம் : டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பாகவே, பேச்சுவார்த...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nதெலங்கானாவில் 120அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு\nதெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை, 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது. மேடக் மாவட்டம் பப்பனமேட் பகுதியில் ( Papannapet)உள்ள விவசாய நிலத்த...\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\nஈரான் நாட்டு தலைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை- இஸ்ரேல் கைவரிசை என்று ...\nகரை புரளுகிறது பாலாறு.... கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-2/", "date_download": "2020-11-29T02:18:52Z", "digest": "sha1:FOAHNGT3P2IP23JYX42YGT7BOTWD55DS", "length": 11489, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: வைகோ | Athavan News", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு \nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nஎத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: வைகோ\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: வைகோ\nஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்கக் கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி, மக்கள் பேராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.\nஅனைத்துத் தரப்பு மக்களும் நடத்திய போராட்டத்துக் கிடைத்த வெற்றி, 13 உயிர்கள் பலியாகிற்றே அவர்கள் சிந்திய இரத்தத்துக்குக் கிடைத்த நீதி.\nகடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இடைவிடாத போராட்டங்கள், எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்த மதிமுகவுக்கு இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு \nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை (திங்கட்கிழமை) வ\nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nஈரானிய அணு இயற்பியலாளர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு கட்டார் அரசாங்கம் தனது கண்டனத்\nஎத்தியோப்பிய போர்: சூடானுக்கு படையெடுக்கும் அகதிகள்- உதவி கோருகிறது ஐ.நா.\nஎத்தியோப்பிய அரசாங்கத்துக்குள் அந்நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான டைக்ரே பிராந்திய அயுதக் குழுவுக்கு\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஒரு இலட���சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கான நிறைவு விழா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nயாழில் கொரோனா அச்சநிலை- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவி\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல்: தண்டனைகளை உறுதிப்படுத்தியது பேரவை\nயாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டனைகளை பேரவை உறுதிப்படுத்\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறையைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி- நரவானே\nகாஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக இராணுவத் தளபதி நரவானே\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு \nஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்\nநாட்டில் இன்றும் 400இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_797.html", "date_download": "2020-11-29T02:10:19Z", "digest": "sha1:GM6S5LESYFQPLRUPE7UE5BP5ZLJOAU4H", "length": 21527, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "தினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: மு.க.ஸ்டாலின் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » தினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: மு.க.ஸ்டாலின்\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: மு.க.ஸ்டாலின்\n“எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி அமைச்சர்கள், தினகரன் ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்ததற்கு துணை நின்று கூட்டணி அமைத்தே வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் தி.மு.க.வும், தினகரனும் செய்த கூட்டுச் சதி என்று ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க 6000 ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இருப்பதை ஆதாரங்களோடு தேர்தல் ஆணையத்தில் நாங்கள் புகார் கூறி இருக்கிறோம்.\nஅதைத் தொடர்ந்து தினகரன் அணி சார்பில், ஏற்கெனவே ஒத்தி வைக்கப்பட்ட இடைத்தேர்தலின் போது 4000 ரூபாய் ஓட்டுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆகவே 10,000 ரூபாய் தருகிறோம், மீதமிருக்கும் 6000 ரூபாயை தேர்தல் முடிந்த பிறகு தருகிறோம் எனச் சொல்லி, 20 ரூபாய் புதிய நோட்டுகளை வரிசை எண் படி வாக்காளர்களுக்கு கொடுத்து 'ஹவாலா' அடிப்படையில் வாக்குகளை விலைக்கு பேசி இருக்கிறார்கள். அதுவும் ஆதாரங்களோடு பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த பணப் பட்டுவாடாவை பொறுத்தவரையில் காவல்துறை, தேர்தல் ஆணையம் துணை நிற்பது மட்டுமல்ல, அதுவும் தினகரன் தேர்தல் நடைபெறக்கூடிய நாளுக்கு முந்தைய நாளில், ஹவாலா அடிப்படையில் 20 ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கும் அமைச்சர்களே துணை நின்றிருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு வந்திருக்கும் செய்தி. ஆகவே அவர்கள்தான் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nதிமுகவைப் பொறுத்தவரையில் நாங்கள் ஜனநாயகத்தோடுதான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்தோம். ஆகவே, இந்த தேர்தல் திமுகவின் தோல்வி அல்ல, தேர்தல் ஆணையத்தின் மிகப் பெரிய தோல்வி.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூ���ணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்��ு கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோடி\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்..\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/jeevanulla-naatkalellaam/", "date_download": "2020-11-29T01:22:15Z", "digest": "sha1:JDLW7OLYSS33UPVBQ4PI3OFL63VLRLPR", "length": 4741, "nlines": 98, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Jeevanulla Naatkalellaam | ஜீவனுள்ள நாட்களெல்லாம் - Christ Music", "raw_content": "\nJeevanulla Naatkalellaam | ஜீவனுள்ள நாட்களெல்லாம்\nJeevanulla Naatkalellaam | ஜீவனுள்ள நாட்களெல்லாம்\nஇருப்பது ஒரு வாழ்வு – அதை\nஅவருக்கு கொடுத்திடுவோம் – 2\nஇயேசுவுக்காய் நாம் வாழ்ந்திடுவோம் – 2 – ஜீவனுள்ள\nஇயேசுவும் தனக்காய் வாழாமல் – அவர்\nஉயிரையும் கூட நமக்கு தந்தாரே\nஇதற்கு பதிலாய் என்ன செய்வோமே\nநாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள\nஊழியம் செய்வது பாக்கியமே – அதின்\nபலனோ இன்று நாம் அறியோமே\nகர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே\nஅன்று இதன்பலன் கொண்டு வருவாரே\nகண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் – ஜீவனுள்ள\nயாரோ செய்யட்டும் எனக்கென்ன – நான்\nஎன்று உணர்வாயோ இன்றே வா – ஜீவனுள்ள\nஇயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ\nஅதுவே உனக்கு உதவிடும் என்றும்\nஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள\nKaram Patri Nadanthiduven | கரம் பற்றி நடந்திடுவேன்\nAnaathi Snegaththaal | அநாதி சிநேகத்தால்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 360 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/um-tholgal-isaac-d-tamil-christian-song-lyrics/", "date_download": "2020-11-29T01:02:18Z", "digest": "sha1:WMGTQWXE4QQ4XAGWE2LWNVV6RABLSYIP", "length": 4833, "nlines": 106, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Um Tholgal - Isaac.D | Tamil Christian Song | Lyrics - Christ Music", "raw_content": "\nதோள் மேல் தூக்கி வந்த அன்பே\nகண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே\nதோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே\nகளப்பாற தூங்கி போனேன் மார்பிலே\nஅரிதான அன்பே ஆறுதல் தருமே\nவிலகாம மறக்காம என் பின்னாலே வந்து\nஎன்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2\nபூமியில உம்மோட பாதம் வச்சீர்\nநெருக்க பட்டு விலகி போனேன்\nபுழுங்கிய மனசால பாசம் தந்தீர்\nவாழ்வேனே வசதியாய் உம் தோளிலே\nவிலகாம மறக்காம என் ��ின்னாலே வந்து\nஎன்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2\n2.கசங்கியே நான் கலங்கி நின்னேன்\nஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்\nவிலகாம மறக்காம என் பின்னாலே வந்து\nஎன்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2\nKarththarai Thuthippen | கர்த்தரை துதிப்பேன்\nAdavi Tharukkalin Idaiyil | அடவி தருக்களின் இடையில்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 360 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://discoverybookpalace.com/PRIDE-OF-TAMIL-CINEMA-1931-2013", "date_download": "2020-11-29T02:14:00Z", "digest": "sha1:LJGW3X5BDUO7MCXGJR6EIJUZCJW3EQU5", "length": 23037, "nlines": 630, "source_domain": "discoverybookpalace.com", "title": "Buy Tamil Books Online | Shop English Books Online | Leading Tamil Bookstore Online | Discovery Book Palace", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்\nநேமிசந்த்ரா, த்மிழில்: கே. நல்லதம்பி\nஜி.என். நாகராஜ் தமிழில் : கே. நல்லதம்பி\nமுகமது உமர் தமிழில் தருமி\nஜான் பெர்கின்ஸ் - தமிழில் அசோகன் முத்துசாமி\nஅருந்ததிராய் - தமிழில் - அ.முத்துகிருஷ்ணன்\nகி. ராஜநாராயணன். தேர்வும் தொகுப்பும். முனைவர் மா. ஞானபாரதி\nடோனி ஜோசஃப், / தமிழில்: PSV குமாரசாமி\nபன்வர் மெக்வன்ஷி, தமிழில்: செ. நடேசன்\nகோபால் குரு- சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம்\nராகுல் அல்வரிஸ் / தமிழில்: சுனில் குமார்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்\nநேமிசந்த்ரா, த்மிழில்: கே. நல்லதம்பி\nஜி.என். நாகராஜ் தமிழில் : கே. நல்லதம்பி\nமுகமது உமர் தமிழில் தருமி\nஜான் பெர்கின்ஸ் - தமிழில் அசோகன் முத்துசாமி\nஅருந்ததிராய் - தமிழில் - அ.முத்துகிருஷ்ணன்\nகி. ராஜநாராயணன். தேர்வும் தொகுப்பும். முனைவர் மா. ஞானபாரதி\nடோனி ஜோசஃப், / தமிழில்: PSV குமாரசாமி\nபன்வர் மெக்வன்ஷி, தமிழில்: செ. நடேசன்\nகோபால் குரு- சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம்\nராகுல் அல்வரிஸ் / தமிழில்: சுனில் குமார்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்\nஇந்து மதம்: ஒரு விசாரணை\nஅது ஒரு மகேந்திர காலம்\nஅடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கக் காதலி\nLIFE OF PI என் பெயர் பட்டேல் பை\nஅரசியல் சினிமாக்களும் சினிமாக்களில் அரசியலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/616126/amp?ref=entity&keyword=CPCIT", "date_download": "2020-11-29T02:32:33Z", "digest": "sha1:KRPITEVVZHLKJ63LUVAM465ARR27Q23Z", "length": 8042, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai Rowdy Shankar encounter case 4 policemen appear at CBCID office | சென்னை ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் 4 காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் 4 காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்\nசென்னை: சென்னை ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் 4 காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கில் மேலும் சம்மந்தப்பட்ட பெண் காவலர் ஜெயந்தி, பழனி, காமேஷ் பாபு, முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி உள்ளனர். கடந்த 7ம் தேதி ஏற்கனவே 7 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதன்மை மாநிலம்: மருத்துவர்களுக்கு முதல்வர் நன்றி\nசார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்��ள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்\nசென்ட்ரல்- விஜயவாடா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்\nமெரினா கடற்கரையில் துணை ஆணையர் தலைமையில் குதிரை படையினர் ரோந்து\nவிபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை\nநீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணனிடம் 2வது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nநிவர் புயல் பாதிப்பு தமிழகத்தில் 2,476 மின்கம்பங்கள் பழுது: மின்வாரிய அதிகாரி தகவல்\nசத்துணவு ஊழியர்கள் நியமன குழுவில் ஒன்றிய தலைவர்களையும் சேர்க்க கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\n9,468 ஹெக்டேர் பயிர்கள் சேதம் முழுமையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்கிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\n× RELATED கலெக்டர் அலுவலகத்தில் புறக்காவல் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/four-pharma-stocks-that-can-generate-good-profit-please-check-here-full-details-021483.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T01:32:46Z", "digest": "sha1:AUVTV5EB2TFHF6FPCA763EVKVROT73GJ", "length": 23956, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Four pharma stocks that can generate good profit, please check here full details - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nஇந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\n10 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n11 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n11 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n12 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nNews வங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரி���ுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்கு சந்தையில் மருத்துவ பங்குகளுக்கு என்று எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் உயிரைக் காப்பாற்றும் மருந்துகளுக்கு எப்போதும் நல்ல தேவை இருக்கும். இதனால் பங்குகள் விலை அதிகரிக்கலாம் என்பது நம் முதலீட்டாளர்களின் உணர்வு.\nஇது இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் அல்ல, சர்வதேச முதலீட்டாளர்களும் அப்படித் தான். அதனால் தானே என்னவோ மருத்துவ பங்குகள் எப்போதும், மற்ற பங்குகளுடன் ஒப்பிடும்போது சற்று பாதுகாப்பானதாகவே உணரப்படுகிறது.\nஅதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் சொல்லவே வேண்டியதில்லை. ஏனெனில் உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதன் காரணமாக மருந்து பொருட்களின் விற்பனையும் அமோகம் தான். இதனாலேயே குறிப்பிட்ட மருத்துவ பங்குகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன.\nசிக்கலில் கிரெடிட் கார்டு கடன்.. ஹெச்டிஎஃப்சியில் எப்படி EMI ஆக மாற்றுவது\nஇதற்கிடையில் இன்று ETயில் வெளியான ஒரு அறிக்கையில், நான்கு மருத்துவ பங்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனை பற்றித் தான் பார்க்க போகிறோம் வாருங்கள்.\nலிஸ்டில் முதலிடத்தில் இருப்பது சிப்லா, டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், சன் பார்மா, லூபின் உள்ளிட்ட பங்குகள் உள்ளன. இவை நிச்சயம் வருமானம் தரக்கூடிய பங்குகளாக இருக்கும் என்றும் பார்மா & ஹெல்த் கேர் நிபுணரான நித்யா பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nஅதெல்லாம் சரி எதற்காக இந்த பங்குகளை பரிந்துரை செய்துள்ளார். எதுவும் முக்கிய காரணம் உண்டா எனில், நிச்சயம் உண்டு.\nமேற்கண்ட இந்த நிறுவனங்கஸ்ளின் மருந்துகளுக்கு அமெரிக்காவில் வலுவான வணிக திறன் உண்டு. தேவையும் உண்டு. அதோடு இந்திய மருத்துவ சந்தையிலும் இந்த பங்குகள் முன்னணியில் உள்ளன.\nஆக நீங்கள் இந்த பங்கினை தேர்வு செய்யலாம். இந்த நிறுவனங்களின் மருத்துவ பொருட்கள் அண்டை நாட்டு சந்தைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரு இலக்க வளர்ச்சியினைக் கண்டுள்ளன. இது நாட்டில் அதிகப்படியான தேவையின் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.\nகொரோனா காலத்தில் முக்கிய பங்கு\nஅபோட், சன் பார்மா மற்றும் சிப்லா போன்ற நிறுவனங்கள் கொரோனா காலத்தில் முக்கிய பங்களிக்கும் விதமாக இருந்து வருகின்றன. சொல்லப்போனால் கொரோனா காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இவை வரும் காலத்திலும் தொடர்ந்து நன்றாக செயல்படலாம் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் நித்யா கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nதூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்.. நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள்..\nபட்டையை கிளப்பிய டாடா கெமிக்கல்ஸ்.. எல்ஐசி தான் காரணம்..\nஜியோவுடன் போட்டியிட தயாராகும் வொடபோன்.. 8% ஏற்றத்தில் பங்கு விலை..\nடிசிஎஸ் நிறுவனத்தின் ரூ.16,000 கோடி பைபேக் திட்டம்.. பங்குதாரர்கள் ஒப்புதல்..\nBoeing 737 MAX ரக விமானங்களுக்கு இனி அமெரிக்காவில் தடையில்லை.. உற்சாகத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nLVB-யில் தொடரும் சிக்கல்.. DBS உடன் இணைக்க வேண்டாம்.. RBI-ஐ நாட முதலீட்டாளர்கள் திட்டம்..\n94 வருட பழமையான வங்கியின் 2 வருட மோசமான பயணம் முடிவு.. DBS சரியான தீர்வு தான்..\nலட்சுமி விலாஸ் வங்கி + DBS இணைப்பு திட்டம்.. முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்காது.. ஏன்\nலட்சுமி விலாஸ் வங்கி மீதான கடும் கட்டுப்பாடுகள்.. சிக்கலில் முதலீட்டாளர்கள்..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 20% சரிவு.. மக்களின் நிலை என்ன\nபெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nஇந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலை���ிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-actor-kushbu-to-comment-on-aiims-row-401593.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-29T02:02:01Z", "digest": "sha1:IYFBRU4CKAKDWLCX3TTB3SEBAJQNI24A", "length": 18747, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள் | BJP Actor kushbu to comment on AIIMS row? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nஅச்சன்கோவில், ஆரியங்காவு ஐயப்பனை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும் நோய்கள் நீங்கும்\n\"பன்ச்\" வச்சு பேசிய சரோஜா.. திணறிபோன மக்கள்.. \"சொல்லாததையும் செய்வேன்\".. அமைச்சரின் திடீர் அதிரடி\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - பக்தர்கள் கோவிலுக்கு வரவும் கிரிவலம் செல்லவும் தடை\nசனிபகவானுக்கு சத்தியம் செய்து கொடுத்த ஐயப்பன்... பக்தர்கள் அணியும் கருப்பு ஆடை ரகசியம்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\nMovies எல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ\nSports ஒரு மேட்ச் கோட்டை விட்டாச்சு.. இப்ப என்ன பண்ணப் போறீங்க\nAutomobiles ஹெல்மெட் விஷயத���தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nFinance டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..\nLifestyle உங்க ஃப்ரண்ஸ் கிட்ட இந்த பழக்கம் இருந்தா நீங்க மோசமான ஒருவரோட நட்பு வச்சிருக்கீங்கனு அர்த்தமாம்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\nசென்னை: சென்னை மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த டாக்டர் சுப்பையா எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாஜக நடிகை குஷ்பு கருத்து ஏதும் தெரிவிப்பாரா\nமனுஸ்மிருதியில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். ஆனால் பெண்களைத்தான் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக குஷ்பு உள்ளிட்டோர் கூறி போராட்டம் நடத்துகின்றனர்.\nமனுஸ்மிருதியில் சொல்லப்பட்ட இழிவான கருத்துகளை திருமாவளவன் எடுத்துக் கூறினார் என்கிற வாதத்தை ஏற்கவில்லை. இதனை நிராகரித்து குஷ்பு 8 பேருடன் போராட்டம் நடத்தினர். அப்போது அவரை கைது செய்து சொகுசு விடுதியில் போலீசார் தங்க வைத்தது சர்ச்சையானது.\nஇந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினர் குழு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த குழுவில் சென்னை டாக்டர் சுப்பையா நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையானது. சென்னையில் சாதாரண பிரச்சனைக்காக மூதாட்டி வீட்டு முன்பு திருட்டுத்தனமாக சிறுநீர் கழித்து சிசிடிவி கேமரா மூலம் சிக்கியவர் இந்த சுப்பையா.\nஇவர் மீது சென்னை போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். இந்த சுப்பையாவைத்தான் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.\nமனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியதற்காக திருமாவளவன், பெண்களை கொச்சைப்படுத்தியதாக குதிக்கிறார் குஷ்பு. இங���கே நிகழ்காலத்தில் வயதான மூதாட்டியை கொடுமைப்படுத்தி அவரது வீட்டு முன்பு மனசாட்சியே இல்லாமல் ஒரு மருத்துவர் என்றும் நினைக்காமல் சிறுநீர் கழித்த சேட்டைபிடித்த சுப்பையாவின் நியமனத்துக்கு குஷ்பு என்ன கருத்து சொல்ல போகிறார் தமிழகமே அவரது கருத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nஇது சினிமா காட்சியல்ல.. ரியல் ஹீரோவின் காட்சி.. சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ்ஐ\n மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nபுதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் - எச்சரிக்கும் வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai aiims katoch shanmugam subbaiah மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடோச் சண்முகம் சுப்பையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/police-bans-bjp-agitation-against-thirumavalavan-401456.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-29T02:45:15Z", "digest": "sha1:Y3ITAA767FES3XETJ4CFTZZYF2ICTSYI", "length": 18720, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமாவுக்கு எதிராக திரள தயாரான குஷ்பு, சசிகலா புஷ்பா.. போலீஸ் திடீர் தடை.. சிதம்பரத்தில் பரபரப்பு! | Police bans BJP agitation against Thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nவிவசாயிகளின் கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க அரசு முன்வரவேண்டும் - எதிர்கட்சியினர் கூட்டறிக்கை\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n\"விடமாட்டோம்\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nMovies செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nAutomobiles சென்னை சந்தையை விட்டு வெளியேறும் பிரபல மின்சார ஸ்கூட்டர்... அடச்சே இந்த வாகனத்துக்கு இப்படி ஒரு நிலையா\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமாவுக்கு எதிராக திரள தயாரான குஷ்பு, சசிகலா புஷ்பா.. போலீஸ் திடீர் தடை.. சிதம்பரத்தில் பரபரப்பு\nசென்னை: விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து, சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. .. குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nமனுதர்மத்தில் பெண்களை பற்றி இழிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார்.. இந்த விவகாரம் கடந்த நான்கைந்து நாட்களாக தமிழகம் முழுவதும் வெடித்து வருகிறது.\nதிருமாவின் பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து பெண்களை திருமாவளவன் இழிவாக பேசிவிட்டதாக கூறி, ஆவேசமான கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.. இதில் பாஜக தலைவர்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.. திருமாவளவனுக்கு எதிராக கொந்தளித்து வருகிறார்கள்.\nதிருமாவை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா முதல் அர்ஜுன் சம்பத் வரை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.. இதனிடையே, இந்த விவகாரத்தில் திருமாவளாவனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.\nமனுஸ்மிருதி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.. திருமாவளவன் பேச்சு\nஅதன்படி நாளை திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடக்க உள்ளது... அவ்வாறே திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்திலும் பாஜக சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் குஷ்பு, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பலரும் கலந்து கொள்ளவிருந்தனர்.\nஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிதம்பரம் போலீசார் தடை விதித்துள்ளனர்.. இதற்கு காரணம், சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலேயே போலீஸார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.. திருமாவின் இந்த விவகாரத்தை பெரிதாக்கியதே குஷ்புதான்.. திருமாவளவனின் தொகுதியிலேயே ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததும் பெரும் சலச��ப்பு தொற்றி கொண்டது.. தற்போது சிதம்பரம் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்துள்ளதால், மேலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nசென்னையில் தாயை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன்\nதிடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. ஒரே நாளில் செம பரபரப்பு.. சபாஷ் போட வைத்த நாகரீகம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\n\"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா\nஇந்த 2 காரணத்தால்.. டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது\nஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumavalavan bjp chidambaram திருமாவளவன் பாஜக சிதம்பரம் போராட்டம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/oxford-covid-vaccine-prompting-immune-response-in-young-old-astrazeneca-401444.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-29T02:44:30Z", "digest": "sha1:MFPWHVYBJIKXLY2GMLZZEPGV6LWSKTUV", "length": 18959, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேஷ் பேஷ்.. இளைஞர்கள், முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதாம் ஆக்ஸ்போர்ட் வாக்சின்! | Oxford Covid vaccine prompting immune response in young, old: AstraZeneca - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் க���விட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியில் உற்பத்தி பிழை - கோவிட் 19 மருந்தில் கடும் பின்னடைவு\nஆக்ஸ்போர்ட் வேக்சின்.. நேரடியாக சீரம் நிறுவனத்திற்கே விசிட் அடிக்கும் மோடி.. நவ. 28ம் தேதி ஆய்வு\nகொரோனா 2வது அலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஐரோப்பிய நாடுகளில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின்.. மனித சோதனை முடிவு வெளியீடு.. 70% தடுப்பாற்றல் கொண்டது\nவயதானவர்களுக்கு சக்சஸ்.. நன்றாக வேலை செய்யும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவுக்கு குட்நியூஸ்\n3ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.. இங்கிலாந்து ராணுவ தளபதி வார்னிங்\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஷ் பேஷ்.. இளைஞர்கள், முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதாம் ஆக்ஸ்போர்ட் வாக்சின்\nலண்டன்: ஆக்ஸ்போர்ட் வாக்சின் தொடர்பான மகிழ்ச்சி செய்தியை அஸ்ட்ரஜெனகா தெரிவித்துள்ளது. அதாவது இளைஞர்கள், முதியோரிடத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை சரியான முறையில் அது தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரஜெனகா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் வாக்சின், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மருத்துவப் பரிசோதனையில் இருந்து வருகிறது.\nஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் அஸ்ட்ரஜெனகா. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த வாக்சினை தயாரித்து அதை பரிசோதனை செய்து வருகிறது இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வாக்சினுக்கு ChAdOx1 என்று பெயர்.\nஇடையில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக சோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அக்டோபர் 22ம் தேதி முதல் உலக அளவில் இந்த சோதனை மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சோதனையின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து அஸ்ட்ரஜெனகா செய்தித் தொடர்பாளர் சொல்லும்போது, வயதானவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த தடுப்பு மருந்தானது நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக தூண்டி விடுகிறது. அதேசமயம், மிகவும் வயதானவர்களிடம் இது சற்று குறைவாகவே உள்ளது.\nஎரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்\nஇதுதொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு (அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை, அடையாள எண் AZD1222) நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே தூண்டப்பட்டது\" என்றார் அவர். இவரது இந்த கூற்று முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கும் உகந்ததாக இந்த வாக்சின் விளங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது, நம்பிக்கையும் கூடியுள்ளது.. காரணம் முதியோர்கள் பலர் உயிரிழப்பதை இது தடுக்க முடியும் என்பதால்.\nகடந்த ஜனவரி முதல் இந்த வாக்சின் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சிம்பன்சி குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸின் பலவீனமான வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த வாக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த வைரஸ் சோதனையில் இந்தியாவும் இ��ைந்துள்ளது.. இந்தியாவில் இந்த சோதனையை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதவழ்ந்து வந்த ‘திருட்டு’ பூனை.. வேடிக்கை பார்த்த நிஜ பூனை.. சிசிடிவி காட்சியால் மாட்டிய திருடன்\n6 குழந்தைகளை வளர்க்க வேண்டும்... சம்பளம் போதவில்லை... பதவி விலகும் முடிவில் இங்கிலாந்து பிரதமர்..\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி தீர்ப்பு\nஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு எதிராக ரஷ்யா செய்த பகீர் காரியம்.. இங்கிலாந்து கடும் அதிர்ச்சி\nபிரான்சில் சுகாதார அவசர நிலை.. 'பேரழிவை நோக்கி' ஜெர்மனி.. கொரோனா 2வது அலையில் தத்தளிக்கும் ஐரோப்பா\nமாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்... அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் தலாய்லாமா பேச்சு..\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கர்கள் இருவருக்கு அறிவிப்பு.. ஏலம் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்\nஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 58 வருட சாதனைக்கு அங்கீகாரம்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு.. அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் பெறுகிறார்\nபிரிட்டனில் இந்திய வம்சா வழி தம்பதிகள் மகனுடன் தற்கொலை\nடிஎன்ஏவில் 'கத்திரி' போட்டு மாற்றம் செய்து சாதனை: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு\n3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.. பிளாக் ஹோல் பற்றிய கண்டுபிடிப்புக்காக அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/central-govt-extends-price-cap-on-domestic-airfares-again/articleshow/78937802.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-11-29T02:42:38Z", "digest": "sha1:AU7OC2IBXVMBO4YBB3O46J57MNE56RXK", "length": 12349, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "domestic flights in India: உள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை\nகொரோனா நோய்த்தொற்று காலத்தில் உள்நாட்டு விமானப் பயணத்திற்கு கட்டண வரம்பு காலம் மேலு��் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. விமானச் சேவையைப் பொறுத்தவரை சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மே 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.\nஇந்தப் பயணத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண வரம்பு கடந்த மே 21ஆம் தேதி மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இது 7 பேண்ட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பேண்ட்டில் விமானங்கள் 40 நிமிடங்கள் பயணிக்கும்.\nஇதற்கான கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.6,000 முதல் இருக்கும். இதற்கடுத்த பேண்ட்கள் 40 - 60 நிமிடங்கள், 60 - 90 நிமிடங்கள், 90 - 120 நிமிடங்கள், 120 - 150 நிமிடங்கள், 150 - 180 நிமிடங்கள், 180 - 210 நிமிடங்கள் கொண்டவை. இவற்றிற்கான கட்டண விவரங்கள் ரூ.2,500 - ரூ.7,500; ரூ.3,000 - ரூ.9,000; ரூ.3,500 - ரூ.10,000;\nஆண் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை - சம்பளத்துடன் லீவு தராங்களாம்\nரூ.4,500 - ரூ.13,000; ரூ.5,500 - ரூ.15,700; ரூ.6,500 - ரூ.18,600 வரை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டண வரம்பு கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை அமலில் இருந்தது. பின்னர் நவம்பர் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உள்நாட்டு விமானப் பயணத்திற்கான கட்டண வரம்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நடப்பாண்டின் இறுதியில் கோவிட்-19க்கு முன்பிருந்த சூழலை மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவெங்காய ஏற்றுமதி; இனிமே அவ்வளவு தான் - கிடுக்குப்பிடி போட்ட மத்திய அரசு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடு2021 தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டி வரும் 30ஆம் தேதி முக்கிய ஆலோசனை\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & ��ிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசெய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மருத்துவமனையில் கவலைக்கிடம்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nஇந்தியாஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\n முகக்கவசம் கட்டாயம்: இனி கடும் நடவடிக்கை\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: எகிறும் விலையால் கதறும் வாகன ஓட்டிகள்\nசென்னைமழை விட்டு ரெண்டு நாளாகியும் முழங்கால் அளவுக்கு தண்ணீர்\nஇந்தியாவிவசாயிகளுடன் விவாதிக்க தயார்: அமித்ஷா போட்ட கண்டீஷன்\nதமிழ்நாடுதிருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Spain", "date_download": "2020-11-29T02:01:21Z", "digest": "sha1:IE3B5R2DFBSIMEJ7LWNRWAJJODFV3Q7N", "length": 6780, "nlines": 107, "source_domain": "time.is", "title": "ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, கார்திகை 29, 2020, கிழமை 48\nசூரியன்: ↑ 08:17 ↓ 17:50 (9ம 33நி) மேலதிக தகவல்\nஸ்பெயின் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஸ்பெயின் இன் நேரத்தை நிலையாக்கு\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇணைய மேல் நிலைப்பெயர்: .es\nஅட்சரேகை: 40.00. தீர்க்கரேகை: -4.00\nஸ்பெயின் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஸ்பெயின் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியா��, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=52821&name=praj", "date_download": "2020-11-29T01:59:30Z", "digest": "sha1:PANX3UXGLX23HDETEGANA4Q4XG2BYNX3", "length": 15077, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: praj", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் praj அவரது கருத்துக்கள்\npraj : கருத்துக்கள் ( 277 )\nஅரசியல் தொண்டர்கள் உழைத்தால் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி அமித்ஷா\nஅவர் தொண்டர்கள் என்று குறிப்பிடுவது தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ,அடியாட்கள் என்பவர்களே. மக்கள் ஒட்டு அவர்களுக்கு தேவையில்லை.. 22-நவ-2020 07:27:50 IST\nபொது நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ. அமைப்புகளின் உரிமம் ரத்து\nபாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். .சுதந்திரம் அடைந்து எழுபத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பெருபான்மை மக்களுக்கு படிப்பறிவு இல்லை, சுத்தம் சுகாதாரம் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை , எங்கு பார்த்தாலும் லஞ்சம், படிப்பறிவில்லாத அரசியல் வாதிகள். .இந்த சூழ்நிலையில் இந்த வெளிநாடு அமைப்புகள் ஏழைமக்களுக்கு நிறைய உதவிகள் செய்கின்றன. அனாதையில்லங்கள், பள்ளிக்கூடங்கள், குழாய் கிணறுகள், கழிப்பறைகள் காட்டுகிறார்கள்.எல்லோருக்கும் தெரிந்தவர் ஒரு அன்னை தெரசா அவரைப்போன்று இன்னும் அநேகர் பணிவிடைசெய்கிறார்கள். 07-செப்-2020 14:10:44 IST\nபொது திட்டமிட்டதை விட பிரமாண்டமாக இருக்கும் ராமர் கோவில்\n..ம்ம் ..நாட்டில் கடவுள்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது...வரும்காலத்தில் இந்தியன் அமிதாப்பச்சன் தான் என் கடவுள் அவனுக்கு கோயில் இல்லை மிகப்பெரிய கோயில் கட்டுவோம் என கூறுவார்கள்... 01-ஆக-2020 10:32:57 IST\nபொது ஆக., 9ல் கந்த சஷ்டி கவசம் பாட கவுமார மடாலயம் அழைப்பு\nஎப்படியோ சாத்தான்குளம் பிரச்சனை யாரும் பேசவில்லை...தமிழா சங்கிகளின் சதி தெரியாமல் நீ சத்தம் போடுகிறாய்.. 20-ஜூலை-2020 16:28:59 IST\nபொது தென் மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி., மாற்றம்\nகடந்த 40 வருடங்களில் போலீஸ் அராஜகம் தமிழகத்தின் அவமான சின்னமாகிவிட்டது. DMK and ADMK தமிழகத���தின் எதிரிகள். 30-ஜூன்-2020 15:48:27 IST\nபொது ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு ராடு கொடூரமாக தாக்கிய சீன வீரர்கள்\nமோடியின் ஆடசியில் நேப்பாள் கூட இந்தியாவை தாக்குகிறது .... 19-ஜூன்-2020 12:43:00 IST\nபொது உயர் கல்வி தரவரிசை பட்டியல் இந்திய நிறுவனங்கள் பின்னடைவு\nதரம் அப்படித்தான் இருக்கும்... 11-ஜூன்-2020 16:39:21 IST\nஅரசியல் சூட்கேஸ்களை சுமந்து சென்று ராகுல் உதவியிருக்கலாம் நிர்மலா கிண்டல்\nநிர்மலாவுக்கு ராகுலை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. நிர்மலா அவர்களே உங்கள் அரசு மக்கள் ஒட்டு போட்டு வந்த அரசு கிடையாது.. நீங்களாகவே அதிகார துஸ்ப்பிரகாரம் செய்து ஆடசிக்கு வந்தவர்கள்..உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராகுலை கிண்டல் செய்யுங்கள்... 18-மே-2020 13:38:28 IST\nஅரசியல் நிறைவேறாத திட்டம் வருத்தத்தில் மோடி\nஎனக்கு இந்த அரசோடு எந் வருத்தமும் எதிர்பார்ப்பும் இல்லை காரணம் இவர்கள் மக்கள் ஒட்டு போட்டு ஆடசிக்கு வந்தவர்கள் அல்ல. அவர்களாகவே ஓட்டுப்போட்டு அவர்களுக்கு வேண்டியவர்களை நியமித்து ஆடசிக்கு வந்தவர்கள். இவர்களிடம் மக்கள் எந்த மக்களுக்கான திடடத்தையும் எதிர்பார்க்க முயாது செய்யவும் மாடடார்க. மக்கள் முதலில் இந்த அரசை கலைக்க வேண்டும் .....முடியுமா\nபொது ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமலானது மக்கள் நடமாட தடை\nDr தணிகாசலம் என்ற சித்த மருத்துவர் கொரானாவிற்கு என்னிடம் மருந்து இருக்கிறது நான்குணமாக்கி காட்டுகிறேன் என்று கடந்த ஒருமாதத்திற்க்கு மேலாக தொன்டை கிழிய கத்துகிறார் எந்த ஒரு நிர்வாகமும், ஒரு பத்திரிகையும் ,அரசாங்கமும் கண்டுகொள்ளவே இல்லையே...ஏன்....ஏன்...ஏன்...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-03-29-17-15-25/46-18911", "date_download": "2020-11-29T02:20:31Z", "digest": "sha1:I55WFIUAMMVVIM4CDGOB2MDIREGY5YUY", "length": 8137, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அடி அபாரம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் அடி அபாரம்\n3ஆவது தடவையாக , உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nஎதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி மும்பையில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.\nநாளை நடைபெறவுள்ள இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறவுள்ள அணியுடன் இறுதிப்போட்டியில் இலங்கைஅணி மோதவுள்ளது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nilankai அணிக்கு வாழ்த்துக்கள் .appadiye கிண்ணத்தையும் vetri பெற பிரார்த்திப்போம்\nதம்பி ஆறுதலா வீட்ட போய் ஜோசிங்க\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுடக்க நிலையில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு\nசங்கானையில் இருவர் மீது வாள் வெட்டு\nமாலையில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/category/traditional-recipies/", "date_download": "2020-11-29T01:25:01Z", "digest": "sha1:3I4K3PMFGOHAXRJRSYZR7PW5SHADTCLJ", "length": 7240, "nlines": 111, "source_domain": "organics.trust.co.in", "title": "Traditional Recipies – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nஇருட்டு கடை அல்வா – திருநெல்வேலி என்றால் முதலில் நினைவிற்கு வருவது இருட்டு கடை அல்வா. இதன் சுவைக்கு பலர் அடிமை. ஆனால், இந்த அல்வாவில் உள்ள ஆரோக்கியமான விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த அல்வா செய்முறைக்கான முக்கிய பொருட்கள் சம்பா கோதுமை,...\nதாதுபுஷ்டி லேகியம் – பாதாம் பருப்பு – 100 கிராம் பிஸ்தா பருப்பு – 100 கிராம் பாதாம் பிசின் – 100 கிராம் கசகசா – 100 கிராம் பூனைக்காலி விதை – 100 கிராம் அமுக்கிரான் கிழங்கு –...\nஇன்ஸ்டன்ட் காப்பி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் குடிச்சது போதும். பாட்டி சொல்ற சுக்கு காப்பிய குடிச்சு பார்க்கவும். செய்முறை காஞ்ச இஞ்சி தான் சுக்கு. இப்போ சுக்கு பொடி செய்யும் முறை. சுக்கு – 1/2 கப் (dried ginger) மல்லி...\nஇஞ்சி முரப்பா (Ginger Candy)\nதினமும் திரிபலா சூரணம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் சரியாகும் திரிபலா சூரணம் உங்கள் உடலுக்கு மகத்தான வேலை செய்கிறது தெரியுமா அஜீரணக் கோளாறுகள், ரத்த அழுத்தம், கொழுப்பு உடல், மலச்சிக்கல் சரும வியாதிகள் என பல பிரச்சனைகளுக்கு...\nகாய்ச்சலுக்கு திப்பிலி ரசம் தேவையானவை திப்பிலி – 5, மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர்...\nகுதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப்போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம். தேவையான பொருட்கள்: முழு நெல்லிக்காய் 10 வெற்றிலை 20 கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி கறிவேப்பிலை ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/mustardkadugu-oil-for-hair/", "date_download": "2020-11-29T01:26:55Z", "digest": "sha1:DC5IIROYKDCVOFN3TONEGVVQSYKNJOIS", "length": 5647, "nlines": 88, "source_domain": "organics.trust.co.in", "title": "Mustard(Kadugu) Oil For Hair – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nகூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடுகு எண்ணெய்.\nகூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. இன்று கடுகு எண்ணெயை பயன்படுத்தி ��ப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று விரிவாக கீழே பார்க்கலாம்.\nவாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.\nஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.\nகடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.\nபொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nமெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.\nகூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/911066", "date_download": "2020-11-29T02:40:49Z", "digest": "sha1:46PVBQ6HAHNZ6G6RO5C2RA2YPMZADQJW", "length": 3143, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புஞ்சைப் புளியம்பட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புஞ்சைப் புளியம்பட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:59, 27 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:25, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\n13:59, 27 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\nமாநிலம் = தமிழ்நாடு |\nமாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |\nதலைவர் பதவிப்பெயர் = நகராட்சித் தலைவர்|\nதலைவர் பெயர் = ஜோதிமணிபி.எஸ்.அன்பு|\nகணக்கெடுப்பு வருடம் = 2001 |\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/thdc-recruitment-2020-for-electronics-technician-post-thdc-co-in-006589.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T02:40:36Z", "digest": "sha1:WDWMGKOB6VFM6KQFY5UPOMNFGFLXG7UT", "length": 13842, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசின் THDC துறையில் பணியாற்ற ஆசையா? | THDC Recruitment 2020 for Electronics Technician Post thdc.co.in - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசின் THDC துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் THDC துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Tehri Hydro Development Corporation Limited (THDC) நிறுவனத்தில் காலியாக உள்ள Electronics Technician பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.7 ஆயிரம் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசின் THDC துறையில் பணியாற்ற ஆசையா\nமேலாண்மை : மத்திய அரசு\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.7,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://thdc.co.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 28.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://thdc.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nவாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\n மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபொதுத்துறை நிறுவனத்தில் இயந்திர பொறியாளர் வேலை வேண்டுமா\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n17 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\n18 hrs ago பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago வாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNews டெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\n நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: job alerts, வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வு, அரசுத் தேர்வு, central government, தேர்வு, மத்திய அரசு\nஅரசாங்க வேலைக்கு காத்திருப்பவரா நீங்க ரூ.ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\nமொத்தம் 80 வேலைகள், ஊதியம் ரூ.1.12 லட்சம்.. அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.2 லட்சம் ஊதியத்தில் கோவா ஷிபியார்ட் லிமிடெடில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/another-apple-s-supplier-pegatron-decides-to-start-its-unit-in-chennai-391581.html", "date_download": "2020-11-29T02:55:32Z", "digest": "sha1:JNRHRJZEB6M5ZOG5KC3V6ZOBEMTUPLCJ", "length": 20866, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "Apple's Pegatron in Chennai: பல்லாயிரம் கோடி.. சென்னைக்கு அடுத்த லக்.. தலைநகருக்கு வருகிறது \"பெகட்ரான்\".. ஆப்பிள் எடுத்த முடிவு! | Another Apple's supplier Pegatron decides to start its unit in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயி��ம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல்லாயிரம் கோடி முதலீடு.. சென்னைக்கு வருகிறது ஆப்பிள் போன் தயாரிப்பு நிறுவனமான \"பெகட்ரான்\"..\nசென்னை: ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பெகட்ரான் நிறுவனம் தற்போது சென்னையில் தனது கிளையை திறக்க முடிவு செய்துள்ளது.\nமுதலீடு செய்யும் Foxccon.. சென்னையை குறிவைத்த Apple நிறுவனம்\nசென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சென்னைக்கு வர முடிவு செய்துள்ளது.\nமுன்னதாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் சென்னையில் தனது உற்பத்தியை விரிவாக்க முடிவு செய்தது. அதேபோல் சீனாவில் இருந்து வெளியேறும் மற்ற அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.\nகைகோர்த்த இந்தியா, யுகே.. அமெரிக்கா போடும் செம பிளான்.. சீனாவை அசைக்க போகும் \"ஹுவாவே\" மோதல்\nஇந்த நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பெகட்ரான் நிறுவனம் தற்போது சென்னையில் தனது கிளையை திறக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் இரண்டாவது பெரிய நிறுவனம்தான் பெகட்ரான் நிறுவனம். சீனாவில் இருந்து வெளியேறி சென்னையில் இவர்கள் தங்கள் கிளையை தொடங்க இருக்கிறார்கள்.\nஇதற்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்தியாவில் சென்னையில் தொழிற்சாலை அமைக்க இதற்காக கையெழுத்தும் போடப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். பல மாநில அரசுகள் உடன் பேசி, நிலம் தொடர்பாக ஆலோசனைகளை செய்து கடைசியாக சென்னைக்கு இந்த தொழிற்சாலை வர இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் அமைய போகும் இரண்டாவது பெரிய ஆப்பிள் தொழிற்சாலை ஆகும் இது. சென்னையில் இந்த நிறுவனம் எவ்வளவு கோடி முதலீடு செய்யும் என்பது இன்னும் உறுதியாகவில்லை..\nசென்னையில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. அதேபோல் அவர்கள் சென்னையில் கூடுதலாக 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் சீனாவில் இருந்து மொத்தமாக வெளியேறி சென்னையில் பல்வேறு முதலீடுகளை செய்ய இருக்கிறது.\nஇந்த நிலையில் தற்போது தைவானின் இன்னொரு நிறுவனமான பெகட்ரான் சென்னைக்கு வருகிறது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 45 பில்லியன் டாலர் என்று கூறுகிறார்கள். உலகில் மூன்றாவது பெரிய மொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் ஆகும் இது. இந்த நிறுவனம் மொபைல் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட்,தொலைக்காட்சி ஆகியவற்றை கூட தயாரிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தின் மற்றும் ஆலோசனையின் பெயரில்தான் இந்த இரண்டு நிறுவனங்களும் சென்னை வருகிறது .\nமுன்னதாக வெளிநாட்டு செல்போன் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க மத்திய அரசு சலுகைகளை அறிவித்தது. மொத்தம் 41 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி உதவி, சலுகைகளை இந்த தொழிற்சாலைகளுக்கு வழங்க போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது பெகட்ரான் சென்னைக்கு வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிளுக்கு உதிரி பாகங்களை அனுப்பும் பாக்சான், விஸ்டராண், கம்பல் எலக்ரானிக்ஸ் நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/admk-ex-mp-anwar-raja-calls-sasikala-as-chinnamma-397996.html", "date_download": "2020-11-29T02:49:05Z", "digest": "sha1:APPEXVMDWZQPGBJW5BYRPQNFTADZDCXQ", "length": 18641, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்கும் அன்வர்ராஜா... வார்த்தைக்கு வார்த்தை 'சின்னம்மா' புகழ்..! | Admk Ex mp Anwar Raja calls Sasikala as Chinnamma - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nவிவசாயிகளின் அடுத்தகட்ட மூவ்.. டெல்லி புராரி மைதானத்தில் திரண்டு போராட்டம்\nஒரு வழியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற சம்மதித்து விட்டார் டிரம்ப்.. வைக்கும் நிபந்தனை\nமுதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் 2020-ஐ தெறிக்க விட்ட ரெஹானா.. சர்ச்சைகளின் குவியல்\nஎன்னங்கடா.. இப்படி குப்புறப்படுத்து.. கய்யா முய்யால்லாம் பண்றீங்க\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்- 2 பேர் படுகாயம்\nவீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமி.. ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர பெண்கள்\n\"பாஜகவின் வேல் யாத்திரை\".. ஸ்டாலின் ரொம்பவே பயந்துபோய் இருக்கிறார்.. எல்.முருகன் பேட்டி\nமுத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை... தேவர் பெருமகனார் பற்றி ஸ்டாலின் புகழாரம்..\nதேவர் ஜெயந்தி.. 8000 போலீஸ் பாதுகாப்பு.. பசும்பொன்னில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு\nSports யாரும் வேணாம் நானே முடிக்கிறேன்.. தென்னாப்பிரிக்காவை காலி செய்த இங்கிலாந்து வீரர்.. செம டி20 சேஸிங்\nAutomobiles சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..\nMovies அவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்\nLifestyle கவலைக் கோளாறுகளைப் போக்கும் சில எளிய ஆயுர்வேத வழிகள்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்கும் அன்வர்ராஜா... வார்த்தைக்கு வார்த்தை 'சின்னம்மா' புகழ்..\nராமநாதபுரம்: சசிகலா குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா அளிக்கும் அனைத்து பேட்டிகளிலும் அவரை சின்னம்மா என்றே அழைக்கத் தொடங்கியுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் சசிகலாவின் விடுதலைக்கு பிறகு அரசியலில் தாக்கம் இருக்கும் என்றும் அவர் கூறி வருகிறார்.\nஅதிமுகவின் அவைத்தலைவர் பொறுப்புக்கு அன்வர்ராஜா பெயர் பரிசீலனை செய்யப்படும் சூழலில் அவர் சின்னம்மா புகழ்பாடி வருவது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nநிபுணர் குழுவினரின் ஆலோசனைப்படி 40% பாடத்திட்டங்கள் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nராமநாதபுரம் மாவட்டத்தின் அதிமுக முகமாக பார்க்கப்படுவர் அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர். காலத்து சீனியரான இவர் மனதில் தோன்றியதை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆகியோரிடம் நேரடியாக பேசக்கூடியவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசை சபிக்கும் வகையில் பேசி தேசிய தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரை தவிர யாருக்கும் கட்டுப்படாதவர்.\nஇந்நிலையில் அண்மைக்காலமாக சசிகலா புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார் அன்வர் ராஜா. அதுவும் சசிகலாவை அவரை பெயரைச் சொல்லி அழைக்காமல் சின்னம்மா என்ற அடைமொழியிட்டு அவர் விளிப்பது தான் அதிமுக தலைமையின் புருவம் உயர்த்த வைத்துள்ளது. பரமக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூட சின்னம்மா என்றே குறிப்பிட்டார் அன்வர் ராஜா.\nஅதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்த அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல் அவர் மன வருத்தத்தில் இருந்து வருவதாகவும் இருப்பினும் அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்சிப் பணிகளில் வழக்கம் போல் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாக அமைப்பு முறையில் ஆட்சி மேலிடம் தனக்கு சிறப்பு பதவி வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகிவிட்டது.\nசட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சசிகலா விடுதலையாக இருப்பது அதிமுக தலைமைக்கு ஏற்கனவே தலைவலியாக உள்ள நிலையில் அன்வர் ராஜா போன்ற ஒரு சில நிர்வாகிகள் மீண்டும் சின்னம்மா புகழ் பாடத் தொடங்கியிருப்பது கூடுதல் பிரச்சனையை கொடுக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்\nதிமுக வேண்டாம்னே... இங்க இருங்க பார்த்துக்கலாம்... முன்னாள் அமைச்சரின் மனதை கரைத்த அதிமுக மா.செ..\nமுரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்\nமுத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்ட முதுகுளத்தூர் தொகுதி... கைப்பற்ற கங்கணம் கட்டும் அதிமுக..\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் லிங்க்... தமிழ்நாடு பெங்களூருவில் இருவர் கைது\nராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் எஸ்பிபிக்கு மலர்தூவி அஞ்சலி\nஆன்லைன் விளையாட்டுகள்.. தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகன்..பாடம் புகட்டிய தந்தை\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பே இல்லை.. முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்\nராமநாதபுரம்- அழகன்குளம் அகழாய்வு பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடும் எதிர்ப்பு\nநான் நிறைய கற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றி ராமநாதபுரம்.. வருண்குமார் ஐபிஎஸ் போட்ட பரபர ட்விட்\nராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார்.. சென்னைக்கு பணியிட மாற்றம்.. புதிய பொறுப்பு\nராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம்- முதல்வர் எடப்பாடியா ஹெச் ராஜாவா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?cat=21", "date_download": "2020-11-29T01:12:39Z", "digest": "sha1:6QOQNFRDTADZWCKP66ZOP5ZWJQIEHIBS", "length": 5722, "nlines": 58, "source_domain": "writerpara.com", "title": "அனுபவம் Archives » Pa Raghavan", "raw_content": "\nஒவ்வொரு நாளும் வாழ்ந்து, உறங்கி, எழுவதையே ஒரு சாதனையாக எண்ண வைத்திருக்கும் காலத்தில் வயது ஏறுவதெல்லாம் ஒரு பெருமையா. ஆனால் ஐம்பதைத் தொடும்போது சிறிது நிறுத்தி மூச்சு விட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்கலாம்; தவறில்லை. இவ்வளவு நீண்ட வருடங்களில் இதுவரை என்ன செய்ய […]\nகுறித்து இப்போது நிறையப் பேசுகிறார்கள். ஆகஸ்ட் 2011 முதல் நான் அதைத்தான் செய்கிறேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் பழகிவிட்டால் பரம சுகம் இது. இதன் லாபங்களாவன: 1. வேளை தவறாமல், சூடு ஆறாமல், சுவையாகச் சாப்பிடலாம். டப்பா கட்டும் […]\nஎண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி\nநாளை மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழவிருக்கும் ‘பொன் மாலைப் பொழுது’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ‘எண்ணும் எழுத்து’ என்பது பொதுவான தலைப்பு. எனக்கு சொற்பொழிவாற்ற எப்போதும் விருப்பம் இருப்பதில்லை. சும்மா சிறிது நேரம் அறிமுக வார்த்தைகளாக ஐந்து […]\nநூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் […]\nMarch 4, 2020 Pa Raghavan அனுபவம், இறவான், புத்தகம்\nஒரு நாள் கழிவது எப்படி\nயார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. பார்க்கிறவர்களுள் பெரும்பான்மையானோர், ‘எப்படி உங்களால் இவ்வளவு எழுத முடிகிறது’ என்று தவறாமல் கேட்கிறார்கள் இப்போதெல்லாம். சென்ற ஆண்டு விருட்சத்தில் ஒரு பேட்டிக்காக அழகியசிங்கர் இதனைக் கேட்கப் போக, ஒவ்வொரு பேட்டியிலும் [கடைசியாக வந்த ஆதன் மீடியா […]\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/paper/?cat=8&page=2", "date_download": "2020-11-29T00:57:42Z", "digest": "sha1:BSA2TU6Q7FTEWHXZXGEA6BZRPGOBO7SR", "length": 6076, "nlines": 58, "source_domain": "writerpara.com", "title": "ஆரோக்கியம் Archives » Pa Raghavan", "raw_content": "\nமுதுகு வலி, கழுத்து வலி\nஇரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொள்ளும்போது முதுகு வலியைக் குறித்துப் பெரும்பாலும் பேசாதிருப்பதில்லை என்று நினைக்கிறேன். இரு தினங்களுக்கு முன்னர் செல்வேந்திரன் பேசினார். அவரும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி குறித்து ஒரு ஆவர்த்தனம் வாசித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வந்தார். மணிக் கணக்கில்லாமல் […]\nSeptember 3, 2020 Pa Raghavan ஆரோக்கியம், உடல்நலம், உணவு, எழுத்து\nஇளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு\nகுங்குமத்தில் நான் எழுதிய இந்தத் தொடர், கிழக்கு பதிப்பகத்தில் நூலாக வெளிவந்தது. இப்போது அமேசான் கிண்டிலில் மின்நூலாகவும் வெளியாகியுள்ளது. 2016 ஜூன் மாதம் தொடங்கி இன்றுவரை எனது சௌக்கியத்துக்கு சகாயம் செய்துகொண்டிருப்பது பேலியோ. பேலியோ குழுவில் கற்றது, அப்பால், படித்து அறிந்தது […]\nMarch 28, 2019 Pa Raghavan ஆரோக்கியம், உடல்நலம், உணவு, பேலியோ\nநேற்று நான் பயணம் செய்த இண்டிகோ விமானத்தில் எனக்கு எதிர் சீட்டில் இருந்த மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் எனக்குப் பழைய பாராகவனை நினைவூட்டியது.\nAugust 29, 2017 Pa Raghavan அனுபவம், ஆரோக்கியம், உணவு, பேலியோ\nநண்பர்களோடு இரண்டு நாள் சீரடி சென்று திரும்பினேன். இந்த இரண்டு நாள்களும் எழுத்து வேலை, தொலைபேசி அழைப்புகள் இரண்டும் இல்லை. படப்பிடிப்புகளுக்கும் பத்திரிகைகளுக்கும் தேவையானதை முன்கூட்டியே எழுதிக் கொடுத்துவிட்டுப் போனதால் இது சாத்தியமானது. பயணமோ, தரிசனமோ சிரமமாக இல்லை. உணவுதான் சற்றுப் […]\nAugust 29, 2017 Pa Raghavan அனுபவம், ஆரோக்கியம், உணவு, பேலியோ\nவேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகிப் போனேன். அதற்குமுன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். […]\nApril 8, 2017 Pa Raghavan ஆரோக்கியம், உணவு, ருசியியல்\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புர�� – கோடி\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nபலான கதை – 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2019/08/blog-post_29.html", "date_download": "2020-11-29T01:19:37Z", "digest": "sha1:HUCCRGPIGUS2TTAUF76H3FJVDLAQRLCH", "length": 14093, "nlines": 147, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: இந்திய கல்லூரி மாணவர்கள் கணபதிராவை சந்திந்தனர்", "raw_content": "\nஇந்திய கல்லூரி மாணவர்கள் கணபதிராவை சந்திந்தனர்\nமலேசியாவுக்கு குறுகிய கால கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்தியா, சென்னை கலை கல்லூரி, Auxilium கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவைச் சந்தித்தனர்.\nRoyal Commonwealth அமைப்பும் Audacious Dreams Foundation அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை, தாம் வகிக்கும் பதவிகளின் பொறுப்புகள் ஆகியவற்றை கணபதிராவ் விவரித்தார்.\nஅதோடு, இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான வர்த்தக உறவுகள், வர்த்தக வாய்ப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிக தொடர்பு, மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் சூழல் போன்றவற்றை எடுத்துரைத்தார்.\nமேலும் மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆய்வுக்காக சிலாங்கூர் மாநிலத்தை தேர்ந்தெடுத்ததற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.\nசிலாங்கூர் மாநில அரசு செயலகத்திற்கு வருகை தந்த இம்மாணவர்கள், பேராசிரியர்களுக்கு மாநில துணை சபாநாயகர் டார்கட் டரோயா அல்வி சட்டமன்ற அவை நடைமுறைகளை விவரித்தார்.\nதினேஷ் கஜேந்திரன் தலைமையில் 44 பேர் (பேராசிரியர்கள் உட்பட) இந்த கல்வி சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள இவர்களின் கல்வி சுற்றுலா பயணம் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை அமையவுள்ளது.\nமேலும். இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய கிராமத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nமூவின மக்கள் போராட்டத்தின் அடையாளமே 'சுதந்திர தினம...\nஇந்திய கல்லூரி மாணவர்கள் கணபதிராவை சந்திந்தனர்\nமுதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை- இந்தியர்கள...\nஆலயங்களுக்கு மானியம்; உயர்கல்வி மாணவர்களுக்கு கல்வ...\nபக்காத்தான் கூட்டணியின் ஆயுள் கொஞ்ச காலமே- டத்தோஸ்...\n'காட்' விவகாரம்: ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்;...\n'புரட்சி' பேரணி ஏற்பாட்டாளர்கள் கைது\n'ஜாவி' எதிர்ப்புப் பேரணி; பெரும் திரளானோர் திரண்டனர்\nஸாகீர் நாய்க்கிற்கு எதிரான பேரணி பங்கேற்க வேண்டாம்...\nஸாகீர் நாய்க்கை வெளியேற்ற முடியாது- மகாதீர் திட்டவ...\nஇனி ‘எச்சரிக்கை இல்லை; உடனடி ‘கைது’ தான்- ஐஜிபி\nமுஸ்லீம் அல்லாதோரிடையே மன்னிப்பு கோருகிறேன்- ஸாகீர...\nஜாவி மொழிக்கு பெ.ஆ.சங்கங்கள் எதிர்ப்பு காட்ட வேண்ட...\nமுன்பு குலா- இப்போது இராமசாமி; வழக்கறிஞர் நோட்டீஸ்...\nசுகாதார இலாகாவின் முன்னாள் துணை இயக்குனர் டத்தோஶ்ர...\nமொழி உரிமையை காக்க அணி திரள்வோம்- மலேசிய இந்தியர் ...\nதாய்மொழிப்பள்ளிகளில் ‘ஜாவி’ மொழி; 'புரட்சி' பேரணிக...\nஆலய கோபுரத்தை காட்டிலும் சமுதாய மேம்பாட்டில் கவனம்...\nகுலசேகரன் உட்பட 5 பேருக்கு சம்மன் நோட்டீஸ் அனுப்பப...\nகுலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nமன்னிப்பு கேட்க மாட்டேன்; நீதிமன்றத்தில் சந்திக்கலாம்\nகுலசேகரன் மன்னிப்பு கோர வேண்டும்- ஸாகீர் நாய்க் ந...\nகார் விபத்தில் ஆனந்தபவன் உரிமையாளர் மனைவி பலி\nசிறுமி நோரா மரணத்தில் குற்ற அம்சம் இல்லை; போலீஸ் உ...\nபெ.ஆ.சங்கத்தின் ஒப்புதலுடன் ‘ஜாவி’ அமல்படுத்தலாம்-...\nஆஸ்ட்ரோவில் புதிய எச்.டி அலைவரிசைகள்\nஸாகீர் நாய்க்கை வெளியேற்றுக; அமைச்சர்கள் வலியுறுத்து\nசட்டம், வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் அர்...\nசிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019\nகாணாமல் போன ஐரிஷ் சிறுமியின் சடலம் மீட்பு\n‘காட்’ விவகாரம்; ஆசிரியர்களை ‘பலிகடா’ ஆக்குகிறதா க...\n'காட்' அமலாக்கத்தின் விளைவுகளை ஆராய்வீர்- மணிமாறன்...\nசிறார் மதமாற்றம்: கூட்டரசு அரசியலமைப்பு சட்டவி���ிகள...\nஒருதலைபட்ச மதமாற்றம்: பதவியே போனாலும் கவலையில்லை- ...\nசிலாங்கூர் அரசு ஆட்டம் கண்டுள்ளதா\n4 துறைகளில் அந்நியத் தொழிலாளர் தருவிப்பு முடக்கம்\nஒருதலைபட்ச சிறார் மதமாற்றத்தை சிலாங்கூர் ஜசெக ஆதரி...\n‘காட்’ தொடரும்; தேர்வில் இடம்பெறாது- கல்வி அமைச்சர்\nசிறார் மதமாற்றம்; இப்போதைய அவசரம் என்ன\n‘காட்’ சித்திர மொழி; கேள்வி- பதில் அளிக்கிறது கல்வ...\nஅரபு சித்திர மொழி திணிக்க வேண்டிய அவசியம் என்ன\n‘காட்’ சித்திர மொழி; அரசு மீட்டுக் கொள்ள வேண்டும்-...\nகாட்' அமலாக்கம்; அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா\nகாஷ்மீரின் 35A, 370 சிறப்பு உரிமைகள் ரத்து\nகூடாரம் அமைப்பதில் மோதல், போலீஸ் உட்பட இருவருக்கு ...\nஆம்புலன்ஸ் கவிழ்ந்தது- நோயாளி, ஓட்டுனர் மரணம்\nசுனாமி எச்சரிக்கை; இந்தோனேசியாவை உலுக்கியது நிலநடு...\n5ஆவது மாடியிலிருந்து மின்தூக்கி விழுந்ததில் 4 பேரு...\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பாலர் பள்ளி ஆசிரியர்...\nகேஎல் சென்ட்ரல், ரஷ்யா தூதரகத்திற்கு வெடிகுண்டு மி...\nபிரதமர் பதவியை நிச்சயம் அன்வாரிடம் ஒப்படைப்பேன் – ...\nஐஜிபியை சந்திக்க விரும்புகிறேன் – திருமதி இந்திரா ...\nஹீவூட், சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளிகளின் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/anjumalai-azhagaa-lyrics-tamil/", "date_download": "2020-11-29T01:34:41Z", "digest": "sha1:DBRWQBAFFLTIXLZ2EQEVD6ARHNN3CFCV", "length": 10889, "nlines": 171, "source_domain": "aanmeegam.co.in", "title": "Anjumalai Azhagaa Lyrics Tamil | அஞ்சுமலை அழகா பாடல் வரிகள்", "raw_content": "\nஅஞ்சுமலை அழகா ஐயா ஐயப்பன் பாடல் வரிகள் (Anjumalai azhagaa lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திரு. புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்கள் பாடிய பாடலில் இந்த பாடல் மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்…. இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் உள்ளது…\nஅஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா\nஎங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா\nமால போட்டு மன பாரம் போனதய்யா\nகாவி போட்டு கன காமம் பறந்ததய்யா\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nநோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா\n(சாமி சரணம் ஐயப்ப சரணம் தேவன் சரணம் தேவி சரணம்) Chorus\nநோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா\nசூடம் கொழுத்தி வச்சோம் சூது மறஞ்சதய்யா\nசந்தனம் பூசிக்கிட்டோம், சாந்தி கிடைச்சதய்யா\nபன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி வளந்ததய்யா\nபாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே….\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nஅஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா\nஎங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nபம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா\n(சாமி சரணம் ஐயப்ப சரணம் பகவான் சரணம் பகவதி சரணம்) Chorus\nபம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா\nநீலி மலை அடஞ்சோம் நிம்மதி வந்ததைய்யா\nசாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா\nஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா\nபாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nஇருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு… சாமி\nஅஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா\nஎங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா\nமால போட்டு மன பாரம் போனதய்யா\nகாவி போட்டு கன காமம் பறந்ததய்யா\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nகட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு\nஅஞ்சுமலை அழகா………. சுவாமியே சரணம் ஐயப்பா…\nஆனபுலி ஆடி வரும் காட்டுல பாடல் வரிகள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan saranam lyrics Tamil\nதிரு. V. அரவிந்த் ஸுப்ரமண்யம் எழுதிய ஐயப்பன் வரலாறு |...\nமறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன...\nசெல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள் |...\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/186484", "date_download": "2020-11-29T01:50:31Z", "digest": "sha1:SURZQWPG62Q4HZS6VRMX4MYDMNT7GVWL", "length": 10240, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "குலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல் செய்தால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் – Malaysiakini", "raw_content": "\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல் செய்தால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்\nதேசியக் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து அரசியலில் மும்முரமாக இருந்தால், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் எச்சரித்தார்.\n“அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில், நாட்டில் 51,000-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி.) ஆரம்பத் தாக்கத்தாலும், பல வணிகங்கள் இ-காமர்ஸுக்கு மாறத் தொடங்கியதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.\n“இதனால், நேரடியாக 150,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.\n“கோவிட் -19 நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையுடன், இந்தச் சில்லறை வணிகத்துறை தொடர்புடையது என்பதால், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.\nஇதுபோன்ற சில்லரைத் தொழில்துறைகளைக் காப்பாற்ற பயனுள்ள உத்திகளைக் கொண்டுவரத் தவறிய முகிடின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம், அரசியல் விளையாட்டில் மும்முரமாக இருக்கிறது என்று அந்த ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.\n“சபாவைக் கைப்பற்றுவதிலும், நாடாளுமன்றத்தில் அதன் மெலிதான பெரும்பான்மையைக் காப்பாற்றுவதிலும் அரசாங்கம் மும்முரமாக உள்ளது,” என்றார் அவர்.\nஅந்த டிஏபி தலைவரின் கூற்றுப்படி, 3.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM 13.8 பில்லியன்) ஊதிய மானியங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதேசமயம், பொருளாதார நிச்சயமற்ற இக்காலகட்டத்தில் சிங்கப்பூர் தனது தொழிலாளர்களின் ஊதியங்களுக்கு மானியம் வழங்க அல்லது இணை நிதி வழங்க 14.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.\n“சிங்கப்பூரில் ஊதிய மானியங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் RM4,000 -க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மட்டுமே இந்த ஊதிய மானியங்களுக்குத் தகுதியுடையவர்கள்.\n“வேலை இழப்புகளால் பாதிக்கப்படவுள்ள 59 விழுக்காடு தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் பிரிவினர் இதில் அடங்கமாட்டார்கள்.\n“வேலையின்மை விகிதம் சமீபத்தில் 5.3 விழுக���காட்டிலிருந்து 4.7 விழுக்காட்டிற்குக் குறைந்துவிட்ட போதிலும், இந்தத் துறைகளில் வணிக மற்றும் உழைப்பாளிகளின் உண்மையான நிலையை இது பிரதிபலிக்கவில்லை. வணிகத் துறைகள் மூடப்படுவதும் தொழிலாளர் பணிநீக்கங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன,” என்று அவர் கூறினார்.\nஎனவே, இவற்றில் தீவிரக் கவனம் செலுத்தி, வணிகங்கள் மூடப்படுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு குலசேகரன் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறார்.\nபெரும்பான்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அன்வார்…\n‘வந்த பாதையை மறந்துவிடாதீர்கள்’ – டிஏபி…\nபினாங்கு எல்ஆர்டிக்கு நிதியளிப்பதற்கான உத்தரவாதத்தைப் புத்ராஜெயா…\nஅன்வர் விமர்சனத்திற்கு உள்ளானபோது, மாட் சாபு…\nமக்களிடமும் தனது கூட்டணியிடமும் அன்வார் மன்னிப்பு…\nகோவிட் 19 : இன்று 1,109…\nநெடுஞ்சாலைக் கட்டணங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம்…\n‘பி.எச். பிரிந்திசை வாக்களிக்காததற்கு இதுவே காரணம்’\nபட்ஜெட்டை முதலில் நிறைவேற்ற அனுமதிக்குமாறு அன்வர்…\nஎழுந்து நிற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்களை மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 935…\n‘நெகிழ்ந்துபோனேன் நான்’ – முஹைதீன்\nபட்ஜெட்டை ஆதரித்த எம்.பி.களுக்கு அகோங் நன்றி…\n2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க மஸ்லீ…\nஜோ லோ உண்மையில் சீனாவில்தான் இருக்கிறாரா…\n‘எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அரசாங்கத்திற்கு…\nதாமஸ்சுக்கு எதிராக அடிப்’பின் தந்தை தாக்கல்…\n‘நானும் எனது நண்பர்களும் 2021 வரவு…\nகோவிட் 19 : இன்று 970…\nபட்ஜெட் 2021 : தேசிய வகை,…\nஅமைச்சர் : தொழிற்சாலை, விடுதி, எஃப்…\n‘பி.எல்.கே.என்.னுக்குச் செலவாகும் RM700 மில்லியனை, ஓராண்டு…\nபி.என். அமைச்சர்கள் ஜிஇ வரை முஹைதீனை…\nகோவிட் 19 : இன்று 2,188…\nபுலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு குடிநுழைவு முகாம்கள் பொருத்தமானதல்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/08/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-11-29T00:50:36Z", "digest": "sha1:I6TDLYEOTFCQ7MUDLOGRKMTVEDRK44SP", "length": 11245, "nlines": 106, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா\nதிருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 41 படைகலன் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட தளவாட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவற்றை இந்திய ராணுவத்தினர் மற்றும் மத்திய போலீசார் பயன்படுத்துகின்றனர்.\nஇந்நிலையில் பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்து பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஅதுபோல் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச்.ஏ.பி.பி. தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்காக அவர்கள் துப்பாக்கி தொழிற்சாலை ரவுண்டானாவில் இருந்து தொழிற்சாலையின் மெயின் கேட் வரை கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் ஊர்வலமாக வந்து தொழிற்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹெச்.ஏ.பி.பி. தொழிலாளர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையிலும், பெல் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் தீபன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் பிரபு மற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nஅகில இந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு நாடு முழுவதும் 41 படைகலன் தொழிற்சாலைகள் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் உலகத்தரத்திற்கு நிகராக உள்ளது. இந்தநிலையில் பாதுகாப்புத்துறை நிறுவனங்களை பொதுத்துறையாக மாற்றினால், பங்குகளை விற்கும் போது, அது ஒருசில முதலாளிகளின் கைக்கு போய்விடும்.\nபாதுகாப்புதுறை தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகள் கொடுத்தவை. அந்த நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தி தனியாருக்கு விற்று விடுவார்கள். பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் 82 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி முதல் ஒரு மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.\nவருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்\nதிருச்சி த.மு.மு.க. சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:\nதிருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/131", "date_download": "2020-11-29T01:25:17Z", "digest": "sha1:WHGXJMYUDNAL736TE4DRVASE4VIGUAP4", "length": 7649, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/131 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/131\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nHğilsonu: கல்லறையில்/130 அண்டை வீட்டின் அறையிலிருந்து பழுத்துக் காய்ந்த பனைஓலைமேல் கூடல்வாய்த் தண்ணிர் கொட்டும் ஓசை வந்தது, சென்று பார்த்தேன் இந்திப் பாடம் 'ನ್ತಿ ஈச்வரே, அறைக்குள் யாழிசை ஏதென்று சென்றே எட்டிப் பார்த்தேன், பேத்தி நெட்டுருப் பண்ணினுள் நீதிநூல் திரட்டையே. so என் சின்னத் தம்பி சேரன் பிறந்த பிறகு முத்தியால் பேட்டையில் இருக்கும் என் தாத்தாவின் மற்ருெரு வீட்டில் நாங்கள் குடியமர்த்தப் பட்டோம். தாத்தாவும் அம்மாயியும் சேர்ந்து செய்த ஏற்பாடுஇது. அங்கு கொஞ்சநாள் வரை மின்சார வசதியில்லாமல் இருந்தது. அதல்ை தாத்தா மிகவும் பாதிக்கப்பட்டார். எப் போதும் அவருக்கு மின் விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். சென்னையிலிருந்து அவர் வரும் போதெல் லாம் எங்களிருவரையும் பனைமட்டைவிசிறியால் விசிறச் சொல்வார். என்னை அன்பாக \"சின்னக் குட்டி' என்றே அழைப்பார். தம்பியை மொட்டைப்பையா என்று அழைப்பார். விசிறியை எடுத்து 10போடு என்பார். 10போடு என்ருல் 10தடவை விசிறு என்று அர்த்தம், நாங்கன் 1,2,3,4,5 என்று விசிறும் போது எண்ணிக்கையை மறந்துவிட்டு10 தடண்வக்குமேல் 100 தடவை விசிறி விட்டுப் போதுமா தாத்தா ஈச்வரே, அறைக்குள் யாழிசை ஏதென்று சென்றே எட்டிப் பார்த்தேன், பேத்தி நெட்டுருப் பண்ணினுள் நீதிநூல் திரட்டையே. so என் சின்னத் தம்பி சேரன் பிறந்த பிறகு முத்தியால் பேட்டையில் இருக்கும் என் தாத்தாவின் மற்ருெரு வீட்டில் நாங்கள் குடியமர்த்தப் பட்டோம். தாத்தாவும் அம்மாயியும் சேர்ந்து செய்த ஏற்பாடுஇது. அங்கு கொஞ்சநாள் வரை மின்சார வசதியில்லாமல் இருந்தது. அதல்ை தாத்தா மிகவும் பாதிக்கப்பட்டார். எப் போதும் அவருக்கு மின் விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். சென்னையிலிருந்து அவர் வரும் போதெல் லாம் எங்களிருவரையும் பனைமட்டைவிசிறியால் விசிறச் சொல்வார். என்னை அன்பாக \"சின்னக் குட்டி' என்றே அழைப்பார். தம்பியை மொட்டைப்பையா என்று அழைப்பார். விசிறியை எடுத்து 10போடு என்பார். 10போடு என்ருல் 10தடவை விசிறு என்று அர்த்தம், நாங்கன் 1,2,3,4,5 என்று விசிறும் போது எண்ணிக்கையை மறந்துவிட்டு10 தடண்வக்குமேல் 100 தடவை விசிறி விட்டுப் போதுமா தாத்தா’ என்று கேட்போம், தாத்தாவும் மனமிரங்கி போதும்மா’ என்று கூறி அவிழ்தது'விட்டு விடுவார். இப்பணியில் தம்பி ஒத்துழைக்கமாட்டான். 'போ தாத்தா’ என்று க��ட்போம், தாத்தாவும் மனமிரங்கி போதும்மா’ என்று கூறி அவிழ்தது'விட்டு விடுவார். இப்பணியில் தம்பி ஒத்துழைக்கமாட்டான். 'போ தாத்தா எப்பப் பாத்தாலும் விசிறு விசிறு என்று சொல் லிக்கிட்டு' என்பான் . நான் மட்டும் பொறுமையுடன் செய்து முடிப்பேன். இவ்வாறு சிறுவர்களுக்காகவும், தமிழுக்காகவும், பகுத் தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், தமிழ் மண்ணில் தோன்றித் தமிழால் உயர்ந்து, தமிழை உயர்த்திய பாவேந்தர் அவர்களின் பேத்தியாகத்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T02:19:15Z", "digest": "sha1:PUM3Q2DVPNI3WBHGODV3LG2APQHKYBPF", "length": 5703, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "பாப்கார்ன் | TN Business Times", "raw_content": "\nசுயதொழில் – பாப்கார்ன் தயாரிப்பு தொழில் முழு விவரம்..\nசுயதொழில் துவங்குவதற்கு பல தொழில் வாய்ப்புகள் இருக்கின்றது. இருப்பினும் உணவு பொருள் சார்ந்த தயாரிப்பு தொழில் மூலம் விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம். அதிலும் குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்...\nபெரிய இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பழக்கங்கள் என்ன அவற்றில் சில இங்கே –...\nPMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்\nகம்ப்யூட்டர் எம்ப்ராய்டிங் எந்திரம் (Computerized Embroidery Machine)\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gujarats-diamond-industry-loses-sheen-as-60000-turn-jobless-and-a-few-resort-to-suicides/", "date_download": "2020-11-29T02:41:58Z", "digest": "sha1:YOYQ5VK4JN427IAHX6KOPYJKWRZ3LUUK", "length": 18850, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "நிர்வாக சீர்கேட்டின் அவலம்: மோடியின் சொந்த மாநிலத்தில் வேலையிழந்த 60ஆயிரம் வைரத்தொழிலாளர்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிர்வாக சீர்கேட்டின் அவலம்: மோடியின் சொந்த மாநிலத்தில் வேலையிழந்த 60ஆயிரம் வைரத்தொழிலாளர்கள்\nமோடி தலைமையிலான மத்தியஅரசின் நிர்வாக சீர்கேட்டார், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், பிரபலமான வைரம் பட்டை தீட்டும் தொழில் முடங்கி உள்ளது. இதன் காரணமாக சுமார் 60ஆயிரம் வைரத்தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். பலர் தற்கொலை முடிவை நாடி வருகின்றனர்.\nமோடி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மை மற்றும் வரி காரணமாக நாடு முழுவதும் பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்று வரும் வைரம் பட்டைத் தீட்டும் தொழிலும் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.‘\nபட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக வைரத்தொழில் தொழில் முடங்கி உள்ளது. இதனால், வைரத் தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.\nஉலகின் மிகப்பெரிய வைரம் பட்டை தீட்டுதல் மற்றும் பாலீஷ் செய்வது போன்ற வேலைகள் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 15,000 பெரிய மற்றும் சிறு தொழில்கள் உள்ளன, கிட்டத்தட்ட 7ஏலட்சம் மக்கள் இந்தத் தொழிலைச் சார்ந்து உள்ளனர். 3,500க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர மற்றும் பெரிய வைர தொழிற்சாலைகள் வசிக்கும் வைரத் தொழிலுடன் சூரத்தில் 6லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.\nமத்திய அரசின் கடுமையான வரி விதிப்பினால், தொழில் முடங்கிய நிலையில், சுமார் 60ஆயிரம் வைரத் தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் 13,000 பேர் சூரத்தைச் சேர்ந்தவர்கள்.\nகடந்த 2017ம் ஆண்டு தீபாவளிக்குப் பிறகு, பல வைரத் தொழிற்சாலைகள் செயல்படுவதை நிறுத்திவிட்டன, அவற்றில் 40 சதவீதம் விடுமுறைக்கு பிறகும் மூடப்பட்டுவிட்டன. 2018 ஆம் ஆண்டில் சுமார் 750 வைரத் தொழில் செய்யும் பணியாளர்கள் பண���நீக்கம் செய்யப்பட்டனர்.\nவேலை இழப்பு காரணமாக கடநத் ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குஜராத் வைர தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனி டயமண்ட் பிசினஸ் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரி கூறுகையில், பொருளாதார மந்தநிலை காரணமாக சூரத்தில் வைரத் தொழில் முடங்கி உள்ளதாகவும், நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் ஜடின் மேத்தா ஆகியோரின் மோசடிக்குப் பிறகு, வங்கிகள் வணிகத்திற்கு கடன் கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.\nமேலும், மோடி அரசு அமல்படுத்திய டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி போன்றவை, வைரத் தொழில்துறையை கடுமையாக பாதித்துள்ளதாகவும், பல நிறுவனங்கள் நஷ்டத்தில் துவண்டு, மரண படுக்கையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.\nபல நிறுவனங்கள்,‘சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பல தொழிலாளர்கள் வேலை யிலிருந்து நீக்கப்பட்டனர். பல தொழிற்சாலைகள் தங்கள் பிரதான வாயில்களுக்கு முன்னால் “புத்திசாலித்தனமாக பணத்தைப் பயன்படுத்துங்கள், நவராத்திரிக்கு பிறகு நீண்ட விடுமுறை இருக்கலாம்” என்று அறிவிப்புகளை வைத்துள்ளனர்.\nஇதன் காரணமாக தொழிலாளர்கள் மாற்று வேலையைத் தேட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தொழிலாளி ஒருவர், வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நான் சிக்கித் தவிக்கிறேன், தனக்கு இந்த வேலை மட்டுமே தெரியும் என்பதால், என்னால் முன்னேறவோ அல்லது திரும்பிச் செல்லவோ முடியாது என்று கூறினார்.\nகடந்த இரண்டு மாதங்களாகவே தங்களது நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது என்றும், சமீபத்தில் என் முதலாளி என்னையும் மற்ற ஆறு சகாக்களையும் வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார், எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை, எனக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மனைவி இருப்பதாகவும், வேறு வேலைத் தேடி அலைவதாகவும் தெரிவித்து உள்ளார்.\nகுஜராத்தில் அழிந்து வரும் வைரத்தொழில் காரணமாக பல தொழிலாளர்களின் உயிரும் அழிந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஜெயலலிதா பிரச்சாரத்தால் ராமதாசுக்கு எழுந்துள்ள ஐயங்கள் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செல்லாத 500 ரூபாய் நோட்டு ரயில் விபத்தில் காயமடைந��தவர்களுக்கு செல்லாத 500 ரூபாய் நோட்டு\nPrevious கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இலவா அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு\nNext ‘தற்கொலைக்கு அனுமதி’ கோரும் பஞ்சாப் மாநில 75வயது பெட்ரோல் பங்க் உரிமையாளர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-political-party-kamal-hassan-will-important-announcement-on-november-7th/", "date_download": "2020-11-29T02:39:59Z", "digest": "sha1:U7FJYVJPXK4HSDT64IGBHSNK2I4Q2NJG", "length": 12663, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "அரசியல் கட்சி? நவம்பர் 7ந்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் கமலஹாசன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n நவம்பர் 7ந்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் கமலஹாசன்\nநவம்பர்.7-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறியிருந்தார். அது தொடர்பான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள் பேட்டியில், வரும் 7ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறி உள்ளார்.\nஅதில், நவம்பர் 7-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன.\nதமிழகத்துக்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்; அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்.\nஇளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார்.\nகமலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து கமல் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n திருவல்லிக்கேணி: கர்ப்பிணியை தாக்கிய பெண் போலீசார் ஜெ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\n நவம்பர் 7ந்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் கமலஹாசன்\nPrevious ரூ.28 லட்சம் பணத்துடன் ஏடிஎம் கார் ஓட்டுனர் எஸ்கேப்\nNext தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nஇன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஇன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-didnt-offer-rs-700-crore-uae-explained/", "date_download": "2020-11-29T01:09:28Z", "digest": "sha1:RNCAABZ465PCA4GZ7UXKPONGFMAXXOFO", "length": 14446, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "\"ரூ. 700 கோடி தர்றதா நாங்க சொல்லவே இல்லியே!\": : அமீரகம் விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“ரூ. 700 கோடி தர்றதா நாங்க சொல்லவே இல்லியே”: : அமீரகம் விளக்கம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தாங்கள் ரூ.700 கோடி தருவதாக எப்போதுமே அறிவிக்கவில்லை என்று ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.\nகேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து, பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. பிற மாநிலங்கள், மத்திய அரசு, தனியார் அமைப்புகள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரும் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர்.\nஇந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக மன்னர் அதிபர் சேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் தமது நாடு, கேரளாவுக்கு ரூ.700 கோடி ரூபாய் நிதி அளிக்கும் என்று அறிவித்ததாக செய்தி பரவியது. இதை கேரள முதல்வர் பினராயி விஜயனும் வரவேற்றார். பிரதமர் மோடியும் அமீரகத்துக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.\nஇந்த நிலையில் இந்திய அரசின் கொள்கை முடிவின்படி, வெளி நாட்டு உதவிகளை அனுமதிக்க முடியாது என மத்திய அரசு மறுத்து விட்டதாக தகவல் பரவியது.\nசேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் – கேரள வெள்ளம்\nஇதையடுத்து, 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்கலாம். மற்ற நாடுகள் நல்லெண்ணத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்தினார்.\nஇதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகம் தரும் ரூ.700 கோடி உதவியை தடுக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.\nஇந்நிலையில் ரூ.700 கோடி தருவதாக எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐக்கிய அரசு அமீரகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் இந்திய தூதர் அமகது அல்பன்னா இதுகுறித்து, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நிதித்தொகை இன்னும் முடிவுசெய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆலோசகர் பிரசாந���த் இம்ரான் கானை டிவிட்டரில் வெச்சு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா காவலாளிகளை நியமிக்கும் விஷயத்தில் நடந்துள்ள முறைகேடுகள்\n”: : அமீரகம் விளக்கம்\nPrevious 2022க்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்கும் – மோடி\nNext ஆதார் அடையாளத்துக்கு புகைப்படம் எடுப்பது அவசியம்\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசா��� பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nமகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/mayam-1/", "date_download": "2020-11-29T01:23:55Z", "digest": "sha1:PK3Y5JCQ3PRP66RUMNTA6ATLUZ6QE7TW", "length": 39755, "nlines": 198, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Mayam-1 | SMTamilNovels", "raw_content": "\nபறவைகளின் கீச்சொலியும், வண்டுகளின் ரீங்கார சத்தமும் செவிகளில் இன்னிசையாக வந்து ஒலிக்க அதிகாலை நேரத்து தென்றல் காற்று வசந்தபுரம் கிராமத்தை ரம்மியமாக்கி கொண்டிருந்தது.\nபெயருக்கேற்றாற் போல வசந்தபுரம் கிராமம் எப்போதும் வாடாத மரங்களையும், வற்றாத குளங்களையும், ஏரிகளையும் கொண்ட ஓர் அழகிய கிராமம்.\nஎந்தப்பக்கம் திரும்பினாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்ற வயல் நிலங்களும், ஊர்க் காவலர்கள் போல செழித்து வளர்ந்து நிற்கும் ஆல் மற்றும் தேக்கு மரங்களும் அந்த ஊரின் கம்பீரம் என்றே சொல்ல முடியும்.\nவசந்தபுரம் கிராமம் முழுவதும் எளிமையான வீடுகள் நிறைந்து இருக்க அங்கே இடையிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில அடுக்கு மாடி வீடுகளும் தென்பட்டது.\nஅவ்வாறு தென்பட்ட அடுக்கு மாடி வீடுகளிலேயே சற்று கம்பீரத்தோடு பழைமை மாறாமல் சுற்றிலும் மரங்களுக்கு நடுவில் ஒரு அரண்மனையின் தோற்றத்தோடு வீற்றிருந்தது நாயகி இல்லம்.\nஅந்த இரட்டை மாடி வீட்டின் முற்றத்தில் இருந்த தூண்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தேக்கு மரத்தையும் தனித்தனியாக பிடுங்கி வந்து வைத்தாற் போல அத்தனை உயரமாகவும், தடிப்பாகவும் பார்ப்போரை வியந்து பார்க்க வைக்கும் தோற்றத்தில் இருந்தது.\nவீட்டை சுற்றிலும் ஒரு புறம் முல்லை, மல்லிகை மற்றும் நந்தியாவட்டை பூக்கள் கொடியாக பந்தலின் மேல் படர்ந்து இருக்க இன்னொரு புறம் குளம் போன்ற தாமரை வடிவ தாடகத்தினுள் தாமரை மற்றும் அல்லி மலர்கள் மலர்ந்து நிறைந்து இருந்தது.\nவீட்டின் பின்புறத்தில் ஒருபுறம் துளசி, அதிமதுரம் போன்ற மூலிகை செடிகள் நேர்த்தியாக நடப்பட்டு இருக்க அதிலிருந்து சற்று தள்ளி பல வண்ணங்களில் ரோஜாப் பூக்களும், செம்பருத்தி, சாமந்தி மற்றும் கனகாம்பரம் பூக்களும் காலை நேரத்து தென்றல் காற்றுக்கு ஏற���றாற் போல அசைந்தாடிக் கொண்டிருந்தது.\nஇயற்கை எழில் தவழ வீற்றிருந்த அந்த நாயகி இல்லத்தின் முற்றத்தில் முல்லை மற்றும் மல்லிகை நிறைந்த தட்டோடு வந்து அமர்ந்தார் அந்த நாயகி இல்லத்தின் நாயகியான அறுபது வயது மதிக்கத்தக்க தெய்வநாயகி.\nபழைமை மாறாமல் கம்பீரத்தோடு நின்று கொண்டிருப்பது அந்த வீடு மட்டுமல்ல தெய்வ நாயகியும் தான் என்பது அவரது தோற்றத்திலும், நடவடிக்கைகளிலும் நன்றாகவே தெரிந்தது.\n இன்னும் சமையற்கட்டுல என்ன பண்ணிட்டு இருக்க ஒரு காபி போட உனக்கு இவ்வளவு நேரமா ஒரு காபி போட உனக்கு இவ்வளவு நேரமா” அதட்டலாக அதே நேரம் கம்பீரத்தோடு ஒலித்த தெய்வநாயகியின் குரல் கேட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் முகத்தில் பூத்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டே வந்து நின்றாள் ஒரு இளம்பெண்.\n“பாட்டி காபி” தயங்கிக் கொண்டே காபி டம்ளரை நீட்டியவளைத் திரும்பி பார்த்தவர்\n“ஒரு காபி போட உனக்கு இவ்வளவு நேரமா” என்று கேட்க அவளோ தலை குனிந்து பேசாமல் நின்றாள்.\n“ஏதாவது கேட்டால் போதும் உடனே தலையை தொங்க போட்டுடவ ஆனா கதை பேச மட்டும் அந்த வாய் பக்கத்து ஊரு வரைக்கும் போகும் சரி சரி முகத்தை அப்படி வைச்சுக்காமல் டம்ளரை இப்படி வைச்சுட்டு போய் அனு எழுந்துரிச்சுட்டாளானு பாரு”\n“சரி பாட்டி” என்றவாறே டம்ளரை அவரருகில் வைத்தவள் விட்டால் போதும் என்பது போல வீட்டிற்குள் ஓடிச் சென்றாள்.\nஅவசரமாக வீட்டிற்குள் ஓடிச் செல்பவளைப் பார்த்து\n“நல்ல பொண்ணு இவ” என மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டே மீண்டும் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார் தெய்வநாயகி.\n” அறைக் கதவைத் தட்டி விட்டு சிறிது நேரம் காத்து நின்ற தாமரை அறையில் இருந்து யாரும் வெளிவராமல் இருக்கவே மீண்டும் அறைக் கதவைத் தட்டினாள்.\n ரெடி ஆகிட்டு இருக்கேன் கொஞ்சம் இரு”\n“அக்கா பரவாயில்லை நீங்க பொறுமையாகவே வாங்க பாட்டி தான் நீங்க எந்துரிச்சுட்டீங்களானு பார்க்க சொன்னாங்க அது தான் நான் வந்தேன் நான் போய் நீங்க எந்திரிச்சுட்டீங்கனு சொல்லிட்டு வர்றேன்”\n“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் இரு நானும் வர்றேன் இரண்டு பேரும் ஒண்ணாவே போகலாம்” என்றவாறே அந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்தவளை வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றாள் தாமரை.\nஇளஞ்சிவப்பு நிற பாவாடை, தாவணி அணிந்து காதில் ஒட்டினாற் போல சிறிய ஜிமிக்கி, கழுத்தில் மெல்லிய ஒற்றை செயின், இரு கைகளிலும் அணிந்து இருக்கும் ஆடைக்கு ஏற்றாற்போல் இளஞ்சிவப்பு நிற வளையல்கள், வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு நிற ஒற்றை பொட்டு என எல்லாம் சேர்ந்து அந்த சந்தன நிற தேகத்தை ஜொலிக்க செய்ய ஊரில் உள்ள அத்தனை பேரையும் ஒரே நொடியில் கவிழ்த்து வீழ்த்தும் புன்னகையோடு வந்து நின்றவளை மேலிருந்து கீழாக பார்த்த தாமரை\n“அனுக்கா நீங்க ஒவ்வொரு நாளும் ரொம்ப அழகாகிட்டே போறீங்கக்கா நானே உங்க மேல திருஷ்டி பட வைச்சுடுவேன் போல இருக்குக்கா பாட்டி கிட்ட சொல்லி உங்களுக்கு திருஷ்டி சுற்றி போட சொல்லணும் அம்மாடி நானே உங்க மேல திருஷ்டி பட வைச்சுடுவேன் போல இருக்குக்கா பாட்டி கிட்ட சொல்லி உங்களுக்கு திருஷ்டி சுற்றி போட சொல்லணும் அம்மாடி எவ்வளவு அழகு” வியந்து கொண்டே கூற\nஅவள் தோளில் செல்லமாக தட்டியவள்\n“போதும் போதும் உன் ஐஸை தினமும் கேட்டு கேட்டு எனக்கு ஜலதோஷம் வந்துடப் போகுது” என்று விட்டு முன்னே நடந்து செல்ல சிரித்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்து சென்றாள் தாமரை.\nஅனுஸ்ரீ 25 வயதை இன்னும் ஒரு சில மாதங்களில் நெருங்க போகும் அழகிய இளமங்கை, தெய்வநாயகியின் பாசத்துக்குரிய செல்ல பேத்தி.\nஎன்னதான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் அவள் தோற்றத்தில் எப்போதும் ஒரு கிராமத்து சாயல் இருக்கவே செய்யும்.\nதான் பிறந்து வளர்ந்த நகரத்து வாழ்க்கையை விட அவளுக்கு எப்போதும் தன் பூர்வீக கிராமத்தின் மீது ஒரு தனிக் காதல் உண்டு.\nஅதனால் என்னவோ விஸ்காம் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு தன் பாட்டியோடு செழுமை பொங்கும் வசந்தபுரத்தில் தங்கி இருக்கிறாள்.\n“குட் மார்னிங் மை டியர் பாட்டி” புன்னகையோடு கூறி கொண்டு தெய்வநாயகியின் முன்னால் அனுஸ்ரீ வந்து நிற்க அவள் கைகளை பற்றி தன்னருகில் அமரச் செய்தவர் அத்தனை நேரமாக தான் கட்டிக் கொண்டு இருந்த மல்லிகை மற்றும் முல்லை பூக்களை அவள் தலையில் வைத்து விட்டார்.\n” அனுஸ்ரீ அவர் தலையில் வைத்த பூக்கள் வாசனையை உள்ளிழுத்துக் கொண்டே கேட்கவும்\nஅவள் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர்\n“வயசு பொண்ணு தலை நிறைய பூ வைத்து இருந்தால் தான் அழகு” என்று கூற\nஅவர்கள் அருகில் நின்ற தாமரையோ\n“அனுக்கா எப்படி பார்த்தாலுமே அழகு தானே பாட்டி” எனவும் தெய்வநாயகி சட்டென்று அவளை திரும்பி பார்த்தார்.\nஅவர் தன்னை பார்ப்பதை கண்டு கொண்டவள் அவசரமாக உள்ளே ஓடிச்சென்று விட அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்ட அனுஸ்ரீ\n“பாட்டி அவதான் விளையாட்டு பொண்ணுனு தெரியும் தானே அப்புறம் எதுக்கு சும்மா சும்மா அவளை பார்த்து பயந்து ஓட வைக்குறீங்க\n“அவளை பற்றி எனக்கு தெரியாதா சின்ன வயதிலிருந்தே அவ இங்கே என் கூட தானே இருக்கா சின்ன வயதிலிருந்தே அவ இங்கே என் கூட தானே இருக்கா அது என்னவோ தெரியல அவளை சீண்டிப் பார்க்குறதுல எனக்கு ஒரு ஆனந்தம் நான் ஏதாவது சொன்னா தலை தெறிக்க ஓடுறதுல அவளுக்கு ஒரு ஆனந்தம்” என பதிலளிக்கவும் அவளோ புன்னகையோடு அவர் தோளில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.\n“அனுக்கா கோவிலுக்கு போகணும்னு சொன்னீங்களே போயிட்டு வரலாமா” பூஜைத் தட்டில் கோவிலுக்கு கொண்டு செல்வதற்கான பொருட்களை எல்லாம் அடுக்கியபடி தாமரை அவளெதிரில் வந்து நிற்க\n“ஆமா தாமரை போகணும் தான் நல்ல வேளை ஞாபகப்படுத்துன இல்லேனா இப்படியே பேசிட்டு இருந்துருப்பேன் சரி பாட்டி நாங்க கோவிலுக்கு போயிட்டு வர்றோம் அதற்குள்ள நீங்க சமைக்க போறேன்னு சொல்லிட்டு கிச்சன்க்கு உள்ளே போய் அதை, இதை உருட்ட கூடாது சரியா சமையல் வேலையை எல்லாம் நாங்க வந்து பார்த்துக்குவோம்” தெய்வநாயகியின் கன்னத்தை பிடித்து ஆட்டிய படி சொல்லி விட்டு அனுஸ்ரீ தாமரையோடு இணைந்து நடந்து செல்ல அவரோ கண்கள் கலங்க தன் பேத்தியை பார்த்து கொண்டு இருந்தார்.\nதன் மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் எப்போது விலகும் என்று அவருக்கு தெரியாது.\nஆனால் ஒரு நாள் நிச்சயமாக அவை எல்லாம் விலகும் என்ற நம்பிக்கையில் அவர் தன் வாழ்நாளை கழித்து கொண்டு இருக்கிறார்.\n“அனுக்கா அங்க பாருங்க அந்த கொள்ளி வாய் கண்ணன் அந்த அரசமரத்துக்கு பக்கத்தில் நின்னு உங்களையே பார்த்துட்டு இருக்கான் அவன் கண்ணில் கொள்ளியை வைக்க என்னமா பார்த்துட்டு இருக்கான்” வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாமரை சற்று தள்ளி அரசமரம் ஒன்றின் அருகில் நின்று இவர்களையே பார்த்து கொண்டு நின்ற ஒரு ஆடவனைப் பார்த்து திட்டிக் கொண்டே வர\nஅவள் கையை பிடித்து கொண்ட அனுஸ்ரீ\n“தாமரை உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்��டி எல்லோருக்கும் திட்ட கூடாதுனு அவன் அவன் பாட்டுக்கு நின்னுட்டு போயிடுவான் நம்ம வேலை என்ன கோவிலுக்கு போறது தானே அதை மட்டும் பார்ப்போம் தேவையில்லாமல் ஊர் வம்பு நமக்கு எதற்கு அவன் ஒரு ரௌடி அவன் கிட்ட போய் நாம வம்பு வளர்க்கணுமா அவன் ஒரு ரௌடி அவன் கிட்ட போய் நாம வம்பு வளர்க்கணுமா சொல்லு எதையும் கண்டுக்காமல் பேசாமல் வா” எனவும்\n“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பொறுமை ஆகாதுக்கா” என சலிப்போடு கூற பதிலுக்கு அவளை பார்த்து புன்னகத்து செய்தவள் அமைதியாக நடந்து சென்றாள்.\n” அந்த ஆடவன் வேண்டுமென்றே தாமரையைப் பார்த்து கேட்க பதிலுக்கு அவள் கோபமாக வாய் திறக்க போக அவள் கை பிடித்து அனுஸ்ரீ வேண்டாம் என்று தலை அசைத்தாள்.\nதன் கண்களை ஒரு முறை சிறிது நேரம் மூடி திறந்து கொண்டவள்\n நீங்க இந்த ஊரில் இருக்கும் போது எங்க சௌக்கியத்திற்கு என்ன குறை வரப்போகுது வீதிக்கு வீதி, சந்திக்கு சந்தி நீங்க அய்யனார் சாமி இந்த ஊரில் இருக்குற பொண்ணுங்களுக்கு எல்லாம் ஒரு காவல் காரன் மாதிரி ராத்திரியும், பகலும் மழை, வெயில் எல்லாம் உங்க சொட்டை தலையில் இல்லை இல்லை அதாவது உங்க மேல சொட்டு சொட்டாக விழுந்தாலும் அசராமல் இருந்து பாதுகாப்பாக இருக்கும் போது எங்களுக்கு என்ன குறை வரப்போகுது சொல்லுங்க” எனவும் அவளருகில் நின்ற அனுஸ்ரீயோ தன் சிரிப்பை வெகு சிரமப்பட்டு அடக்கி கொண்டு நின்றாள்.\n இப்போ நாங்க கோவிலுக்கு போகலாமா” தாமரை சிரித்த முகமாக பணிவோடு கேட்பது போல கேட்க அவனோ சரியென்று தலை அசைத்து விட்டு மற்றைய புறமாக நடந்து செல்ல தொடங்கினான்.\n“இவ என்ன புகழ்ந்து பேசுனாளா இல்லை கேவலப்படுத்தி பேசுனாளா புரியலயே” தலையில் தட்டி கொண்டே நடந்து சென்றவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவள்\n அந்த கொள்ளி வாய் கண்ணனையே குழப்பி விட்டுட்டேன் யாரு கிட்ட வம்பு வளர்க்க பார்க்குறான் நாங்க எல்லாம் ரொம்ப விவரமானவங்க” என்று கூற\nஆமோதிப்பாக தலை அசைத்த அனுஸ்ரீ\n“ஆமா ஆமா ரொம்ப விவரம் தான்” என்றவாறே அவளுடன் இணைந்து நடந்து சென்றாள்.\n“அக்கா நான் ஒரு விஷயம் கேட்டால் தப்பாக எடுத்துக்க மாட்டீங்களே\n“என்ன பூஜை தட்டில் இருக்குற வாழைப்பழம் வேணுமா\n அதெல்லாம் வேணாம்க்கா அப்படியே பழம் வேணும்னா நான் மரத்தில் இருந்தே பறிச்சு எடுத்துக்குவேன்”\n அப்போ வேற என்ன கே��்கப்போற\n“நீங்க எவ்வளவு பெரிய படிப்பு படிச்சு இருக்கீங்க பாட்டி நீங்க பாரின் எல்லாம் போய் வேலை பார்ப்பீங்கனு எங்க கிட்ட எல்லாம் சொல்லி இருந்தாங்க ஆனா நீங்க அதெல்லாம் வேணாம்னு இங்க கிராமத்துக்கு வந்து இருக்கீங்க ஏன்க்கா பாட்டி நீங்க பாரின் எல்லாம் போய் வேலை பார்ப்பீங்கனு எங்க கிட்ட எல்லாம் சொல்லி இருந்தாங்க ஆனா நீங்க அதெல்லாம் வேணாம்னு இங்க கிராமத்துக்கு வந்து இருக்கீங்க ஏன்க்கா\n“என்னைப் பொறுத்தவரை சிட்டி லைஃப் எல்லாம் ஒரு மெஷின் வாழ்க்கை தாமரை காலையில் ஆறு மணிக்கு எழும்பி, மடமடனு எதையோ ஒண்ண சமைத்து, அவசர அவசரமாக ரெடி ஆகி, அந்த சமைச்சு வைச்ச ஏதோ ஒண்ணை அவசரமாக அள்ளி வாயில் போட்டு, ட்ராபிக்கில் பாதி உயிரை இழந்து, கடகடனு ஆபிஸ் போய் அங்கே கண்டவன் கிட்ட ஏச்சு, பேச்சு வாங்கி, திரும்ப ஈவ்னிங் வீட்டுக்கு வந்து டின்னருக்கு ஏதாவது ஒண்ணை வயிற்றுக்கு அள்ளி போட்டு மறுபடியும் அடுத்த நாள் இதே மாதிரி நடக்கும் இந்த இருபத்தைந்து வருஷ வாழ்க்கையில் இந்த ஒரு வருஷமாக தான் நான் நிம்மதியாக இருக்கேன் எனக்கு இந்த கிராமத்து லைஃப் ரொம்ப பிடிக்கும் தாமரை எந்த டென்ஷனும் இல்லை, எந்த பிரச்சினையும் இல்லை இங்க தோட்டத்து கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துட்டு ஒரு மனநிறைவான வாழ்க்கை கிடைத்து இருக்கு இதை விட்டுட்டு மறுபடியும் என்னை அந்தப் மெஷின் லைப்க்குள்ள போக எனக்கு ஏனோ இஷ்டம் இல்லை”\n“நீங்க சொல்றதும் ஒரு வகையில் சரி தான்க்கா என்ன இருந்தாலும் கிராமத்து வாழ்க்கை மாதிரி எதுவும் சந்தோஷத்தை தராது ஆனா அனுக்கா ஒரு வேளை உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து அவர் கல்யாணம் பண்ணி உங்களை அந்த சிட்டிக்கு கூட்டிட்டு போயிட்டாங்கனா என்ன பண்ணுவீங்க” தாமரையின் கேள்வியில் சட்டென்று அந்த இடத்திலேயே நின்றாள் அனுஸ்ரீ.\n நான் ஏதாவது தப்பாக சொல்லிட்டேனா” கவலையுடன் கேட்டவளைப் பார்த்து புன்னகத்து கொண்டவள்\n“நான் தான் கல்யாணமே பண்ணிக்கப் போறது இல்லையே” என்று விட்டு முன்னே கோவிலுக்குள் நடந்து செல்ல\n“என்ன அக்கா இப்படி சொல்லுறீங்க” என அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டே அவளை பின் தொடர்ந்து சென்றாள்.\n“கிராமத்தை விட்டு போகப் பிடிக்கலேனா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னா சொல்லுவீங்க” தாமரை கவலையுடன் கேட்கவும்\nஅவளை பார்த்து மறுப்பாக தலை அசைத்த அனுஸ்ரீ\n“நான் அதற்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்லல எனக்கு கல்யாணத்தின் மேல் நம்பிக்கை இல்லை அவ்வளவு தான்” என்று கூறினாள்.\n“அப்படி எல்லாம் சொல்லாதீங்கக்கா கல்யாணம் பண்ணி எவ்வளவு பேர் சந்தோஷமாக இருக்காங்க எங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இவ்வளவு ஏன் உங்க பாட்டி, அம்மா, அப்…”\n” விரக்தியான புன்னகையோடு கேட்டவளைப் பார்த்து தாமரை அமைதியாக நின்றாள்.\n“எனக்கு கல்யாணத்துக்கு மேல் இருந்த நம்பிக்கை இல்லாமல் போக அவங்களும் தானே காரணம் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மா, அப்பா பாசமே தெரியாது அம்மா ஒரு பக்கம் லேடிஸ் கிளப், சமூக சேவைனு போயிடுவாங்க அப்பா எந்நேரமும் ஆபிஸில் தான் அவங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வர்றதே அதிசயம் அப்படியே வீட்டுக்கு வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக்கவே நேரம் போதுமா இருக்கும் நான் ஒருத்தி இருக்குறதே அவங்களுக்கு தெரியாது இப்படி ஆளுக்கொரு திசையில் போறவங்க எதற்காக கல்யாணம் பண்ணணும் எதற்காக குழந்தை பெத்துக்கணும் சின்ன வயதிலிருந்தே மனதில் பட்ட காயம் இது ஒரு நாளும் ஆறாது எனக்கு என்ன ஒரு சின்ன தேவை வந்தாலும் எங்க வீட்டு வேலைக்காரங்க தான் செய்து தருவாங்க” விரக்தியாக கூறியவள் தோளை தாமரை ஆதரவாக பற்றி கொண்டாள்.\n“பட் அவங்க சண்டையில் எனக்கு ஒரு நல்லது நடந்தது அம்மா அடிக்கடி கோவிச்சுக்கிட்டு இங்கே பாட்டி ஊருக்கு என்னை கூட்டிட்டு வருவாங்க ஆரம்பத்தில் அவங்க சண்டையை பார்த்து அழுதழுது வெறுத்து போய் இருந்த நான் அதற்கு அப்புறமாக அவங்க சண்டை போட்டால் எப்போ பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்கனு ஆவலாக காத்துட்டு இருக்க ஆரம்பிச்சேன்\nகிராமத்துக்கு வந்தாலே எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் ஆனா பாட்டி அம்மா கிட்ட பேசி பேசி அவங்களை சமாதானப்படுத்தி மறுபடியும் ஊருக்கு அனுப்பிடுவாங்க சரி சண்டையில் தான் அவங்க வாழ்க்கை போகும்னு நானும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் காலேஜ் பைனல் இயர் டைம் இரண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிகிட்டு ஆளுக்கொரு பக்கம் பிரிந்து போனாங்க என்னை பற்றி ஒரு செக்கன் கூட அவங்க யோசிக்கல என்னை பற்றி அக்கறை இல்லாதவங்க கூட நான் ஏன் இருக்கணும்னு யோசிச்சேன் ஆனாலும் கடைசியாக ஒரு நம்பிக்கை அது தான் காலேஜ் முடிச்சு ஒரு வருஷம் வரை அ���்க ஒரு கம்பெனியில் வேலை பார்த்துட்டே அவங்களை மறுபடியும் ஒண்ணு சேர்க்க ட்ரை பண்ணேன் எப்படியாவது சரி ஆகிடுவாங்கனு நினைத்தேன் எந்த மாற்றத்தையும் காணல\nஇடையில் வேறு வேறு பிரச்சினை வேற\nஅந்த நேரம் தான் பாரிஸ் போற ஆஃபர் வந்தது எப்படியும் அவங்க இரண்டு பேரையும் விட்டு போறதுனு ஆகியாச்சு அப்புறம் ஏன் ஏதோ தெரியாத இடத்தில் போய் கஷ்டப்படணும்னு யோசிச்சுட்டு அந்த ஜாப்பை வேண்டாம்னு சொன்ன கையோட பாரின்க்கு அப்ளை பண்ண மற்ற ஜாப் எல்லாவற்றையும் கேன்சல் பண்ணிட்டு இங்கே வந்துட்டேன் இனியும் நான் அந்த ஊருக்கு போகப் போறது இல்லை கடைசி வரை இப்படியே பாட்டி கூட, உன் கூட பேசி சிரித்து சந்தோஷமாக இருந்துட்டுப் போயிடுவேன் அது தான் பல விஷயங்களை மறந்து வாழ சரியான வழி” புன்னகையோடு தாமரையைப் பார்த்து கூறிய அனுஸ்ரீ\n“சரி சரி நேரமாச்சு பாட்டி வீட்டில் காத்துட்டு இருப்பாங்க சீக்கிரமாக போய் சமைக்க வேற செய்யணும் வா சாமி கும்பிட்டு அவசரமாக போகலாம்” என்று விட்டு முன்னே செல்ல அடியெடுத்து வைத்து விட்டு\nபின்னர் மறுபடியும் அவளின் புறம் திரும்பி\n“நான் சொன்னதை எல்லாம் பாட்டி கிட்ட சொல்லி அவங்களை பீல் பண்ண வைச்சுடாதே சரியா” என்று கேட்க அவளோ கனத்த மனதோடு சரியென்று தலை அசைத்தாள்.\n“குட் கேர்ள்” என அவள் கன்னத்தில் தட்டி விட்டு அனுஸ்ரீ புன்னகையோடு முன்னே நடந்து செல்ல தாமரையோ அவளை எண்ணி பெருமூச்சு விட்டு கொண்டு தன் முகத்தை சரி செய்து கொண்டவாறே அவளைப் பின் தொடர்ந்து சென்றாள்………….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88583", "date_download": "2020-11-29T00:49:06Z", "digest": "sha1:WSVCABNQOVTUIDK3T5BEAHVON7IOWFDO", "length": 4126, "nlines": 72, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஎனக்கு நீ வேண்டும் என்றான்\nவானவில் எடுப்பான் வண்ணம் அறியாமல்\nகாதல் கொடுத்தான் கண்கள் அறியாமல்\nநாயகன் உன் நாயகன் நாயகன்\nநாயகன் நாயகன் உன்னை அழைத்தான்...\nபுதிதான கவிதை நீ புதிதான கதையும் நீ\nபுதிதான புதிரும் நீ என்று சொன்னேனே\nசரியான திருடி நீ என்றும் சொன்னானே\nதூய்மையான எந்தன் காதல் மனதை\nநீயும் திருடிக் கொண்டது உண்மையே\nகாலம் முழுதும் அதற்காக காதலுடன்\nநாயகன் நாயகன் உன்னை அழைத்தான்...\nகற்பூர தீபம் போல் காற்றில் மிதப்பானே\nஅறியாமல் ரசிப்பாளே அறியாமல் சிரிப்பாளே\nநான் பார்த்தால் மண் பார்த்து நகத்தை கடிப்பாளே\nபார்த்த நொடியில் எந்தன் நெஞ்சிலுள்ள\nகதை யாவும் படித்து முடித்தான்\nபாத்திரம் அறிந்து நல்ல பிச்சை போட\nநாயகன் உன் நாயகன் நாயகன்\nநாயகன் நாயகன் என்னை அழைத்தான்...\nவானவில் எடுப்பான் வண்ணம் அறியாமல்\nகாதல் கொடுத்தான் கண்கள் அறியாமல்\nநாயகன் நாயகன் என்னை அழைத்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cpri-recruitment-2020-application-invited-for-administrative-officer-post-006551.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-29T02:43:52Z", "digest": "sha1:JC77TNEWF5TE7KRXYZM32ZW3MYOPIQWW", "length": 14073, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா! விண்ணப்பிக்கலாம் வாங்க! | CPRI Recruitment 2020: Application invited for Administrative Officer Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Central Power Research Institute நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.77 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : நிர்வாக அதிகாரி\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cpri.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 06.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cpri.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nவாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\n மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபொதுத்துறை நிறுவனத்தில் இயந்திர பொறியாளர் வேலை வேண்டுமா\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n17 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை வேண்டுமா\n18 hrs ago பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago வாரங்கள் என்ஐடி-யில் மூத்த மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nNews தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மெடிக்கல் சையின்ஸ் துறையில் வேலை வேண்டுமா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் விருதுநகரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-29T00:56:17Z", "digest": "sha1:DWHLDX7BJIEIHRY2OQKPNK4QSUQATUZW", "length": 3342, "nlines": 35, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறுதிச்சுற்று | Latest இறுதிச்சுற்று News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"இறுதிச்சுற்று\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூர்யாவின் சூரரைப்போற்று ரிலீஸ் ஆகாமலே 1000 மில்லியன் மேல் வசூல் மிரண்டு போய் OTT தளத்தில் படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்\nபிரபல இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் ஹாலிவுட் தெலுங்கு படங்களில் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் விளங்கியவர் சுதா கொங்கரா....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉடலோடு ஒட்டிய துணியில் பின்னழகை மொத்தமாக தூக்கி காட்டிய ரித்திகா சிங்.. மோகத்தில் ரசிகர்கள்\nமும்பை மகாராஷ்டிராவில் சேர்ந்தவர் ரித்திகா சிங். தமிழ் சினிமாவை தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் பிரபலமானவர். சுதா கொங்கரா இயக்கத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகண்ணாடி முன்னாடி இப்படித்தான் நிக்கணும்.. ரித்திகா சிங்கை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்\nவட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5040-mounam-etharku-13", "date_download": "2020-11-29T02:05:25Z", "digest": "sha1:WXQBFYEIGBWKUWDKJOEM3F5RRGHH7R7A", "length": 12856, "nlines": 275, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மௌனம் எதற்கு? - 13 - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nஉமாவிற்கு தன்னை நிதானப்படுத்திக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. அவர்களின் காரின் பின்னே வாகனங்கள் வரிசை கட்டி நின்று ஒலியெழுப்பின. ஏதோ செலுத்தப்பட்டவள் போன்று தானே டிரைவர் சீட்டில் அமர்ந்து ஓட்ட ஆரம்பித்தாள். சிவனேஸ்வர் அவள் லாவகமாக கார் ஓட்டுவதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு கார் ஓட்டத் தெரியும் என்பதே ஆச்சர்யமாகயிருந்தது. ஆனால் முகம் கடினமுற அமைதியாக அமர்ந்து சாலையில் கவனம் செலுத்தியிருந்தாள். காரை எப்படி செலுத்தினாள் என்றே அவளுக்கு தெரியவில்லை. தங்கள் பங்களாவிற்கு வந்த உடன் காரை நிறுத்தியவள் அவனை திரும்பியும் பாராமல் உள்ளே சென்றுவிட்டாள்.\nஉள்ளே சென்று வேறு ஒரு அறைக்குள் நுழ\nமாதிரியே வேறு இரண்டு பேரும் அப்போது அங்கே வந்தார்கள். அந்த இரு நாய்களில் ஒன்று அமைதியாக நின்று கொண்டிருந்தது. மற்ற ஒன்று துறுதுறுப்புடன் வழி தேடி அலைந்தது. தன் முகத்தால் தள்ளி கேட்டை திறக்க முயன்றது. மண்ணைக் கிளரி வழி தேட முனைந்தது. அது எப்படிதான் வெளியே செல்லப் போகிறது என்ற ஆவலுடன் நின்றனர்.\nதொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 04 - வத்ஸலா\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 01 - சித்ரா\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 12 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 11 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 10 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 08 - ராசு\n# RE: தொடர்கதை - மௌனம் எதற்கு\n# RE: தொடர்கதை - மௌனம் எதற்கு\n# RE: தொடர்கதை - மௌனம் எதற்கு\n# RE: தொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 06 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை (காதல் நவீனம்) - 02 - சாவி\nTamil Jokes 2020 - இங்கிலீஷ் தப்பா இருக்கு சார்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 05 - முகில் தினகரன்\n - இந்திய ‘குடி’மகன்களின் சாதனை\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 09 - ஜெபமலர்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 9\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 8\nகவிதை - வருந்துகிறேன் உனக்காக...\nகவிதை உறுதிமொழி ஏற்போம் - கார்த்திக் கவிஸ்ரீ\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 7\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 02 - முகில் தினகரன்\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 09 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 16 - சசிரேகா\nதொடர்கதை - பொன் ��ாலை மயக்கம் - 11 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணின் மணி - 14 - ஸ்ரீலேகா D\n - உணவு சுவைக்கு நாம் சொல்லும் ஆறு சுவை மேற்கத்திய நாடுகளில் நான்கு மட்டுமே\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil ஜோக்ஸ் 2020 - லிப் ஸ்டிக்குக்கும் ஐ லைனருக்கும் சண்டை வந்துச்சாம்\nதொடர்கதை - என் உயிரானவள்... – 04 - பத்மினி செல்வராஜ்\nTamil ஜோக்ஸ் 2020 - என்னடா எல்லா கேள்விகளுக்கும் ஒரு வரி பதில் எழுதியிருக்க மீதி பதில் தெரியலையா\nபொது - செல்லப் பிராணிகள் பிரியரா நீங்கள் இந்திய நாய் வகைகளை வாங்கி வளருங்களேன்.\nதொடர்கதை - தாயுமானவன் - 05 - சசிரேகா\nTV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/nittaewo-of-sri-lanka.html", "date_download": "2020-11-29T02:02:51Z", "digest": "sha1:UXKIO5XWMA3LERSHKLUI76RDXCHD7VOB", "length": 14468, "nlines": 67, "source_domain": "www.manavarulagam.net", "title": "மனித மாமிசம் உண்ணும் இலங்கையின் குள்ள மனிதர்கள் | Nittaewo of Sri Lanka", "raw_content": "\nமனித மாமிசம் உண்ணும் இலங்கையின் குள்ள மனிதர்கள் | Nittaewo of Sri Lanka\nஇலங்கையில் வாழ்ந்துவந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும் 'நிட்டாவா' எனப்படும் குள்ள மனிதர்கள் இன்று பலராலும் பேசப்படும் ஓர் தலைப்பாக மாறியுள்ளனர்.\nஉண்மையில் இவர்களின் இனம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறதா அல்லது இல்லையா என்ற கேள்விக்கு முன்னர் இவர்களைப் பற்றி அறிவியல் என்ன கூறுகின்றது என்பதனைப் பற்றி சற்று பார்ப்போம்.\nஇலங்கையின் பழங்குடிகள் அல்லது ஆதிவாசிகள் எனக் குறிப்பிடப்படும் போது பெரும்பாலானோரும் ஆதிவாசிகள் எனக் கருதுவது வேடுவர்களையே. எனினும் வேடுவர்களைப் போலவே இலங்கையில் வாழ்ந்து வந்த இன்னுமொரு ஆதிவாசி இனம் தான் இந்த நிட்டாவா எனப்படும் குள்ள மனித இனம். உண்மையில் இவர்கள் குள்ள மனிதர்கள் எனக் குறிப்பிடப்பட்டாலும், இவர்களை மனித இனத்தில் சேர்க்க முடியவில்லை. காரணம், இவர்களின் இயல்புகளுக்கும் மனித இயல்புகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்கள் அதிகளவில் காட்டிலேயே வசித்து வந்ததால், இவர்களிடம் மிருக இயல்புகளை ஒத்த அரை-மனித இயல்பே காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களின் தோற்றமானது மனித தோற்றத்திலும் முற்றிலும் வேறுபட்டதாகவே காணப்பட்டது.\nவரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இவர்கள் இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின்னர் இவர்களின் இனம் பூமியில் இருந்து முற்றாக அழிந்து போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களைத் தொடர்ந்து, இவர்களின் இனம் முற்றாக அழிந்துவிட்டதா அல்லது இவ்வினம் இன்னமும் இலங்கையில் வாழ்ந்து வருகிறதா என்பது பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nஆரம்ப காலங்களில், நிட்டாவா எனப்படும் இந்த குள்ள மனித இனத்தவர்கள் வேடுவர்களுடன் ஒன்று சேர்த்து வேடுவ இனத்தை ஒட்டியே வாழ்ந்துவந்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த குள்ள மனித இனத்தின் அழிவுக்கும் வேடுவர்களே முக்கிய காரணமாகவும் கருதப்படுகின்றனர். இக்குள்ள மனிதர்களின் மனித மாமிசம் உண்ணும் பழக்கமே இவ்வாறு வேடுவர்கள் இவர்களை முற்றாக அழித்தொழித்தற்கான பிரதான காரணமாகக் கருதப்படுகிறது. முன்பு குறிப்பிட்டது போல இக்குள்ள மனிதர்கள் தோற்றத்திலும், இயல்புகளிலும் மனிதர்களை ஒத்திருக்கவில்லை. மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான ஓர் அரை-மனித தன்மையே இவர்களிடம் காணப்பட்டது.\nதோற்றத்தினை பொருத்தமட்டில், இவர்கள் மனித தோற்றத்தை விட குரங்குகளின் தோற்றத்தையே அதிகம் ஒத்திருந்தனர். அடர்ந்த உரோமங்கள் மற்றும் கூறிய நகங்களை கொண்டிருந்த இவர்கள் மனிதர்களைப் போல முதுகை நிமிர்த்தி நடமாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். அண்ணளவாக 3 அடி உயரத்தைக் இவர்கள் கொண்டிருந்தாலும் ஆண்களைவிட இவர்களின் பெண்கள் உயரம் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அதாவது பெண்கள் அண்ணளவாக 2 அடி உயரத்தினை மட்டுமே கொண்டிருந்தனர். அத்துடன் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஆடைகள் அணியாத நிர்வாண தோற்றத்திலேயே வாழ்த்து வந்துள்ளனர்.\nஇவர்கள் வேட்டையாடுவதற்காக வேண்டி குறிப்பிடத்தக்களவில் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை. இவர்களின் பிரதான உணவுகளாக உடும்பு, ஓணான், மான், மரை மற்றும் காட்டு எருமைகள் என்பன காணப்பட்டாலும், முன்பு கூறியது போல, இவர்கள் மனித மாமிசத்தை விரும்பி உண்ணும் பழக்கத்தினை கொண்டிருந்தனர். காட்டில் தனியாக உலாவித்திரியும் வேடுவர்கள் மற்றும் காட்டில் ஓடி விளையாடும் வேடுவர்களின் குழந்தைகளை கொன்று உண்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில், இக்குள்ள மனிதர்கள் தனியாக நடமாடும் வேடுவப் பெண்களை கடத்திச் சென்று அவர்களை கற்பழித்து, கொலைசெய்து அவர்களின் உடலை உணவாகக்கொள்ள ஆரம்பித்தனர்.\nஇக்குள்ள மனிதர்கள் சிறு குழுக்களாக வாழ்ந்து வந்துள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் தலைவராக ஒருவர் இருந்துள்ளார்.\n1886 இல் ஹியூ நெவில் (Hugh Nevill) எனும் எழுத்தாளர் தனது நூலில் வெளியிட்டிருந்த கருத்தின் படி இந்த குள்ள மனிதர்களின் பிரதான வாசஸ்தலமாக குகைகளும், மரங்களின் மேல் மரக்கிளைகளுக்கு இடையில் அமைக்கப்பட்ட மேடை போன்ற அமைப்புக்களையும் குறிப்பிட்டிருந்தார். இவர்களால் தமிழ் அல்லது சிங்களதில் பேச முடியவில்லை எனவும் இவர்கள் தெலுங்கு போன்ற ஓர் மொழியில் குரல் எழுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கர்ச்சித்தல் போன்ற ஓர் பாணியில் இவர்களின் குரல் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.\nஇக்குள்ள மனிதர்களைப் பற்றி ஆராய்ந்தவர்களின் கருத்துப்படி, இக்குள்ள மனிதர்களால் வேடுவர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இவர்களின் இனம் வேடுவர்களால் முற்றாக அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இற்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் வேடுவர்கள் இவர்கள் அனைவரையும் பிடித்து ஓர் குகையினுள் அடைத்து தொடர்ந்து மூன்று நாட்களாக தீ மூட்டிக் கொளுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.\nஇலங்கையில் அம்பாறை எனும் இடத்தில் சில விவசாயிகள் நிட்டாவா எனப்படும் இக்குள்ள மனிதர்களை ஒத்த தோற்றத்தையுடைய சில குள்ள மனிதர்களை நேரில் கண்டதாக தொரிவித்திருந்த போதிலும், இவர்களின் இனம் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ ஆதாரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.\nYouTube Video: மனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்\nநிட்டாவா எனப்படும் இக்குள்ள மனிதர்கள் பற்றி நீங்களும் அறிந்திருக்கக்கூடும். இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை கீழ் comment பகுதியில் எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 27\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 49\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 45 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yout.com/instagram-mp3/?lang=ta", "date_download": "2020-11-29T02:27:03Z", "digest": "sha1:WPFBRZC5HV6HRZV3HTT3RZBLP5CVHQF4", "length": 4951, "nlines": 108, "source_domain": "yout.com", "title": "instagram எம்பி 3 க்கு | Yout.com", "raw_content": "\ninstagram எம்பி 3 க்கு\nஉங்கள் வீடியோ / ஆடியோவைக் கண்டறியவும்\nஉங்கள் வீடியோ / ஆடியோவின் URL ஐ நகலெடுத்து Yout தேடல் பட்டியில் ஒட்டவும்.\nநீங்கள் டி.வி.ஆர் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் எந்த உள்ளமைவையும் அமைக்க முடியும்.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை செதுக்க யூட் உங்களை அனுமதிக்கிறது, நீங்கள் நேர வரம்பை இழுக்க வேண்டும் அல்லது \"இருந்து\" மற்றும் \"க்கு\" புலங்களில் மதிப்புகளை மாற்ற வேண்டும்.\nஎம்பி 3 (ஆடியோ), எம்பி 4 (வீடியோ) அல்லது ஜிஐஎஃப் வடிவங்களில் உங்கள் வீடியோ / ஆடியோவை மாற்ற வடிவமைக்க யூட் உங்களை அனுமதிக்கிறது. எம்பி 3 ஐத் தேர்வுசெய்க.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை வெவ்வேறு குணங்களில் மாற்றலாம், குறைந்த அளவிலிருந்து மிக உயர்ந்த தரத்திற்கு மாற்றலாம்.\nவழங்கப்பட்ட இணைப்பிலிருந்து மெட்டா தரவை யூட் ஸ்கிராப் செய்கிறார், இது ஒரு தலைப்பு மற்றும் கலைஞராக இருந்தால் | அல்லது - நாங்கள் விரும்பும் ஒரு ஆர்டரை நாங்கள் தேர்வு செய்கிறோம், அதை நீங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றலாம்.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை மாற்றும் வடிவத்தைத் தொடங்க பொத்தானைக் கிளிக் செய்க.\nR7 எம்பி 3 க்கு\nTwitter - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88584", "date_download": "2020-11-29T02:03:33Z", "digest": "sha1:ORX7NWJRRSYMHNTXVU5RZFY2RWFPEJXY", "length": 4070, "nlines": 82, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nபாலை நிலத்தின் வெள்ளை நிலா\nநெய்தல் நிலத்தின் முத்து நிலா\nமருதம் முல்லை குறிஞ்சி நிலங்கள்\nஆள வந்த பிள்ளை நிலா\nநீங்க சாப்பிடாம நான் எப்படி மாமா சாப்பிடறது\nவாழைத்தண்டு நிறக் கையில் எடுத்து\nதாமரைப்பூ நிற வாயிலப் போட்டு\nமுத்து நிறப் பல்லுல மென்னு சாப்பிடனும்...\nதேனுண்டு தினையுண்டு தமிழ் பேசும் கிளியுண்டு\nமுயலுண்டு மானுண்டு திருமாலின் அருளுண்டு\nஅன்னம் போல் நடை சின்னத் தாமரை\nஉன் பார்வை பட்டால் பூக்குமே\nஉடன் பாலை சேர்த்து சொல்\nஅந்த பாலை உணவும் சொல்\nபாலை நிலமொரு ஏழை நிலமடி\nஆசை நூலில் ஆடும் அத்தான்\nஎன் ஐந்து நிலமும் உனக்குத்தான்\nபாலை நிலத்தின் வெள்ளை நிலா\nநெய்தல் நிலத்தின் முத்து நிலா\nமருதம் முல்லை குறிஞ்சி நிலங்கள்\nஆள வந்த ஆசை நிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/naga-panchami/", "date_download": "2020-11-29T01:08:34Z", "digest": "sha1:PUZQIMRAY45LVONPKHKCHI4PBO5UIMPZ", "length": 57997, "nlines": 195, "source_domain": "aanmeegam.co.in", "title": "Naga Panchami | Naga Chaturthi| நாக சதுர்த்தி | Naga Panchami Dates", "raw_content": "\nNaga Panchami Benefits | நாக சதுர்த்தி நாளும் விரத பலன்களும்\nநாக சதுர்த்தி நாளும், விரத பலன்களும் (Naga Panchami)\n❂ கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு என்னும் உணவுப்பொருளை தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள்.\n❂ இந்நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.\n❂ ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.\nநாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:\n❂ ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.\n❂ பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.\n❂ கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.\n❂ அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.\n❂ புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்��டி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.\n❂ ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.\n❂ விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.\n❂ இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன\nநாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை. நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். நாக தேவதைகள் துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான்.\nதந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து, ‘சர்ப்பயக்ஞம்’என்ற வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். எனவே நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. முதல் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.\nநாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்…\nநாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:\n❂ ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.\n❂ பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.\n❂ கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.\n❂ அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.\n❂ புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.\n❂ ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.\n❂ விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.\n❂ இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன…\nசகல தோஷம் போக்கும் சர்ப்ப பூஜை\nஇந்து சமயத்தில் கலாசாரம், பண்பாடு, வழிபாடுகள், விரதங்கள், பண்டிகைகள் எல்லாமே இயற்கையை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டவை. பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், மற்றும் மலைகள், மரங்கள், விலங்குகள், பட்சிகளையும் தெய்வமாக கொண்டாடுகிறோம். யானை, கருடன், குதிரை உள்பட பல மிருகங்கள், பட்சிகள் கடவுளின் வாகனமாக இருக்கின்றன. இந்த வகையில் நாகங்கள் இந்து வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்ற அமைப்பில் ராகு-கேதுவாக நாகங்கள் கிரக பரிபாலனம் செய்கின்றன.\nஇத்தகைய சர்வ வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்றால் ந���ன்கு. இந்த நான்கு என்ற எண் அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும். நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது. நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக விமரிசையாக நடக்கும்.\nஅதேபோல் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் ஸ்தலங்களில் சேஷ வாகனம் என்ற பெயரில் திருவீதி உலா நடப்பது விசேஷம். அம்மன் கோயில்களில் அரச மரம், வேப்ப மரம் இணைந்து இருக்க அங்கே பாம்பு புற்று வழிபாடு பிரசித்தமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாம்பு புற்றுக்கு சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர். பல கோயில்களில் அம்மன்கள் நாக அம்சமாகவே அருள்பாலிக்கின்றனர்.\nநாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது. பாற்கடலில் பரந்தாமன் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதாக விஷ்ணு புராணம் விவரிக்கிறது. புராண இதிகாசகங்களின்படி சமுத்திரத்தின் அதள பாதாளத்தின் கீழே பூமியை தாங்கியபடி ஆதிசேஷன் இருப்பதாக பாகவத புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் கூறுகின்றன. இதை சிலர் கட்டுக்கதை என்று சொல்வார்கள், ஆனால் நவீன விஞ்ஞான உலகத்தில் கடலுக்கு உள்ளே அதள பாதாளத்தில் ‘பாம்பு பாறை‘ இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஜோதிட சாஸ்திரப்படி நாகங்கள் ராகு, கேது என்ற பெயரில் கிரகங்களாக பரிபாலனம் செய்கின்றன. ராகு, யோக போகங்களுக்கும் கேது மோட்சம், ஞானத்திற்கும் அதிபதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ரா���ு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின் அம்சமான ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமனியில் உள்ளது நாகநாத சுவாமி ஆலயம். ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்தில் இருந்து வந்ததால் பாதாளேச்சரம் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. மனித முகமும், பாம்பு உடலும் கொண்ட ஆதிசேஷனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ராகு-கேது உள்பட சகல நாகங்களுக்கும் தலைவன் ஆதிசேஷன் என்பதால் இங்கு வந்து வழிபட்டு, பிரார்த்தனை செய்தால், சகல நாக தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்யத்திற்காக இங்கு அதிக அளவில் வேண்டுதல் செய்கிறார்கள்.\nநாகர்கோவிலில் உள்ள நாகராஜ சுவாமி கோயிலில், நாகராஜன் சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கிறார். இது பிரார்த்தனை ஸ்தலமாகும். ராகு, கேது சம்பந்தமான எல்லா தோஷங்களுக்கும் இங்கு வேண்டுதல் செய்யலாம். ராமாவதாரத்தில், ஆதிசேஷன், லட்சுமணராக அவதாரம் எடுத்தார். லட்சுமணரின் நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இங்கு ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அந்த நட்சத்திரத்தில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.ஸ்ரீபெரும்புதூர் அல்லது ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். அவரை திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், கீழ் பெரும்பள்ளம் ஆகியவையும் நாக பரிகார ஸ்தலங்களாகும்…\nபுத்திரபாக்கியம், குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி தரும் நாகபஞ்சமி விரதம்\nஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு பண்டிகைகளும், சக��தரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும்.\nசதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.\nபிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.\nஇந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.விரதம் கடைப்பிடிக்கும் போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்…\nநன்மைகள் கோடி பயக்கும் நாகபஞ்சமி\nமனிதன் இயற்கையை கண்டு அஞ்சினான். அதன் பிரம்மாண்டத்தை கண்டு வியப்பெய்தினான். அந்த அச்சத்தின் எச்சமே வழிபாடாக மாறியது. அதிக வெப்பத்தை கக்கிய ஆதவனை ஆண்டவனாகவே கருதினான் ஆதி மனிதன். இதுபோல் பேரலையால் ஆபத்தை உண்டு பண்ணும் கடலையும் கடவுளாக கருதினான். விஷம் கொண்டு விலங்கினங்களையும், உயிரை பறிக்கும் பலம் கொண்ட உயிரினங்களையும் உருவம் வைத்து வழிபட்டான். அந்த வழியில் வந்ததுதான் நாகர் வழிபாடு. அச்சம் மட்டுமே வழிபாடு ஆகாமல் அதனூடாக தத்துவார்த்தத்தையும் சேர்த்துக்கொண்டான்.\nசிராவண மாதத்தில் (சாந்திராயன மாதம்) அதாவது தமிழ் மாதத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ஆடி மாத அமாவாசை கழிந்த ஐந்தாவது நாளான சுக்லபட்ச பஞ்சமியன்று ் நாகபஞ்சமி வருகின்றது. நாகர்கள் மற்றும் நாக தேவதைகளை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய நாடு முழுவதும் நடைபெறும் உற்சவமாகும். ஹேமாத்ரி என்ற ஸம்ஸ்க்ருத கிரந்தத்திலிருந்து, எடுக்கப்பட்ட வரதராஜா என்ற பகுதியில், இந்த நியமங்களும், பூஜை புனஸ்கார முறைகளும் நாகராஜாவை முன்னிட்டு செய்ய வேண்டிய விதிகளும் விவரமாக சொல்லப்பட்டுள்ளன. ‘‘ஸ்ராவண மாதத்தின், சுக்லபட்ச பஞ்சமியன்று, வாசற்கதவின் இரண்டு பக்கமும் மாட்டுச்சாணியினால் மெழுகி, நாகராஜாவை வரவேற்க வேண்டும்…. இது மிகவும் புனிதமான நாளாக சொல்லப்படுகிறது.’’\nஇதற்கு முந்தைய தினம், அதாவது சதுர்தியன்று ஒரு வேளை மட்டும் உண்டு விரதமிருக்க வேண்டும். பஞ்சமியன்று இரவு மட்டும் தான் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளி, மரம், மண், மஞ்சள் அல்லது சந்தனத்தில் நாக உருவங்கள் அல்லது ஐந்து நாக உருவங்களை செய்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் முன் கோலமாக போட வேண்டும். பஞ்சமியன்று அவலும், பஞ்சாமிர்தமும் கொண்டு (அம்ருதமாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் பால், தயிர்,நெய், தேன், சர்க்கரை) பூஜிக்க வேண்டும். அலரி புஷ்பங்களும், மல்லிகை செந்தாமரை பூக்களும், சந்தனப்பொடியும் மற்ற வாசனை திரவியங்களும் கொண்டு பூஜை செய்ய வேண்டும். மிகப் பிரசித்தமான நாகராஜாக்களான அனந்தன் அல்லது சேஷநாகம். வாசுகி, கார்கோடகன் – இவை இந்த தினத்தில் பூஜிக்கப்படுகின்றன. மற்ற எல்லா விழாக்களையும் போல, ஹிந்துமத வழக்கப்படி மிகப்பெரிய அன்னதானம் நடைபெறும். அன்னதானம் இந்த நோன்பின் மிக பிரதானமாகும் அன்று விழா முடியும் வரை. எங்கும், யாராலும் பூமி தோண்டப்படாதவாறு பக்தர்கள், கண்விழிப்பாக கவனித்து இருப்பர்.\nதமிழ் நாட்டில், நல்ல பாம்புகள், சரியான முறையில் வணங்கி வழிபட்டால் நல்ல செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. நாகபஞ்சமியன்று, விடியற்காலையில் நீராடி. ஹிந்து பெண்கள், பாலும் , தேனும் நாகராஜாவுக்கு படைத்து வணங்குகின்றனர். கேரளாவில் உள்ளது போலவே, தமிழ் நாட்டிலும் நாகராஜா அருளால் புத்ரபாக்யம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அரச மரத்தடிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாக – சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு, பிரசித்தமான 108 பிரதட்சணம் (சுற்றி வலம் வருதல்) செய்வர். இதை வேதமறிந்த பிராமணர்கள் துவங்கி வைப்பர். இவ்வாறு விரதம் அனு��்டிக்கும் பெண், தாயானதும், ஒரு கல்லில் பாம்பு உருவத்தைச் செதுக்கி, இந்த மரத்தடியில் கொண்டு வந்து வைப்பது வழக்கம்.\nதமிழ் நாட்டில், இவ்வாறு நாகபூஜை செய்து பிறந்த குழந்தைகளுக்கு நாகராஜா அல்லது நாகமணி என்று பெயரிடுகின்றனர். ஹிமாசல பிரதேசத்தில், நாக பஞ்சமி, உற்சவம். ‘ரிகி பஞ்சமி’ அல்லது ‘பிரூரி பஞ்சமி’ என்று வழங்கப்படுகிறது. காரணம், ‘ரிக்கேஸ்வரா’ என்பது சிவபெருமானுடைய ஒரு பெயராகும். இவர் நாகராஜாக்களின் தலைவர். இந்த சமயம் இவர் சுற்றிலும் பாம்புகளால் சூழப்பட்டவராகவும் படமெடுத்த நாகங்களாலான மாலையை தலையில் சூடியவராகவும் காட்சியளிக்கிறார்.\nநாக பஞ்சமி உற்சவத்திற்கு முன்னதாகவே வீடுகளின் சுவர்களில் நாகராஜாக்கள், பறவைகள் இவற்றின் உருவங்களை வரைந்து. வர்ணம் தீட்டி அழகுற வைக்கின்றனர். ஏழு நாட்கள் முன்னதாக நீரில், கோதுமை, பருப்புகள், தானியங்கள் இவற்றை ஊறவைக்கின்றனர். உற்சவ விருந்து செய்யும் நாள் காலையில். ஒரு தர்ப்பையை எடுத்து. பாம்பு போல செய்து, ஊறிய தான்ய நீரில் நனைத்து. தித்திப்பு தின்பண்டங்களோடு நாகராஜாவுக்கு சமர்ப்பிக்கின்றனர். ஹிமாசல் பிரதேசத்தில் காங்ரா என்னுமிடத்தில், தீபாவளிக்குப் பின், இந்த நாகராஜாக்களை வழியனுப்பும் ஒரு உற்சவம் நடைபெறுகிறது மாட்டுச் சாணத்தில் நாகராஜா உருவம் செய்து. வணங்குவர். இதற்குப் பின்னும், உயிருள்ள நாகங்கள் தென்பட்டால். அது ‘‘நன்றியில்லாத’’தாக எண்ணி கொல்லப்படும்.\n‘கட்வால்’ பிரதேசத்தில்,மண் தரையில் நன்றாக, நிறைய சாணம் போட்டு மெழுகி, மண் தடவி, மஞ்சளும், சந்தனமும் கொண்டு. அழுத்தமாக ஐந்து. ஏழு அல்லது ஒன்பது பாம்பு வரை படங்கள் வரைகின்றனர் ஊதுவத்தி. சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்கள் காட்டி பழங்களும் உணவுப் பொருட்களும் படைக்கப்படுகின்றன. காலையிலும், மாலையிலும் இந்த முறையில் வழிபட்டு வணங்கிய பின், இரவு, நாகராஜாவின் புகழ் பாடும் கதா காலட்சேபங்களை கேட்டு பொழுது போக்குகின்றனர்.\nவடமேற்கு பகுதிகளில், நாகபஞ்சமி, கௌரீ பூஜையுடன் சேர்த்து, பெண்கள் நாக தேவதை களுக்கு நைவேத்யங்கள் படைப்பதோடு, கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில், நாகபஞ்சமி, பிரசித்தமான நாக – கருடயுத்தம், அதன் ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கும், நேபாளத்திலும் பல தலைகளுடைய பாம்பு உருவங்கள் சுவர்களில் வரையப்பெற்று வணங்கப்படுகின்றன. இதைப்போன்றே இந்தியாவின் சில பகுதிகளில் நாக பஞ்சமி கூடவே கருட பஞ்சமியும் கொண்டாடுகின்றார்கள். கருடன் பட்சிகளின் ராஜா. இவை நாகங்களின் பிறவி எதிரிகள் என்பது தெரிந்ததே. கருட பஞ்சமி விரதம் இருந்து, பாம்புக்கடியிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இந்த நாளில் சகோதர சகோதரிகள் பரிசுப் பொருள்கள் கொடுத்துக்கொள்வர்.\nபீகார் மாகாணத்தில், நாக பஞ்சமி பதினைந்து நாட்கள் உத்ஸவமாக கொண்டாடப்படுகிறது. கோதுமையாலும், அரிசியாலும் நாக உருவங்கள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஜனங்கள் நாட்டு பாடல்களை பாடிக்கொண்டே, உடன் செல்வர். பூஜை முடிந்த பின் இந்த உருவச்சிலைகள். வெச்சப் பாகுடன் கலந்து புதைக்கப்படும் இந்த உற்சவத்தைத் தொடர்ந்து ஊர்ச் சந்தை நடப்பதும் ஒரு விசேஷம். பீகாரில் புதை பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள சில இடங்களில் கல்லில் பாம்புகள், படத்துடன் கூடிய பல தலைகளுடைய பாம்பு சிலைகள் போன்றவை கிடைத்துள்ளன. கர்நாடகத்தில் நாக சதுர்த்தி, நாகபஞ்சமி இரண்டு நாளும் சிராவண(ஆவணி) மாத சுக்லபட்ச சதுர்த்தி, பஞ்சமி தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சதுர்த்தியன்று விரதம் இருக்கின்றனர்.\nகுடும்பத்தின் நன்மைக்காக இந்த விரதம், என்றாலும் தன் சகோதர்களுக்காக விசேஷ வேண்டுதல்கள் செய்வர். வீட்டின், வாசற்படியின் இருபுறமும், மஞ்சளால் சிறிய பாம்பு குட்டிகளின் படங்கள் கோலமாக வரையப் பெறும். வெளிவாசலும் ரங்கோலிகள், பாம்பு கோலங்களே பெரும்பாலும் வரையப்பெறும். தங்க, வெள்ளி பாம்பு – உருவங்கள் வைத்து, நகரத்து வீடுகளில் வீட்டிலேயே பூஜைகள் செய்து பெண்கள் நைவேத்யங்கள் நாகராஜாவுக்கு சமர்ப்பித்து வணங்குவர். கிராமங்களிலும், நகரத்தின் வெளிப்புறங்களிலும் எறும்பு புற்றைத் தேடிச் சென்று இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அவல், உளுந்து, நெய், பால், வெல்லம், உப்பு, பூக்கள் இவை கொண்டு புற்றுக்கு அருகில் பூஜை நடக்கும். வீடுகளிலும் அவலும், பாலும் கொண்டு ஒரு தித்திப்பு தின்பண்டம் செய்யப்படுகிறது.\nஅகர்வால் பனியா என்ற சமூகத்தினர், தங்கள் நாகராஜா வான வாசுகியின் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்கின்றனர். இவர்கள் ஆஸ்திக முனி என்ற வாசுகியின் குருவ���யும் வணங்குகின்றனர். வீட்டின் சுவர்களில் பாம்பு படம் வரைந்து. வணங்கும் இவர்கள், பிராமணர் களுக்கு உணவளித்து, ஆர்த்தி செய்வர். இந்த பாம்புகளுக்கு உணவாக அளிக்கப்பட்ட எள்ளில் ஒரு சிறிதை ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறாள். ஒரு ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டின் எல்லா பகுதிகளிலும் இரைக்கிறாள். இதன் மூலம் வீட்டில் விஷ ஐந்துக்கள் அண்டமாட்டாது என்று நம்புகின்றனர்.\nநாட்டின் சில பகுதிகளில் உழவர்கள், நாகபஞ்சமியன்று பூமியை உழுவதில்லை. எலிகளைத் தேடி பூமியில் வளையவரும் நல்ல பாம்புகளின் தலையில், கலப்பையின் கூரிய நுனி பட்டு துன்பம் விளைவிக்கக் கூடும் என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றனர்…\nபோகர் கூறிய நாகதோஷ பரிகாரம்\nநினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்\nMaitreya muhurtham | கடன் சுமையை தீர்த்து வைக்கும் மைத்ரேய முகூர்த்தம்\nவலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும் | valampuri...\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் | Pongal timing\n1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி | 1008 Siva Linga...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614780/amp?ref=entity&keyword=CPCIT", "date_download": "2020-11-29T02:04:26Z", "digest": "sha1:NKQTWQ66XVAHNZ4AENTERYYQE7NHX4GQ", "length": 9771, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Rowdy Shankar, Encounter, CPCIT Investigation | ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்\nசென்னை: அயனாவரம் ரவுடி என்கவுன்டர் தொடர்பாக 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கரை கடந்த மாதம் போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதில் சந்தேகம் உள்ளதாகவும், என்கவுன்டர் குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கரின் தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nஇதையடுத்து சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வருகிற 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதன்மை மாநிலம்: மருத்துவர்களுக்கு மு��ல்வர் நன்றி\nசார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்\nசென்ட்ரல்- விஜயவாடா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்\nமெரினா கடற்கரையில் துணை ஆணையர் தலைமையில் குதிரை படையினர் ரோந்து\nவிபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை\nநீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணனிடம் 2வது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nநிவர் புயல் பாதிப்பு தமிழகத்தில் 2,476 மின்கம்பங்கள் பழுது: மின்வாரிய அதிகாரி தகவல்\nசத்துணவு ஊழியர்கள் நியமன குழுவில் ஒன்றிய தலைவர்களையும் சேர்க்க கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\n9,468 ஹெக்டேர் பயிர்கள் சேதம் முழுமையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்கிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\n× RELATED தமிழக போலீசுக்கு உபகரணங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/henna/", "date_download": "2020-11-29T00:49:02Z", "digest": "sha1:TK53NXZJVNICVPJDAAEYDBLF2LZ7ODJN", "length": 13582, "nlines": 108, "source_domain": "organics.trust.co.in", "title": "மருதாணி ( Henna ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nமருதாணி ( Henna )\nமருதாணி ( Henna )\nமருதாணி ( Henna )\nமருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 – 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும்.\nஉருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதை வாசனைப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள்.\nபாக்கீஸ்தானில் அதிகம் உபயோகிக்கிறார்கள். இதன் பூர்வீகம் வட ஆப்பி��ிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் இலைகளை 5 நாட்கள் நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள். இதை விதை மூலமும், கட்டிங் மூலமூம் இனப் பெருக்கம் செய்வார்கள்.\nஇதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள் –\nஇலைகளில் க்ளூக்கோசைடு, லாசோம், சாந்தோம்கள் லாக்ஸ் தேன்கள் I,II, மற்றும் III. இதன் விதைகளில் பீட்டா ஐநோனோன் போன்ற வேதிய்ப் பொரிட்கள் உள்ளன.\nஇலை, பூ, காய்,வேர் மற்றும் விதை போன்றவை.\nமருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.\nபால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 – 20 நாள் சாப்பிட வேண்டும்.\nமேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 – 15 நாள் சாப்பிட வேண்டும்.\nஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.\nஇதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.\nதூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.\n“மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்” என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.\nபான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.\nஇதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.\nகரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/133", "date_download": "2020-11-29T02:22:54Z", "digest": "sha1:GRKH6YDPGEZTAX3YYJYV5L3M4JVYUULM", "length": 6899, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/133 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/133\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுதுவைக்கல்லறையில் 192 பலவித வாழைப் பழமொடு கொய்யா பலா விளா பேரிச்சை மாம்பழம் சில வகைக் கிச்சிலி, பொம்பிலி மாசுடன் சீத்தா பழமும், ஆத்தா பழமும் குலை குலையாகக் கொடிமுந்திரியும் இன்னும் பல வித கனிகளுடனே என்ன வென்றே எடுத்துரைப்பேன் நான் இந்தக் கடைதனிலே இருக்கும் பொருள் வரிசை என்ன வென்றே எடுத்துரைப்பேன். முக்கிய ��ிருந்தினர் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் சிரித்துவிட்டு என்னைத் தட்டிக் கொடுக்கிருர். ஆம். அன்றைய முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டவர் காமராஜர் தான். அவரோடு பக்கத்தில் அமர்ந்து உண் ணும் பேறு என் தாத்தாவால் எனக்குக் கிடைத்தது. Ա மற்ருெரு முறை...... கவர்னர் மாளிகை... விருந்து... ஆம். எங்கே விருந்தென்ருலும் என்னையும் அழைத்துச் செல்லத் தவற மாட்டார் என் தாத்தா. பலவிதமான உணவு வகைகள் தட்டில் பரிமாறப்பட்டுள்ளன; பழங் கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவரவர்க் குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிருேம். என்னிடம் ஓர் ஆப்பிளை எடுத்துத் தருகிருள் தாத்தா. நான் அதைப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொண் டிருக்கிறேன். அதை மறுபடியும் போகும் போது அங் கேயே வைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்று எண் னிக் கொண்டு பயத்தோடு தின்ஞமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். \"தின்னு’-தாத்தாவின் குரல். \"திரும்பவைத்து விட்டுத்தானே போகனும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-11-29T02:34:25Z", "digest": "sha1:JAQNAPIUA65QYZY2VCWMKTQRCBGIMZVF", "length": 3919, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உலக அழிவு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.. இந்தியா தலை...\nபிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்..\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\n'ஜூன் 21 - தான் உலகின் கடைசி நாள்...' - மீண்டும் பீதியைக் கிளப்பும் மாயன் காலண்டர்\nகொரோனா வைரஸ் பரவல், வெட்டுக்கிளி படையெடுப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் 2020 ம் - ஆண்டு மிகமிக மோசமாக ஆண்டாக மாறியிருக்கிறது. என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் அதிகளவில் ப��திக்கப்பட்டு வீடுகளில் ...\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\nஈரான் நாட்டு தலைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை- இஸ்ரேல் கைவரிசை என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/02/tnpsc-vao-2016-answer-key-maths.html", "date_download": "2020-11-29T01:24:27Z", "digest": "sha1:JGH5FM5AL6GETA3M7GUOT4CBU6KD34LE", "length": 2882, "nlines": 83, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC VAO 2016 Answer Key", "raw_content": "\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33\nபொது அறிவு செல்லின் அமைப்பு செல்லின் வகைப்பாடுகள் : - தாவரம், விலங்கு-இரண்டுக்க…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7798.html", "date_download": "2020-11-29T01:20:43Z", "digest": "sha1:L76DMMGMAZHT3DEJC2YJW3WF6FHM5IOR", "length": 5750, "nlines": 92, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் காட்டும் வழி ! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ திருக்குர்ஆன் காட்டும் வழி \nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 1\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 8\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது. -பாகம் 4\nதிருச்சியில் புதியக் கட்டிடத்தில் இஸ்லாமியக் கல்லூரி 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\n2019 ஜனவரி 27 விழுப்புரத்தில்…\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்தும்\nதலைப்பு : திருக்குர்ஆன் காட்டும் வழி \nதிருக் குர்ஆன்; வசனம் 2:185\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு\nஅழைப்பு பணியின் இலக்கு எது\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 11\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88585", "date_download": "2020-11-29T01:34:09Z", "digest": "sha1:DXXF6KW24WLPM3RUXAN6VU4T2T2CN2IZ", "length": 4089, "nlines": 69, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nபுது புது சுகம் தினம் மலர்ந்திட\nகண்ணால கத சொல்லுவா ஹ்ஹ்ஹ\nபொழுது விடிஞ்சாலும் துணை தேடுவா ஹே\nகண்ணால கத சொல்லுவா லாலாலா\nபொழுது விடிஞ்சாலும் துணை தேடுவா லாலா\nதேர்ப் போலே அவள் மெல்ல வந்தாளா மாமா\nதேன் சிந்தும் ஹாஹ் இதழாலாலே ஹே ஹே\nஇந்த மாமனுக்குத்தான் வல விரிச்சா\nராத்திரியில் தூங்க மறந்தாள் ஆஹ்\nஅவன பாத்ததுமே ஏங்கி மெலிஞ்சா ஹேய்...\nராத்திரியில் தூங்க மறந்தாள் லாலா\nஅவன பாத்ததுமே ஏங்கி மெலிஞ்சா லாலா...\nதள்ளாடி மெதுவாக வந்தாளா மாமா\nபாய் போட்டு ஹ்ஹ்ங் வாழ்த்தொன்று ஹெஹ்\nபாடத்தான் அவள் மெல்ல வந்தாளம்மா\nபுது புது சுகம் தினம் மலர்ந்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/186487", "date_download": "2020-11-29T02:18:12Z", "digest": "sha1:Q6JEEEPXNJGQ5LKRH6RCAUV5VMRBWPJA", "length": 6640, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "அல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது – Malaysiakini", "raw_content": "\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nஅல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கில், சிறப்பு நடவடிக்கை பிரிவின் முன்னாள் காவல்துறை அதிகாரி அசிலா ஹத்ரியின் மரண தண்டனையை மறுஆய்வு வழக்கில் தலையிட, நஜிப் ரசாக் செய்திருந்த விண்ணப்பத்தை மத்திய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஅம்முன்னாள் பிரதமரின் தலைமை வழக்குரைஞர் முஹம்மது ஷாஃபி அப்துல்லா இந்த விஷயத்தை மலேசியாகினியிடம் இன்று உறுதிப்படுத்தினார்.\nசிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில், கடந்த வாரம் தொடங்கிய நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால் (பி.கே.பி.பி.) வழக்கு தள்ளிவைக்கப்பட்டதாக அவர் கூறினார்.\nகடந்தாண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, காஜாங் சிறையிலிருந்த அசிலா, தனது தண்டனையை மறுஆய்வு செய்யும்படி விண்ணப்பம் செய்தார்.\nஅப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்தான், அல்தான்துயாவைக் கொல்ல உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தன் மீதான தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு, 32 பக்கச் சட்டப்பூர்வ அறிக்கையின் வழி அசிலா விண்ணப்பம் செய்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.\nபெரும்பான்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அன்வார்…\n‘வந்த பாதையை மறந்துவிடாதீர்கள்’ – டிஏபி…\nபினாங்கு எல்ஆர்டிக்கு நிதியளிப்பதற்கான உத்தரவாதத்தைப் புத்ராஜெயா…\nஅன்வர் விமர்சனத்திற்கு உள்ளானபோது, மாட் சாபு…\nமக்களிடமும் தனது கூட்டணியிடமும் அன்வார் மன்னிப்பு…\nகோவிட் 19 : இன்று 1,109…\nநெடுஞ்சாலைக் கட்டணங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம்…\n‘பி.எச். பிரிந்திசை வாக்களிக்காததற்கு இதுவே காரணம்’\nபட்ஜெட்டை முதலில் நிறைவேற்ற அனுமதிக்குமாறு அன்வர்…\nஎழுந்து நிற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்களை மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 935…\n‘நெகிழ்ந்துபோனேன் நான்’ – முஹைதீன்\nபட்ஜெட்டை ஆதரித்த எம்.பி.களுக்கு அகோங் நன்றி…\n2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க மஸ்லீ…\nஜோ லோ உண்மையில் சீனாவில்தான் இருக்கிறாரா…\n‘எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அரசாங்கத்திற்கு…\nதாமஸ்சுக்கு எதிராக அடிப்’பின் தந்தை தாக்கல்…\n‘நானும் எனது நண்பர்களும் 2021 வரவு…\nகோவிட் 19 : இன்று 970…\nபட்ஜெட் 2021 : தேசிய வகை,…\nஅமைச்சர் : தொழிற்சாலை, விடுதி, எஃப்…\n‘பி.எல்.கே.என்.னுக்குச் செலவாகும் RM700 மில்லியனை, ஓராண்டு…\nபி.என். அமைச்சர்கள் ஜிஇ வரை முஹைதீனை…\nகோவிட் 19 : இன்று 2,188…\nபுலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு குடிநுழைவு முகாம்கள் பொருத்தமானதல்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-29T03:23:18Z", "digest": "sha1:BFJS6S6MLDULUZENXH3I4TDGWXGYS3GM", "length": 25496, "nlines": 690, "source_domain": "ta.wikipedia.org", "title": "புஷ்பகிரி - தமிழ் விக்கிப��பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுஷ்பகிரி விகாரையின் முக்கியத் தூபி\nபுஷ்பகிரி (Pushpagiri) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தின் லங்குடி மலையில் அமைந்த பண்டைய பௌத்த தொல்லியல் வளாகம் ஆகும். இவ்வளாகம் சிதிலமடைந்த தூபிகளும், விகாரைகளும், குடைவரைச் சிற்பங்களும் கொண்டது. இது அசோகரின் தூண்கள் கொண்ட தொல்லியல் களமாகும்.\nபௌத்தத் தலங்களை காண, இந்தியாவிற்கு வருகை தந்த சீன நாட்டின் பௌத்த அறிஞர் சுவான்சாங் (602 - 664), தனது பயணக் குறிப்பில் புஷ்பகிரி மகாவிகாரையைக் குறித்துள்ளார்.\nபுஷ்பகிரி இப்பௌத்தத் தலம், ஒடிசாவின் யாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லலித்கிரி, இரத்தினகிரி உதயகிரி-கந்தகிரி போன்று முன்பு செழிப்புடன் விளங்கியதாகும்.\nலங்குடி மலையின் தொல்லியல் வளாகத்தில் 1996 - 2006களில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த கல்வெட்டு அடிப்படையில், புஷ்பகிரி பௌத்த தொல்லியல் வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇப்பௌத்த வளாகம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி11ம் நூற்றாண்டு வரை செழிப்புடன் விளங்கியதாகும். [1]\n1996 - 2006ல் லாங்குடி மலையில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் அகழாய்வு செய்த போது, பிராமி எழத்துக்கள் கொண்ட கல்வெட்டுக் குறிப்பில் இப்பகுதியை புஷ்பகிரி என அறியப்பட்டது. [2]\nபுஷ்பகிரி அகழாய்வின் போது, பெரிய தூபியும், சுடுமட்சிலைகளும் கண்டெடுக்கபப்ட்டது. புஷ்பகிரி விகாரை மற்றும் தூபிகள், பேரரசர் அசோகர் காலத்தில் (கிமு 304–232), கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3]\nகிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் பல்வேறு அளவுகளில் வடிக்கப்பட்ட 34 குடைவரை தூபிகளையும், குடைவரைச் சிற்பங்களையும், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கண்டுபிடித்தது.\nசிதிலமடைந்த பௌத்த பெருந்தூபியின் அடிப்பகுதி\nபாலி மொழியில் எழுத்தப்பட்ட கல்வெட்டுக்கள்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nமொழி, பண்பாடு & வரலாறு\nகலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு, 1097\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2020, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-s-punch-dialogue-veeram-goes-viral-189174.html", "date_download": "2020-11-29T01:49:57Z", "digest": "sha1:J6GHAUGPR6K4KFTXHD2JFRJV7KAWYEXL", "length": 16291, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத்தின் 'வீரம்' பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா? | Ajith’s punch dialogue in ‘Veeram’ goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n25 min ago செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n56 min ago கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1 hr ago கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்தபடி போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் பிக்ஸ் \n1 hr ago கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்\nAutomobiles இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போகும் ஹைனெஸ் சிபி350... ஏற்றுமதி பணிகளை தொடங்கியது ஹோண்டா...\nNews தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜீத்தின் 'வீரம்' பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா\nசென்னை: தனது படங்களில் பஞ்ச் டயலாக்கே பேசுவதில்லை என்ற கொள்கையை அஜீத் கடைபிடித்து வந்தாலும், அவரது படங்களில் அவர் சாதாரணமாக பேசும் வசனங்களை மீடியாவும், ரசிகர்களும் தொடர்ந்து பேசி பஞ்ச் வசனமாக்கி விடுகிறார்கள்.\nஅந்தவகையில் வீரம் படத்தில் பஞ்ச் வசனமே இல்லையென சொல்லப் பட்டாலும், அஜீத்தின் ரசிகர்கள் வீரம் படத்தின் இரண்டாவது டீஸரில் இரு���்து புதிய பஞ்ச் டயலாக்கைப் பிடித்து விட்டார்கள்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் நடித்து பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் படம் ‘வீரம்', படத்தின் நாயகி தமன்னா.\nதற்போது வீரம் படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், நல்லவன்னு சொல்வாங்க நம்பாதீங்க... கெட்டவன்னு சொன்னாலும் திட்டாதீங்க... என்ற பாடல் வரிகளின் பின்னணியில் அஜீத்தின் பல காட்சிகளை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.\nஅந்த டீஸரின் இறுதியில், என்ன நான் சொல்றது என்ற அஜீத் கேள்வி கேட்பது போன்ற காட்சி அமைக்கப் பட்டிருக்கிறது. இதன்மூலம், ‘என்ன நான் சொல்றது என்ற அஜீத் கேள்வி கேட்பது போன்ற காட்சி அமைக்கப் பட்டிருக்கிறது. இதன்மூலம், ‘என்ன நான் சொல்றது' என்ற வசனத்தை படத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறாராம் அஜீத்.\nமுக்கியமான விஷயங்களை அஜீத் பேசி முடித்ததும் இந்த வசனத்தை சொல்வதாக வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஒவ்வொரு டயலாக்கிற்கும் பிறகு இப்படி பஞ்ச் சொல்வது மோகன்லால் ஸ்டைல். எல்லோரும் இவடத்தன்ன காணுமல்லோ (எல்லோரும் இங்கேதானே இருப்பீங்க இல்லையா), காரணம் நீ குட்டியாணு (காரணம் நீ சின்ன குழந்தை) என்பது போன்ற வசனங்களை அவர் தனது படங்களில் பயன்படுத்தி, சாதாரண வசனங்களான இவற்றை பன்ச் வசனங்களாக மாற்றியது உண்டு.\nஅந்தவகையில், வீரம் படத்தில் அஜீத் அடிக்கடி சொல்லும் ‘என்ன நான் சொல்றது' என்ற வசனத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.\nமீண்டும் விபத்தில் சிக்கிய தல அஜித்.. கொட்டும் மழையில் நடந்த வலிமை ஷூட்டிங்.. நடந்தது இதுதானாம்\nபட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஅஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nசத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nவலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ajith veeram அஜீத் வீரம் பஞ்ச் டயலாக் தமன்னா பொங்கல் வெளியீடு\nஅனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க\nஅந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\nமாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248499-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-1/?tab=comments", "date_download": "2020-11-29T01:25:37Z", "digest": "sha1:6ADHYUTKUGCFPPUJPQIOWY6IY34PGUCQ", "length": 42587, "nlines": 369, "source_domain": "yarl.com", "title": "நஞ்சுண்டகாடு நாவலின் கதை 1 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nநஞ்சுண்டகாடு நாவலின் கதை 1\nநஞ்சுண்டகாடு நாவலின் கதை 1\nநான் இரண்டாவதும் பார்த்துவிட்டேன்.இருட்டுக்குள் கதை மட்டுமல்ல நாங்களும் கூடவே வந்தோம்.\nஇரண்டாவதை இங்கே எப்படி இணைப்பது என்று புரியவில்லை\nஇரண்டாவதை இங்கே எப்படி இணைப்பது என்று புரியவில்லை\nநான் இரண்டாவதும் பார்த்துவிட்டேன்.இருட்டுக்குள் கதை மட்டுமல்ல நாங்களும் கூடவே வந்தோம்.\nஇரண்டாவதை இன்னும் முடிக்கவில்லை, முதலாவதை இரண்டு தரம் பார்த்துவிட்டு யாழில் தேடினேன்.\nநகரவிடவில்லை உங்கள் குரலும் கதை சொன்ன விதமும், நேரடியாக அனுபவிப்பது போன்ற திரில்... இருட்டை கத்தியால் வெட்டுவதும் சரி, சேட்டு காற���றில் படபடப்பதாயினும் சரி... நேரடியாக அனுபவிப்பது போன்ற உணர்வு, பாராட்டுக்கள்\nஇரண்டாவது பதிவை ஏன் பதியவில்லையென இப்ப விளங்குகின்றது....\nஊரில் இதைப்பற்றி பெடியள் கதைத்தவன்கள் தங்களின் இந்த அனுபவத்தைப்பற்றி\nஇரண்டாவதை இங்கே எப்படி இணைப்பது என்று புரியவில்லை\nஇந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் ஏற்பட்ட குற்ற உணர்சி நான் வாழ்நாளில் அனுபவிக்காதது.\nஇப்படி ஒரு டிராக்டரில் நானும் போயிருக்க வேண்டியவன். இந்த கேவலம் கெட்ட உயிரை பயந்து, இன்றுவரை கொரோனா என்று வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறேன் .\nஇரண்டாவதை இங்கே எப்படி இணைப்பது என்று புரியவில்லை\nமுதலாவதை எப்படி இணைத்தீர்களோ அதே மாதிரி மற்றையதுகளையும் இணைக்கலாம்.\nஏதாவது பிழை வந்தால் எடிற்றை அழுத்தி திரும்பவும் முயற்சி பண்ணுங்கள்.\nபுதிய திரியை திறக்க போனால் அங்கே தானாகவே முதலாவது வந்து நிற்கிறது\nஇந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் ஏற்பட்ட குற்ற உணர்சி நான் வாழ்நாளில் அனுபவிக்காதது.\nஇப்படி ஒரு டிராக்டரில் நானும் போயிருக்க வேண்டியவன். இந்த கேவலம் கெட்ட உயிரை பயந்து, இன்றுவரை கொரோனா என்று வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறேன் .\nஎங்கள் ஊரில் புளட்தான் அதிகம் ஆரம்ப காலத்தில். நானும் என் நண்பனும் புளட்டில் சேரப்போனங்கள் 8ம் வகுப்பில், எங்களை பார்த்து சிரித்துவிட்டு படித்து முடிய வாருங்கள் என அனுப்பிவிட்டார்கள், குடும்ப நிலை காரணமாக என்னால் முடியவில்லை, தங்கை நிறைவேற்றிவிட்டார்,\nஇப்ப நினைத்தாலும் குற்ற உணர்வுதான், சாகும் வரை இருக்கும் ; ஊரில் இருக்கும் வரை ஏதோ ஒரு விதத்தில் பங்களிப்பு செய்து கொண்டே இருந்தம் என்ற ஆறுதல் மட்டும்தான்\nஇரண்டு இணைப்பையும் பார்த்தேன்.....மனசு கனக்கிறது......\nநஞ்சுண்டகாட்டின் கதை 03 Kuna Kaviyalahan\nவிடமேறிய கனவு /சிறை முகம் /\nமாவீரர்நாளை கொண்டாட வேண்டியவர்கள் சிங்களவர்களுமே\nமாவீரர் நாள் பற்றி தலைவர் பிரபாகரனின் செய்தி என்ன இப்போது ஏன் எமக்கு மாவீரர் நாள்\nRCEP ஒப்பந்தம். இந்தியா வெளியே. மாறுமா உலகம்\nகமலா ஹரிஸ் யாருக்கான சாவி\nநீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன்\nதொடங்கப்பட்டது 1 minute ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 10:04\nநீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன்\nBy உடையார் · பதியப்பட்டது 2 minutes ago\nநீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன் நிலாந்தன் “யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழும்பிலிருந்து வந்த சிரேஷ்ட பிரதி வாதாடி மன்றாடியார் முன்னைய அமர்வில் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பிரசாத் பெர்னாண்டோவும் மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும், தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பலமான எதிர்வினையை கிளப்பியுள்ளன. ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை கண்டிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட பிட்டும் வடையும் விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மொத்தத்தில் இது தமிழ் மக்களை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடுத்தியிருக்கிறது. அதே சமயம் அது முகநூல் உலாவிகளின் கவனத்தை மாவீரர் நாளிலிருந்து திசை திருப்பி பிட்டின் மீது குவித்துள்ளதா பொது வெளியில் நினைவுகூர்தலை அனுஷ்டிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் பிட்டின் மகிமையை நிரூபிக்கப் புறப்பட்டு விட்டதா பொது வெளியில் நினைவுகூர்தலை அனுஷ்டிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் பிட்டின் மகிமையை நிரூபிக்கப் புறப்பட்டு விட்டதா ஒரு மக்கள் கூட்டத்தின் உணவை இழிவு படுத்திக் கூறுவது என்பது அந்த மக்கள் கூட்டத்தின் மரபுரி���ைச் சொத்துக்களுக்கு எதிரான அரசியலின் ஒரு பகுதிதான் என்பதனை எனது நண்பரான ஒரு புலமையாளர் சுட்டிக் காட்டினார். பாரம்பரிய உணவுகள் ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களே. ஏற்கனவே அரசாங்கம் தமிழ் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மரபுரிமைச் சொத்துக்களில் இருக்கக்கூடிய பல்வகைமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மரபுரிமை சொத்துக்களை முன்நிறுத்தும் ஒரு போக்கை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த மரபுரிமை யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. கிழக்கில் தமிழர்களோ முஸ்லிம்களோ இல்லாத ஒரு தொல்லியல் செயலணியை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. ஒரு தமிழ் மருத்துவர் அதில் இணைய முன்வந்த போதிலும் அவரை உள்ளெடுக்க அரசாங்கம் தயாரில்லை. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தின் உபகரணமாகிய ஒரு போலீஸ் அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தமை தமிழ் மக்களை இன ரீதியாக; உணவு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒன்றிணைத்திருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கம் போர்க்காலத்தில் பிட்டு வடை ரொட்டி தோசை ஆகியவற்றை மட்டும் சாப்பிடக் கூடியதாக இருந்த தமிழ் மக்களுக்கு பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமையை பெற்றுக் கொடுத்திருக்கிறது என்ற தொனிப்பட அப்பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார்.யுத்த காலத்தின் கஷ்டங்களை எடுத்துக்காட்ட அவர் இப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அவருடைய கூற்று தமிழ் மக்கள் மத்தியில் பின்வருமாறு விளங்கிக் கொள்ளப்பட்டிருகிறது. முதலாவது அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய பாணியிலான ரெசபிகளை சுவைக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இரண்டாவது பிட்டும் வடையும் தோசையும் பீட்சாவை விட தாழ்ந்தவை. மூன்றாவது பிட்டும் வடையும் சாப்பிடும் ஒரு வாழ்க்கை முறை உயர்வானது அல்ல. நாலாவது போராட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பீசா கிடைத்திருக்காது. ஐந்தாவது உணவுதான் தமிழ் மக்களுக்கு பிரச்சினை. உரிமைகள் அல்ல. மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அதில் அரசியல் ரீதியான தாக்குதல் இரு���்கிறது. பண்பாட்டு ரீதியிலான தாக்குதல் இருக்கிறது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. வாழ்க்கை முறையைக் கொச்சைப்படுத்துகிறது. உணவுப் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துகிறது. எனவே மரபுரிமைச் சொத்துக்களை கொச்சைப்படுத்திகிறது. ஆனால் இது தமிழ் மக்களுக்கு புதியதல்ல. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு 1968ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக “தோச வட அப்பிற்ற எப்பா” – “தோசை வடை எமக்கு வேண்டாம்” என்று கோஷம் எழுப்பப்பட்டதை இங்கே நினைவூட்ட வேண்டும். குறிப்பாக டட்லிக்கும் செல்வநாயகத்துக்கும் இடையில் இணக்கம் நிலவியதைச் சுட்டிக்காட்டி “டட்லிகே படே மசாலா வடே” “டட்லியின் வயிற்றில் வடை” என்றும் கோஷம் எழுப்பபட்டது. ஒரு மக்கள் கூட்டத்தை அவமதிப்பது என்றால் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை விமர்சிப்பதும் ஒரு வழிதான். இதற்கு உதாரணம் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகம் பூராகவும் பீதியும் அதிர்ச்சியும் ஏற்பட்ட பொழுது சீனாவுக்கு எதிரான கோபமும் அதிகரித்தது. உலகப் பேரரசான அமெரிக்காவின் அதிபர் அதனை வுகான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைத்தார். சீனர்களின் விலங்குச் சந்தைகளிலிருந்தே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது என்று பரவலாக நம்பப்படுகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் அந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கொரோனா வைரசின் மீதான கோபத்தை; பயத்தை சீனர்களின் மீதான கோபமாக சீனர்களின் மரபுரிமை சொத்துக்களான அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தின் மீதான விமர்சனமாக பலரும் முன் வைத்தார்கள். வரலாற்றில் இதற்கு முன்னரும் இந்த நிலைமை இருந்தது. ஒரு மக்கள் கூட்டத்தை இழிவு படுத்துவதற்கு அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் ஒரு போக்கு தொடர்ச்சியாக வரலாற்றில் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தை இழிவுவுபடுத்துவதற்கு பன்றி இறைச்சியை இழுத்துக் கதைக்கும் ஒரு போக்கு பரவலாக உண்டு. தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை அல்லது பிரதேசத்தை அல்லது சாதியை இழிவுபடுத்துவதற்கு இவ்வாறு உணவுப் பழக்க வழக���கங்களை சுட்டிக்காட்டித் திட்டும் ஒரு போக்கை காண முடியும். உதாரணமாக கிறிஸ்தவர்களை விமர்சிக்கும் போது வேதக்காரர்கள் மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று இந்துக்களில் ஒரு பகுதியினர் விமர்சிப்பதுண்டு. இப்பொழுது இறைச்சிக்காக மாடு வெட்டுவதை அரசாங்கம் தடுக்கப் போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பின் பின்னணியிலும் மாட்டிறைச்சிக் கறி சாப்பிடும் சமயங்களையும் சமூகங்களையும் விமர்சிக்கும் ஒரு போக்கைக் காணலாம். இவ்வாறான ஒரு வரலாற்றுப் போக்கின் ஆகப் பிந்திய விவகாரம்தான் பிட்டும் வடையும் சர்ச்சையாகும். இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக உணவை ஓராயுதமாகப் பயன்படுத்திய அரசியல் பாரம்பரியம் ஒன்றில் இது ஆகப் பிந்தியது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் பிட்டுப் புராணம் ஒன்றை பரவலாக காண முடியும். பிட்டின் பூர்வீகம் தொடர்பான ஆராய்ச்சிகளையும் பரவலாகப் பார்க்க முடியும். இந்துக்களைப் பொறுத்தவரை சிவபெருமானை பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று அழைப்பார்கள். பாண்டிய மன்னனின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் செம்மனச்செல்வியின் கதையில் அது காணப்படுகிறது. காவிரியாறு பெருக்கெடுத்து ஓடிய பொழுது ஊர் மக்களை அணை கட்டுவதற்கு மன்னன் அழைத்தான். ஊரில் ஒரு பாட்டி இருந்தார். பெயர் செம்மனச்செல்வி. பிட்டு அவித்து விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார். அவருக்கு யாரும் இல்லை. அவரால் அணை கட்ட முடியாது. கூலிக்கு ஆளை அமர்த்தவும் காசில்லை. அவர் சிவபெருமானிடம் வருந்தி அழுதார். சிவன் ஒரு கூலியாளாக அவரிடம் வந்தார். கூலிக்கு பதிலாக பிட்டு அவித்து தருவேன் என்று பாட்டி சொன்னாள். உதிர்ந்த பிட்டுகளை எனக்குத் தா உதிராத பிட்டுகளை நீ விற்றுவிடு என்று சிவபெருமான் சொன்னார். பாட்டியும் பிட்டை அவிக்கத் தொடங்கினார். அவித்த பிட்டெல்லாம் உதிரத் தொடங்கியது. சிவபெருமான் எல்லாவற்றையுமே போட்டுப் பிடித்தார். உண்ட களைப்பில் ஒரு மர நிழலில் உறங்கி விட்டார். மன்னன் அணைக்கட்டு வேலை நடக்கிறதா என்று பார்க்க அந்தப் பக்கம் வந்தான் வேலை செய்யாமல் படுத்திருக்கும் கூலியை கண்டான். பிரம்பை எடுத்து முதுகில் அடித்தான். அது சிவனின் மேல் விழுந்த ஆடி. முழு உலகத்தின் மீதும் விழுந்தது. அடித்த மன்னனின் முதுகிலும் விழுந்தது. இதுதான் செம்மனச்செல்வியின் கதை. அது பழைய கதை. பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கதை. இப்பொழுது புதிய கதை. அது பிட்டைக் குறைத்துக் கூறிய போலீஸ்காரரின் கதை. போராட்டத்தை கீழ்மைப்படுத்தக் கூறிய கருத்து அது. ஆனால் பிரசாத் பெர்னாண்டோ அடித்த அடி எல்லா தமிழர்களின் முதுகிலும் விழுந்தது. அவருடைய முதுகிலும் விழுந்தது. ஏனெனில் அது தமிழ் மக்களை ஒன்று திரட்டி விட்டது. நீதிமன்றத்தில் தான் கூறிய வார்த்தைகளுக்கு இப்படி ஒரு திரண்ட எதிர்வினை இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். https://thinakkural.lk/article/93611\nமேலதிக தரவு நீளம் / எழுத்து வகை கடை நீக்கின் ஒரு வகை வண்டு நடு நீக்கின் ஒரு வகை பயிர் இல்லையக்கா, பாராட்டுக்கள் முயற்ச்சிக்கு\nஅருட்பெரும் சுடரே தனிப்பெரும் கருணையே அமலோற்பவியே தாயே நீயே\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nயாழில் கொரோனா – தனியார் வைத்தியசாலையும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்பு பயணிகள் மற்றும் பொருள்கள் சேவையில் ஈடுபடும் அதி சொகுசு பஸ் மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும் புடவையகம் ஒன்றும் நாவாந்துறையில் ஒரு வியாபார நிலையமும் இவ்வாறு உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காரைநகர் வந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் 4 வர்த்தக நிலையங்கள் மூப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். https://www.ilakku.org/யாழ்ப்பாணத்தில்-கொர���னா-2/\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஉங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள் இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது. மக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு உங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய இவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக\nநஞ்சுண்டகாடு நாவலின் கதை 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30811/", "date_download": "2020-11-29T00:57:54Z", "digest": "sha1:PS7B6V37AXNY6LOZK5PZPPMTJ3O7UNT2", "length": 10276, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கடும்போக்காளர்களின் பிடியில் அரசாங்கம் சிக்காது – வெளிவிவகார அமைச்சர் - GTN", "raw_content": "\nகடும்போக்காளர்களின் பிடியில் அரசாங்கம் சிக்காது – வெளிவிவகார அமைச்சர்\nகடும்போக்காளர்களின் பிடியில் அரசாங்கம் சிக்காது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஓர் சிறிய கடும்போக்காளர் குழுவொன்று செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிப்போருக்கு எதிராக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெள���யிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅச்சுறுத்தல் கடும்போக்காளர் சிக்காது வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம் – 3 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன\nஎதிர்வரும் காலங்களில் மீத்தொட்டமுல்லவில் திண்மக் கழிவுகள் கொட்டப்படமாட்டாது – கொழும்பு மா நகர சபை\nஅரச சொத்துக்களை சேதப்படுத்தினால் அரசாங்க வேலை வாய்ப்பு கிடையாது\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல். November 28, 2020\nநினைவேந்தல் நடத்த முயன்ற அருட்தந்தை பிணையில் விடுவிப்பு. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88586", "date_download": "2020-11-29T01:03:07Z", "digest": "sha1:JV6JC2HUCEWGUVMMXOAZZDDG5SDFT3QM", "length": 3440, "nlines": 57, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்\nராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்\nவிதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே\nராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்\nராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்\nவிதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே\nராகம் புது ராகம்.... ராகம் புது ராகம்\nகாலமெனும் சூறாவளி ஓர்நாளில் வீசியதே\nநொடிப் பொழுதில் குறி தவறி\nகாலமெனும் சூறாவளி ஓர்நாளில் வீசியதே\nநொடிப் பொழுதில் குறி தவறி\nஅடடா அவன் நாடகம் யார்தான் அறிவாரோ\nஉயிர்கள் இரண்டு பாடும் ஒரு தொடர்கதை...\nராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்\nவிதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே\nராகம் புது ராகம்.... ராகம் புது ராகம்\nதேனாகவும் பாலாகவும் ஏனிங்கு மாறுகிறாள்\nமுழு நிலவு இளம் பிறையை வளர்த்திட தேய்கிறாள்\nதேனாகவும் பாலாகவும் ஏனிங்கு மாறுகிறாள்\nமுழு நிலவு இளம் பிறையை வளர்த்திட தேய்கிறாள்\nபுலியின் கடுங்கோபமே மானும் அறியாது\nவிழித்தால் உயிரோடு தான் வாழ்வதேது\nஇறைவன் எழுதும் தீர்ப்பே ஒரு விடுகதைதான்\nராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்\nவிதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே\nராகம் புது ராகம்.... ராகம் புது ராகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/brihat_jataka/planetary_characters_3.html", "date_download": "2020-11-29T01:04:00Z", "digest": "sha1:FURQTNUCOQ6BRDCVUTQPHNTGYKAVLXOX", "length": 14609, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிரகங்களின் குணாதிசியங்கள் - Planetary Characters - பிருஹத் ஜாதகம் - Brihat Jataka - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, நவம்பர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் ஜாதகம் » கிரகங்களின் குணாதிசியங்கள்\nகிரகங்களின் குணாதிசிய��்கள் - பிருஹத் ஜாதகம்\nகிரகங்களின் குணாதிசியங்கள் - Planetary Characters - பிருஹத் ஜாதகம் - Brihat Jataka - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594792/amp?ref=entity&keyword=trip", "date_download": "2020-11-29T02:40:19Z", "digest": "sha1:6GI5UIJE2M2GGMBRDP34WEAKDRYMC4RV", "length": 12894, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "Trichy policemen, residents of Chennai, crossing, Dindigul trip | திருச்சி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து சென்னை வாசிகள் குறுக்கு வழியில் திண்டுக்கல் பயணம்: இ-பாஸ் இல்லாமல் வருவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்சி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து சென்னை வாசிகள் குறுக்கு வழியில் திண்டுக்கல் பயணம்: இ-பாஸ் இல்லாமல் வருவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம்\nமணப்பாறை: சென்னையில் இருந்து டூவீலர்களில் வருவோர் திருச்சி எல்லையில் இருந்து குறுக்கு வழியில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்வதால், அங்கு தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்ட எல்லை முடியும் இடத்தில் உள்ளது தங்க மாபட்டி கிராமம். இங்கு திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல் உத்தரவுப்படி போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் அரசின் இ-பாஸ் இருந்தால் மட்டுமே இங்கு எல்லையை கடக்க போலீசார் அனுமதிக்கின்றனர்.\nஇதனால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தங்க மாபட்டி போலீஸ் சோதனை சாவடியை தவிர்த்து மாற்று வழியில் திண்டுக்கல் எல்லையை அடைய குறுக்குவழியை கையாள்கின்றனர். திருச்சி மாவட்ட பகுதியான கல்பட்டி சத்திரத்திலிருந்து கர்ணம்பட்டி, தங்க மாபட்டி, புதூர் வழியாகவும், இது போல, கீரனூர், புது வாடி வழியாக அய்யலூர், கிணத்துப்பட்டி வழியாகவும் திண்டுக்கல்லை அடைகின்றனர். இரு சக்கர வாகனங்கள் மூலமும், நடந்தும் செல்லும் இவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் வழிமறித்து, ஏன் இந்த பாதையில் வருகிறீர்கள் எனக்கேட்டு பணம் பறிக்க துவங்கி உள்ளனர்.\nஇ-பாஸ் இல்லாமல் வருவதால் பாதிக்கப்படுபவர்கள், போலீசில் புகார் தர முடியாமல் சென்று விடுகின்றனர். இதுபற்றி அறிந்ததும் இந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பெரிய பள்ளம் ஒன்றை வெட்டி திண்டுக்கல் போலீசார் தடுத்துள்ளனர். இதனையடுத்து, தற்போது சென்னையிலிருந்து வருபவர்கள் வையம்பட்டி, கருங்குளம், பொண்ணனியாறுடேம், கடவூர், மாமரத்துப்பட்டி, அய்யலூர் வழியாக திண்டுக்கல் செல்கின்றனர். நேற்றுமுதல் இவர்கள் இவ்வாறு சென்று வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇவர்கள் கொரோனா பரிசோதனை செய்யாமல், தாங்கள் சென்ற இடங்களில் கட்டுப்பாடின்றி உலா வருவதால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மாற்று வழி திருச்சி மாவட்ட எல்லையிலிருந்து வருவதால், அம்மாவட்ட போலீசாருக்கு தகவல் ெதரிவித்துள்ளோம். மேலும் பொதுமக்கள் முறையாக இ பாஸ் பெற்று, ெகாரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டு தங்களது பகுதிக்கு செல்ல வேண்டும் என்றார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரியையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வழக்கு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது\nஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தம் படப்பிடிப்புக்காக ஓடிய ஊட்டி மலை ரயில்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதியில்லை\nமன அழுத்தத்தில் இந்தியர்களுக்கு முதலிடம் மனநல மருத்துவமனைகளை ஏன் மாவட்டந்தோறும் துவக்க கூடாது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nவைகை, கண்மாயில் கழிவுநீர் கலப்பால் 15 அடிக்கு மேல் பொங்கிய விஷ நுரை: பாலத்தை தாண்டி சாலையில் படர்ந்தது; மதுரையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nசட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமனம் எப்போது\nகுடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 6 மணிநேரம் தவித்த மூதாட்டியை பேரிடர் படையினர் மீட்பு\nகாவேரிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் 4,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்\n× RELATED வேலூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614895/amp?ref=entity&keyword=forest%20department", "date_download": "2020-11-29T02:37:01Z", "digest": "sha1:RLUUBMW6F4IN5QSBBT6IDBLXJX7ATUOQ", "length": 11720, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Elephant shooting in Cuddalore ?: Personnel set up Forest Department investigation | கூடலூரில் யானை சுட்டுக்கொலையா?: தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நா���க்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n: தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை\nகூடலூர்: கூடலூர் அருகே இறந்த ஆண் யானை வேட்டைக்காரர்களால் சுடப்பட்டதா என்பதை கண்டறிய வனத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலியம்பாறையில் வாச்ச கொல்லி பீட் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை ஒரு யானைக் கூட்டம் நின்றது. அங்கு சுமார் 40 வயதான ஆண் யானை இறந்து கிடந்ததை வனத்துறையினர் பார்த்தனர். கூடலூர் கோட்ட வன அலுவலர் முன்னிலையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். வயது மூப்பு காரணமாகவும், போதிய உணவு உண்ணாத காரணத்தாலும் யானை இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.\nஇந்நிலையில் யானையின் வலது பின்னங்கால் முட்டி பகுதியில் ஏற்பட்ட காயம் ஒன்றில் சீழ் வடிவதை பிரேத பரிசோதனையின்போது பார்த்துள்ளனர். காயத்தை அறுத்து பரிசோதித்தபோது, காயத்தின் உள்ளே தோட்டா போன்ற ஒரு பொருள் இருந்ததாக தெரிகிறது. அதுபற்றி சோதனை செய்வதற்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கூடலூர் கோட்ட வனஅலுவலர் சுமேஷ் சோமன் கூறுகையில், ‘‘யானையின் உடற்கூறு ஆய்வின்போது, காலில் உள்ள புண்ணை ஆய்வு செய்த போது ஒரு இன்ச் விட்டம் உள்ள கருப்பு நிற வட்டமான பொருள் ஒன்றும், நசுங்கிய நில��யில் இரும்பு தகடு இரண்டும் கிடைத்துள்ளது. யானையின் காலில் புண் ஏற்பட்டு சுமார் 2 மாதங்கள் இருக்கலாம்.\nஇந்த புண் காரணமாக யானை இறந்திருக்குமா இறந்த யானையுடன் வந்த யானை கூட்டம் எங்கிருந்து இப்பகுதிக்கு வந்தது இறந்த யானையுடன் வந்த யானை கூட்டம் எங்கிருந்து இப்பகுதிக்கு வந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கேரள வன பகுதிகளில் இருந்தும் யானைகள் இப்பகுதிக்கு வந்து இருக்கலாம். எனவே இது குறித்து மலப்புரம் மாவட்ட வனத்துறையினர் மற்றும் காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளோம். சம்பந்தப்பட்ட பொருள் துப்பாக்கி தோட்டாவாக இருந்தால், அது எந்த வகையான துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறும். இதற்காக கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் விஜயன் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரியையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளையில் வழக்கு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது\nஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தம் படப்பிடிப்புக்காக ஓடிய ஊட்டி மலை ரயில்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதியில்லை\nமன அழுத்தத்தில் இந்தியர்களுக்கு முதலிடம் மனநல மருத்துவமனைகளை ஏன் மாவட்டந்தோறும் துவக்க கூடாது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nவைகை, கண்மாயில் கழிவுநீர் கலப்பால் 15 அடிக்கு மேல் பொங்கிய விஷ நுரை: பாலத்தை தாண்டி சாலையில் படர்ந்தது; மதுரையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nசட்ட ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமனம் எப்போது\nகுடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 6 மணிநேரம் தவித்த மூதாட்டியை பேரிடர் படையினர் மீட்பு\nகாவேரிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் 4,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்\n× RELATED நெல்லை அருகே கிணற்றுக்குள் விழுந்த கரடியை மீட்க வனத்துறை தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/621390/amp?ref=entity&keyword=Nationalist%20Cong", "date_download": "2020-11-29T01:23:31Z", "digest": "sha1:WYAHJMZ6XUHBL7JNITFD7TAP57BG2FFZ", "length": 12182, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்: பொய்யை உண்மையுடன் வெல்வேன்...காங்.முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்.!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்: பொய்யை உண்மையுடன் வெல்வேன்...காங்.முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்.\nபுதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. கடுமையாக தாக்கி, எலும்புகளை உடைத்தது. அவருடைய நாக்கையும் கடித்து துண்டித்தது. முதலில் அலிகார் மருத்துவமனையிலும். பின்னர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற அந்த இளம்பெண், கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தார். அவருடைய சடலத்தை குடும்பத்தினரிடம் கூட ஒப்படைக்காமல், இரவோடு இரவாக நேற்று முன்தினம் உத்தர பிரதேச போலீசார் அவசரகதியில் எரித்து விட்டனர்.\nஇதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவருடைய சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் நேற்று சென்றனர். டெல்லியில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காரில் சென்ற அவர்களை, கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலையில், பாரி சவுக் என்ற இடத்தில் உத்தர பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். ‘144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வாகனங்களில் கூட்டமாக செல்ல அனுமதிக்க முடியாது,’ என்று தெரிவித்தனர்.\nஇதையடுத்து, காரில் இருந்து இறங்கிய ராகுலும், பிரியங்காவும் 150 கிமீ தூரத்தில் உள்ள ஹத்ராசை நோக்கி விறுவிறுவென நடக்க தொடங்கினர். தொடர்ந்து, ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். அவருடன் சென்ற பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாளளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், நான் உலகில் யாருக்கும் அஞ்சமாட்டேன்... யாருடைய அநீதிக்கும் நான் தலைவணங்கமாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nடெல்லியை விவசாயிகள் முற்றுகை: வேளாண் சட்டங்களை எதிர்த்து 3வது நாளாக தீவிரமாகும் போராட்டம்; 5 மாநிலங்களில் இருந்து குவிந்தனர்; போராட்ட இடத்துக்கு செல்ல மறுப்பு; துணை ராணுவம் குவிப்பு; பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு\nவிவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயார்.. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்படும்; உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை.. பங்க்குகளில் பதாகைகள் வைக்க போக்குவரத்து காவல்துறை உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.79 லட்சமாக உயர்வு; 11,073 பேருக்கு சிகிச்சை.\nநிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட்ரில் பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16 முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு: இனி பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு\nஷேர் டாக்ஸி முறை இனி பெண்களுக்கு மட்டுமே... பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம் : ஓலா, உபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன : ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு\n× RELATED நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T02:47:02Z", "digest": "sha1:Z5FIBCHINDXAIWEF6SUBB6A6YWYZMYIO", "length": 6721, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. கே. எசு. சிவக்குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வி. கே. எசு. சிவக்குமார்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. கே. எசு. சிவக்குமார் புதுச்சேரி ஒன்றியப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதி. 1980 முதல் திருமலை ராயன் பட்டிண சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். புதுச்சேரி மாநிலத்தில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1996-2000 வரை சபாநாயகராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை திமுக சார்பாகவும் ஒரு முறை கட்சி சார்பற்றவராகவும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2011ஆம் ஆண்டு திமுக கலக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். ஏப்பிரல் 2016 இல் அதிமுகவில் இணைந்தார். [1][2]2016ஆம் ஆண்டு நிரவி பட்டினத்தில் (திருமலை ராயன் பட்டினம்) அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\n2 சனவரி 2017 அன்று தன்னுடைய திருமண மண்டப கட்டுமானப்பணியை மேற்பார்வையிட சென்ற போது காரைக்காலில் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். [3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2018, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459208&Print=1", "date_download": "2020-11-29T02:12:36Z", "digest": "sha1:6E6KITD53XA6AMFSKC6O2GHWWSZ4X7ZU", "length": 7976, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "புதுக்கோட்டையில் தேங்காய் வைத்து போர்க்காய் விளையாட்டு| Dinamalar\nபுதுக்கோட்டையில் தேங்காய் வைத்து போர்க்காய் விளையாட்டு\nபுதுக்கோட்டை:பொங்கல்விழாவை முன்னிட்டு செரியலுாரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போர்க்காய் விளையாட்டு போட்டி நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செரியலூர், மேற்பனைக்காடு உட்பட பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் எதிரெதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுக்கோட்டை:பொங்கல்விழாவை முன்னிட்டு செரியலுாரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போர்க்காய் விளையாட்டு போட்டி நடைபெற்றது.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செரியலூர், மேற்பனைக்காடு உட்பட பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் எதிரெதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக செரியலுார் இளைஞர்களால் களம் அமைத்து போர் தேங்காய் உடைக்கும் போட்டியும் வெற்றி பெறும் தேங்காய்க்கு ரூ. ஆயிரம் பரிசும் அறிவிப்பர். நடந்த போர்க்காய் உடைக்கும் போட்டிக்கு முதல் பரிசு பெறும் தேங்காய்க்கு ரூ. 2001, இரண்டாம் பரிசு ரூ. 1001, மூன்றாம் பரிசு ரூ 501 மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த வித்தியாசமான போட்டியில் பலர் பங்கேற்றனர். பல சுற்றுகளில் போட்டியிட்டு கடைசி தேங்காயை உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்க்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags புதுக்கோட்டை தேங்காய் வைத்து போர்க்காய் விளையாட்டு\nஇந்திய ஜனநாயகம் துடிப்பானது: பா.ஜ.,பொது செயலாளர்(6)\nநீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை (20)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்���ள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48503&ncat=3&Print=1", "date_download": "2020-11-29T02:22:42Z", "digest": "sha1:2YE6IN2ACG5U3YVOOSZ3YU3M2WSM2O2X", "length": 11853, "nlines": 136, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nடிச.,15 க்குள் தமிழகம் முழுதும் 2,000 'மினி கிளினிக்\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nதேவனாம்பட்டியில், மாணிக்கம் என்பவன் மனைவியுடன் வசித்து வந்தான். அவனிடம் ஏராளமான மாடுகள் இருந்தன. அவற்றை பராமரித்து, பால் வியாபாரம் செய்து வந்தான். அந்த ஊர் கோவிலுக்கும் பால் கொடுப்பான்.\nஆரம்பத்தில், சுத்தமான பால் வினியோகித்தான்; போகப்போக தண்ணீர் சேர்த்து, கலப்படம் செய்ய ஆரம்பித்தான்.\nஅந்த ஊரில் வேறு யாரும் பால் வியாபாரம் செய்யவில்லை. போட்டி இல்லாததால் மனம்போன போக்கில் செயல்பட்டுவந்தான்.\n'பால் ரொம்ப தண்ணியா இருக்கு; தயிர் வரவே மாட்டேங்குது...' என்று, புகார் செய்தனர், ஊர் மக்கள்.\n'வெயில் அதிகமானதால், மாடுகள் நிறைய தண்ணீர் குடிக்குது; அதனால பால் நீர்த்துப் போகுது...' என்று கூறி சமாளித்தான்.\nகோவில் பூசாரி அவனை அழைத்து, 'இதோ பார் மாணிக்கம்... நீ தரும் பால் ரொம்ப தண்ணியா இருக்கு; மாடுகளுக்கு பருத்திக் கொட்டை, புண்ணாக்கு வைக்கிறியா, இல்லையா...' என்று கேட்டார்.\n'வைக்கோல் வாங்கிப் போடவே வருமானம் பத்தல; புண்ணாக்கு, பருத்திக்கொட்டை வாங்க பணத்துக்கு எங்கே போறது...' என்றான்.\n'ஏற்கனவே பால் நீர்த்து இருக்கும் போது, எதுக்கு தண்ணீர் கலந்து, ஊர் மக்களை ஏமாத்தற... போதாதற்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்ற பாலையும் மோசம் செய்ற... கலப்படம் செய்தால், தெய்வத்துக்கு பொறுக்காது; மனசாட்சிக்கு பயந்து, நேர்மையாக வியாபாரம் செய்...' என, எச்சரித்தார்.\nஅவன் கண்டுகொள்ளவேயில்லை. பால் விற்ற பணத்தில், மனைவி பவுனாம்பாளுக்கு, தங்க சங்கிலி, வளையல், வெள்ளி கொலுசு எ��, நகைகள் வாங்கி கொடுத்தான்; ஆடம்பரமாக வாழ்ந்தான்.\nஆற்றில் குளிக்கப்போனாள் பவுனாம்பாள். அணிந்திருந்த தங்க வளையல்கள் தொளதொளப்புடன் இருந்ததால், கழற்றி துணி துவைக்கும் கல்லில் வைத்தாள். பின், மூழ்கி நன்றாக குளித்தாள்.\nஆற்றில் நீரோட்டம் அதிகரித்தது. துவைக்கும் கல்லில் வைத்திருந்த வளையல்களை, நீர் அடித்து சென்றது. பவுனாம்பாள், கழுத்தில் தடவிப் பார்த்தாள்; அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கூட காணவில்லை; ஆற்றில் விழுந்துவிட்டது.\n'ஐயோ... நகைகள் நீரில் போயிடுச்சே... என்ன செய்வேன் ஆத்தா...' என்று, தலையிலும், மார்பிலும் அடித்து கதறினாள்.\nஊர் மக்கள் திரண்டு வந்து ஆற்றில் தேடியும் கிடைக்கவில்லை.\nகோவில் பூசாரி அங்கு வந்தார். அழுதுகொண்டிருந்த மாணிக்கம், பவுனாம்பாளை தேற்றியவர், 'கலப்படம் செய்யாதேன்னு சொன்னேன்; எல்லாரையும் ஏமாத்தினே... அவங்க வயிற்றெரிச்சல் வீணா போகுமா; அதனால் தான், நகையெல்லாம் தண்ணியில போச்சு... இனிமேலாவது, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நேர்மையாக வியாபாரம் செய்து சம்பாதிக்கும் வழியைப் பாரு...' என்று அறிவுரை கூறினார்.\nஅவர் காலில் விழுந்து, 'இனிமேல் கலப்படம் செய்ய மாட்டேன்...' என்று மன்னிப்பு கேட்டான்.\nகுட்டீஸ்... ஏமாற்றி சம்பாதித்த பணம் நிலைக்காது; நேர்மையை கடைபிடித்து, உயர்வாக வாழப் பழக வேண்டும்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nரத்தம் சுத்தமாக முருங்கை கீரை\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/4382-crore-as-calamity-assistance-to-6-states.html", "date_download": "2020-11-29T01:55:50Z", "digest": "sha1:HELX6BGXMTOCWQB5ERBG4OEDWUCKK7H7", "length": 16021, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "ஆறு மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு", "raw_content": "\nஆறு மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nஉலக நாடுகள் கடந்த 2000 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு கால கட்டத்தில் சந்தித்துள்ள இயற்கை பேரிடர்களை ஐ.நா.வுக்கான பேரழிவு அபா�� குறைப்புக்கான அலுவலகம் கணக்கெடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 3-வது இடத்தை பெற்று உள்ளது.\nஅந்த வகையில் சீனா 577 பேரிடர் நிகழ்வுகளை இந்த 20 ஆண்டில் சந்தித்து உள்ளது. அடுத்ததாக அமெரிக்கா (467 நிகழ்வுகள்), இந்தியா (321), பிலிப்பைன்ஸ் (304), இந்தோனேஷியா (278) போன்ற நாடுகளும் அதிக நிகழ்வுகளை சந்தித்து இருக்கின்றன. இந்த நாடுகள் அனைத்தும் பன்முக நிலவகை மற்றும் அபாய பகுதிகளில் அடர்த்தியான மக்கள் தொகையையும் கொண்டிருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.ஒட்டுமொத்தமாக முதல் 10 நாடுகளில் 8 நாடுகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை ஆகும். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய நாடுகள் 3,068 பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வட, தென் அமெரிக்கா கண்டங்கள் 1,756 நிகழ்வுகளையும், ஆப்பிரிக்கா 1,192 நிகழ்வுகளையும் சந்தித்து இருக்கின்றன.\nஇந்த பேரிடரில் கொரோனா போன்ற உயிரியல் சார்ந்த இடர்களை கணக்கில் கொள்ளவில்லை என கூறியுள்ள பெல்ஜியம் பல்கலைக்கழக பேராசிரியர் தேபராத்தி குகா, பருவநிலை மாற்றத்தை கணக்கில் கொள்ள தவறியதும், பசுமைக்கூட வாயுக்கள் அதிகமாக உற்பத்தி செய்வதுமே மனித குலத்தின் இத்தகைய துன்பத்துக்கு காரணம் எனவும் தெரிவித்தார். இதே நிலை அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நீடித்தால் மனித குலத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\nஇதைத்தொடர்ந்து இயற்கை பேரிடரிலிருந்து மக்களை காக்கும் வகையில், அரசு தரப்பில் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிவாரணத் தொகையாக ரூ.4382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளுக்கு மத்திய நிவாரண உதவியாக ஆறு மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4,382 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.\nநடப்பாண்டு புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண உதவியாக மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நிவாரணநிதி அறிவிப்���ு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி மேற்கு வங்கத்திற்கு ரூ.2,707.77 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.128.23 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ. 268.59 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nதென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ. 577.84 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.611.61 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.87.84 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் வடகிழக்கு பருவமழைக்காலம் நிகழ்ந்து வருவதால், தமிழகம் மற்றும் கேரளத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீபாவளி நாளன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று தெற்கு கேரளத்திலும் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 17-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது\nதேசிய ஆயுர்வேத தினத்தில், பிரதமர் மோடி உரை\nகணவன் மீது தீரா காதல் கணவனை காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி தன் வாழ்க்கையே விட்டுக்கொடுத்து விவகாரத்து கொடுத்ததால் பரபரப்பு\n“டைட்டானிக்” ஸ்டைலில் போட்டோ ஷுட்.. புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி\n``கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் ஒன்றிணைவோம்\" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர்\n ஆனா..” நாகர்கோவில் காசி வழக்கில் திருமணமான பெண்கள் சொன்ன பகீர் தகவல்..\n“தமிழக கல்வித் துறையில் காவிகளின் தலையீட்டால் ஆப��்து\n``திமுக-வை பார்த்து பொறாமைப்படுகிறார் முதல்வர்\" - மு.க.ஸ்டாலின் பேச்சு\nபக்குவப்படாத தலைவர் ராகுல் காந்தி என்ற ஒபாமாவின் வார்த்தைக்கு, காங்கிரஸ் தரும் விளக்கம் என்ன\nமோசமாகும் டெல்லி காற்று மாசுபாடு - அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை\nசசிகுமார் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கும் எம்ஜிஆர் மகன் படம் பற்றிய சிறப்பு தகவல் \nபுதிய சீரியல்களுடன் களமிறங்கும் சன் டிவி \nட்ரெண்ட் அடிக்கும் ஜீ தமிழ் நடிகையின் திருமண வீடியோ \nசிபி சத்யராஜ் மற்றும் நந்திதா நடிப்பில் கபடதாரி படத்தின் டீஸர் \nகணவருடன் தீபாவளியை கொண்டாடும் ஆல்யா மானசா \nசந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/594190-nellai-tax-collection-centres-will-be-open-on-saturday.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T01:46:05Z", "digest": "sha1:ACZ3DII553MC5ED3IRCAXUVKS7MNOPVW", "length": 15457, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "நெல்லையில் வரி வசூல் மையங்கள் சனிக்கிழமையும் செயல்படும்: ஆணையர் அறிவிப்பு | Nellai: Tax collection centres will be open on saturday - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nநெல்லையில் வரி வசூல் மையங்கள் சனிக்கிழமையும் செயல்படும்: ஆணையர் அறிவிப்பு\nதிருநெல்வேலி மாநகராட்சியில் வரிவசூல் மையங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவைத்தொகை அதிக அளவில் நிலுவை உள்ளதால், சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகையினை சிரமமின்றி செலுத்திட ஏதுவாக திருநெல்வேலி மாநகராட்சியின் வரிவசூல் மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றது.\nமேலும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் செயல்படும்.\nஎனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்தி முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅக்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமட��ந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nபுறநகர் மின்சார ரயில்களை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை\nஅக்டோபர் 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nபட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்த 5 பெண் தொழிலாளர் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்: தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\nநெல்லைவரி வசூல் மையங்கள்மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன்நெல்லை செய்தி\nஅக்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nபுறநகர் மின்சார ரயில்களை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி...\nஅக்டோபர் 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nநெல்லையில் நீரேற்று நிலையங்களை கண்காணிக்கும் ஸ்கேடா கருவிகள் பாரமரிப்புக்கு 10 ஆண்டுகளில் ரூ.208...\n7 ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை; நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலைத்...\nநெல்லையில் தீபாவளிக்குப் பின் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளியில் மக்கள்...\nபோலீஸார் முன் பெண் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை: எதிர்க்கட்சிகள், அமைப்புகள்...\nவங்கி அதிகாரிகள் போல போனில் பேசி பணம் திருடும் கும்பலை பிடிப்பதில் சிரமம்:...\n‘இந்து தமிழ் திசை’ - ‘ஓம் சாந்தி’ நடத்தும் கார்த்திகை தீப அலங்கார...\nகரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு தலைமைச்...\n'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை:...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n‘அணுகுண்டின் தந்தை’ என்று அறியப்பட்ட ஈரான் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் சுட்டுக்கொலை:...\nசிட்னியில் இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா...\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,057 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 844 பேர்...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே மாற்றம் நிச்சயம்; கடன் பிரச்சினை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2019/03/DMK-Lok-Sabha-constituencies.html", "date_download": "2020-11-29T01:46:41Z", "digest": "sha1:FFM3HYJVRNQ7LIHAVGO57M72RECJSXLP", "length": 14861, "nlines": 115, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மக்களவை 40 தொகுதிகள்; திமுக கூட்டணியின் உத்தேசப் பட்டியல் - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / மக்களவை 40 தொகுதிகள்; திமுக கூட்டணியின் உத்தேசப் பட்டியல்\nமக்களவை 40 தொகுதிகள்; திமுக கூட்டணியின் உத்தேசப் பட்டியல்\nஇளைஞர் இந்தியா மார்ச் 15, 2019 0\nதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளைப் பிரிப்பதில் காங்கிரஸ் கட்சியின் இழுபறி காரணமாக மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தொகுதிகள் குறித்து இன்று நண்பகலில் ஸ்டாலின் அறிவிக்கிறார்.\nதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்திவிட்டன. ஆனால் காங்கிரஸ் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்து வருகிறது. இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக ஓரளவு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.\nதிமுக வேட்பாளர் பட்டியல் தயார்: 8 தொகுதிகளில் வாரிசுகளுக்கு வாய்ப்பு\nதாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதிகள் குறித்து உறுதிப்படுத்தப்படும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.\nகாங்கிரஸுக்கு 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10.புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.\nராகுல் காந்தி சென்னை வருவதற்கு முன்னர் முடித்துவிடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கரூர் தொகுதியைக் கேட்டு டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் அதற்காக தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும் நேற்��ு தகவல் வெளியானது.\nஅதனடிப்படையில் தற்போது பழைய லிஸ்ட்டில் 2 மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை இறுதிப்படுத்தியதால் மற்ற கட்சிகளின் தொகுதியை அறிவிப்பதில் சிக்கல் இல்லாததால் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று நண்பகல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளையும் திமுக போட்டியிடும் தொகுதிகளையும் அறிவிக்க உள்ளார்.\nஉத்தேசமாக திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:\nமதிமுக - 1. ஈரோடு\nவிசிக - 1. சிதம்பரம், 2. விழுப்புரம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1. மதுரை 2. கோவை.\nஇந்திய கம்யூனிஸ்ட் - 1. நாகை, 2. திருப்பூர்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1. ராமநாதபுரம்\nஐஜேகே - 1. பெரம்பலூர்\nகொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி- 1. நாமக்கல் தொகுதி.\nகாங்கிரஸ் - 1. திருவள்ளூர், 2. ஆரணி, 3. திருச்சி, 4. கரூர், 5. சிவகங்கை, 6. கிருஷ்ணகிரி, 7. விருதுநகர், 8. தேனி 9. கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரி\nதிமுக - 1. தென்சென்னை, 2. மத்திய சென்னை, 3. வடசென்னை, 4. ஸ்ரீ பெரும்பத்தூர், 5. காஞ்சிபுரம், 6. அரக்கோணம், 7. வேலூர், 8. திருவண்ணாமலை, 9. சேலம், 10. கடலூர், 11. தர்மபுரி, 12. திண்டுக்கல், 13. கள்ளக்குறிச்சி, 14. மயிலாடுதுறை,15 .நீலகிரி, 16. பொள்ளாச்சி, 17. தென்காசி, 18. தஞ்சாவூர், 19. தூத்துக்குடி, 20. நெல்லை\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்ப���்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2020-11-29T02:07:12Z", "digest": "sha1:PEAPHP2QCEWCA3EWY4NHJEF2UIERBJPC", "length": 29033, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "கடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்\nகடற்கரையிலுள்ள கடைகளை அகற்ற முற்படுவது மனிதாபிமானமற்ற செயல்:\nசென்னை கடற்கரையில் ஏழை, எளிய மக்களால் நடத்தப்பட்டு வந்த சிறிய கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று கோரும் பொது நல வழக்கையடுத்து, அங்குள்ள கடைகளை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஉலகிலுள்ள கடற்கரைகளில் சென்னை கடற்கரை இரண்டாவது மிகப் பெரிய, அழகிய கடற்கரையென்றும், அது அயல் நாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது என்றும், ஆனால், அங்கு நடத்தப்படும் சிறிய உணவுக் கடைகளை நடத்துவோர் போடும் கழிவுகளால் சுற்றுச் சூழல் கெடுகிறது என்றும் கூறி, கடற்கரையின் அழகை காப்பாற்ற, இப்படிப்பட்ட உணவுக் கடைகள் எதுவும் அங்கு இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால தடையை விதித்துள்ளது.\nஇந்தப் பொது நல மனுவை தாக்கல் செய்த அமைப்பு, இப்படிப்பட்ட சிறிய உணவுக் கடைகளுக்கு எதிராக இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறது. ஒன்று, இந்தக் கடைகள் யாவும் எவ்வித அனுமதியின்றி இயங்கி வருவது மட்டுமின்றி, இக்கடைகளி்ல் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்றவை என்றும், அது உடல் நலத்திற்கு கேடானது என்றும் கூறியுள்ளது. இந்த இரண்டு விடயங்களும் கவனிக்கத்தக்கவையே. ஏனெனில் கடற்கரைக்கு வரும் சாதாரண மக்கள் வீட்டுப் பிள்ளைகள், இப்படிப்பட்ட உணவுக் கடைகளில் விற்கப்படும் பொருட்களை விரும்பு வாங்கி சாப்பிடுகின்றனர். அவைகளால் அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகிறது.\nகாற்று வாங்கவும், சுற்றுலாவிற்கு வரும் மக்களின் நலனை பாதுகாக்கும் அதே வேளையில், இந்தக் கடைகளை நடத்தி, தங்களின் அன்றாட வாழ்வை ஒப்பேற்றிக்கொண்டுவரும் ஏழை எளிய மக்களின் நலனையும் அரசும், சென்னை மாநாகராட்சியும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். அங்கு கடைகளை நடத்த உரிய உரிமங்களை வழங்கி, அவர்கள் விற்கும் உணவுப் பொருட்கள் தரமானதாக இருப்பதை சென்னை மாநகராட்சி உறுதி செய்திடல் வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் உணவுக் கழிவுகளை கடற்கரை போட்டுவிட்டுச் செல்லாமல், அவைகளை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில்தான் போட வேண்டும் என்பதையும் மாநகராட்சி உறுதி செய்யலாம். இதனை செய்வதன் மூலம் மட்டுமே கடற்கரையின் இயற்கை அழகையும், அதே நேரத்தில் கடை நடத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும். அப்படி செய்வதே பொது நலமாக இருக்கும்.\nஅதை விட்டுவிட்டு, கடற்கரையின் அழகை பாதுகாக்க வேண்டும் என்று கூறும் மேல்தட்டு வகையறா மக்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற அரசும், மாநகராட்சியும் முற்பட்டால், அது பொது நலம் ஆகாது, தனியாரின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு தலைப்பட்ட நடவடிக்கையாகவே இருக்கும்.\nPrevious articleகாவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிக்கும் மன்மோகன் அரசைக் கண்டித்து,பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nNext articleதிடீர் ரயில் மறியல் – புதுவையில் பரபரப்பு\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான…\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட…\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் …\nகாலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்\nநாகை தொகுதி – குருதிக் கொடை விழா\nஇராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி…\nதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு\nஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஎல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு\nகொரானா நோய் தடுப்பு நடவடிக்கை கபசுர குடிநீர் வழங்குதல்/உளுந்தூர்பேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wassip.lk/index.php?option=com_content&view=article&id=182:project-at-a-glance-1&catid=101&lang=ta&Itemid=369", "date_download": "2020-11-29T02:24:35Z", "digest": "sha1:FJSURTJXHYJM2D6ZUKZRT6VD42ZPNV6N", "length": 9144, "nlines": 119, "source_domain": "wassip.lk", "title": "திட்டம் தொடர்பாக ஒரு பார்வை", "raw_content": "\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\n426,000 பயானாளர்களை கொண்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டமானது தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் குழாய் நீர் வசதியை பெற்றுகொள்ளவதை அதிகரிப்பதோடு சுகாதார மேம்பாட்டையும் வழங்குகிறது ,இத்திட்டத்தோடு தொடர்புடைய நிறுவனங்களின் திறனை வலுப்படுதுவதோடு , இலங்கையில் தற்போது 44% ஆக காணப்படும் பாதுகாப்பான குடி நீர் வழங்கல் பரம்பலை 60% ஆக உயர்த்துகின்றது .\nநகரங்களில் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கை: 23,600\nகிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை: 64,900\nதோட்டபுறங்களில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை: 15,800\nசுகாதர மேம்பாட்டு பயனாளிகளின் எண்ணிக்கை: 43,000\nபயனாளிகளின் மொத்த எண்ணிக்கை: 107,000\nநீரை பெற்றுகொள்வதற்கும் வறுமைக்கும் இடையே நெருங்கிய ஒரு தொடர்பு அவதானிக்கப்பட்டுள்ளது, மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஏழு மாவட்டங்களிலும் குறித்த தெரிவிற்கான குறிகாட்டிகள் பின்வருமாறு\nபாதுகாப்பில்லாத / மேம்படுத்தபடாத நீரை பெற்று கொள்ளும் மக்களின் விகிதம்\nகுழாய் நீர் வளத்தை பெற்று கொள்ள முடியாத குடும்பங்களின் விகிதம்\nவறண்ட வலயத்தில் உள்ள மாவட்டங்கள்\nவட மாகாணம் - முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி\nஊவா மாகாணம் - பதுளை மற்றும் மொனராகலை\nசபரகமுவ மாகாணம்- கேகாலை மற்றும் இரத்தினபுரி\nதிட்டத்தின் முடிவில் நாம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதனாலும் , மந்த போசனத்தை குறைப்பதோடு அனைவருக்குமான சம பங்கீட்டின் ஊடாக சமுக ஒருங்கிணைப்பை உருவாக்கல்.\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை\nபெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம்\nகிராமிய நீர் வழங்கல் திணைக்களம்\nதிட்ட முகாமைத்துவ பிரிவு ,\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம் ,\nஇல.230 ஜூ��்லி போஸ்ட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_564.html", "date_download": "2020-11-29T01:58:58Z", "digest": "sha1:SDQOJ4J3CIAOBZAXUWNCZODLALQ26PXI", "length": 24699, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாட்டிலுள்ள ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்ற மாட்டேன். சவேந்திர சில்வா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாட்டிலுள்ள ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்ற மாட்டேன். சவேந்திர சில்வா\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஅரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே படையினர் செயற்படுகின்றனர் என்றும் கூறிய அவர், தற்போதுள்ள முகாம்களை விட்டு இராணுவத்தினரையோ முப்படையினரையோ வெளியேற்றவோ இடமாற்றம் செய்யவோ முடியாது என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் பார்த்து, காலத்தின் தேவைக்கு ஏற்பவே அதுபற்றி எதிர்காலத்தில் தீர்மானிப்பதாகவும் கூறினார்.\nகொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில், நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் உள்ள அனைத்தின மக்களையும், தான் சமமான முறையிலேயே பார்ப்பதாகவும் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை என்றும் “நான், ஓரினத்தின் இராணுவ தளபதி இல்லை. அனைத்தின மக்களும் வாழும் நாட்டுக்கே நான் தான் இராணுவத் தளபதி” என்றும் கூறினார்.\nதனத��� நியமனம் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் தமது கருத்துகளை முன்வைக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எனினும், நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதற்கு பொறுத்தமானவர் என்ற ரீதியில், நான் தேவை என்பதன் காரணமாகவே முப்படைகளில் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்றும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, தான் அதை ஏற்றுக்கொண்டதாகவும் இந்த நாட்டையும் அனைத்து மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதென்றும் அவர் கூறினார்.\n“எனது நியமனம் தொடர்பில், பலரும் அவர்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதற்றடவை அல்ல.\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலும் முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள், அனுமானங்களை முன்வைத்தார்கள். இறுதியில் அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்த்துப் போயின. அதைப் போலவே, இப்போது என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் வரும் போகும்.\n“நான் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் காலத்தில், நாட்டின் புலனாய்வுத் துறையை விருத்திசெய்து வலுப்படுத்த, முன்னின்றுச் செயற்படுவேன். இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு, புலனாய்வுப் பிரிவினர் சக்திவாய்ந்தவர்களாகக் காணப்படுவது அவசியம்.\nபுலனாய்வுத் தகவல்களைக் கொண்டே, எமது படையினரை நாங்கள் பணிகளில் ஈடுபடுத்த முடியும். அவ்வாறான புலனாய்வுப் பிரிவை மேலும் வலுப்படுத்தி, உலகில் சிறந்த புலனாய்வுத் துறையைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.\nஇதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துக்குத் தேவையான தகவல்களை நீதிமன்றம் கோரினால், இராணுவத்தினரிடம் உள்ள தகவல்களை வழங்குவதற்கு, ஒருபோதும் பின்னிற்பதில்லை என்றும், இராணுவத் தளபதி மேலும் கூறினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/01/17/blog-post_41/", "date_download": "2020-11-29T01:27:20Z", "digest": "sha1:ZD34Z5Q3FXLNHVTQRBQCNGZW2WCMZOZY", "length": 14051, "nlines": 198, "source_domain": "adsayam.com", "title": "போட்டியிலேயே தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா விஸ்வாசம், வேற லெவல் மாஸ் - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\n(29.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nவேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\n எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை \nHome/செய்திகள்/போட்டியிலேயே தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா விஸ்வாசம், வேற லெவல் மாஸ்\nபோட்டியிலேயே தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா விஸ்வாசம், வேற லெவல் மாஸ்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதல அஜித் நடிப்பில் விஸ்வாசம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அதிலும் தமிழகத்தில் அஜித்தின் ஆல்டைம் பெஸ்ட்டாக இப்படம் இருக்கும் என்றும் சொல்கின்றனர்.\nஅந்த விதத்தில் பேட்ட என்ற பிரமாண்ட படம் போட்டிக்கும் வந்தும் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 70 கோடிகளுக்கு மேல் தற்போது வரை வசூல் செய்துவிட்டதாம்.\nஎப்படியும் விஸ்வாசம் ரூ 100 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்யும் என அடித்து சொல்கின்றனர்.\nமேலும், மெர்சல், சர்கார் படம் ரூ 120 கோடி தமிழகத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதை விஸ்வாசம் நெருங்குமா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nவேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\n எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை \n2021 புத்தாண்டில் குடும்பத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்த விடயம்…\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nவேலணையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டவருக்கு கொரோனா\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\n எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை \n2021 புத்தாண்டில் குடும்பத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்; நெகிழ்ச்சியுடன் மகன் வெளியிட்ட பதிவு\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nகுறி வைக்கும் புதன் பகவான் யாருக்கு பேராபத்து தெரியுமா இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nபாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\n(29.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் ந���்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/123.%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T02:35:48Z", "digest": "sha1:63QNFRW7RIUBKV2HCDA36Y6QYLZO2PHY", "length": 15130, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "\"திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருக்குறள் பரிமேலழகர் உரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/2.வான்சிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/3.நீத்தார்பெருமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/5.இல்வாழ்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/6.வாழ்க்கைத்துணைநலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/7.மக்கட்பேறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழக���் உரை/அறத்துப்பால்/8.அன்புடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/9.விருந்தோம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/10.இனியவைகூறல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/11.செய்ந்நன்றியறிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/39.இறைமாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/15.பிறனில்விழையாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/16.பொறையுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/17.அழுக்காறாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/18.வெஃகாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/19.புறங்கூறாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/20.பயனிலசொல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/21.தீவினையச்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/23.ஈகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/24.புகழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/25.அருளுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/26.புலான்மறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/27.தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/28.கூடாவொழுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள��� பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/29.கள்ளாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/30.வாய்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/31.வெகுளாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/32.இன்னாசெய்யாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/33.கொல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/34.நிலையாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/35.துறவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/36.மெய்யுணர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/37.அவாவறுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/38.ஊழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/40.கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/41.கல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/42.கேள்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/43.அறிவுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/44.குற்றங்கடிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/45.பெரியாரைத்துணைக்கோடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/16893-shivsena-questions-govt-over-eu-team-visit-to-kashmir.html", "date_download": "2020-11-29T01:13:46Z", "digest": "sha1:AX3OHN25TYQHHEQYIJQUJYRGGJXHAQAK", "length": 13946, "nlines": 97, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன்? பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை.. | ShivSena questions govt over EU team visit to Kashmir - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன்\nஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன்\nஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன் இது காஷ்மீர் ப��ரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க முயலும் சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்று பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகாஷ்மீரில் உள்ள நிலவரம் குறித்து நேரில் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பி.க்கள் 23 பேர் கொண்ட குழுவினர் நேற்று(அக்.29) வந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் ராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர், மாநில தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம், போலீஸ் டிஜிபி தில்பக்சிங் ஆகியோரிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.\nசமீபத்தில் காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கிராம, நகராட்சி பிரநிதிகள், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களிடம் காஷ்மீர் பிரச்னைகள் பற்றி எம்.பி.க்கள் கேட்டறிந்தனர். 2வது நாளாக ஐரோப்பிய குழு காஷ்மீரில் சுற்றி வருகிறது.\nஇதற்கிடையே, மகாராஷ்டிராவில் பாஜகவிடம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் கேட்டு சிவசேனா சண்டை போட்டு வருகிறது. இதனால், அங்கு பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா நாளிதழில் இன்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.\nஅதில், ஜம்மு காஷ்மீரில் சகஜநிைல திரும்பி விட்டதாக மத்திய அரசு கூறியது. அப்படியானால், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை இப்போது அழைத்து செல்ல வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது மத்திய பாஜக அரசின் இந்த செயல், எதிர்க்கட்சிகளின் வாதத்திற்குத்தான் வலு சேர்க்கும். காஷ்மீர் பிரச்னை உள்நாட்டு பிரச்னை. ஆனால், இதை சர்வதேசப் பிரச்னையாக்க முயலும் சக்திகளுக்கு இந்த ஐரோப்பிய யூனியன் குழு வருகை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அரசை எச்சரித்துள்ளது.\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது\nஇது பாகிஸ்தான் ஸ்டைல் திருமணத்திற்கு மணமகனுக்கு பரிசாக கொடுத்தது ஏகே 47 ரக துப்பாக்கி\nதிருப்பதி கோவில் சொத்து எவ்வளவு தெரியுமா... அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம்\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஅரசு அனுமதித்தால் 30ம் தேதி முதல் சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் அனுமத��� தேவசம் போர்டு தலைவர் தகவல்\nகடையை மூட வந்தால் ஓட்டு கிடையாது வியாபாரியின் அதிரடியால் அரசியல் கட்சியினர் ஓட்டம்\nகாலண்டராவது ஒண்ணாவது... கிரண்பேடி கிடுக்கிப்பிடி..\nதிருப்பதி: டிசம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 30 ஆம் தேதி முதல் வெளியீடு\nமுஸ்லிம் இளைஞர்கள், இந்து பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி தலைவர்\nசிசேரியன் செய்த இளம் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு... டாக்டர்களின் கவனக்குறைவால் மீண்டும் அறுவை சிகிச்சை\nஎன் குடும்பத்தினரை குறிவைத்து பாஜக தாக்குகிறது.. உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு\nஉண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்கும்... மோடியை சாடிய ராகுல் காந்தி\nமெகபூபா முப்தியை மீண்டும் வீட்டு காவலில் அடைத்த காஷ்மீர் அரசு\nடெல்லி சலோ போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.. விவசாயிகளுக்கு பணிந்த போலீஸ்\nதோட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் தவிப்பு : ட்ரோன் மூலம் உணவு சப்ளை\nபசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி\nஆண், பெண் திருமண வயது.. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு\nரியல் ஹீரோ: திருடர்களை விரட்டிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது\n20 சதவிகித சம்பளம் போச்சு... இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nஇது பாகிஸ்தான் ஸ்டைல் திருமணத்திற்கு மணமகனுக்கு பரிசாக கொடுத்தது ஏகே 47 ரக துப்பாக்கி\nவெளியேறுகிறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்.. மீண்டும் முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nமூன்றில் ஒருவருக்கு பிளட் பிரஷர்... குறைப்பதற்கு என்ன செய்யலாம்\nதிருப்பதி கோவில் சொத்து எவ்வளவு தெரியுமா... அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம்\nஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வருகிறது புதிய விதி\nஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு ���ிட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nமீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/login", "date_download": "2020-11-29T01:39:54Z", "digest": "sha1:J6PJWHFSUWKRCY62RNEKTAI7ROJPAULS", "length": 10147, "nlines": 126, "source_domain": "www.eegarai.net", "title": "Log in", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட�� கோலி ஓபன் டாக்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)\n» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை \n» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\n» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\n» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\n» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்\n» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி\n» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)\n» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.\n» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா\n» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)\n» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி\n» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\n» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2014/02/blog-post_16.html", "date_download": "2020-11-29T01:16:13Z", "digest": "sha1:DQMZCIMAIV4LN4GQBYXJQZAUPRF4T67D", "length": 5657, "nlines": 146, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: சமபாவம் உள்ளவராக இருக்க வேண்டும்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nசமபாவம் உள்ளவராக இருக்க வேண்டும்\nபாபா ராமதாசியிடம், \" ஒரு ராமதா���ிக்கு 'என்னுடையது' என்ற எண்ணமே உதவாது. எதையும், எல்லாரையும் சமமாகப் பார்க்கவேண்டும்.\" என்றார். அதாவது, ஒரு சாயி பக்தனுக்கு சுயநலம் இருக்கக்கூடாது என்கிறார்.\nஇறைவனின் பார்வையில் எல்லாருமே எஸ்.சி, எஸ்.டி தான். அதாவது அவனது பட்டியலில் இடம் பெற்றவர்கள்தாம் நாம். பல ஜென்மங்களாக வந்து வந்து போகிற பழங்குடிகள் நாம். ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்திப் பார்ப்பது பாவம். பாபா இதை அழகாகச் சொன்னார்: புலையனும் நானே, நோயாளியும் நானே, கருப்பு நாயும் நானே நகரும் நகராப் பொருட்கள் அனைத்திலும் வியாபித்து இருப்பவனும் நானே\nLabels: சமபாவம் உள்ளவராக இருக்க வேண்டும்\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://blog.grprakash.com/2006/07/blog-post.html", "date_download": "2020-11-29T02:07:16Z", "digest": "sha1:D7S45AOEWFSGSQRF47XY7PEFMKI4FBYB", "length": 7275, "nlines": 196, "source_domain": "blog.grprakash.com", "title": "My Thoughts !: புதுப்பேட்டை: ஒரு நாளில் வாழ்க்கை", "raw_content": "\nபுதுப்பேட்டை: ஒரு நாளில் வாழ்க்கை\nஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது\nமறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது\nஎத்த்னை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்\nஅத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்\nஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு\nஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு\nஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து\nபோர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை\nகாட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை\nஇருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்\nநீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்\nதீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை\nகரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்\nஎரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்\nஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே\nஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே\nஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே\nஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்\nஅது எனக்கு இது உனக்��ு இதயங்கள் போடும் தனிக்கணக்கு\nஅவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு\nஉனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்\nநல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்\nபழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே\nஉலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்\nநாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்\nஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,\nஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,\nஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,\nஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா\nPosted in Labels: திரைப்பாடல்கள் |\nஇந்த படத்தில் தனுஸ் நல்லா சினேக்காவுடன் விளையாடிவிட்டார்\nஇந்த பாடலை இணையத்தில் தேடி இறுதியில் இங்கு பெற்றேன்.\nஎன் வலைபதிப்பில் இதை வெட்டி ஒட்டியதற்க்கு ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிரேன்\nபுதுப்பேட்டை: ஒரு நாளில் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2018/07/blog-post_29.html", "date_download": "2020-11-29T01:01:30Z", "digest": "sha1:TTYCG3GPOIVS2IDJGQYNQXHHUWOQKTLA", "length": 16063, "nlines": 60, "source_domain": "www.k7herbocare.com", "title": "க்ரீன் டீ நன்மைகள்", "raw_content": "\nபிரண்டை உப்பு Pirandai Salt\nமூங்கில் அரிசி Bamboo Rice\nவில்வம் பழம் Bael Fruit\nக்ரீன் டீ என்றவுடன் என்னுடைய ஞாபகத்தில் வருவது என்னுடைய சொந்த அனுபவத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள்தான்…\nஎன்னுடைய நண்பரின் அண்ணன் அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர், என்னிடம் பெரும்பாலும் ஆரோக்கியத்தை பற்றிய விஷயத்தை பற்றி மட்டுமே பேசுவார், எப்போதும் Health Conscious-உடனே இருப்பார். அவருக்கு அந்த சமயத்தில் இருந்த பிரச்சினை என்னவென்றால் அவருடைய காலில் இருந்த ஒரு பந்து அளவிலான கொழுப்புக் கட்டி இருந்த காரணத்தினால் அவரினால் பணிக்கு செல்லும்போது கூட ஷூ அணிய முடியாது. இந்த கொழுப்பு கட்டி பிரச்சினைக்கு அவர் என்னிடம் கேட்ட மருத்துவம் மருந்துகள் இல்லாமல் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த கொழுப்புக் கட்டியை கரைக்க வேண்டும் என்பதே…\nநானும் அவரிடம் கண்டிப்பாக சரி செய்ய முடியும், நான் சொல்லும் மருத்துவத்தை 6 மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லி, தினமும் இரண்டு முறை க்ரீன் டீயும், இரண்டு முறை இலவங்கப்பட்டை காப்பியும், இரவில் திரிபலா சூரணமும் சாப்பிட்டு வரச் சொன்னேன். ஆச்சரியமான முறையில் 5,6 மாதங்களில் அவருடைய பந்து அளவிலான கொழுப்புக் கட்டி முழுவதும் மறைந்து தோலோடு தோலாகி விட்டது.\nஇரண்டாவது சம்பவம், இது என் குடும்பத்திலேயே பல வருங்களுக்கு முன் நிகழ்ந்தது. என்னுடைய அம்மா சற்று குண்டாகவே இருப்பார்கள். சிறிது தூரம் தொடர்ந்து நடந்தால் காலில் வலி உண்டாகிறது என்றும், சற்றுநேரம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு நடந்தால் நடக்க முடிகிறது என்றும் சொல்வார்கள். குறிப்பிட்ட தினத்தன்று அருகில் உள்ள தெரு வரைக்கும் நடந்து சென்றவர்களால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நடக்கவே முடியாமல் வலியில் சுருண்டு உட்கார்ந்து, அருகில் இருந்தவர்கள் அம்மாவை வீடு வரையிலும் கொண்டு வந்து விட்டு போனார்கள். எனக்கு என் அம்மாவை பார்த்தவுடன் பிரச்சினை என்னவென்று புரிந்தது, அதாவது நரம்பு, இரத்த நாளங்களில் முழுவதுமாக அடைப்பு உள்ள நிலை.\nநான் என் அம்மாவிடம் கேட்டது, இந்த பிரச்சினையை சித்த வைத்திய முறையிலேயே சரி செய்யலாம், ஆனால் சிறிது நாட்கள் பிடிக்கும். அப்படி இல்லாவிட்டால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் ட்ரிப்ஸ், ஊசி மருந்துகள் அதற்கு மேலும் அறுவை சிகிச்சை வரை போனாலும் போகும். எது உங்கள் விருப்பம் என்று கேட்டேன், என்னுடைய அம்மா தாமதமானாலும் பரவாயில்லை சித்த வைத்தியமே போதும் என்று கூற, சிகிச்சை ஆரம்பித்தது…\nஅடுத்த வந்த நாட்களில் ஒரு நாளைக்கு 3,4 க்ரீன் டீயும், 3,4 முறை இலவங்கப்பட்டை காப்பியும், காஞ்சனாரு குக்குலு மாத்திரை காலையில் இரண்டும், மாலையில் இரண்டும், இரவில் திரிபலா சூரணம்… அவ்வளவுதான் மருந்துகளே… சுத்தமாக நடக்கவே முடியாத நிலையில் இருந்த அம்மா அடுத்த 15வது நாளிலேயே மெதுமெதுவாக நடக்க ஆரம்பித்து விட்டார்….\nஇந்த அளவிற்கு வேகமான முறையில் கொழுப்பை கரைக்கக்கூடிய இந்த க்ரீன் டீயை இதனுடன் பால், சர்க்கரை எதுவும் சேர்க்காமல் சூடாக அருந்துவதே சாலச் சிறந்தது…\nஇப்படிப்பட்ட க்ரீன்டீ இதன் மருத்துவ குணத்தால் இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்று வருகிறது. அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்…\nபயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப்படுத்தப்படும் தேயிலைதான் க்ரீன்டீ என்பது.\nக்ரீன்டீக்கு எதனால் இந்த மகத்துவம்\nகேட்சின் கோலிபெனல்ஸ் (CatechinColyphenois)-தான் க்ரீன்டீயின் மெயின் விஷயம்... அதாவது பவர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் மிகச்சிறந்த நோயெதிர்ப்புச் சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்.\nகேன்ஸர்: பொதுவாக கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேஷன் கதிர்வீச்சுதான் மெயின். இந்த ரேடியேஷன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால், இந்தக்ரீன்-டீகேன்சர் செல்களை மட்டும் கொல்கிறது. காரணம் அதன் கேட்சின் கோலிபெனல்ஸ்தான் என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்டாக மருத்துவர்கள் க்ரீன்டீயை பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடுங்காலம் தொடர வேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.\nகாலம் காலமாக சீனமக்கள் விரும்பிக் குடிக்கும் டீ இந்த க்ரீன்டீ சீனர்கள், பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். குட்டி குட்டியாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் சீனர்களுக்கு தினமும் அடிக்கடி க்ரீன்டீ பருகும் பழக்கமும் இருப்பதால், இந்த க்ரீன்டீ கெட்ட கொழுப்பை இவர்கள் உடம்பில் அறவே சேரவிடாமல் தடுக்கிறது.\nரத்த நாளங்களின் அடைப்பு நீக்கும்\nபொதுவாகவே நாம் சாப்பிடும் சமூசா, பீட்ஸா, வடை, சிக்கன் 65 போன்ற ஜங்க்ஃபுட், ஆயில் ஃபுட்களாலும், ஸ்வீட்ஸ்களாலும் இப்படி தவறான உணவுப்பழக்க முறையால் உண்டாகும் கெட்ட கொழுப்பினால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது ஹார்ட் அட்டாக் வரை கூட போகும். இந்த இரத்தநாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்கிறது இந்த க்ரீன்டீ.\nமூட்டுப் பிரச்னைகள், ஹைப்ளட்ப்ரஷர், இதயநோய்கள்\nதொடர்ந்து க்ரீன்டீ பருகி வந்தால் மேற்கண்ட அத்தனை பிரச்னைகளும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகிறது.\nஅன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி, ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களை தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடகொல்கிறது க்ரீன்டீ தரும் எதிர்ப்புச்சக்தி.\nஉடல்நடுக்கம் சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து போவதால் உடல் நடுக்கம் இருக்கும். நல்லசெல்கள�� உருவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அவர்களின் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது இந்த க்ரீன்டீ.\n க்ரீன்டீயைப் பருகுவதால் Fat Oxidation thermogeniuesis எனப்படும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப்படுகிறது. எனவேதான் உடல்எடையைக் குறைக்க விரும்புபவர்கள் க்ரீன்டீயை அடிக்கடி சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் .\nநல்ல டயட், உடற்பயிற்சி, மனஅழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன்டீயும் பருகிவந்தால் சுகர் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும், செரிமானத்துக்குப்பின் குளுகோஸாக மாறி ரத்தத்தில் சேராதபடி க்ரீன்டீ தடுக்கிறது.\nஎன்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ போன்ற ஜீரணசக்திப் பொருட்களை சேர்த்திருந்தாலும் கூட உணவுக்குப்பின் க்ரீன்டீ பருகுவதற்கு எதுவுமே நிகரில்லை. ஜீரண சக்தியை அந்தளவுக்கு தூண்டிவிடும். உடனடியாக கெட்ட ¦¸¡ழுப்பையும் நீக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2020/06/03/2%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95-2/", "date_download": "2020-11-29T02:18:12Z", "digest": "sha1:ZHN4OKNUTYEYGLGG7C76Y24BYQDY7JRT", "length": 7455, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "2மணி நேரத்தில் செய்வினைக்கு தீர்வு காணும் முறை - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாத���யர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\n2மணி நேரத்தில் செய்வினைக்கு தீர்வு காணும் முறை\n03 Jun 2மணி நேரத்தில் செய்வினைக்கு தீர்வு காணும் முறை\nPosted at 13:03h in videos, செய்வினை எடுக்கலாம், செய்வினை போக்கும் முறை, செய்வினை முறிவு\tby\tadmin 0 Comments\n2மணி நேரத்தில், 2மணி நேரத்தில் செய்வினைக்கு தீர்வு காணும் முறை, seivenai, seivenai kalikum periya poojai, ஏவல் அறிகுறிகள், ஏவல் பில்லி சூனியம், கேரளா செய்வினை, செய்வினை அகல, செய்வினை அறிகுறிகள், செய்வினை உண்மையா, செய்வினை கோளாறுகள், செய்வினைக்கு தீர்வு காணும் முறை செய்வினைக்கு தீர்வு, தீர்வு காணும் முறை, பில்லி சூன்யம் ஏவல் விலக மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA/", "date_download": "2020-11-29T02:01:53Z", "digest": "sha1:6RR7WS6MFAB7VH3BOR2XVH5EHXIXGIM4", "length": 7911, "nlines": 156, "source_domain": "navaindia.com", "title": "இத்தனை நாளா இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க நிறைய பணம் மிச்சம்… - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » இத்தனை நாளா இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க நிறைய பணம் மிச்சம்…\nஇத்தனை நாளா இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க நிறைய பணம் மிச்சம்…\nபாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nஏனெனில் வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன.\nஇத்தகைய வேப்பிலை கசப்பாக இருக்கும். பொதுவாக இனிப்பாக வாய்க்கு சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களை விட கசப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நன்மைகள�� வாரி வழங்கும்.\nஅதிலும் ஒருவர் கசப்பான வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம்.அதே போல வேப்பிலையை வைத்து புதுமையான விடையம் ஒன்றை செய்வதை கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகிறோம். பார்த்து மகிழுங்கள்\nThe post இத்தனை நாளா இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க நிறைய பணம் மிச்சம்… appeared first on Startamila.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா; 80 பேர் பலி\nமெரீனாவில் கண்ணகி சிலை சேதம்: போலீஸ் விசாரணை\nமூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை என்றால் என்ன\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு வழங்கப்பட்ட அரசு பாதுகாப்பு ரத்து: தமிழக அரசு முடிவு\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவ.30-இல் ரஜினி ஆலோசனை\nமெரீனாவில் கண்ணகி சிலை சேதம்: போலீஸ் விசாரணை\nமூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை என்றால் என்ன\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு வழங்கப்பட்ட அரசு பாதுகாப்பு ரத்து: தமிழக அரசு முடிவு\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவ.30-இல் ரஜினி ஆலோசனை\nபொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைப்பு: தொல். திருமாவளவன் கண்டனம்\nகொரோனா தடுப்பு மருந்து: மூன்று நகர பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/07/31/2g-key-witness-srivastava-s-deposition-postponed-000153.html", "date_download": "2020-11-29T01:47:05Z", "digest": "sha1:VOTF7NFRRJTF645PXPR5SK3WIHDAPA2B", "length": 22467, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல்: தொலைத்தொடர்புத் துறை மாஜி இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா இன்று சாட்சியம் | 2G: Key witness Srivastava's deposition postponed for Today | ஸ்பெக்ட்ரம் ஊழல்: தொலைத்தொடர்புத் துறை மாஜி இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா இன்று சாட்சியம் - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பெக்ட்ரம் ஊழல்: தொலைத்தொடர்புத் துறை மாஜி இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா இன்று சாட்சியம்\nஸ்பெக்ட்ரம் ஊழல்: தொலைத்தொடர்புத் துறை மாஜி இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா இன்று சாட்சியம்\n10 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n11 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n12 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n12 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக��கல் செய்வது எப்படி..\nNews வங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nMovies குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\nAutomobiles ராயல் என்பீல்டு ஆதிக்கம்... 200 சிசி - 500 சிசி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் பைக் எதுன்னு தெரியுமா\nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியான தொலைத் தொடர்புத் துறை முன்னாள் இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா இன்று சாட்சியம் அளிக்கிறார்.\nஸ்பெக்ட்ரம் வழக்கில் ஸ்ரீவாஸ்தவா நேற்று திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தமக்கு உடல்நலக் குறைவு இருப்பதால் இன்று ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனியிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதை நீதிபதி ஓபி சைனி ஏற்றுக் கொண்டு இன்று ஆஜராக அனுமதி அளித்தார்.\nமுன்னதாக சிபிஐ போலீசாரிடம் ஸ்ரீவாஸ்தவா அளித்த வாக்குமூலத்தில், அலைக்கற்றை உரிமம் கோரி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெற 2007-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கடைசி நாள் என கோப்பில் எழுதினேன். ஆனால், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் அறிவுறுத்தலின்படி விண்ணப்பங்களைப் பெறும் நாளை முன்தேதியிட்டு செப்டம்பர் 25 என மாற்றினேன். இந்த விவகாரம் தொடர்பாக ராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே. சந்தோலியா செப்டம்பர் 24-ம் தேதி என்னைச் சந்தித்தார். அதே நாளில் யூனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2 ஜிஅலைக்கற்றை கோரி இனி வரும் விண்ணப்பங்களை ஏற்க வேண்டாம் என சந்தோலியா எனக்கு அறிவுறுத்தினார் என்று ஸ்ரீவாஸ்தவா கூறியிருந்தார்.\nஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கியமானதாகக் கருதப்படுவது விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை திடீரென முன்கூட்டியே மாற்றியதுதான். இதில் ஸ்ரீவாஸ்தவாவின் சாட்சியம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nயார் இந்த ஓபி சைனி 2ஜி வழக்கிற்கும் இவருக்கும் என்ன சமந்தம்\nஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கியது.. களத்தில் 8 முன்னணி நிறுவனம்..\n2ஜி ஊழல்.. யூனிநார் செல்போன் நிறுவனத்தை கலைத்தது டெலிநார்\nஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..\n2ஜி வழக்கில் சிக்கிய முக்கியத் தலைகள்..\n10 வருடமாக நடந்து வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முழு தீர்ப்பு விவரங்கள் உள்ளே..\nஇனி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடக்கும்.. டெலிகாம் நிறுவனங்களே தயார்..\nஸ்பெக்ட்ரம் ஏலம்: டெலிகாம் நிறுவனங்களை ஈர்க்க அலைக்கற்றை விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை..\nஜியோ தாக்கத்தால் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 'மந்தமான வரவேற்பு'..\nசெப். 29ல்... வரலாறு காணாத மிகப்பெரிய 'ஸ்பெக்ட்ரம் ஏலம்'.. ரூ.5.6 லட்சம் கோடி வருமானம்\nரூ.5.66 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 'அம்பானி பிரதர்ஸ்' ஆதிக்கம்..\nஜூலை மாதத்தில் ஸ்பெக்டரம் ஏலம்.. தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு..\n2G: Key witness Srivastava's deposition postponed for Today | ஸ்பெக்ட்ரம் ஊழல்: தொலைத்தொடர்புத் துறை மாஜி இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா இன்று சாட்சியம்\n32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nலட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nஇந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12647&ncat=4", "date_download": "2020-11-29T02:00:47Z", "digest": "sha1:46VGKGU3EQMGBKY5YDOSZ3TEFIMZKK7K", "length": 22668, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம��ப்யூட்டர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nடிச.,15 க்குள் தமிழகம் முழுதும் 2,000 'மினி கிளினிக்\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nபேஸ்புக்கின் சாதனை பிரம்மிக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீங்கள் கொடுத்த தகவல்கள் மட்டுமின்றி, இறுதியாக, கோடிப் பேரைச் சேர்த்து வைத்த புண்ணியம் என்று கட்டுரையை முடித்தது முத்தாய்ப்பாக இருந்தது.\nஉலகம் முழுவதையும் பேஸ்புக்கில் இணைப்போம் என்று ஸூக்கர் பெர்க் கூறியது நிச்சயம் ஒருநாளில் நடைபெறும். பேஸ்புக் அனைவருக்கும் முகவரி தரும் கிராமமாக அமையப் போகிறது.\nஇரா. தங்கச் செல்வன், பொள்ளாச்சி.\nரெஸ்டோர் பாய்ண்ட் பயன்படுத்துவது என்றால், எந்த விதமான அதிர்ச்சிக்கும் தயாராக இருக்க வேண்டும்; அதைத் தொடாமல் இருப்பதே நல்லது என்று என் தோழிகள் என்னை அதைரியப்படுத்தியே வந்தனர். உங்கள் கட்டுரை இதன் பயன்பாட்டினைக் காட்டியதுடன், யாவரும் எளிதாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தெளிவு படுத்தியது. நன்றி.\nசி.ஆ. சந்தனா பாரதி, அருப்புக் கோட்டை.\nநீங்கள் காட்டியது சின்ன வேடிக்கை அல்ல; அதிர்ச்சி தந்த அருமையான விளையாட்டும் ஆகும். என் வீட்டு சிறுவர்கள், மிகக் கவனமாக நீங்கள் தந்த வரியினை டைப் செய்து, சேவ் செய்து, அவ்வப்போது கம்ப்யூட்டர் பூச்சாண்டி காட்டுகின்றனர். இது போன்ற விஷயங்களையும் தரவும். சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் பால் கவனம் செல்லும்.\nமொபைல் போன் குறித்த பல தொழில் நுட்பச் சொற்களை மொத்தமாகப் பட்டியலிட்டது, இந்த தொழில் நுட்பத்தின் அனைத்து பிரிவுகளையும் கற்றுக் கொண்ட பெருமையைத் தருகிறது. இது போல அனைத்து தகவல் தொழில் நுட்பம், மொபைல் போன் உட்பட, பற்றிய விளக்கங்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஎத்தனையோ தொழில் நுட்பச் சொற்களின் விரிவாக்கம் தெரியாமல் இருந்த எங்களுக்கு, வாய்ப்பாடு போல வரிசையாக விளக்கம் அளித்தது நல்ல பாடக் கட்டுரை போல உள்ளது. இதே போல கம்ப்யூட்டரின் பல பிரிவுகளுக்கும் பிரிவு வாரியாக மொத்தமாக கலைச் சொற்களுக்கான விளக்கம் தரவும்.\nடேபிள் செல்களில் பேனா போல ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோடு போட்டு அமைப்பதும், ரப்பர் போல ஒன்று எடுத்து அழித்து, செல்களை இணைப்பதுவும் புதுமையாக இருந்தது. இஷ்டப்படி செல் அமைக்க என்று நீங்கள் கோடி காட்டிய பின்னரே, அது சார்ந்த முழுமையான தகவல்களை அறிந்து கொண்டேன்.\n‘R1C1’குறியீடு எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஒரு அருமையான ஏற்பாடு. எண்கள் எழுத்தால் சொல்வதைக் காட்டிலும், ரோ மற்றும் காலம் குறித்து அமைப்பது, செல்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது. தகவலுக்கு நன்றி.\nபுளுடூத் தொழில் நுட்பத்தில் கூட சில வேறுபாடுகளும் வகைகளும் இருப்பது வியப்பை அளிக்கிறது. இதில் வேகமான செயல்பாடு நடைமுறைக்கு வருகையில், நிச்சயம் தகவல் தொழில் நுட்பம் கூடுதல் பயன்களைத் தரும் வகையில் அமையும்.\nவேர்ட் பிரிண்ட் தகவல்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரயோஜனமாய் உள்ளது. இப்படியே மற்ற புரோகிராம்களையும் கவர் செய்திடவும்.\nநூறு கோடி பேர் ஒரு சமுதாய இணையதளத்தில் உள்ளனர் என்பது உண்மையிலேயே வியக்கத்தக்க செய்தியாகும். லாப நோக்கமின்றி இயங்கும் இந்த தளத்தினால் பயன் பெற்றவர்கள் பல லட்சம் இருப்பார்கள். இது போன்ற டிஜிட்டல் விஷயங்கள் தான் உலகின்போக்கை மாற்றி அமைக்கின்றன.\nபேரா. சி. முத்துப் பாண்டி, மதுரை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஅளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்\nதீயாய்ப் பரவும் தகவல் தொழில் நுட்பம்\n - கம்ப்யூட்டரின் கிளிப் போர்டுகள்\nவிண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது\nஜிமெயில் - சில கூடுதல் தகவல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2020-11-29T00:54:04Z", "digest": "sha1:PIGOQTC76QG7NLI526FNAAE5YS2PDGQU", "length": 97530, "nlines": 253, "source_domain": "biblelamp.me", "title": "பின்நவீனத்துவமும், கிறிஸ்தவமும் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்ட���ச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆ���ாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகிறிஸ்தவம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றில் வளர்ந்த ஒரு வாழ்க்கை நெறி, வரலாறு, சமுதாய வளர்ச்சியையும், சமுதாய நிகழ்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. உலக சமுதாயங்கள் மெய்யான விடுதலையை எதன் மூலம் எப்படி அடைய முடியும் என்பதைக் காட்டுவதே கிறிஸ்தவம். ஆகவே, கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் தாங்கள் வாழும் சமுதாயம் எந்த விதத்தில் சிந்திக்கிறது எந்தப்போக்கில் போகிறது என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்துவிட முடியாது. அப்படி சமதாயத்தின் போக்கை அறிந்துகொள்வதில் அலட்சியம் காட்டினால் சுவிசேஷத்தை நாம் பயனுள்ள முறையிலும், தெளிவாகவும் மக்களுக்கு ஒருபோதும் எடுத்துவிளக்க முடியாது.\nகிறிஸ்தவத்தின் அடிப்படை செய்தியில் எவரும் எந்தவிதமான மாற்றத்தையும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. சமுதாயத்தின் மாற்றத்திற்கேற்றவிதத்தில் சுவிசேஷத்தை மாற்றி அமைக்கிறவன் உண்மையான பிரசங்கியாக இருக்க முடியாது. ஆனால், சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, அம்மாற்றங்களுக்கு மத்தியில் சுவிசேஷம் மட்டுமே கொடுக்கக்கூடிய நித்திய மாற்றத்தையும், சமுதாய விடுதலைக்கான வேதத்தின் அடிப்படைப் போதனைகளையும் சமுதாய மக்கள் புரிந்து கொள்ளும்படி தெளிவாக எடுத்துச் ‍சொல்லுவதே ஒரு பிரசங்கியின் போதக சமர்த்து.\nஉலக சமுதாயத்தின் இன்றைய போக்கான பின்நவீனத்துவம் (Post-modernism) கிறிஸ்தவ சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா அப்படிப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், அந்தப் பாதிப்புகள் யாவை என்பதை ஆராய்ந்து, பின்நவீனத்துவத்தை எப்படி வேதபூர்வமாக எதிர்கொண்டு வெற்றி காண்பது என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் நாம் பார்க்கப் போகிறோம்.\nமுதலில் நவீனத்துவம் (Modernism), பின்நவீனத்துவம் ஆகிய வார்த்தைகளுக்கு நாம் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். பின்நவீனத்துவம் என்ற பதம் சமூகவியல் சிந்தனையாளர்களால் இன்று அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு வார்த்தை. அநேக கிறிஸ்தவர்கள் இந்த வார்த்தையை இதுவரை கேட்டிராமலும், கேள்விப்பட்டிருந்தால் அதன் பொர��ள் தெரியாமலும் இருக்கலாம். ஆகவே, முதலில் இவ்வார்த்தையின் பொருளை அறிந்து கொள்வது அவசியம்.\nபின்நவீனத்துவம் என்ற வார்தையைப் பார்த்தால் அதன் முன்னால் உள்ள “பின்” என்ற வார்த்தை பின்நவீனத்துவத்திற்கு முன்னால் “நவீனத்துவம்” இருந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுக்காட்டுவதை அறியலாம். நவீனத்துவம், பின்நவீனத்துவம் ஆகிய இந்த இரண்டு வார்த்தைப் பிரயோகங்களும் சமூகவியல் சிந்தனையாளர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இவ்வார்த்தைகளுக்கு கிறிஸ்தவர்கள் உருவம் கொடுக்கவில்லை. மேலைத் தேசத்து ஐரோப்பிய சமூகவியல் சிந்தனையாளர்கள் (Sociologists) தாங்கள் வாழும் சமுதாயத்தின் போக்குகளை ஆராய்ந்து அவற்றின் வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டப் பயன்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகங்களே இவை. ஆகவே, நவீனத்துவம், பின்நவீனத்துவம் ஆகிய பதங்கள் மேலைத்தேய சமுதாயத்தின் சிந்தனைகளையும், போக்குகளையும் விவரிக்கின்றன. இந்நூற்றாண்டில் தொழில் நுட்பசாதனங்களின் அதிவேக வளர்ச்சியால் செய்திப்பரவலும், மேலைத்தேய, கீழைத்தேய மக்கள் தொடர்பும் பேரளவுக்கு, பெரும்பாலும் பெருநகர்ப்புறங்களில் வளர்ந்திருப்பதால் பின்நவீனத்துவம் கீழைத்தேய சமுதாயங்களிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே, பின்நவீனத்துவத்திற்கும் தமிழ் சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி அதை நாம் நிராகரித்துவிட முடியாது. ஏற்கனவே கிறிஸ்தவர்ள் அல்லாத தமிழ் இலக்கிய விமரிசகர்ள் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதோடு, அதன் மூலம் தமிழ் சமுதாயத்தைக் கவரவும் முனைந்துள்ளனர். இதை முக்கியமாக மேலைத்தேய தமிழர் மத்தியில் பார்க்கலாம். பிரான்சில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையான எக்சில் (Exile) மற்றும் கனடாவில் இருந்து வெளிவரும் சில தமிழ்ப் பத்திரிகைகளிலும் பின்நவீனத்துவத்தின் வாடையை அதிகமாகவே பார்க்க முடிகின்றது.\nமுதலில் நவீனத்துவத்தை ஆராய்வோம். டொக்டர் ரொபட் லேத்தம் என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் நவீனத்துவம் 1700-களில் ஆரம்பித்து 20ம் நூற்றாண்டின் முக்கால் பாகங்கள்வரைக் காணப்பட்டதாகக் கூறுகிறார். அதாவது 1975 வரை என்று கூறலாம். இந்தக் காலப்பகுதியின் சிந்தனைப் போக்கை சமூகவியல் சிந்��னையாளர்கள் அறிவொளிக்காலம் (Enlightenment) என்று அழைக்கிறார்கள். இக்காலப்பகுதியில் மனிதனுடைய முன்னேற்றத்தைக் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. கிறிஸ்தவ வேதம் விளக்கும் உலகக் கண்ணோட்டத்தை நவீனத்துவம் நிராகரித்தது. மனிதன் தனது புலன்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளும் காரியங்களின் அடிப்படையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிரூபிக்கலாம் என்பது நவீனத்துவத்தின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், கிறிஸ்தவ வேதம் தனது நம்பிக்கைகளுக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் தங்கியிருக்கவில்லை. அது விஞ்ஞானத்துக்கு புறம்பே இருந்து எழுந்த நம்பிக்கையாக இருந்தது. அறிவொளிக் காலத்தின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த இமானுவேல் கான்ட் (Immanuel Kant 1724-1804) மனிதனுடைய புலன்களின் கண்டுபிடிப்புகளாலேயே விஞ்ஞான அறிவு ஏற்படுகின்றது என்றார். இத்தகைய சிந்தனைப் போக்கு, எதுவும் மனிதனுடைய புலன்களின் அனுபவத்தாலேயே உறுதியாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை சமுதாயத்தில் வளர்த்து மனித புலன்களின் அனுபவத்திற் அப்பாற்பட்ட, இயற்கையை மீறிய விளக்கங்கள், செயல்கள் அனைத்தையும் நிராகரிக்கும் போக்கை சமுதாயத்தில் உருவாக்கியது. இந்த சிந்தனைப் போக்கைப் பின்பற்றியவர்கள் வேதத்தில் நாம் வாசிக்கின்ற அற்புதங்கள், கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் தெய்வீகம் ஆகியவற்றை நிராகரித்தார்கள். இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபைத்தலைவர்கள் மத்தியிலும், நியூசிலாந்தில் 1960-களில் பிரஸ்பிடீரியன் சபைகளிலும் (பேராசிரியர் லோர்ட் கியரிங்) இவை தலைதூக்கியிருந்ததை நினைவு கூறலாம். இந்தப் போக்கு மேலைத் தேசங்களில் மட்டுமல்லாமல் கீழைத்தேசங்களிலும் இருந்திருப்பதைப் பார்க்கலாம்.\nஇந்தவிதமான நவீனத்துவ சிந்தனை விசுவாசத்தையும், வரலாற்றையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக விளக்கின. நவீனத்துவக் காலத்தில் விசுவாசம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், வரலாற்று சாட்சியங்களுக்கும் அப்பாற்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சிந்தித்தவர்கள் வரலாற்றுக் கிறிஸ்தவத்தை முற்றாக நிராகரித்தார்கள். வரலாற்று நிகழ்ச்சிகள் மூலமாக விசுவாசத்தை நிலைநாட்ட முடியாது என்ற சிந்தனைப்போக்கு வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அ��ிப்படை வரலாற்று நிகழ்ச்சிகளான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஏற்றக் கொள்ள மறுத்தது. அத்தோடு, நவீனத்துவ காலத்தில் காரண காரியங்களின் அடிப்படையிலான மனிதனுடைய சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், மனித சிந்தனையால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத எதுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் வேதத்தின் தனித்துவமான அதிகாரம் நிராகரிக்கப்பட்டு மனித சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவமும் மனித சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால், நவீனத்துவத்தைப் போல அது மனித சிந்தனையை தனித்துவமான அதிகாரம் கொண்டதாக விளக்குவதில்லை. மனித சிந்தனை வேதத்தின் அதிகாரத்திற்கும், கிறிஸ்துவின் போதனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று கிறிஸ்தவம் விளக்குகிறது.\nமனிதனுடைய சிந்தனையின் அதிகாரத்திலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் சாட்சியங்களிலும் அதிக நம்பிக்‍ை வைத்து நவீனத்துவம் செயல்பட்டதால் அது கிறிஸ்தவ சபைகளையும், சமயப்பிரிவுகளையும் பாதித்து லிபரலிசம் (Liberalism) வளரத் துணை புரிந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் லிபரலிசம் தனது உச்ச நிலையை அடைந்திருந்ததாக டாக்டர் லேத்தம் கூறுகிறார். இக்காலத்தில் சுவிசேஷ நூல்களின் வரலாற்று சம்பவங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, வரலாற்றுக் கிறிஸ்துவைக் குறித்து அதிக கேள்விகள் எழுப்பப்பட்டன. வேத சம்பவங்கள் அனைத்தும் விஞ்ஞான ஆய்வுகளுக்கும், வரலாற்று ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டன. இக்காலத்தில் லிபரலிசம் சபைகளையும், வேதாகமக்கல்லூரிகளையும் அதிகளவுக்குப் பாதித்தன. இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள இறையியல் கல்லூரிகளும் இந்தவகையில் லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றின. இந்தியாவில் இன்றும் யூனியன் பிபிலிக்கள் செமினரியும் (Union Biblical Seminary), அரசரடி இறையியல் கல்லூரியும் (Arasaradi Theological College. Madurai) மேலும் பல கல்லூரிகளும் லிபரலிசப் போதனைகளையே பின்பற்றி வருகின்றன.\nஇந்தக் காலத்தில் அடிப்படைக் கோட்பாட்டியக்கம் (Fundamentalism) நவீனத்துவத்திற்கு கிறிஸ்தவம் அளித்த பதிலாக இருந்தது. அடிப்படைக் கோட்பாட்டியக்கம் நவீனத்துவத்தை நிராகரித்தது. லிபரலிசத்திற்கு எதிராக ஜிம் பெக்கர் (J. I. Packer) எழுதிய Fundamentalism and the Word of God என்ற நூலையும், இக்காலத்தில் பிரிட்டனில் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்சின் சிறப்பான ஊழியத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், சுவிசேஷ இயக்கம் (Evangelicalism) இந்தக் காலத்தில் நவீனத்துவத்தின் சில அம்சங்களைத் தன்னுள் சேர்த்தக் கொண்டது வருந்த வேண்டிய காரியம். அடிப்படைக் கோட்பாட்டியக்கத்தின் நல்ல சில அம்சங்களை – மறுபிறப்பு, பரிசுத்தவாதம், சுவிசேஷ ஊழியம் – இது சேர்த்துக் கொண்டாலும், சுவிசேஷ ஊழியத்தில் வரலாற்றுக் கிறிஸ்தவ விசுவாசத்தைவிட மனிதனுடைய தேவைகளிலேயே அதிக நாட்டம் செலுத்தியது. அதாவது, வேதத்தின் அடிப்படை வரலாற்றுப் போதனைகளிலும், விசுவாச அறிக்கைகள் விளக்கும் கோட்பாடுகளிலும் நாட்டம் காட்டாது, மனிதனுடைய தனிப்பட்ட இரட்சிப்பிலும், அவனுடைய அநேக சுய தேவைகளைப் பூர்த்தி செய்வதி‍லுமே நாட்டம் கொண்டது.\nநவீனத்துவம் பாதிக்கப்பட்டு பின்நவீனத்துவம் உருவாக உலகில் நிகழ்ந்த அநேக சம்பவங்கள் காரணமாக இருந்தன.\nபெளதீகவியலில் வளர்ச்சி (Physics) – பெளதீகவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால் இம்மானுவல் கான்டின் கோட்பாடு சிதறடிக்கப்பட்டது. கான்ட் சரீரம், ஆன்மீகம் என்று இரண்டு வேறுபட்ட பிரிவுகள் இருப்பதாக அனுமானித்தார். பெளதீகவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால் அந்த அனுமானம் சிதறடிக்கப்பட்டது. விஞ்ஞான அளவுகள், கணக்கியல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும், வளர்ச்சியும் நவீனத்துவத்தைப் பாதித்தன. மொத்தத்தில் பெளதீகவியலின் தத்துவத்திற்கும், மனித சிந்தனைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை நிரூபித்தன. நவீனத்துவம் காரண காரிய அடிப்படையிலான மனித சிந்தனையின் வளர்ச்சியில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தது. அந்நம்பிக்கையை பெளதீகவியல் அசைத்தது. இயற்கை உருவாக்கப்பட்டது; மனித சிந்தனையால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணம் உருவானது.\nசமுதாயத்தில் மனித சிந்தனையின் வளர்ச்சியில் (Human reasoning) இருந்த நம்பிக்கை தகர்ந்தது இன்னுமொரு காரணம். இக்காலத்தில் ஏற்பட்ட இரண்டு உலகப்போர்களும், வியட்நாம் போரும், அமெரிக்காவை உலுக்கிய நிக்சனின் வாட்டர்கேட் நிகழ்ச்சியும் மனித வளர்ச்சியிலும், மனித சிந்தனையின் சக்தியிலும் நவீனத்துவம் வைத்திருந்த நம்பிக்கையை வீணாக்கின. இச்சம்பவங்கள் மனிதசிந்தனைகள் மனித குலத்தில் சேதத��தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவித்ததை சுட்டிக்காட்டின. மனிதகுல வளர்ச்சிக்கு மனித சிந்தனையின் வளர்ச்சி காரணமாக ‍அமையும் என்ற நவீனத்துவத்தின் கோட்பாட்டை இவை தகர்த்து மனிதனின் நம்பிக்கைகளைக் குழைத்தன. மனிதன் அமைதியிழந்து கீழைத்தேய சமயங்களிலும், புத்திக்கு எட்டாத காரியங்களிலும் (Images) அமைதிகாணத் தொடங்கினான். ஹிப்பி இயக்கத்தையும், சமாதான இயக்கங்களையும், பீட்டில்ஸின் ஜோர்ஜ் ‍ஹெரிசன் (George Harrison) போன்றோர் இந்திய சாதுக்களை நாடியலைந்ததையும் நினைவு கூரலாம். போதைப் பொருளிலும் மனிதன் அமைதி காணப்பார்த்தான். இவற்றோடு நியூ ஏஜ் இயக்கமும் (New Age Movement) தோன்றியது. இவற்றால் மனித சிந்தனை வளர்ச்சியில் நாட்டம் குறைந்து, மனித உணர்வுகளுக்கு (Emotions and feelings) அதிகம் மதிப்பளிக்கப்பட்டது. கண்ணால் காணக்கூடிய பொருட்களைவிட (Objective substance), கண்ணால் காண முடியாத சிந்தனைத் தோற்றங்களுக்கு (Images) விளக்கம் காண்பதில் அதிக நாட்டம் ஏற்பட்டது.\nஇவற்றால் கடந்த நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து வருடங்கள் மனித வளர்ச்சியை குறித்த சந்தேகம் கொண்டதாக இருந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்த விஞ்ஞான ஆய்வுகளை உலகம் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கியது. மனித சிந்தனையில் இருந்த மதிப்புக் குறைந்து மனித உணர்வுகளுக்கு அதிகம் மதிப்புத் தரப்பட்டது. பொதுவாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தயங்கும் பிரித்தானிய மக்கள் டயானா (Diana) இறந்தபோது உலகந்தெரிய வெளிப்படுத்திய உணர்ச்சியலைகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒருவருடைய உணர்ச்சியை நாம் பாதித்துவிடக்கூடாது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலகத்தில் இன்று காணப்படும் புளூரலிசம் (Pluralism) இன்னொரு அம்சம். எல்லா மதங்களிலும், சமயக்கோட்பாடுகளிலும் அடிப்படை உண்மைகள் இருக்கின்றன என்பதே புளூரலிசம். கிறிஸ்தவமும் இந்தப் பாதிப்புகளைச் சந்தித்தது. சுவிசேஷ இயக்கம் பழைய நம்பிக்கைகளை இழந்து பின்நவீனத்துவத்துவத்திற்கு இடம் கொடுத்தது. இதன் மூலம் பிறந்தத‍ே மனித உணர்ச்சிகளுக்கு மட்டுமே அதி முக்கியத்துவம் கொடுக்கும் கெரிஸ்மெட்டிக் இயக்கம். அதுமட்டுமல்லாமல் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து எழ��தப்பட்டு, பாடப்பட்டு வந்த கீர்த்தனைகள், ஞானப்பாடல்களுக்கு கைகாட்டிவிட்டு திருச்சபைகள் இசைக்கும், உடலசைவுக்கும், காதுக்கும் மட்டுமே தீனிபோடும் நான்கு ஐந்து வரிகளில் அமைந்த கோரஸ்களுக்கும் இடம் கொடுத்தன.\nஇனி பின்நவீனத்துவத்தின் பிரதானமான நம்பிக்கைகளை ஆராய்வோம்:\n1. பின்நவீனத்துவம் தெளிவானதும், ஆணித்தரமானதுமான சத்தியமென்றொன்றில்லை (Absolute truth) என்று வாதாடுகிறது\nநவீனத்துவத்திற்கு உருவம் கொடுத்தவர்கள் விஞ்ஞானிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுடய கண்டுபிடிப்புகளை வார்த்தைகளாலும் செயல்களாலும் விளக்கினார்கள். ஆனால், பின்நவீனத்துவப் போக்கிற்கு உருவம் கொடுக்கிறவர்கள் இலக்கிய விமர்சகர்களாகும் (Literary Critics). இந்தப் பின்நவீனத்துவ சிந்தனையாளர்களின் எழுத்துக்களில் objective truthக்கு இடம் இருக்கவில்லை. அவை வெறும் எழுத்துக்கள் மட்டுமே. வெறும் அடையாளங்களைக் கொண்ட தெளிவான உண்மைகளை கொண்டிராத இந்த உலகத்தோடு சம்பந்தமில்லாத எழுத்த வடிவங்கள்.\nபின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் தெளிவான உண்மைகளை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். அத்தகைய உண்மைகளை மனிதர்களை ஆளுவதற்காகப் பயன்படுத்தப்படும் சிந்தனைகளாகக் கருதுகிறார்கள். இந்த சிந்தனை வரையறுக்கப்பட்ட சத்தியத்தை அ‍டிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவத்தைப் பாதிப்பதாக இருக்கிறது. கிறிஸ்தவ சத்தியம் மனிதர்களை சிறைப்படுத்தி அடிமைகளாக்குகிறது என்பது அவர்களுடைய கருத்து.\nபின்நவீனத்துவம் எந்த உண்மையையும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பிரிவினரின் தனிப்பட்ட கருத்துக்களாக அணுகுகின்றது. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு வகை உணவு நன்மையானதாகத் தெரியும். இன்னொருவருக்கு வேறொருவகை உணவு நன்மையானதாகத் தெரியலாம். இரண்டு வகை உணவிலும் எந்தத்தீமையும் இல்லை. இரண்டும் நன்மையானதே; இரண்டு பேரின் கருத்துக்களும் உ‍ண்மையே. இந்த வகையிலேயே பின்நவீனத்துவ சிந்தனை அமைகின்றது. நீங்கள் கிறிஸ்தவர்களா இருந்தால், அதேவிதமான சிந்தனைப்போக்குள்ளவர்களோடு நீங்கள் இணைந்திருப்பதால் உங்களுக்கு அது நன்மையானதாகவும், இன்பமளிப்பதாகவும் இருக்கின்றது. அதே எண்ணத்தைக் கொண்டிராத மற்றவர்களுக்கு அது உண்மையில்லை. இத்தகைய சிந்தனைப்போக்கு புளூரலிச சமுதாயத்திற்கு ஒத்துப்போவதாக இருக்க��றது. ஏனெனில் அந்த சமுதாயம் எல்லா சமயத்திலும் உண்மையைக் காண்கிறதாகவும், எல்லா சமயங்களுக்கும் சம இடம் கொடுப்பதாகவும் இருக்கிறது. இந்த வகையான சிந்தனையின்படி எந்தக்குழுவும், சமயப்பிரிவும் தங்களுடைய போதனைகள் மட்டுமே சத்தியமாகக் காணும்.\nஇந்த அடிப்படையில் பார்க்கும்போது பின்நவீனத்துவ சமுதாய மக்கள் கிறிஸ்தவத்தை மட்டும் வரையறுக்கப்பட்ட சத்தியத்தைக் கொண்ட வாழ்க்கை நெறியாகப் பார்க்கமாட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சிந்தனைப்போக்கு மட்டுமே. கிறிஸ்தவம் மட்டுமே சத்தியம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரையறுக்கப்பட்ட சத்தியம் என்றொன்றில்லை என்று சிந்திக்கும் அவர்களுக்கு கிறிஸ்தவர் சரியானதாகப்படாது. இந்தவகை சிந்தனையை விளக்க நியூசிலாந்தின் கல்விமுறையின் பின்நவீனத்துவப் போக்கை உதாரணத்துக்குக் காட்ட விரும்புகிறேன். இங்கே சிறுவர்களை ஒரு அறையில் விளையாடவிட்டு அவர்கள் விரும்பியதை செய்ய வைத்து, ஒவ்வொருவரும் கண்டுபிடித்த, அல்லது செய்து முடித்தவற்றை அடிப்படை சத்தியமாக அறிவிக்கும் கல்வி முறை வழக்கத்தில் இருக்கிறது. ஒவ்வொரு சிறுவனுடைய கண்டுபிடிப்பும் அந்தந்த சிறுவர்களைப் பொறுத்தவரையிலும் சத்தியம். ஆகவே, கல்லூரிகளில் ஆசிரியர்களை வைத்து உறுதியாக எதையும் போதிக்கும் வழக்கம் இல்லாமல் போகிறது. இன்னுமொரு உதாரணமாக தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை (Homosexual, lesbian) எடுத்துக் கொள்வோம். இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அந்த முறையிலான வாழ்க்கை தனிப்பட்டவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அதைத் தீமையானது என்று இன்னொருவர் கூறுவது தவறாகக் கருதப்படுகிறது. ஒருவருக்கு அது பிடித்தமில்லாததாக இருந்தால் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகக் கருதப்படுகின்றது. இது பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கு.\nஇச்சிந்தனை சமுதாயத்தை மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களையும், சபைகளையும் பாதிக்கிறது. இன்று சபைகளில் சகலவிதமான கருத்துக்களும் சத்தியமாகக் கருதப்பட்ட ஒருவரும் எதையும் வரையறுக்கப்பட்ட உண்மையாக அறிவிக்க முடியாமல் இருப்பதை நாம் பார்க்கவில்லையா வேதப்பாடம் நடக்கும் இடங்களில் அதை நடத்துகிறவர்கள் இல்லாமல், எல்லோரும் தங்களுக்கு வ���ருப்பமானதை சொல்ல, சொல்லப்பட்ட கருத்துக்களில் எல்லாம் ஒருவகை உண்மை இருப்பதாக சொல்லப்பட்டுவருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இன்று அநேக சபைகள் நடத்துகின்ற வீட்டு வேதப்பாட வகுப்புகளில் (Home Bible Studies) இதைப்பார்க்கலாம். தகுதியுள்ள ஒருவர் வேதத்தைப் படித்துப் பாடத்தை நடத்தாமல் அவர் அதில் கலந்து கொள்கிறவர்களைப் பேசவைத்து அவர்களுடைய கருத்துக்களுக்கு (தவறானதாக இருந்தாலும்) மதிப்புக்கொடுத்து ஏற்றக்கொள்கிறவராக இருக்கிறார். இது பின்நவீனத்துவ வேத பாடத்திற்கு உதாரணம்.\nஅத்தோடு அநகே இறையியல் கல்லூரிகளில் (மேலைத்தேசங்களிலும்) வரையறுக்கப்பட்ட (முறைப்படுத்தப்பட்ட) இறையியலுக்கு (Systematic Theology) மதிப்புக் கொடுப்பதில்லை. மாணவர்கள் Biblical Studies போன்ற பாடங்களுக்கே முக்கியத்துவம் தருமாறு வழிநடத்தப்படுகிறார்கள். இதனால் அநேகர் முறைப்படுத்தப்பட்ட இறையியல் அறிவு இல்லாமலேயே பிரசங்கிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய பிரசங்களில் வேத போதனைகள் இருந்தாலும் அவை உறுதியானதாகவும், இறையியல்பூர்வமானதாகவும் இருப்பதில்லை. உதாரணத்திற்கு அப்படிப்பட்ட ஒரு பிரசங்கியின் பிரசங்கத்தில் இருந்து அவர் எத்தகைய இறையியல் கோட்பாட்டைப் பின்பற்றுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. இதைத் தமிழர்கள் மத்தியில் இருக்கும் பிரசங்கிகளிடம் அதிகம் பார்க்கலாம். பின்நவீனத்துவம், தெளிவான, உறுதியான உண்மை என்றொன்றில்லை என்று நிராகரிக்குமானால் அது நிச்சயம் இன்று அநேக பிரசங்கிகள் மத்தியிலும், இறையியல் கல்லூரிகளிலும் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது.\n2. பின்நவீனத்துவ சமுதாயம் ஒழுக்கத்தில் உறுதியற்றும் (Unstable), பல்வகைப் பிரிவுகளைக் கொண்டும் (Diversity), சிறுசிறு கூறுகளாகவும் (Fragmentation) காணப்படுகின்றது\nபின்நவீனத்துவம் தெளிவான உண்மைகள் எதையும் நம்பாததால் பிடிப்போடு எதையும் பின்பற்றி அதனால் வாழ முடியாது. இதனால் அந்த சமதாயம் உறுதியுள்ளதாக இருக்காது. இதுதான் ஒழுக்கம் என்று விளக்கும் எந்தப் போதனையும் பின்நவீனத்துவல் காணப்படவில்லை. ஒழுக்கத்தை சமுதாய மக்களின் தனிப்பட்ட கருத்து என்று அது விளக்குவதால் பத்துக் கட்டளைகளுக்கு பின்நவீனத்துவத்தில் இடமில்லை. ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் சமுதாயத்தின் கருத்துக்களும் அடிக���கடி மாறிக்கொண்டும் போகலாம். உதாரணமாக தன்னினச் சேர்க்கை பற்றிய இன்றைய சமுதாயத்தின் கருத்துக்கள், மற்றும் பில் கிளின்டனின் ஒழுக்கமற்ற செய்கை என்பவற்றை உதாரணமாகக் கூறலாம். பில் கிளின்டன், மொனீகா லுவின்ஸ்கியுடன் தனக்கு இருந்த தொடர்பை முழு உலகத்துக்கும் முன்பாக மறுதளித்தபோது ‍அமெரிக்க மக்களால் உடனடியாக உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. அதே கிளின்டன் பின்பு அதை ஒத்துக்கொண்டபோதும் அமெரிக்கா ஒன்றம் செய்யவில்லை. வாட்டர்கேட் சம்பவத்துக்காக நிக்சனை ஓரங்கட்டிய அதே அமெரிக்கா கிளின்டனை தப்பவிட்டுவிட்டது. ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவை உறுதியற்ற ஒரு நிலைக்கு கொண்டுபோகும் முயற்சி எடுத்ததில் பில் கிளின்டனுக்கு முக்கிய இடமுண்டு. இது அமெரிக்க சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.\nஇதை இன்று சின்னத்திறைகளில் வரும் அமெரிக்க படங்களிலும் பார்க்கலாம். அநேக வருடங்களுக்கு ஓடிய டல்லஸ் (Dallas), ஓடிக்கொண்டிருக்கும் த போல்ட் அன்ட் பியூட்டிபுல் (The Bold and Beautiful), டேய்ஸ் ஒப் அவர் லைவ்ஸ் (Days of our lives) போன்ற சின்னத்திறைப் படங்களில் திருமணமானவர்கள் பல முறை விவாகரத்து செய்து வேறொருவரை திருமணம் செய்து கொள்வதம், மனைவியுடன் இருக்கும்போ‍தே வேறு பெண்களுடன் எந்தவித மனச்சாட்சியும் இன்றி தொடர்பு வைத்திருப்பதும் ஒவ்வொரு நாள் காட்சியிலும் காட்டப்படம் சம்பவங்களாக இருக்கின்றன. வெளிப்படையாக, எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் பாலுறவுக் காட்சிகளைப் பகல் நேரங்களிலும்கூட சின்னத்திரைகளில் காட்டுவது எந்தளவுக்கு பின்நவீனத்துவ சிந்தனைப் போக்கிற்கு சமுதாயம் இடம் கொடுத்திருக்கிறது என்பதை விளக்குகிறது. இது சமுதாயத்தை ஒழுக்கமற்றதாகவும், உறுதியற்றதாகவும் வைத்திருக்கிறது.\nசாமவேல் வால்டிரன் (Samuel Waldron) என்ற அமெரிக்க போதகர் இந்தப் பின்நவீனத்துவப்போக்கை “நவீன லிபரலிசம்” என்று தன்னுடைய நூலில் வர்ணிக்கிறார் (A Warning against Modern Liberalism). அமெரிக்காவை இன்று தீவிர தனிநபர் தனித்துவத்தின் மூலமும் (Radical Individualism), எந்த வேறுபாடுகளுக்கும் இடங்கொடுக்காத தீவிர சமத்துவப்பார்வையின் மூலமும் (Radical Egalitarianism) இந்த நவீன லிபரலிசம் தாக்கிவருவதாக அந்நூலில் குறிப்பிடுகிறார். டெலிவிஷன், விடிய��ா, கணினி, இன்டர்நெட் அனைத்தையும் இந்த நவீன லிபரலிசம் கட்டுப்படுத்தி, கர்த்தரின் அதிகாரத்திற்கு எதிராக சமுதாயத்தைத் திருப்பக் கங்கணம் கட்டியிருப்பதாக வால்டிரன் கூறுகிறார். கிறிஸ்தவத்திற்கு எதிராக இன்று கிளம்பி இருக்கும் முதலாவது எதிரி நவீன லிபரலிசம் (அதாவது, பின் நவீனத்துவம்) என்பது வால்டிரனின் கணிப்பு.\nஇந்த உலகமும் இன்று அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது. அதி தீவிர வேகத்தில் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த ஒரு புதிய பொருளையும் ஆறுமாதங்களில் மியூசியம் பீஸ் ஆக்கிவிடுகிறது. இன்று எந்த வேலைகளிலும் இருப்பவர்கள் தாங்கள் தொடர்ந்து வேலையில் இருப்பதற்காகவும், துரித வேகத்தில் மாறிவளர்ந்துவரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும் ‍அடிக்கடி தங்களுடைய அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் (Upgrade). அவர்களால் தொடர்ந்து அதே நிலையில் இருக்க முடியவில்லை. இத்தகைய அதிவேக மாற்றம் இன்றைய சமுதாயத்தின் ஒரு அங்கம்.\nஇன்று வேறுபட்ட குழுக்களைக் கொண்ட சமுதாய அமைப்பை நியாயப்படுத்தி அனைத்துக் கலாச்சாரங்களையும், வேறுபாடுகளையும் பிரதிபலிப்பதாக சமதாயம் இருக்க வேண்டும் என்ற கோஷத்தை மேலைத் தேச நாடுகளில் கேட்க முடிகின்றது. கட்டுப்பாட்‍டோடிருந்த ஒற்றுமை என்ற நிலை மாறி பிரிவுகளையும், பல இன, மத, கலாச்சார எண்ணங்களின் பிரதிபலிப்பையும் நாடி நிற்கிறது உலகம். பிரித்தானியாவில் வேல்ஸீம், ஸ்கொட்லாந்தும் இத்தகைய தனித்துவத்தை நாடுகிறார்கள். கனடாவில் குபெக்கும், ஒன்டாரியோவும் இத்தகைய தனித்துவத்தை ஏற்கனவே சமுதாயத்தில் காண்கின்றன. நியூசிலாந்தில் இன்று முக்கியமாக ஆக்லாந்தில் பல இன மக்கள் வாழ்கிறதோடு அரசாங்கம் அந்த இனங்களினதும், கலாச்சாரங்களினதும் பிரதிபலிப்புகள் சமுதாயத்தில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரேவிதமாக இருக்க முயலக்கூடாது என்பதிலும் அதிக நாட்டம் காட்டுகின்றது. ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒரே மொழி பேச வேண்டும் என்ற கொள்கை பிற்பட்டதாக பலருக்குத் தெரிகிறது. பல்வ‍கைப்பிரிவுகளையும், சிறுசிறு கூறுகளானதுமான சமுதாயம் இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக நாட்டம் காட்டப்படுகிறது. இது பின்நவீனத்துவத்தின் பிரதிபலிப்��ு. இது நாடுகளில் பிரச்சனையை ஏற்படுத்தாமலில்லை. ஆனாலும், இந்தச் சிந்தனைக் கோட்பாட்டையே பின்நவீனத்துவம் வளர்க்கிறது.\nஇது கிறிஸ்தவத்தைப் பாதிக்காமல் இல்லை. மேலை நாடுகளில் திருச்சபைகளில் பல இனங்களுக்கான ஆராதனைகள் நடைபெற்று வருவது இன்று சகஜம். அமெரிக்காவில், ஹிஸ்பானிக் (Hispanic) மக்களுக்கான சபைகளும், டொமினிக்கன் ரிபக்லிக்கில் (Dominican Republic) இருந்து வந்தவர்களுக்கான சபைகளும், சீனர்களுக்கான சபைகளும் அதிகம். இதை பின்நவீனத்துவம் வரவேற்கிறது. ஒரு சபையில் இருக்கும் பல இன மக்களின் பல மொழி ஆராதனைகள் தொடர்வதோடு அவர்கள் தனித்தனி இனங்களாக தொடர்ந்தம் வளர்ந்து வருவது வற்புறுத்தப்படுகிறது. அத்தகைய அமைப்பில் திருச்சபை இன்று அமைதி காண்கிறத. இது வேதபோதனைக்கு முரணானது. வெளிநாட்டில் இவர்கள் எல்லோரும் வேலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் ஆங்கில மொழியைப் பேசினாலும் ஆராதனையில் மட்டும் தங்கள் சொந்த மொழியையும், கலாச்சார பிரதிபலிப்புகளையும் நாடி நிற்கிறார்கள். வீட்டில்கூட இவர்கள் பிள்ளைகளோடு ஆங்கிலத்தில் பேச வேண்டிய நிலைமையை இவர்களால் தவிர்த்துவிட முடியாமல் இருக்கிறது. இதற்கு வேதத்தில் எங்கே இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. (எபேசியர் 2).\nபல மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் சமதாய மக்கள் தங்கள் மொழிகளில் ஆராதனை நடத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றே. ஆனால், ஒரு மொழி பேசும் நாட்டில் பல மொழிகளை வற்புறுத்துவதும் அம்மொழியில் ஆராதனை நடத்துவதும், கலாச்சாரப் பிரிவுகளை வற்புறுத்துவதும் கிறிஸ்தவர்களுக்கிடையில் ஒற்றுமையை ஒருபோதும் ஏற்படுத்தாது. பின்நவீனத்துவப்போக்கு இந்த வகையில் இன்று சபையைத் தாக்குகிறது.\n1. தெளிவான சத்தியத்தைப் பொறுத்தவரையில் பின்நவீனத்துவம் உண்மை என்றொன்றில்லை என்று வாதிட்டபோதும் தனது கொள்கைகளை மட்டும் சத்தியமாகக் கருதி சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கொள்கையை அது பெரிதுபடுத்தி உயர்த்தும்போது அதை மற்றவர்கள் ஏற்றுக்‍கொள்ள வேண்டும் என்று அது வாதிடுகிறது. அவ்வாறு வாதிடும்போது அதுவே பின்நவீனத்துவத்தின் கோம்பாடாக அமைந்தவிடுகிறது. தெளிவான கோட்பாடென்றொன்றில்���ை என்று கூறும் பின்நவீனத்துவத்தால் அப்படியொன்றிருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை. ஆகவே, தெளிவான உண்மைகள் இல்லாமல் சமுதாயம் இருக்க முடியாது; மக்கள் வாழ முடியாது. அத்தகைய சத்தியங்களை நிராகரிக்கும்போது சமதாயம் தன்னையே அழித்துக்கொள்ளும்.\n2. உறுதியற்றதும், சிறுசிறு கூறுகளாகவும் இருக்கும் சமுதாயத்தைப் பொறுத்தவரையில், அடிக்கடி ஏற்பட்டு வரும்மாற்றங்களால் அதன் உறுதி குழைந்துவிடும். இது தீவிரவாதத்திற்கு வழி வகுக்கிறது. சிறுசிறு குழுக்களாக சமதாயத்தைப் பிரிப்பதில் ஆர்வம் காட்டி, பல்லின, மத, கலாச்சார பிரதிபலிப்புகளுக்கு உற்சாகமூட்டினால் அப்பிரிவுகள் தங்களுக்குள் போராடுவதைத் தடுக்க முடியாது. பின்நவீனத்துவம் பிரிவினையை வலியுத்துகிறது. இது சமுதாயத்தை உடைத்துவிடும். பின்நவீனத்துவ பிரோகிராமில் பிரிவினை முக்கிய இடம் வகிக்கிறது. இது வேதத்தில் பார்க்க முடியாததொன்றாகும்.\nபின்நவீனத்துவத்தை எதிர்கொள்ள நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\nபின்நவீனத்துவத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக ஒரு முக்கியமான உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நவீனத்துவம், பின்நவீனத்துவம் எதுவாக இருந்தாலும், அல்லது இவற்றிற்குப்பின் வேறு மாற்றங்கள் சமுதாயத்தில் ஏற்பட்டாலும் இவற்றிற்கெல்லாம் காரணம் மனிதனைப் பி‍டித்திருக்கும் பாவம்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாவத்தின் காரணமாக மனித சிந்தனைகள் எப்படியெல்லாம் போகும் என்பதற்கு பின்நவீனத்துவம் உதாரணமாக இருக்கின்றது. பின்நவீனத்துவத்தைப் பார்த்து நாம் கலங்கிப்போக வேண்டிய அவசியமில்லை. பின்நவீனத்துவத்தைப் பெரிதுபடுத்தி இதை சமாளிக்க முடியாது என்று பிற்போக்குத்தனமாக சிந்திக்கத் தேவையில்லை. சமுதாயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இத்தகைய பல மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கின்றன. இருந்தபோதும் நமது சுவிசேஷம் அத்தனை மாற்றங்களையும் எதிர்கொண்டு வெற்றி அடைந்திருக்கின்றது.\nபின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதால் ஓரளவுக்கு சமுதாயத்தின் இன்றைய போக்கு என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். சமூகவியல் சிந்தனையாளர்களின் கருத்துக்கள் இந்தமுறையில் நமக்கு உதவுகின்றன. ஆனால், அவர்ளுடைய கருத்தக்கள் வேதமாகிவிட முடியாது. அவர்கள் தரும் ஆலோசனைகள் மனித வர்க்கத்துக்கு வாழ்வளித்துவிடாது.\nபின்நவீனத்துவத்தை எதிர்கொள்ள நாம் சுவிசேஷத்தை நம்ப வேண்டும். அதை எதிர்கொள்ள இதுவரை செய்யாத ஒன்றையும் நாம் பெரிதாக செய்துவிட வேண்டியதில்லை. பின்நவீனத்துவத்தை எதிர்கொள்வது எப்படி என்று புத்தகம் எழுதி, நமக்கு ஆ‍லோசரன சொல்லி அநேகர் பணம் சம்பாதித்து விடுவார்கள். வேதத்தில் இல்லாத எதையும் எவரும் நமக்கு ஆலோசனையாகத் தந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. சமுதாயப் பிரச்சனைகளைச் சந்திக்கவும், தீர்க்கவும் வேதமறியாத புதுமையான ஆலோசனைகள் இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஆகவே, நம் கையில் கர்த்தருடைய தெளிவான வேதம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நாம் பின்நவீனத்துவத்தை எப்படி எதிர்கொள்வது என்று புத்தகம் எழுதி, நமக்கு ஆ‍லோசரன சொல்லி அநேகர் பணம் சம்பாதித்து விடுவார்கள். வேதத்தில் இல்லாத எதையும் எவரும் நமக்கு ஆலோசனையாகத் தந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. சமுதாயப் பிரச்சனைகளைச் சந்திக்கவும், தீர்க்கவும் வேதமறியாத புதுமையான ஆலோசனைகள் இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஆகவே, நம் கையில் கர்த்தருடைய தெளிவான வேதம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நாம் பின்நவீனத்துவத்தை எப்படி எதிர்கொள்வது\n1. கர்த்தருடைய இறையாண்மையில் நம்பிக்கைவைத்து நாம் அதை வலியுறுத்திப் பிரசங்கிக்க வேண்டும்.\nபின்நவீனத்துவம் கர்த்தரையும் அவருடைய இறையாண்மையையும் எதிர்க்கிறது; நிராகரிக்கிறது. அதை வெற்றிகொள்ள நாம் கர்த்தரின் இறையாண்மையில் அதிக நம்பிக்கை வைத்து பிரசங்கிக்க வேண்டும். கர்த்தருடைய ஆளுகையைப் பற்றிய அறிவை ஆத்துமாக்கள் பெற்றக்கொள்ள நமது பிரசங்கங்களிலும் போதனைகளிலும் கர்த்தரின் இறையாண்மை பற்றிய போதனை முக்கிய இடம் பெற வேண்டும். அனைத்தையும் ஒழுங்கோடும், கட்டுப்பாட்டோடும் உருவாக்கி நடத்திவருகின்றதோடு சமுதாய மக்களின் வாழ்வுக்காகவும், வளத்துக்காகவும் பத்துக் கட்டளைகளைத் தந்திருக்கின்ற கர்த்தரின் வழிமுறைகளை ஆணித்தரமாக பிரசங்கிக்க வேண்டும்.\n2. வேதத்தின் தெளிவான அடிப்படைப் போதனைகளை நாம் தொடர்ந்து வலியுறுத்திப் போதிக்க வேண��டும்.\nஇன்று முறைப்படுத்தப்பட்ட இறையியலே தெரியாது வளர்ந்துவரும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. தமிழ் கிறிஸ்தவர்களிடம் இருந்து எனக்கு வரும் அநேக கடிதங்களில் வேதத்தின் அ‍டிப்படை உண்மைகள் பற்றி கேள்விகள் கேட்டு வரும் கடிதங்கள் அதிகமானவை. திரித்துவத்தைப் பற்றியும், வேதத்தின் அதிகாரத்தைப் பற்றியும் சரியாகத்தெரிந்து வைத்திராத ‍அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி வல்லமையுள்ள கிறிஸ்தவர்களாக, மெய்க்கிறிஸ்தவர்களாக வாழ முடியும் என்பது எனக்குத் தெரியவில்‍லை. அன்றாடம் ஜெபம் செய்வதற்கும், வாராவாரம் சபையில் ஆராதனை செய்வதற்கும் அத்தியாவசியமாக தேவைப்படும் வேத அறிவும், திரித்துவத் தேவனைப்பற்றிய ஞானமும், வேதத்தின் அதிகாரத்தைக்குறித்த நம்பிக்கையும் இல்லாமல் அநேக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படித் தொடர்ந்து வாழ்கின்ற கிறிஸ்தவன் கர்த்தரை அவருடைய சித்தத்திற்கேற்ப ஆராதிக்க முடியாது. இது பலருக்குத் தெரிவதில்லை.\nகெரிஸ்மெட்டிக் இயக்கமும், நவீன சுவிசேஷ இயக்கமும் முறைப்படுத்தப்பட்ட இறையியலுக்கு இடமளிப்பதில்லை. மனிதனின் உணர்ச்சிக்கு மட்டுமே அவை உணவூட்டிக் கொண்டிருக்கின்றன. சத்தியத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கிறிஸ்தவத்தின் பெயரில் ஒரு கூட்டத்தை இந்த இயக்கங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அது நிலைக்காது. அது கர்த்தருடைய பரீட்சையில் வெற்றி அடைய முடியாது. ஆகவே, நமது சபைகளில் வேதப்பிரசங்கங்கள் முறைப்படுத்தப்பட்ட இறையியலுக்கு (Systematic theology) மதிப்புக் கொடுப்பதாக இருக்க வேண்டும். நமது சபை மக்களுக்கு நாம் அடிப்படை வேத போதனைகளை அளிக்க வேண்டும். சபை போதகர்களுக்கு மட்டும் அதில் அறிவிருந்து பலனில்லை; சபை மக்களுக்கு அதில் ஞானம் இருக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் நூல்களை அவர்கள் வாசிக்கும்படிச் செய்ய வேண்டும். இன்று நம்மத்தியில், நம் கண்முன்னால் ஒரு சந்ததியே வேதம் தெரியாது கண்போன போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட 1689 விசுவாச அறிக்கையையும், வினாவிடைப் போதனையையும் சபைகள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சபை மக்கள் அனைவருக்கும் போதிப்பது அவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்க உதவ�� செய்யும். இளைஞர்களும், சிறு பிள்ளைகளும் அவற்றைப் படிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படை சத்தியங்களை அவர்கள் அறிந்து கொண்டு வளரும் போது பின்நவீனத்துவத்தை அவர்கள் சமுதாயத்தில் எதிர்த்து நிற்க முடியும். ஒழுக்கமென்றொன்றில்லை என்று சமுதாய மனிதன் பேசி நடந்து கொள்ளும் போது அது தவறு என்று உணர்ந்து அறிவோடு கிறிஸ்தவர்கள் நடந்து கொள்ள முடியும். வேத ஞானமில்லாத அநகே சபைகள் இன்று சுலபமாக பின்நவீனத்துவப்போக்கிற்கு இரையாகி சபை மக்கள் கேட்பதைக் கொடுத்து வருகின்றன. ஆத்துமாக்களுக்கு வேத அறிவு இல்லாததாலேயே உணர்ச்சிக்கு உணவூட்டும் பெந்தகொஸ்தே போதனைகளை அவர்கள் நாடி அலைகிறார்கள்.\n3. கிறிஸ்துவின் சரீரத்தில் காணப்படும் ஒற்றுமையில் உள்ள வேற்றுமையையும், வேற்றுமையின் மத்தியில் உள்ள ஒற்றுமையையும் கிறிஸ்தவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nபிரிவினையில் இன்பம் காண்கிறது பின்நவீனத்துவம். அதைத் தொலைக்க வேண்டுமானால் திருச்சபைகளில் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமையும், ஐக்கியமும் இருக்க வேண்டும். நாம் கிறிஸ்தவர்கள் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எண்ணங்கள் நமக்கு ஏற்படக்கூடாது, சாதி, குலம், கோத்திரம், நிறம், பணக்காரன், ஏழை, மொழி வேறுபாடுகளுக்கு மெய்க்கிறிஸ்தவர்களிடம் இடம் இருக்காது. சபையின் நன்மைக்காக நமக்குக் கர்த்தர் கொடுக்கும் ஈவுகளில்தான் வேறுபாடு காணப்படுமே தவிர வேறு வித்தியாசங்களுக்கு நம்மத்தியில் இடம் இருக்கக்கூடாது. இன்று தமிழ் கிறிஸ்தவர்களிடம் கடவுளை அறியாதவர்களிடம் பார்க்கக்கூடிய பிரிவினைகள் காணப்படுவது வருத்தத்துக்குரியது. எந்தப் பேதமும் பார்க்காமல் நம்மீது கிறிஸ்து காட்டிய அன்பை நாம் நமது சகோதரர்களிடமும் காட்ட வேண்டும். பின்நவீனத்துவப் பிரிவினைப் பேதங்களுக்கு நம்மத்தியில் இடமிருக்கக் கூடாது.\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\nஆர். பாலா on வாசிப்பு – உரையாடல்…\ngrbcindia on வாசிப்பு – உரையாடல்…\nmarie mahendran on வாசிப்பு – உரையாடல்…\nkarthikn on வாசிப்பு – உரையாடல்…\nRobert on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nஆர். பாலா on ஆசிரியர் பக்கம்\nஆர். பாலா on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nStella on ஆசிரியர் பக்கம்\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க…\nஆர். பாலா on மொழியாக்க வறட்சி\nஆர். பாலா on சிக்கலான சில வேதப் பகுதிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/08201916/1865861/Meera-Mithun-Challenge-to-kamal.vpf", "date_download": "2020-11-29T01:19:11Z", "digest": "sha1:LX6L3FS5SIQHR57TCDMJ33FHBNCZWFUB", "length": 15617, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ண முடியாது - கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன் || Meera Mithun Challenge to kamal", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ண முடியாது - கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன்\nபதிவு: செப்டம்பர் 08, 2020 20:19 IST\nஇந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களால் பண்ண முடியாது என்று நடிகர் கமலுக்கு நடிகை மீரா மிதுன் வீடியோ மூலம் சவால் விடுத்துள்ளார்.\nமீரா மிதுன் - கமல்\nஇந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களால் பண்ண முடியாது என்று நடிகர் கமலுக்கு நடிகை மீரா மிதுன் வீடியோ மூலம் சவால் விடுத்துள்ளார்.\nதமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.\nதற்போது கமலை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து கொண்டால் கல்யாணமே நடக்காது என்பது போல் என்னுடைய ஒரே ஒரு வீடியோ காட்சியை மறைத்துவிட்டால் என்னுடைய தொழிலையே நிறுத்திவிடலாம் என்று கமல்ஹாசன் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இதே போல் செய்து கொண்டிருந்தால் நானும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.\nகடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நீங்கள் கொடுத்த தீர்ப்பு மிகவும் தவறு. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்த போது ஆணாகிய நீங்கள் இன்னொரு ஆணுக்கு ஆதரவாக இருந்ததை ஏற்று கொள்ளவே முடியாது. நீங்கள் என்னுடைய தொழிலை முடக்க முயற்சித்தால் நானும் உங்கள் தொழிலையும் முடக்குவேன்.\nஇந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ணவே முடியாது. நான் குறிப்பிடும் வீடியோ என்னுடைய கைக்கு வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பையும் நடத்த விடமாட்டேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவேன்’ என்று மீராமிதுன் கூறியிருக்கிறார்.\nபிக் பாஸ் 4 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nஉங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\n‘பிக்பாஸ் 4’ - எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா\nஉள்ளே... வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி\nமேலும் பிக் பாஸ் 4 பற்றிய செய்திகள்\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா\nவிளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா... காரணம் தெரியுமா\nநான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தானா பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே... வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே... வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா தியேட்டர்கள் நாளை திறப்பு - ரிலீசாகும் ரஜ���னி, கமல், அஜித், விஜய் படங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண் கலங்கிய கமல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவனம்... ரிலீஸ் எப்போ தெரியுமா தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/625214/amp?ref=entity&keyword=Rural%20Development%20Officers%20Association", "date_download": "2020-11-29T02:40:12Z", "digest": "sha1:I46FH4RGL6E2JZWN42DUPWSLBJCGX6AK", "length": 7818, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "நடிகர்கள் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் ��ேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநடிகர்கள் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்\nசென்னை: நடிகர்கள் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட எண்ணற்ற படங்களை திரைக்கு கொண்டு வர வேண்டும். வட்டிக்கு பணம் வாங்கியுள்ள தயாரிப்பாளர்கள் மீது மிள முடியாத பெரும் சுமை விழுந்துள்ளது.\nசென்னை தாம்பரத்தில் வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது\nகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதன்மை மாநிலம்: மருத்துவர்களுக்கு முதல்வர் நன்றி\nசார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்\nசென்ட்ரல்- விஜயவாடா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்\nமெரினா கடற்கரையில் துணை ஆணையர் தலைமையில் குதிரை படையினர் ரோந்து\nவிபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை: போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை\nநீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோ விவகாரம் முன்னாள் நீதிபதி கர்ணனிடம் 2வது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nநிவர் புயல் பாதிப்பு தமிழகத்தில் 2,476 மின்கம்பங்கள் பழுது: மின்வாரிய அதிகாரி தகவல்\nசத்துணவு ஊழியர்கள் நியமன குழுவில் ஒன்றிய தலைவர்களையும் சேர்க்க கோரி வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\n× RELATED தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/pawan-kalyan-is-being-paid-whopping-remuneration-for-pink-remake-066137.html", "date_download": "2020-11-29T02:16:19Z", "digest": "sha1:CGMSO2RVKLKEHZLJFZIDC5RWFLUJRGVH", "length": 16140, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "13 நாள் கால்ஷீட்டுக்கு 21 கோடி ரூபாயா? வாய்பிளக்கும் திரையுலகம் | Pawan Kalyan is being paid whopping remuneration for Pink remake - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n1 hr ago குத்துறாங்கடா என கதறிய நிஷ���.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\n1 hr ago நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\n1 hr ago டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்தற்கான காரணத்தை சொன்ன ரமேஷ்.. ஏமாந்த கதையை லாஜிக்கலாக பகிர்ந்த சனம்\n2 hrs ago அப்போ ஆரி தான் வின்னரா தனித்துவம் தான் வெற்றி பெற வைக்கும்.. அதிரடியாய் சொன்ன கமல்\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nNews டெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n13 நாள் கால்ஷீட்டுக்கு 21 கோடி ரூபாயா\nஐதராபாத்: பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க, நடிகர் பவன் கல்யாணுக்கு ரூ. 21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான படம், பிங்க். கீர்த்தி குல்ஹாரி, ஆண்ட்ரியா தரியங் உட்பட பலர் நடித்திருந்தனர். அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கி இருந்த இந்தப் படம் கவனிக்கப்பட்டது.\nஇதன் தென்னிந்திய ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வாங்கியுள்ளார்.\n ராகவா லாரன்ஸ் திடீர் அறிக்கை\nஅதன்படி தமிழ் ரீமேக்கை, நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரித்தார். அஜித்குமார், அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் நடித்தார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஶ்ரீநாத் உட்பட சிலர் நடித்திருந்தனர். ஹெச். வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படமும் ஹிட்டானது.\nஇதையடுத்து, தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. போனி கபூருடன் சேர்ந்து, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவும் தயாரிக்கிறார். இதில், அஜித் நடித்த கேரக்டரில், பிரபல தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் நடிக்கிறார்.\nநிவேதா தாமஸ், அஞ்சலி, அனன்யா நாகல்லா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ஶ்ரீராம் வேணு இயக்குகிறார். ஷுட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.\nதான் தொடங்கியுள்ள அரசியல் கட்சியில் பிசியாக இருக்கும் பவன் கல்யாண், இந்தப் படத்துக்கு மொத்தம் 13 நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\nகாதலில் ஏமாற்றப்பட்டேன்.. அந்த துரோகம் வேதனையானது.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்\nஊதா கலரு ரிப்பன் பாட்டை ரிப்பீட் மோடில் கேட்பேன்.. சிவகார்த்திகேயனை சிலிர்க்க வைத்த பவன் கல்யண்\nமுதலில் 3 பேர்.. அடுத்து 5 பேர்.. பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மொத்தம் 8 பேர் பலி\nபவன் கல்யாண்.. கன்னட ஸ்டார் சுதீப்... இரு ஜாம்பவான்களுக்கும் இன்று பிறந்த நாள்\n3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.\n ராம் கோபால் வர்மா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்\nகாஜல் அகர்வாலும் இல்லை.. ஸ்ருதி ஹாசனும் இல்லை.. பவன் கல்யாணுக்கு ஜோடி அந்த மலையாள நடிகை தானாம்\nஅந்த பிரபல ஹீரோவோட சேர்ந்து ஹீரோ சிவகார்த்திகேயன் நடிக்கலையாமே..அதுக்குள்ள அப்படி சொல்லிட்டாய்ங்க\n பிரபல தெலுங்கு ஹீரோவுடன் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nபடம் ஃபிளாப்.. மன அழுத்தத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி ஹஸ்பண்ட்..அவருக்கு இப்படியொரு ஆசையாம்\nநீ பண்ணல.. ஆனா அந்த லெஜன்ட் என்னை பழி வாங்குறாரு.. மீண்டும் பவன் கல்யாண் மீது பாய்ந்த நடிகை\nதினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: pawan kalyan பவன் கல்யாண் போனி கபூர் தெலுங்கு\nவாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்\n பிரபல பாடகி பற்றி மீண்டும் வதந்தி.. தொடரும் செய்தியால் அப்செட்\nநல்லா கேட்டுக்குங்க.. நானும் வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.மாலத்தீவில் சோனாக்‌ஷி பெற்ற சர்டிபிகேட்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\nபிக்பாஸ் போட்டியில் பெண்களை மட்டும் எதிர்த்து ஆரி விளையாடுவதாக பாலா கூறியுள்ளார் ..\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/santhanam-takes-an-important-decision-186959.html", "date_download": "2020-11-29T02:49:54Z", "digest": "sha1:D66JU5NPHKJ6ATHM2KTA3UDAFPQ2MJ4V", "length": 15531, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீனியர்கள் ரீஎன்ட்ரி, சர்ச்சை எதிரொலி: சந்தானம் எடுத்த 'அதிரடி' முடிவு | Santhanam takes an important decision - Tamil Filmibeat", "raw_content": "\nதியேட்டரில் தான் மாஸ்டர் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு\n11 min ago அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\n27 min ago பச்சோந்தி என்பதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\n2 hrs ago குத்துறாங்கடா என கதறிய நிஷா.. உங்க விளையாட்ட மட்டும் விளையாடுங்க.. குட்டு வைத்த கமல்\n2 hrs ago நீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\nNews தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனியர்கள் ரீஎன்ட்ரி, சர்ச்சை எதிரொலி: சந்தானம் எடுத்த 'அதிரடி' முடிவு\nசென்னை: சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் சந்தானம் தனது படங்களில் இனி ஆபாசமாக வசனங்கள் பேசப் போவதில்லையாம்.\nதற்போதைக்கு கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்தானம் தான். படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களின் விமர்சனங்களை பார்த்தோம் என்றால், படம் சந்தானத்திற்காக தான் ஓடியது என்று எழுதியிருப்பார்கள். அந்த அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்துபவராக உள்ளார்.\nஅதே சமயம் அவரது வசனங்கள் இரட்டை அர்த்தம் உடையவையாகவே இருக்கும். மேலும் யாரையாவது நக்கலடிக்கும் வகையிலும் இருக்கும். இத்தகைய வசனங்களுக்காக சர்ச்சையில் சிக்கினார் சந்தானம்.\nசந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்கள், நக்கல்ஸுகளை இத்தனை நாட்களாக மக்கள் ரசித்தனர். தற்போது அதே மக்கள் அவரது வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஆல் இன் ஆல் அழகு ராஜா\nஆல் இன் ஆல் அழகு ராஜாவில் அவர் பேசிய ஒரு வசனம் பெண்கள் அமைப்புகளை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து அந்த வசனம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.\nசீனியர்களான கவுண்டமணி மற்றும் வடிவேலு ஆகியோர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளனர். இதனால் சந்தானம் கலக்கம் அடைந்துள்ளாராம்.\nசீனியர்கள் மறுபிரவேசம் செய்யும் நேரத்தில் சர்ச்சையில் வேறு சிக்கிவிட்டோம். இப்படி போனால் மார்க்கெட் படுத்துவிடும் என்று நினைத்த சந்தானம் இனி தனது படங்களில் ஆபாச வசனங்கள் பேசப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.\nBiskoth Review: கிச்சு கிச்சு மூட்டும் சந்தானம் பன்ச்.. எப்படி இருக்கிறது பிஸ்கோத்\nகொரோனா தீபாவளி.. சந்தானத்தின் பிஸ்கோத் முதல் இரண்டாம் குத்து வரை.. இவ்ளோ படங்கள் தியேட்டரில் ரிலீஸ்\nமறைந்த நடிகர் சேதுராமனின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்.. அந்த போட்டோவை வெளியிட்டு உருக்கம்\nவிஷாலின் 'சக்ரா'வை தொடர்ந்து.. தீபாவளிக்கு ரிலீஸாகிறது சந்தானத்தின் பிஸ்கோத்.. தியேட்டரா, ஓடிடியா\nபெரிய தாடியுடன் சந்தானத்தின் நியூ லுக்.. வைரலாகும் புகைப்படம் \nசூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் படங்கள்\nஅத்தைய.. அத்தைன்னு கூப்டுங்கடி.. கலக்கல் சந்தானம் இஸ் பேக்.. வெளியானது டிக்கிலோனா டிரைலர்\n100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்\nசைடு கேப்பில் டிரெண்ட் செய்யும் சந்தானம் ரசிகர்கள்.. வேற மாறி கொண்டாட்டம் #1YearsOfKalakkalHitA1\nசந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'பிஸ்கோத்'\nலோக்கல் சேனலில் விஜேவாக வ���லை பார்த்த நடிகர் சந்தானம்.. தீயாய் பரவும் வீடியோ\nஓ இவர்தான் அந்த சைன்டிஸ்ட்டா.. அப்போ அலப்பற தான்.. ரிலீசானது டிக்கிலோனாவின் மூன்றாவது லுக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n மாஸ்டர் ரிலீஸ் குழப்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nஅவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-11-29T02:42:32Z", "digest": "sha1:2CE3WZYEI2NJZL7WFZJBPHG6QVCUMADQ", "length": 14721, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வயிற்றுப்புண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையினாலும், ஃபாஸ்ட்புட் உணவுகளினாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அல்சர் என்னும் வயிற்றுப்புண் பிரச்சனையினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்தப் பிரச்சனையிலிருந்து தீர்வு பெறுவதற்கு சில உணவுப் பொருட்கள் நமக்கு உதவிபுரிகின்றன. அவைகளைப் பற்றி அறிவோம்.\nஅல்சரை குணப்படுத்துவதில் திராட்சை ஒரு அற்புத மருந்தாக விளங்குகிறது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் திராட்சை ஜீஸ் அருந்தினால் விரைவிலேயே அல்சர் குணமாகும். அதுமட்டுமின்றி தலைசுற்றல்,மலச்சிக்கல்,கை-கால் எரிச்சல் பிரச்சனைகள் தீரும். மேலும் காய்ந்த திராட்சை மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.\nமணல்கீரை, நாவமல்லிக்கீரை எனப்படும் மணலிக் கீரையானது வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அந்த மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்துக் கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பூச்சியானது முற��றிலுமாக நீங்கும். மேலும், மணலிக் கீரையின் காம்புகளை நீக்கிவிட்டு கீரையில் நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாகஎடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும். மேலும், மணலிக்கீரை கஷாயம் செய்து அருந்தி வந்தல் ஈரல் பலப்படும்\nகுடல்புண்ணை குணப்படுத்துவதில் சீதாப்பழம் சிறந்த பங்காற்றுகிறது. குறிப்பாக இதில் உள்ள தாமிரச்சத்துää குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பழம் சாப்பிட்டுவந்தால் அது கடலிலுள்ள அமிலத்தன்மையைச் சரிசெய்யும். வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும். மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து,மெக்னீஷியம்,பொட்டாஷியம்ää காப்பர்ää வைட்டமின் சி, வைட்டமின் ஏ புரதம், தாதுஉப்புகள், நார்ச்சத்து, குளுக்கோஸ், சுக்ரோஸின் போன்றவை அதிகமிருப்பதால் இது ரத்த விருத்திக்கும், ரத்தசோகைக்கும் நல்லதொரு மருந்தாகும்.\nவயிற்றுக் கோளாறுகளை சரி செய்வதிலும், ஜீரண சக்தி அதிகரிப்பதிலும் வெற்றிலை சிறப்பான இடம் வகிக்கிறது. தினமும் வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். மேலும்ää வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருள் இருப்பதாலும்ää கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, புரதச் சத்து கொழுப்புச் சத்து, கால்சியம் தயமின்,ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் அது வயிற்றுப் புண்ணை குணமாக்குவதோடு ஜீரணசக்தியை அதிகரித்து செரியாமை பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது.\nபிரண்டை வயிற்றுக்கு இதமளிக்கும் அற்புத உணவுப்பொருளாகும். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் வாரத்துக்கு இரண்டு நாட்கள் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலியை குணப்படுத்தும். அத்துடன் தீராத வயிற்றுப்புண்,வயிற்று வலியைப் போக்கும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.\nமு��ுங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுப்புண்ணை இது வேகமான ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களைப் பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுளுக்கு, நீர்க்கடுப்பு போன்றவற்றைப் போக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். இதனால் கண்சூடு குறைந்து. பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தைக் குறைக்கும்.இளநரையைப் போக்கும். மேலும், முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்தப் பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த,கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது.\nவயிற்றுக்குள் இருக்கும் அகத்தீயை ஆற்றுவதில் அத்திக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்திக்காயின் விதையை நீக்கி நன்றாக ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே வயிற்றுப்புண் குணமாகும். அத்துடன் இது கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.\nபல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள வாழைக்காய் வயிற்றுப்புண்ணுக்குத் தீர்வளிக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும், இதில் மாவுச்சத்து அதிகமிருப்பதால்ää வாழைக்காயை சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். 90 டெ உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற ஆற்றலை வாழைக்காயின் மூலம் பெற்றுவிட முடியும்.\nபுடலங்காய்அஜீரண தொல்லையைப் போக்குவதோடு, உணவை எளிதில் ஜீரணமாக்கி நல்ல பசியை உண்டாக்கும்.\nஇதுமட்டுமின்றி அறுகம்புல், துளசி, அரசு,கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, வில்வம், பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை,இளநீர் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2018, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/138", "date_download": "2020-11-29T02:31:00Z", "digest": "sha1:UEWX6G4OAAXU7OUJU5EJNZLGNEFRJGWE", "length": 8065, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/138 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/138\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n1371முருகுசுந்தரம் களும், பாவேந்தர் பாரதிதாசனும் பண்ருட்டி வந்தால் அiர் வீட்டில் தான் தங்குவர். நண்பர் முகுந்தன் என் போன்ற இளைஞர்களுக்கு வழி காட்டி, பாவேந்தருக்குச் செல்லப்பிள்ளை. நண்பர் முகுந்தனுக்கு வரும் திராவிட நாடு, குயில் ஆகிய இயக்க ஏடுகளைப் படித்து, இயக்கப் பற்றையும். பாவேந்தர் பற்றையும் வளர்த்துக் கொண் டேன். பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் வெற்றிபெற்ற எனக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேல்ை கிடைத்தது. எழுத்தராகப் பணியேற்றதும், கொஞ்ச நாட்களில் இரயில்வே அஞ்சல் துறையில் அஞ்சல் பிரிப்பவராக (Sorter)த் தேர்ந்தெடுக்கப்பட்டேன். உடனே எழுத்தர் வேலையை விட்டுவிட்டு அஞ்சல் துறைக்கு மாறினேன். முதன் முதலாகத் திருச்சிராப் பள்ளி தென்னுரில் பணி ஏற்றேன். 1950-ஆம் ஆண்டில் நண்பர் முகுந்தைேடு பாவேந்த சைக் காணப் புதுச்சேரி சென்றிருந்தேன். என்னிடம் நலம் விசாரித்தார். பாவேந்தர். என் குடும்பச் சூழ்நிலை, என்தொழில், கவிதை ஆர்வம் ஆகியவைபற்றிஅவரிடம் எடுத்துச் சொன்னேன் இளமையும், அழகும், திரைப் படத்துக்கேற்ற முகவெட்டும் பெற்றிருந்த என்னைக் கூர்ந்து கவனித்தார் பாவேந்தர். 'உங்களோடு தங்கிக் கவிதை எழுதக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’ என்று என் விருப்பத்தைத் தெரிவித் தேன். \"கவிதை எழுத எப்போது வேண்டுமானலும் கற்றுக் கொள்ளலாம்; முதலில் நான் சொல்வதைச்செய்; புலவர் ஏ. கே. வேலனுக்குக் கடிதம் கொடுக்கிறேன். சென்று பார் உன்க்கு நல்ல முகவெட்டும் குரல் வளமும் இருக் கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் எதிர்காலத்தில் நீபெரிய நடிகன் ஆகலாம்’ என்று சொன்னர்; புலவர் ஏ.கே.வ்ேலனுக்குப் பரிந்துரைக் கடிதம் ஒன்றும் தந் தார். இக்க்டிதம் கொண்டு வருபவர் நம்பிள்ளை. அழகும் ஆற்றலும் மிக்கவர். முன்னுக்குக்கொண்டு��ர வேண்டி யது உன் பொறுப்பு’ என்று கடிதத்தில் எழுதியிருந் தாா.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/vasculitis", "date_download": "2020-11-29T01:51:10Z", "digest": "sha1:W4YJZ3IM2UVO7II4HHBDE3UECAXZX2FF", "length": 16929, "nlines": 200, "source_domain": "www.myupchar.com", "title": "வாஸ்குலிட்டிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Vasculitis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகுருதிநாள வீக்கம் (வாஸ்குலிட்டிஸ்) என்றால் என்ன\nகுருதிநாள வீக்கம் (வாஸ்குலிட்டிஸ்) என்பது நோயெதிர்ப்பு அமைப்பு, இரத்தக் குழாய்களைத் தாக்கும் ஒரு நிலைமையாகும், இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இது இறுதியில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடலின் எந்த பகுதி பாதிப்படைகின்றதோ அந்த அடிப்படையில் சிக்கல்கள் உருவாகும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nகுருதிநாள வீக்கத்தின் (வாஸ்குலிட்டிஸ்) தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் அதன் வகை, தீவிரத்தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்புகளை சார்ந்துள்ளது. குருதிநாள வீக்கமானது வகை மற்றும் காலத்திற்கேற்ப வேறுபடுகின்றது. இருப்பினும், பொதுவாக காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:\nஎடை குறைதல் மற்றும்/அல்லது பசியின்மை.\nபொது வலிகள் மற்றும் நோவுகள்.\nகீல்வாதம் அல்லது மூட்டு வலிகள்.\nஇருமும் போது இரத்தம் வருதல்.\nவாய் அல்லது மூக்கில் புண்கள்.\nகாதின் நடுவில் தொற்று ஏற்படுதல்.\nகாது கேட்கும் தன்மை குறைதல்.\nசிவந்த, அரிப்பு, மற்றும் எரிச்சலான கண்கள்.\nஉணர்ச்சியின்மை மற்றும் கூச்ச உணர்வு.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nகுருதிநாள வீக்கத்தின் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:\nசமீபத்திய அல்லது நீண்ட கால (தொடர்ந்து) தொற்று.\nஇரத்தத்தின் சில புற்றுநோய்கள் (குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு (லுகேமியா) மற்றும் நிணநீர் நாளப்புற்று (லிம்போமா) போன்றவை).\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nஉடல் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த சோதனை மற்றும் அதனைத் தொடர்ந்து கீழே உள்ள பரிசோதனைகளை செய்த பிறகு நோயாளியின் பின்னணியை மருத்துவர் முடிவு செய்கிறார்:\nஆன்டிநியூட்ரோபில் சைட்டோபிளாஸ்மிக் ஆன்டிபாடிகள் (ஏ.என்.சி.ஏ).\nஇரத்த சிகப்பணு (எரித்ரோசைட்) படியும் அளவு (ஈ.எஸ்.ஆர்).\nமின் ஒலி இதய வரைவி (எக்கோகார்டியோகிராபி).\nஅடிவயிற்று ஊடொலி (அல்ட்ராசவுண்ட்) ஆய்வு.\nகணிப்பொறி பருவரைவு (சி.டி ஸ்கேன்).\nகாந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ).\nஇரட்டை மீயொலி வரைவு (டூப்லெக்ஸ் அல்ட்ராசோனோகிராபி).\n18எப் (F)- ஃப்ளோரோடியோக்ஸி க்ளுகோஸ் பாஸிட்ரோன் எமிஷன் டோமோகிராஃபி (எப்.டி.ஜி-பி.இ.டி).\nஇரத்த குழாய் வரைவி (ஆன்ஜியோக்ராபி).\nகுருதிநாள வீக்கத்தின் மேலாண்மையானது அதன் வகை, தீவிரத்தன்மை மற்றும் அதன் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது, மேலும் இதில் அடங்குபவை பின்வருமாறு:\nநோய் எதிர்ப்பு எதிர்வினையை குறைப்பதன் மூலமாகவோ அல்லது தடுப்பதன் மூலமாகவோ வீக்கத்தைக் குறைப்பதை குருதிநாள வீக்கத்தின் சிகிச்சை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nப்ரிட்னிசோன், ப்ரிட்னிசோலோன் மற்றும் மீதில்ப்ரிட்னிசோலோன் போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள் வீக்கத்தை குறைக்க கொடுக்கப்படுகின்றது.\nலேசான குருதிநாள வீக்கத்தினை (வாஸ்குலிட்டிஸ்) கொண்ட நபர்களுக்கு, நாப்ராக்சென், அசெட்டமினோஃபென், இபுஃப்ரோபன், அல்லது ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nசில நேரங்களில் கார்டிகோஸ்டீராய்டுகள் பயனுள்ளதாக இல்லாத போது கடுமையான குருதிநாள வீக்க நோயாளிகளுக்கு சைட்டோடாக்ஸிக் மருந்துகள் (சைக்ளோபாஸ்ஃபாமைடு, அஸாதியோபிரைன் மற்றும் மெத்தோட்ரெக்ஸேட்) பரிந்துரைக்கப்படுகின்றன. அரிதான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.\nகவாசாகி நோய் போன்ற குருதிநாள வீக்க வகைகளில் தரமான சிகிச்சையில், அதிக ஆஸ்பிரின் மற்றும் இம்யூனோகுளோபின்கள் அடங்கும்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அற���வுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/as-student-taking-video-for-tiktok-expired-in-road-accident-friends-in-exile/", "date_download": "2020-11-29T01:18:26Z", "digest": "sha1:WFCKT4MABNZH3XK34WSPOHOEPRGMBDM4", "length": 13927, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஆபத்தான டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் மரணம் : நண்பர்கள் தலைமறைவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆபத்தான டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் மரணம் : நண்பர்கள் தலைமறைவு\nஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் சென்றபடி டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.\nதற்போது பிரபலமாகி வரும் விடியோ செயலியான டிக்டாக் செயலியில் பலர் தங்கள் திறமைகளை காட்டும் வீடியோக்களை பதிவிடுகின்றனர். இந்த செயலிக்கு தற்போது பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த செயலியில் பல பெண்கள் ஆபாசமாக நடனமாடுவதை பலரும் பகிர்வதாக புகார் எழுந்தன. தமிழக அரசு இந்த செயலியை தடை செய்ய ஆலோசித்து வருகிறது.\nஆனால் இதில் ஆபாசம் மட்டுமின்றி அபாயமும் உள்ளதை தற்போதைய நிகழ்வு உறுதி செய்துள்ளது. தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் சூரியா, ரீகன், விக்னேஷ் ஆகியோர் சாலையில் சூரியாவின் ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது ஸ்கூட்டரை ஓட்டிய சூர்யா வேகமாக வளைந்து வளைந்து ஓட்டி உள்ளார். அது அந்த சாலையில் சென்றவர்க்ளை அச்சுறுத்தி உள்ளது.\nஇதை டிக்டாக்கில் வெளியிட மற்ற இருவரும் வீடியோ எடுத்துள்ளனர். வாகனம் தாறுமாறாக சென்றதால் அங்கு சென்ற கொண்டிருந்த ஒரு மினி பஸ்சில் ஸ்கூட்டர் மோதி மூவரும் காயமடைந்துளனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட மூவரில் சூரியா மரணமடைந்துள்ளார்.\nஅதற்குள் மற்ற மாணவர்கள் சூரியாவின் சாகச வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவைக் கண்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவல்துறையினர் விபத்து குறித்தும் வீடியோ குறித்தும் விசாரணை நடத்த மருத்துவ மனைக்கு சென்றுள்ளனர். ஆனால் ரீகன் மற்றும் விக்னேஷ் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர். தஞ்சாவூர் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.\n: ஜெ. அதிரடி சென்னை: 2 வழித்தடங்களில் மோனோ ரெயில் தமிழக அரசு அறிவிப்பு சசிகலா முதமைச்சர் என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்\nTags: dangerous vide, friends exile, Scooter accident, Student expired, Tik Tok video, ஆபத்து வீடியோ, டிக்டாக் வீடியோ, நண்பர்கள் தலைமறைவு, மாணவர் மரணம், ஸ்கூட்டர் விபத்து\nPrevious அரசு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கோவில், தேவாயம், மசூதிகள் எவ்வளவு தெரியுமா\nNext விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னம் கோரி மனு\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nசிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\nதிருவண்ணாமல�� தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nமகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-china-top-military-level-talks-amid-stand-off-in-ladakh/", "date_download": "2020-11-29T02:19:02Z", "digest": "sha1:Z3LQUNRMHRXNMZF4ILLHZY37BOQSR5VO", "length": 13315, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "லடாக்கில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளியா? இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலடாக்கில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளியா இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை\nடெல்லி: லடாக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்தியா, சீனா இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.\nஎல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் – மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.\nஆக்கப்பூர்வமான முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. 2017ல் கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை எழுந்துள்ளது. பின்னர் இரு நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன.\nஇந் நிலையில் தற்போது லடாக்கில் மீண்டும் எல்லை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா, சீனா நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\n20 ஆண்டு காலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பி��ச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் அதை ஏற்க இந்தியா நிராகரித்துவிட்டது.\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததா இல்லையா மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை சனிக்கிழமை அன்று இந்திய சீன நாடுகள் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை அமைதியே விருப்பம்… பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்.. பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்..\nPrevious ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி… ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்\nNext இலங்கை தமிழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு.. சோனியா இரங்கல்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்கள் வெளியிடு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம���…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nஅறிவோம் தாவரங்களை – சக்கரவர்த்திக் கீரை செடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nதிருவண்ணாமலை தீப தரிசன நன்மைகள்\nமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_5085.html", "date_download": "2020-11-29T02:08:31Z", "digest": "sha1:HXNPX3FAF5IWYYZ2MPNXHHOV2BFB5YRE", "length": 62978, "nlines": 357, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ��ிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வி���்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும���, பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nசாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….\nதனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.\nகடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.\nஇதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார்.\nநாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை \"இஸ்லாமிய தீவிரவாதம்\" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள்.\nஎப்பொழுதும்போல் இந்தக் குண்டுவெடிப்பையும் \"சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்தான் நடத்தின\" என சங் பரிவாரத்தின் சுவடு பிடித்து ஆரம்பத்தில் அறிவித்தது. காவல்துறையின் ஐயப் பார்வையும் சிமியின் மீதே ஆரம்பத்தில் இருந்தது. சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தி வந்த மகாராஷ்டிரா காவல்துறைக்குக் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரைத் தேடிச் சென்ற வேளையிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.\nஒருவேளை மாலேகோன் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் சேஸ் எண்கள் கண்டு பிடிக்கப் படாமல் போயிருப்பின், இப்பொழுதும் இந்தக் குண்டுவெடிப்புப் பழியும் சிமியின் தலைமீதே விழுந்திருக்கும்.\n\"உண்மை நீண்டநாள் உறங்குவதில்லை\" என்பது போல், சங் பரிவாரத்தால் நீண்ட காலமாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்புகளின் உறைவிடங்களைக் குறித்த உண்மை, எரிமலை போன்று வெடித்துச் சிதறி வெளியாகி உள்ளது.\nஉலக வாழ்வைத் துறந்து இறையடியைத் தேடி பிரயாணம் செய்பவர்களாக நாட்டு மக்களால் கருதப் பட்ட சாமியார்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய அமைப்பான இராணுவமும் கூட்டுக் களவாணித்தனம் செய்து சங் பரிவாரத்தின் தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தம்மை அடமானம் வைத்து விட்டன என்பதை மாலேகோன் குண்டுவெடிப்புத் தொடர் விசாரணைகளில் கைதாகும் இராணுவ அதிகாரிகளின் மூலம் தெளிவாகி வருகின்றன.\nசாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் ஈடுபட்டு, தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.\nஆனால், இந்து தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து நமது இராணுவமே நாட்டுக்கு எதிராகத் தீவிரவாதத்திலும் ஈடுபடுகிறது என்பதை மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வியின் விஷயத்திலிருந்து அறிந்து கொண்ட பொழுது நாடு அதிர்ச்சியில் உறைந்து விட்டது\nகுண்டு வெடிப்பை நிகழ்த்தியது, குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் அரபி ஸ்டிக்கர்களை ஒட்டியது, அதை சிமியின் (பழைய) அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தது, \"முஸ்லிம் தீவ���ரவாதி()களைக் கைது செய்\" என்று கூச்சல் போட்டுக் காவல்துறையைத் திசை திருப்பியது, காவல்துறை சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்தது வரை எல்லாம் தங்கள் திட்டப்படி நடந்து கொண்டிருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாத சாமியாரினிகளைக் கைவசம் வைத்துள்ள இந்து தீவிரவாத அமைப்புகள்.\nஇந்து மதத் துறவியான ஒருவர், இந்துக்களால் ஏறக்குறைய ஒரு கடவுளைப்போல் கருதப்படுபவர். ஓர் இந்துத் துறவி இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலும் மாலேகான் குண்டுவெடிப்பின் ஆணிவேர் ஓர் இந்துத் துறவியான சாத்வீ ப்ராக்யா என்பதாலும் ஊடகங்கள் இப்போது 'இந்துத் தீவிரவாதி' என்று அவரையும் அவரின் கூட்டாளிகளையும் அடையாளப் படுத்தின.\n\"நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்றுதான் அழைக்க முடியும்\" என்று சொல்லி, அத்தோடு இஸ்லாத்தையும் இணைத்து நேற்றுவரை தாங்கள் வைத்த குண்டுகளுக்கு இஸ்லாமியர்களை இரையாக்கி வந்த சங் கூட்டம் இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பி விட்டதைப் பார்த்து விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.\nமாலேகோன் குண்டு வெடிப்பில் துர்காவாகினியின் சாமியாரினி சாத்வி பிடிபட்டவுடன், காந்தியைக் கொன்ற கோட்சேயை, \"எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல\" என கழட்டி விட்டது போன்று, \"எங்களுக்கும் சாத்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை\" என கழட்டி விட்ட சங் அமைப்புகள், அவ்வாறு \"குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்களை இந்துத் தீவிரவாதி என அழைக்கக் கூடாது\" எனவும் முராரி பாட ஆரம்பித்து விட்டன.\nதலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல், நேற்று வரை தாங்கள் செய்த கயமைத்தனங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தை படிக்க.. \"இஸ்லாமியத் தீவிரவாதி\" என காவு தந்து கொண்டிருந்த தேச விரோத கும்பலுக்கு இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பியவுடன் அதன் வலி தெரிகிறது போலும்.\nதமிழகத்தில் இந்துத் தீவிரவாதத்தை முழு நேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் இந்து தீவிரவாத அமைப்பான இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் \"இந்துத் தீவிரவாதம்\" என்ற சொல்லைக் கேட்டவுடன் கதி கலங்கிப் போய் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:\n\"இந்து ���ற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை.\nமாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும்.\nஇந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும்.\nமத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். \"\nமுன்னர் இதே இந்துத் தீவிரவாதிகள் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பலிகடாவாக்கப்பட்டபோது \"இஸ்லாமியத் தீவிரவாதிகள்\" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தங்களின் அடையாளமாக ஆக்கிக் கொண்ட வேளையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து, \"இஸ்லாம் என்றால் சமாதானம், அமைதி என்று பொருள். இஸ்லாம் உலகில் சமாதானத்தையே விரும்புகிறது; அது சமாதானத்தையே போதிக்கிறது; தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நேர் எதிர் முரணான அவ்வாசகங்களை உபயோகிக்கக் கூடாது\" என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளாத இந்தக் கயவர் கும்பலின் மேற்கண்ட வாசகங்கள் எவ்வளவு போலியானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.\nமத அடிப்படையில் நாட்டைத் துண்டாடி ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்துத் தீவிரவாதிகள், நாட்டின் ஒருமைபாட்டையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குறித்து இப்போது அச்சம் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு தேர்ந்த நடிப்பு என்பதும் அனைவருக்கும் விளங்கும்.\nநாட்டின் சமாதானத்தினையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரே காரணத்திற்காகத்தான், இந்நாட்டின் விடுதலைக்காக இரத்தத்தால் காவியம் படைத்த இஸ்லாமிய தியாகச் சமுதாயம், நாட்டு விடுதலைப்போரில் ஆங்கிலேயனுக்குக் கோவணம் தூக்கி அலைந்த பார்ப்பனீய தேச விரோதிகளின் \"இஸ்லாமியத் தீவிரவாதிகள்\" என்ற பொருந்தா, அநியாயப் பொய் குற்றச்சாட்டையும் பிரச்சாரத்தையும் கேட்டு அவமானப்பட்டாலும் கொதிக்காமல் அமைதி காத்து வந்தது.\nஎனவே, நாட்டு ஒற்றுமையை முன் நிறுத்தி இந்த இந்து முன்னணித் தீவிரவாதி கோரிக்கை வைத்துள்ளதால், அதனைப் பரிசீலிக்கும் விதத்தில்,\nகுண்டு தயாரிப்பவன், வெடி மருந்துகளை சேகரிப்பவன், அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் நோக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்பவன், அதன் பழி வேறொரு சமூகத்தார் மீது விழ வேண்டும் என்பதற்காகப் போலி வேடம் போடுபவன், பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று பாராமல் ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொன்று குவிப்பவன், சிறு குழந்தைகளையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்பவன், ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் அதனைத் துஷ்பிரயோகம் செய்பவன், அப்பாவிகளை என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்பவன், அதுபோன்ற கொலைகளுக்குக் காரணமாக இருப்பவன், பொதுச் சொத்துக்களை நாசம் செய்பவன், இனவாதம் என்ற பெயரால் அராஜகம் செய்பவன், பிறமத வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி அழிப்பவன்,கலவரம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத ஊர்வலங்கள், ரத யாத்திரைகளை நடத்துபவன்...\nஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் \"இந்துத் தீவிரவாதிகள்\" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்.\nஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் \"இந்துத் தீவிரவாதிகள்\" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும்\n''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்''....இந்து தீவிரவாத பெண் துறவியின் தொலைபேசி பேச்சு\nநாசிக்: கைது செய்யப்பட்டுள்ள பெண் தீவிரவாதத் துறவியான சாத்வி பிரஞ்யா சிங் மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் போலீசார் அவரும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான ராம்நாராயணனும் இந்த சதித் திட்டம் குறித்து தொலைபேசியில் சமீபத்தில் பேசிய விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nசாத்வி: என்னை போலீசார் இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்\nசாத்வி: மலேகாவ்ன் நகரில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட எனது மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.\nராம்நாராயணன்: பைக்கை நீங்கள் தான் விற்றுவிட்டீர்களே.. (விற்றதாக சொல்லிவிடலாம் என்பதை இப்படி சொல்கிறார்)\nசாத்வி: எங்கே விற்றதாக சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..\nராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.\nசாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல\nராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.\nசாத்வி: அந்த குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர். அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே\nராம்நாராயணன்: நிறைய பேர் இருந்த இடத்தில் தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறைய பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் (கைது நடவடிக்கை) அதை நாம் சந்திப்போம்...\nஇந்த ஆதாரத்தை நீதிபதியிடம் போலீசார் வழங்கியதையடுத்து சாத்வியை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅப்போது பேசிய பிரஞ்யா, இந்த வழக்கு பொய்யானது, விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர் என்றார். பின்னர் அவர் நீதிமன்றத்திலேயே மயங்கினார்.\nஅவருக்கு ஆதரவாக சிவ சேனா, பாஜக, ஹிந்து மகா சபா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வெளியே போராட்டம் நடத்தினர்.\nஇதையடுத்து அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சாத்வி பிரஞ்யா, மலேகாவ்ன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே சாத்விக்கு பாஜக வேண்டிய உதவிகளை செய்யும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்த வழக்கே பொய்யானது, இந்துக்களை அவமதிக்கும் சதியின் ஒரு பகுதி தான் இந்த வழக்கு. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்���வில்லை, ஆனால் பொய் வழக்கு- விசாரணையை எதிர்க்கிறோம் என்றார்.\nLabels: இந்து பயங்கரவாதம், இஸ்லாம்\nSubject: New comment on your story \"சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….\"\nviswanarayan commented on your story 'சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….'\n'தீவிரவாதிகள் ஒரு கொடிய வைரஸ். அதில் இந்து முஸ்லிம் என்று சொல்வது அந்தந்த மதங்களுக்கே அசிங்கம். அவர்கள் எந்த மதமானாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே. இல்லாவிட்டால் அவர்கள் நம் எல்லோரையும் அழித்து விடுவார்கள்.'\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்��தில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகுமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அத...\nVIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று\nமுஸ்லீம்கள் 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்...\nகுமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னு...\nகுண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நான...\nவிடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்...\nவிடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொ...\nவிடியோ.“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.\nசாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். ...\nஒரு பென்சில் எப்படி உருவாகிறது.\nகுண்டு வைக்க நிதி திரட்டும் சங்பரிவார் தொடரும் உண்...\nகுமுதம் ‍\"அரசு\"வின் பதில் ஒரு இஸ்லாமியரின் கேள்விக...\nதமிழ்நாட்டு அரசியல் தலைவைகளின் கருப்பு பணம் கொட்டி...\nஇதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்....\nஅட கட்டிபிடி கட்டிபிடிடா. ‘கட்டிப்பிடி வைத்தியம்’ ...\n\"ஞாநி\" குமுதம்-பயங்கரவாதத்தின் நிறம் காவி\n எத்தனை பிளேடு (BLADE ) தாரே\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/sam-shamoun/sealofprophethood.html", "date_download": "2020-11-29T01:58:54Z", "digest": "sha1:J3IWMWOPCIOS3YK25QXXVSZXFQBBIZNI", "length": 26151, "nlines": 66, "source_domain": "answeringislam.org", "title": "முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை\nஇது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமது, “நபிமார்களின் முத்திரையானவர்\" என்று குர்‍ஆன் சொல்கிறது:\nமுஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்‍ஆன் 33: 40)\nமுதன் முதலில் மேலுள்ள வசத்தை படித்தவுடன், நமக்கு, “முகமது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்“ விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முகமதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு (Status) , முகமதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை\" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது. (இக்கட்டுரையில் கீழ் கோடிட்ட, கனத்த குறிப்புகள் அனைத்தும் நம்முடையது.)\nபாகம் 1, அத்தியாயம் 4, எண் 190\n'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிற���ன்' எனக் கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது\" என ஸாயிப் இப்னு யஸீது (ரலி) அறிவித்தார்.\nபாகம் 6, அத்தியாயம் 80, எண் 6352\nசாயிப் இப்னு யஸீத் (ரலி) அறிவித்தார்.\n(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பருகினேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.\nசஹிஹ் முஸ்லீம் (Sahih Muslim):\nஅதிகாரம் 28: அவருடைய நபித்துவத்தின் முத்திரையைப் பற்றிய உண்மை, அதன் சிறப்பு குணாதிசயம் மற்றும் உடலில் அமைந்துள்ள இடம்.\nஜபீர் பி சமுரா கூறியதாவது: நான் அவர் முதுகிலிருந்த முத்திரையைப் பார்த்தேன், அது ஒரு புறா முட்டையைப் போல் இருந்தது. (Book 030 Number 5790)\nஅப்துல்லா பி சார்ஜிஸ் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரைப் (ஸல்) பார்த்து, அவரோடு ரொட்டி மற்றும் இறைச்சி சாப்பிட்டேன். அவரிடம் கேட்டேன் \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உமக்கு மன்னிப்புக் கோரினாரா என்று. அவர் சொன்னார்: \"ஆமாம் உனக்காகவும், என்று இந்த வசனத்தை ஓதினார்கள்: \" உன்னுடைய பாவத்திற்காகவும் உன்னுடைய விசுவாசமுள்ள ஆண் பெண்களுக்காகவம் மன்னிப்புக் கேள் (xlvii. 19)\" பிறகு நான் அவர் பின்னாகச் சென்று, நபித்துவத்தின் முத்திரையை அவரது இரண்டு தோள்பட்டைகளின் இடையில் இடது தோள்பட்டையின் பக்கத்தில் கண்டேன், அது ஒரு மச்சம் போல காட்சி அளித்தது. (Book 030, Number 5793)\nஅபு தாவுதின் சுனான் (Sunan of Abu Dawud):\nகுர்ராஹ் இபின் இயாஸ் அல்- முஸானி கூறியதாவது:\nநான் முஸாயானிகளின் கூட்டத்தோடு அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, கூட்டு வைப்பதற்கு சத்தியம் செய்துகொண்டோம். அவருடைய சட்டையின் பொத்தான்கள் திறந்திருந்தது. நான் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து என் கையை அவருடைய சட்டைக்குள்ளே கழுத்துப்பகுதியில் வைத்தேன் அப்போது அந்த முத்திரையை உணர்ந்தேன். ( Book 32, Number 4071)\nஅலி இப்னு அபுதலிப் கூறியதவாது:\nஅலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணித்தபோது சொன்னார்கள்: அவர் மிகவும் உயரமானரோ அல்லது மிகவும் குட்டையானவாராகவோ இல்லை. சரியான அளிவிலே இருந்தார்கள். அவருக்கு ரொம்ப நீளமான அல்லது சுருளான மயிராக இல்லாமல் இரண்டும் கலந்ததாக சரியான விதத்தில் இருந்தது. அவர் மிகவும் பருமனாக இருக்கவில்லை அவருடைய முகம் வட்டமாக இல்லை. அவர் சிவப்பும், வெண்மையுமாகவும், அகலமான கருவிழிகளும் நீண்ட இமைகளும் கொண்டிருந்தார். அவருக்கு நீட்டமான மூட்டுகளும் தோள்பட்டைகளும் இருந்தது. ரோமம் நிறைந்திருக்கவில்லை என்றாலும் அவர் மார்பில் ரோமம் இருந்தது. அவருடைய உள்ளங்கைகளும் கால்களும் கடினமாக இருந்தது. அவர் நடந்த போது சாய்வான இடத்தில் நடப்பது போல பாதங்களை உயர்த்தி; நடந்தார். அவருடைய தோள்களுக்கு நடுவில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது அவர் நபிமார்களின் முத்திரையாக இருந்தார். வேறு எவரையும் விட அவருடைய மார்பு புயம் அருமையாக இருந்தது, மற்றவர்களை விடத் தோற்றத்தில் நிஜமாக இருந்தார், உயர்குலத்தை சேர்ந்தவராக இருந்தார். அவரைத் திடீரென்று பார்த்தவர்கள் அவரைப் பற்றிய அச்சத்தில் ஆழ்ந்தார்கள். அவரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் பற்றி வர்ணித்தவர்கள், அவரைப் போல் ஒருவரை அதற்கு முன்னோ அல்லது பின்னோ பார்த்ததில்லை என்றார்கள். Tirmidhi transmitted it. (Hadith 1524; ALIM CD-Rom Version)\nஅபுதாலிப், குராயிஷின் சில ஷியாக்களோடு ஆஷ் - ஷாம்க்கு (சிரியா) முகமது நபியோடுகூடப் போனார். அவர்கள் அந்த துறவியினிடத்திற்கு வந்தபோது தங்களுடைய பைகளை அவிழ்த்தார்கள் அந்த துறவி அவர்களை நோக்கி வந்தார். இதற்கு முன் அவர்கள் அந்த வழியாக கடந்து போயிருந்தபோதும் இப்படி நடக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது அந��த துறவி அவர்கள் அருகில் வந்து அல்லாவின் தூதரை (சமாதானம் உண்டாகட்டும்) கை பிடித்துத் தூக்கி, \"இவர் தான் உலகத்தின் அதிபதியாயிருக்கிறார், இவர் உலகத்தின் இறைத் தூதராயிருக்கிறார் இவரை அல்லாஹ் உலகத்திற்கு ஒரு தயவாக கொடுத்திருக்கிறார்\" என்றார். குராயிஷின் சில ஷியாக்கள் அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்கள், அவர் கூறினார், \" நீங்கள் மலைகளைக் கடந்து வந்த போது ஒரு மரமாவது அல்லது கல்லாவது பணிந்து வணங்கத் தவறவில்லை, அவைகள் நபிக்கு முன்பாக தங்களை பணித்தது. நான் அவரை நபித்துவத்தின் முத்திரை வைத்து அடையாளம் கண்டுகொண்டேன், அது ஒரு ஆப்பிளைப் போல் அவருடைய தோள் பட்டைக்கு கீழாக இருந்தது.\" அதற்கு பின் அவர் சென்று உணவை ஆயத்தப்படுத்தி அதை நபிக்கு (சமாதனம் அவர் மேல்) கொண்டு வந்தபோது, நபி அவர்கள் ஒட்டகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின் அதை அவருக்காக அனுப்பிவிடும்படிச் சொன்னார். மேலே ஒரு மேகம் சூழ நபி வந்தார், மக்களை நெருங்கிய போது மக்கள் அவருக்கு முன்பாக ஒரு மரநிழலடியில் சென்றிருந்தார்கள். அவர் அமர்ந்த போது மரத்தின் நிழல் அவரை சூழ்ந்துகொண்டது, அந்த துறவி , \" எப்படி அந்த மரநிழல் அவரை சூழ்ந்துள்ளது என்று பாருங்கள். அல்லாவின் பேரில் வேண்டுகிறேன் உங்களில் யார் அவருடைய பாதுகாவலர் என்று எனக்கு சொல்லுங்கள்.\" என்றார். அபுதாலிப்தான் என்று கேள்விப்பட்டவுடன், அவரை திருப்பி அனுப்பிவிடும்படி வேண்டிக்கொண்டார். அபுபக்கர் பிலாலையும் அவரோடுகூட அனுப்பிவைத்தார், அந்ந துறவி அவர்களுக்கு ரொட்டி மற்றும் ஒலிவ எண்ணெயை கொடுத்து அளித்தார்கள். (Hadith 1534; ALIM CD-Rom Version)\n…பஹிரா இதைப் பார்த்தபோது, தன்னுடைய அறையிலிருந்து இறங்கி அந்த பயணிகளை வரவேற்று ஒரு செய்தி அனுப்பினார்….. இறுதியாக அவர் முகமதுவின் பினபுறத்தைப் பார்த்தார், அவருடைய தோள்களுக்கு நடுவிலிருந்த நபித்துவத்தின் முத்திரையைப் பார்த்தார்…… அவர் பதிலுரைத்து,… \"நான் அவருடைய தோள் குருத்தெழும்பின் கீழிருந்த நபித்துவத்தின் முத்திரையினால் அவரை அடையாளம் கண்டுகொண்டேன், அந்த முத்திரை ஒரு ஆப்பிள் போல் இருந்தது.\"…… (The History of al-Tabari: Muhammad at Mecca, translated and annotated by W. Montgomery Watt and M. V. McDonald [State University of New York Press (SUNY), Albany 1988], Volume VI, pp. 45, 46)\nஅல்-ஹரித்-முகமது பி. சாத– முகமது பி. 'உமர்-'அலிப் பி. ' இசா அல்- ஹக்கீமி– அவர் தந்த���– அமீர் பி. ரபி'யா: சாயித் பி கூறியதைக் கேட்டேன. 'அமர் பி. நுபாயில் கூறினதாவது……\" அவர் மிகவும் குட்டையாகவும் இல்லை உயரமாகவும் இல்லை, அவருடைய தலைமயிர் மிகவும் அடர்த்தியாகவோ அல்லது அடர்த்தியற்றோ காணப்படவில்லை, அவருடைய கண்கள் எப்போதும் சிவப்பாக இருந்தது, அவருக்கு தோள்களுக்கு இடையில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது. அவருடைய பெயர் அகமது…..\" (பக்கம் 64)\nஅகமது பி. சினான் அல்-கட்டான் அல்-வாசிட்டி–அபு முஉ'அவியாஹ் - அ'மஷ் - அபு ஷிப்யான் இப்னு 'அப்பாஸ்: பனு அமீரைச் சார்ந்த ஒரு மனிதன் நபியினிடத்தில் வந்து, \" உங்கள் தோள்களுக்கு இடையில் இருக்கும் முத்திரையை எனக்கு காட்டுங்கள், நீங்கள் ஏதாவது சூனியத்தால் கட்டுப்பட்டிருந்தால் நான் உங்களை குணமாக்குவேன் ஏனென்றால் நான் தான் அரபுகளின் மிகச் சிறந்த மந்திரவாதி.\" என்றான் \"நான் உனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டுமா\" என்று நபி கேட்டார். \"ஆம், அந்த பேரீச்சைக் குலையை வரவழையுங்கள்\" என்றான். நபி அந்தக் பேரீச்சை சோலையில் இருந்த பேரீச்சைக் குலையைப் பார்த்து, அது அவருக்கு முன் வந்து நிற்கும் வரை விரல் அசைத்தார். பின்பு அந்த மனிதன் \"இதை திருப்பி அனுப்புங்கள்.\"; என்றான். அது திருப்பி அனுப்பபட்டது. அந்த அமீரி சொன்னான், \" ஓ பானு அமீர், நான் இதுவரை இதுபோன்ற மிகச்சிறந்த சூனியக்காரரை நான் பார்த்ததில்லை\" (பக்கம் 66- 67)\n\"அப்பொழுது அவர் மற்றொருவனிடம் சொன்னான், 'அவருடைய மார்பைத் திற'. அவர் என்னுடைய இருதயத்தை திறந்து, சாத்தானுடைய அசுத்தங்களையும் உறைந்த இரத்தத்தையும் எடுத்து வெளியே எறிந்து போட்டார். மற்றொருவனிடத்தில் சொன்னார், அவருடைய மார்பை தொட்டியை கழுவுவது போல கழுவு, அவருடைய இதயத்தை உறையை கழுவுவது போல கழுவு' என்றார். அதன் பின் சக்கினாவை வரவழைத்தார், அது ஒரு வெள்ளைப் பூனையின் முகத்தைப் போலிருந்தது, அதை என் இதயத்தில் பொருத்தினார். அவர்களில் ஒருவனிடத்தில் \"அவருடைய மார்பைத் தையலிடு\" என்று சொன்னார். அவர்கள் என்னுடைய மார்பைத் தைத்தார்கள் மேலும் என்னுடைய தோள்களுக்கு இடையில் அந்த முத்திரையை வைத்தார்கள்….\" (பக்கம் 75)\nஇங்கே முகமதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லத��� புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முகமதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்\nமுகமது பற்றிய இதர கட்டுரைகள்\nசாம் ஷமானின் இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/cghs-dispensary,-sarojini-nagar-south_west-delhi", "date_download": "2020-11-29T02:49:44Z", "digest": "sha1:LQDOES6I3B7B23AVQVJAGEVOJHDPCQVL", "length": 6138, "nlines": 127, "source_domain": "ta.nhp.gov.in", "title": "CGHS Dispensary, Sarojini Nagar | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/gupta-ortho-centre-rohtak-haryana", "date_download": "2020-11-29T02:14:58Z", "digest": "sha1:KBGCULMTWK3L2PFLKEEKRLUGPO2WJYUB", "length": 6045, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Gupta Ortho Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-11-29T02:04:44Z", "digest": "sha1:LHKOPA66S4OIJSYO3FL2TYA2T7P75QIK", "length": 6268, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "டீஸ்டா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிம்போங் அருகே ரங்கீத் ஆறுடன் கலக்கும் டீஸ்டா\nவடக்கு வங்காளதேசத்தில் டீஸ்டா ஆற்றைக் காட்டும் வரைபடம்\nடீஸ்டா ஆறு (River Teesta) (நேபாள மொழி:टिस्टा}}) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடியான ஆறாகும். அம்மாநிலத்தின் ஊடாக முழுமையும் ஓடி பசுமையான ஆற்றுபடுகைகளையும் பள்ளத்தாக்குகளையும் உருவாக்கியுள்ள ஓர் ஆறாக விளங்குகிறது. பின்னர் இது சிக்கிமிற்கும் மேற்கு வங்காளத்திற்குமிடையேயான எல்லையை வரையறுக்கிறது. இறுதியாக வங்காள தேசத்தில் பிரம்மபுத்திராவின் துணையாறாக கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 315 கிலோமீட்டர்கள் (196 mi).\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/139", "date_download": "2020-11-29T02:12:22Z", "digest": "sha1:PWQOMUPRQLU265NQWS2FIQ2BZS6QNDZE", "length": 8044, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/139 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/139\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுதுவைக் கல்லறையில்|138 தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற வெற்றிப்படத்தை எடுத்து, மிக வசதியாக ஏ.கே. வேலன் இருந்த நேரம். சென்னை இல்லத்தில் நான் அவரைப் பார்க்கச் சென்ற போது தொலை பேசி மணி ஓயாமல் அடித்துக் கொண்டி ருந்தது. ஆடு நாற்காலியில் (Rocking chair) அமர்ந்த வண்ணம் அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆடம்பர மான \"சினிமாத்தனம்' அவரைச் சூழ்ந்திருந்தது. பாவேந்தர் கடிதத்தை அவரிடம் பணிவாக நான் கொடுத்தேன், அதைப் பிரித்துப் பார்த்து விட்டு. \"நடிப் வில் முன் அனுபவம் உனக்கு உண்டா’ என்று என் டம் கேட்டாச். நான் இல்லை என்றேன். அப்படியென்ருல் ஏதா வது ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நடி. எவளுவது பா��்ப்பா, கூப்பிடுவான். சிவாஜி, எஸ்.எஸ். ஆர் எல்லாம் அப்படித்தான் வளர்ந்தாங்க. போt என்று முகத்திலடித்தாற்போல் பேசிளுச். என்னை அவர் ஒருமையில் அழைத்த முறையும், பதில் சொன்ன முறையும், என்னையோ அல்லது பாவேந்தரையோ அவர் மதித்துப் பேசியதாகத் தெரியவில்லை. நான் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினேன். பாவேந்தரை மறு முறை சந்தித்தபோதுகூட, திரு.ஏ.கே வேலன் என்ன் சொன்னர் என்பதை அவரிடம் சொல்லவில்லை. வீணுக அதைச் சொல்லிப் பாவேந்தர் உள்ளத்தைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. பிறகு எதிர்பாராமல் புதுவைவில் ஒருமுறையும், தியாக ராயநகர் உயர்நிலைப்பள்ளி இலக்கிய விழாவில் ஒரு முறையும் பாவேந்தரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போதெல்லாம் என் நலத்தை அக்கறை யோடு விசாரிப்பார்; தம்மை இல்லத்தில் வந்து பார்க் கும்படி கூறுவார். நான் அப்போது சென்னை-ஈரோடு ரயிலில் அஞ்சல் பிரிப்பாளராக இருந்தேன். வாரத்தில் மூன்று நாள் பகலில் ஓய்வு. பாவேந்தர் அப்போது போய்ஸ் ரோடு கமலா கோட்னிஸ் வீட்டில் குடும்பத் தோடுகுடியிருந்தார்.நான் ஆடிக்கடி வீட்டுக்குச்சென்று பாவேந்தரைப்பர்ர்த்துப் பேசிவிட்டுத்திரும்புவேன்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2020-11-29T01:07:41Z", "digest": "sha1:CZU2UVZ46TDLBYYEL2MGPSQVE3266HAQ", "length": 6056, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: சூப்பரா சம்பாதிக்கலாம்! | TN Business Times", "raw_content": "\nHome Tags போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: சூப்பரா சம்பாதிக்கலாம்\nTag: போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: சூப்பரா சம்பாதிக்கலாம்\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: சூப்பரா சம்பாதிக்கலாம்\nகடந்த பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகள் மக்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. பாதுகாப்பான சேமிப்பு கருவியாக மட்டுமல்லாமல், நல்ல வருவாய் வழங்கக்கூடிய அம்சங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குத் திட்டங்களுக்கு உண்டு....\nவியாபாரம் வெற்றிக்கு பத்து படிகள்\nஏற்றுமதி தொழிலில் அதிக வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்..\nஆன்லைன் சந்தைப்படுத்தல் முறை – சந்தைப்படுத்தல் 6 வழிகள் – Online Marketing System\nவாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள்\n13,000 முதலீட்டில் அதிக லாபம் தரும் புதிய தொழில்..\nலாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு முறை – சுயதொழில்\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்\nவெற்றிகரமான வணிகத்தின் ரகசியங்கள் – The secrets of a successful business\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22004", "date_download": "2020-11-29T03:00:49Z", "digest": "sha1:QD67AEKEVKWPFRJKVRCZI4LQQ2LDBFBA", "length": 7598, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nகேரளாவில் நடந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.\nதுபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.\nகோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது.\nஇந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்���ுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் அரசு தரப்பில் மீட்பு படையினர் விரைந்து சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nமருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கேரள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி, துணை விமானியும் பலியாகியுள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.\n← கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்.. 191 பேர் கதி என்ன\nமேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு →\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/05/blog-post_1.html", "date_download": "2020-11-29T01:20:23Z", "digest": "sha1:POHNV2S334I5I3GRC2FHSV5QZL2TURIV", "length": 7085, "nlines": 51, "source_domain": "www.tnrailnews.in", "title": "வெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இரண்டாவது ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersவெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இரண்டாவது ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.\nவெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இரண்டாவது ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது தொற்று பரவலால் பாதிக்கப்படாத மற்றும் அறிகுறிகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்திரிகர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டிற்கு 1,200 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் புறப்பட்டது.\nஇந்நிலையில் இரண்டாவது ரயில் கேரளாவின் எர்ணாகுளத்திலிருந்து மாலை 6 மணிக்கு ஒடிசாவில் உள்ள புவனேஷ்வருக்கு புறப்பட்டு உள்ளது. சுமார் 1,000 பேரைக் கொண்டு செல்லும் இந்த ரயிலானது புவனேஸ்வருக்கு சென்றடையும் வரை அதில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்த இரண்டு இரயில்களைத் தொடர்ந்து பல மாநில அரசுகளிடமிருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=lehmanconner5", "date_download": "2020-11-29T01:24:00Z", "digest": "sha1:63ET3PS6CANMYLS6YL475I6QLHOLNHF5", "length": 2872, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User lehmanconner5 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1857.html", "date_download": "2020-11-29T01:46:38Z", "digest": "sha1:57R54UY6SCFIRSNBJYGWYJZDVVHBX225", "length": 5599, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஹோலிப் பண்டிகை கொண்டாடுவோர் சிந்திப்பார்களா??..!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ ஹோலிப் பண்டிகை கொண்டாடுவோர் சிந்திப்பார்களா\nஹோலிப் பண்டிகை கொண்டாடுவோர் சிந்திப்பார்களா\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஹோலிப் பண்டிகை கொண்டாடுவோர் சிந்திப்பார்களா\nஹோலிப் பண்டிகை கொண்டாடுவோர் சிந்திப்பார்களா\nCategory: தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nடிஎன்டிஜே மீது அவதூறு சொல்பவர்களுக்கு எச்சரிக்கை..\nபிரியாணியால் தடைபட்ட திருமணம் :- முஸ்லிம்கள் சிந்திப்பார்களா\nரமலானை வரவேற்போம் – ஜும்ஆ\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட அநீதியும், இஸ்லாம் வழங்கும் சமநீதியும்\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-2\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 18\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150647/news/150647.html", "date_download": "2020-11-29T02:20:50Z", "digest": "sha1:M2YENUPLXQLYY6NSEHNYELJ7YF2XLSYO", "length": 7004, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்..\nபிரித்தானிய நாட்டில் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக மணமகன் பெண் ஒருவரை கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானிய தலைநகரான லண்டனில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதே நகரை சேர்ந்த பிளைன் மெக்கன்(28) என்ற நபருக்கு கடந்த ஜனவரி 13-ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇவரது கர்ப்பிணி மனைவியை திருமணம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக மணமகன் வெளியே சென்றுள்ளார்.\nஅப்போது, சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரை தாக்கி அருகில் உள்ள விக்டோரியா பூங்காவிற்கு இழுத்துச் சென்று இரண்டு மணி நேரமாக கற்பழித்துள்ளார்.\nபின்னர், பெண்ணின் கைப்பேசியை திருடிக்கொண்ட மணமகன் அங்கிருந்து திருமணம் மண்டபத்திற்கு சென்றுள்ளார்.\nஇருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பிறகு இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து பொலிசார் மணமகனை கைது செய்தனர்.\nமேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே ஒரு கற்பழிப்பு குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளார்.\nசில மாதங்களுக்கு முன்னர் விடுதலையான அவர் தற்போது மீண்டும் ஒரு பெண்ணை கற்பழித்துள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் 28-ம் திகதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/624794/amp?ref=entity&keyword=Nationalist%20Cong", "date_download": "2020-11-29T01:36:22Z", "digest": "sha1:G56K4HPTLUPKKQCNBJ5DWK2Q7DEIFZWK", "length": 9139, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாய சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி செங்குன்றத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட காங். கையெழுத்து இயக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்��ியாகுமரி புதுச்சேரி\nவிவசாய சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி செங்குன்றத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட காங். கையெழுத்து இயக்கம்\nதிருவள்ளூர் மத்திய மாவட்டம் காங்\nபுழல்: திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்பத்தூர் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்தார். செங்குன்றம் நகர தலைவர் எஸ்.கோபி முன்னிலை வகித்தார்.\nசிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிவு இணைத் தலைவர் வழக்கறிஞர் அருணாச்சலம், மாவட்ட பொதுச்செயலாளர் சாந்தகுமார் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் விவசாயிகள் சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி கையெழுத்து பெற்றனர். முன்னதாக, இவர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், டிராக்டரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.\nதிரிணாமுல் அதிருப்தி தலைவர் சுவேந்துவை வளைக்க பாஜ பேச்சுவார்த்தை\nநீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்\n3,400 மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொளத்தூர் தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பரபரப்பு அதிமுகவினர் கோஷ்டி மோதல்: மேடைக்கு அருகே யார் நிற்பது என்பதில் தகராறு; வாக்குவாதம் முற்றி நாற்காலிகள் பறந்தன\nஇன்று முதல் பிரசாரம் அதிமுக ஆட்சியின் அவல நிலையை முன்வைப்போம்: கனிமொழி எம்.பி. பேட்டி\n2021 சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும்: ஜி.கே.வாசன் பேட்டி\nஉயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nவேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி குமரியில் ஏர் கலப்பை பேரணி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது\nநாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல பாஜ முயற்சி: முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n× RELATED வேளாண் மசோதா ரத்து கோரி காங்கிரஸ் கைய��ழுத்து இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-11-29T02:50:32Z", "digest": "sha1:XDWWXQUZAQBBUPGEEPRTDRO5SXREHQZY", "length": 14085, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓம் தத் சத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nஓம் தத் சத் என்பது ஒரு இந்து சமய மந்திரம் ஆகும். இம்மந்திரம் மூன்றுவிதமாக ஸத் சித் அனந்தமயமான பிரம்மத்தினுடைய பெயராக மொழியப்பட்டுள்ளது. ஸத் எனில் சத்தியம் அல்லது உண்மை, ஸித் எனில் மெய்யறிவு, அனந்தம் எனில் வரையறுக்கப்படாதது எனப் பொருள்படும்படியாக இறைவனை சச்சிதானந்தம் என்பர்.[1]\nஓம் என்பது பிரணவ மந்திரம் ஆகும். வேள்வி, யக்ஞம், தானம், தவம் முதலிய செயல்களை, எப்பொழுதும் ‘ஓம்’ என்ற பரமாத்மாவின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே தொடங்கி, அச்செயலை முடிக்கும் போது ஓம் தத் ஸத் என்று கூறி முடிக்க வேண்டும். ‘ஓம்’ என்ற சொல்லை உச்சரிப்பதால் நாம் செய்யும் அனைத்து செயல்களில் ஏதேனும் செயற்குற்றங்கள் இருந்தால் அவைகள் நம்மை விட்டு அகல்கிறது.\nநாம் செய்யும் செயல்களினால் உண்டாகும் பலன்களை விரும்பாது, யாகம், தானம், தவம், யக்ஞம், முதலிய செயல்கள், வீடுபேறுஅடைய விரும்புபவர்களால் ``தத்`` எனும் மந்திரத்தை சொல்லிய பிறகே கடைப்பிடிக்கப்படுகிறது. உலகியலில், பெயருடனோ உருவமுடனோ காணப்படும் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படையாக மெய்ப்பொருள் ஒன்று உளது என்பது, எல்லா உபநிடதங்களின் கூற்று. அது பெயர் உருவம் என்ற வரையறுப்புகளை மீறியது. அதனால் அதை அது (வடமொழியில் தத்) என்று மட்டுமே அல்லது ‘பிரம்மம்’ என்றே உபநிடதங்கள் குறிக்கின்றன.\nஸத் எனில், இருப்பது என்ற பொருளிலும், நல்லது என்ற பொருளிலும் உச்சரிக்கப்படுகிறது. அவ்வாறே மங்களகரமான செயல்களிலும் `ஸத்` என்ற மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. யக்ஞத்திலும், தவத்திலும், தானத்திலும் நிலைத்த இருப்பை `ஸத்` எனப்படுகிறது. அதன் தொடர்பான செயல்களும் கூட `ஸத்` என்றே சொல்லப்படுகிறது.\nமாறுதலே இல்லாத முடிவான உண்மையை உறுதிப்படுத்த `ஸத்` என்பதை பரப்பிரம்மம் என்றும் கூறுவர். அங்கிங்காணாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இப்பரம்பொருள் ‘இருக்கிறது’ (ஸத்) என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பிரம்மம் வெறுமனே இருக்கும்; அது பேசாது; பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்கவொண்ணாதது; காரணிக்காதது, காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது. அந்த `ஸத்` முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருள் கொண்ட ‘ஸத்’ என்ற ஒரே சொல்லால் வேதங்கள் சொல்கிறது. எனவே ‘ஸத்’ என்றால் நிலையான பிரம்மம் ஆகும்.\n↑ மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்\nபகவத் கீதை, அத்தியாயம் 17, சுலோகம் 23 முதல் 27 முடிய\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2015, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T03:23:47Z", "digest": "sha1:LUFQOSPPXEVPBSCYTOWB5BHPUT3ORBIX", "length": 56389, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் நிகழ்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகூகுள் வீடியோஸ் என்பது இலவசமாக வீடியோவைப் பங்கிட்டு அளிக்கும் வலைத்தளமாகும். மேலும் கூகுள் இன்க்கில் இருந்து வீடியோ தேடு பொறியாகவும் இது வேலை செய்கிறது. கூகுள் வீடியோஸ் மற்ற வலைத்தளங்களில் தொலைதூரத்தில் உள்ளிணைக்கப்பட்டு வீடியோக்களை தேர்வு செய்ய இடமளிக்கிறது. மேலும் ஊடகத்தில் தேவையான HTML குறியீட்டை யூ ட்யூப் போன்றே வழங்குகிறது. இது பட்டையகலத்தின் ஓட்டம் அல்லது சேமிப்புக் கொள்ளளவு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் எண்ணற்ற வீடியோக்களை தொலைதூரத்தில் இருந்து கூகுள் வீடியோஸ் மூலமாக வலைத்தளங்களில் வைத்திருக்க உதவுகிறது.\nஜனவரி 25, 2005 அன்று இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.[1] அக்டோபர் 9, 2006 அன்று கூகுள், அதன் முந்தைய போட்டியாளரான யூ ட்யூபை வாங்கியது. ஜூன் 13, 2007 அன்றில் இருந்து கூகுள் வீடியோஸின் தேடல் முடிவுகளானது யூ ட்யூப் மற்றும் பயனர் பதிவேற்றங்களில் பிற பொழுதுபோக்கு சேவைகளின் மீது அவர்களின் தேடல் நகர்வுகளில் கண்டுபிடிக்கப்படும் வீடியோக்களில் இருந்து ஆரம்பிக்கும் என கூகுள் அறிவித்தது.[2] தேடுதல் முடிவு இணைப்புகளானது தற்போது கூகுள் வீடியோஸ் ஹெட்டருடன் ஒரு படத்தொகுப்பைத் திரையின் மேலே திறக்கிறது. மேலும் அதற்குக் கீழ் உண்மையான பிளேயர் பக்கமும் திறக்கிறது. கூகுள் இமேஜஸ் தேடுதல் முடிவுகள் தோன்றுவது போலவே இது இருக்கிறது.\n2009 ஆம் ஆண்டில் கூகுள்இன் வலை சேவையகங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் திறனை கூகுள் இடை நிறுத்தம் செய்தது.[3]\nபோட்டி சேவைகளின் பட்டியலுக்கு வீடியோ ஹோஸ்டிங் வலைதளங்களின் பட்டியலைப் பார்க்கவும்.\n2 வீடியோ பதிவேற்ற சேவை நிறுத்தம்\n3 வீடியோ விநியோக முறைகள்\n3.3 கூகுள் வீடியோ பிளேயர்\n3.4 GVI வடிவம் மற்றும் வடிவமாற்றம்\n3.6 மூன்றாம் தரப்பு பதிவிறக்கச் சேவைகள்\nஇலவசமாகத் தேடப்படும் வீடியோக்களுடைய அதிகமான ஆவணங்களை வழங்கும் பொருட்டு துணைக்கருவியாக கூகுள் வீடியோஸ் செயல்படுகிறது. அமெச்சூர் ஊடகம், இணைய வீடியோக்கள், வைரல் விளம்பரங்கள் மற்றும் திரைப்பட வெள்ளோட்டங்கள் போன்றவைத் தவிர தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பொர���ளடக்கம் மற்றும் திரைப்படங்கள் போன்ற வணிகரீதியான தொழில் ஊடகத்தையும் விநியோகிக்க இந்த சேவை முயற்சித்து வருகிறது.\nகூகுள் பணியாளர்களால் எண்ணற்ற கல்வி சார் சொற்பொழிவுகள் பதிவுசெய்யப்பட்டு கூகுள் வீடியோஸ் வழியாகப் பார்ப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பணியாளர்களின் முந்தைய பல்கலைக்கழகங்களில் இந்த சொற்பொழிவுகள் ஆற்றப்படுகின்றன. இந்தத் தலைப்புகளானது கூகுள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் பொறியியல் போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் மென்பொருள் பொறியியல் துறையின் பெரும் அறிஞர்களைக் கொண்டு பிற முன்னோட்ட முயற்சிகளும் இதில் உள்ளடக்கப்படுகிறது.\nCBS நிகழ்ச்சிகள், NBA, மியூசிக் வீடியோஸ், மற்றும் சார்பற்ற திரைப்படம் உள்ளிட்ட கூகுள் வீடியோஸின் பொருளடக்கங்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவித்தன. தொடக்கத்தில் ஒளிபரப்பு நிறுவனங்களின் எண்ணற்ற பொருளடக்கத்தில் (ABC, NBC, CNNபோன்ற) இலவசமாகக் கிடைக்கப்பட்ட பொருளடக்கம் தரம் பிரிக்கப்பட்டவையாக அல்லது இன்றும் மூடப்பட்ட படவிளக்கத்துடனேயே இருந்தன. கூடுதலாக அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம் ஆன்லைனில் கிடைக்கப்பெறும் வரலாற்றுத் திரைப்படங்களை எடுக்க கூகுள் வீடியோஸைப் பயன்படுத்தியது. ஆனால் அந்த செயல்திட்டம் பிறகு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.[4]\nகூகுள் வீடியோஸ் வலை நகர்வுகளில் இருந்து இணைக்கப்படாத பிற வீடியோ தளங்களில் இருந்தும் தேடுகிறது. கூகுள் வீடியோஸால் நிகழ்த்தப்படும் வலைகளின் தேடலானது அவர்களது சொந்த வீடியோக்கள் மற்றும் யூ ட்யூப் ஆகியவற்றுடன் கூடுதலாக கோபிஷ், எக்ஸ்போசர்ரூம், விமியோ, மைஸ்பேஸ், பிக்கு மற்றும் யாஹூ வீடியோ உள்ளிட்ட தளங்களிலும் தேடுதலை நிகழ்த்துகிறது. அவர்களது வலை மற்றும் உருவப்படத் தேடுதல்களைப் போன்றே கூகுள் வீடியோஸ் ஆன்லைன் வீடியோ ஆவணங்களில் இருந்து வீடியோக்களுக்கான தேடு பொறியை நோக்கி நகர்ந்து செல்வதைப் போல தோற்றத்தைக் கொடுக்கிறது.\nஆகஸ்ட் 2007 இல் இருந்து DTO/DTR (சொந்த/வாடகைக்கு பதிவிறக்கம்) நிரல் நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே கூகுள் வீடியோஸில் பயனர்கள் வாங்கிய வீடியோவை அவர்களால் பார்க்க இயலாமல் போனது. கூகுள் செக்அவுட்டுக்கான விலைகளாக 60 நாள்கள் செல்லுபடியாகும் பயனர்களுக்கான கணக்குகள் க���டைக்கப்பெற்றன.[5] [6]\nவீடியோ பதிவேற்ற சேவை நிறுத்தம்[தொகு]\n2009 ஆம் ஆண்டில் கூகுள் வீடியோஸில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் பயனர்களின் திறனை கூகுள் முடிவுக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன.[3]\n2009 ஆம் ஆண்டு வரை கூகுள் வீடியோஸ் வலைத்தளம் மூலமாகவோ (ஒவ்வொரு கோப்புக்கும் 100MB வரம்பிடப்பட்டு இருந்தது) அல்லது மாற்றுவழியாக விண்டோஸ், Mac OS X மற்றும் லினக்சுக்காக கிடைக்ககூடிய கூகுள் வீடியோ அப்லோடர் வழியாகவோ பயனர்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடிந்தது. ஆயிரம் அல்லது அதற்கும் அதிக மணிநேர வீடியோவுடன் பெருமளவான தயாரிப்பாளர்கள் கூகுளின் கட்டண செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு வீடியோக்களின் பதிவேற்றத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.[3][7]\nவீடியோ அப்லோடர் பயன்பாடு மூன்று தனி பதிவிறக்கங்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும் லினக்ஸ் பதிப்பானது க்ராஸ்-பிளாட்ஃபாம் நிரலாக்க மொழியான ஜாவாவில் எழுதப்பட்டிருந்தது. இதனால் எந்த மாறுதல்களும் செய்யப்படாமல் பிற இயக்க அமைப்புகளிலும் வேலை செய்யமுடியும் வகையில் ஜாவா ரன்டைம் என்விரான்மெண்ட் (JRE) நிறுவப்பட்டிருந்தது. இது ஜாவா இயக்கக்கூடிய (.jar) கோப்பு நிறுவுதல் தேவைப்படாத ஒரு சார்பற்ற பயன்படாகும். எனவே USB ஃப்ளாஷ் டிரைவ்கள், CD-ROMகள், நெட்வொர்க் சேமிப்பான் போன்ற அகற்றப்படக்கூடிய ஊடகத்தில் இருந்தே இதை வேலை செய்ய வைக்க முடியும். பொது நூலகக் கணினி போன்ற நிரல்களை நிறுவமுடியாத பயனர்கள் வேலை செய்யும் கணினி முனையத்தில் கூட வீடியோவை பதிவேற்றம் செய்ய இது அனுமதிக்கிறது.\nபதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் .gvi கோப்புகளாக \"மை வீடியோஸில்\" உள்ள \"கூகுள் வீடியோஸ்\" கோப்புறையின் கீழ் சேமிக்கப்படுகிறது. மேலும் வீடியோ(க்கள்) விவரங்களின் அறிக்கைகள் பயனர் கணக்கில் ஏற்றப்பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஓவ்வொரு பயனரும் வீடியோக்களை பார்க்கும்போதும் பதிவிறக்கம் செய்யும் போதும் இந்த அறிக்கை ஏராளமான முறை சுருக்கப்பட்டு பட்டியலிடப்படுகிறது. இதில் முந்தைய நாள், வாரம், மாதம் அல்லது முழு நேரத்திற்குமான எல்லைகளில் வீடியோக்கள் கிடைக்கின்றன. இதன் மொத்தவிவரங்கள் கணக்கிடப்பட்டு காட்ச��க்கு கொணரப்படுகிறது. மேலும் இதன் தகவலானது ஸ்ப்ரட்சீட் வடிவம் அல்லது அச்சிடப்பட்ட வடிவமாகவோ பதிவிறக்கம் செய்யப்படுகிறது.\nகூகுள் வீடியோஸானது இலவச சேவைகள் மற்றும் வணிகரீதியான வீடியோக்கள் இரண்டையுமே அளிக்கிறது. வணிகரீதியான வீடியோக்கள் டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மையினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nகூகுள் வீடியோஸ் வலைத்தளமான video.google.com மூலமாக வீடியோக்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும் ஒரு தனித்துவ வலை முகவரியான http://video.google.com/videoplaydocid='' என்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். மேலும் அந்தப் பக்கமானது உள்ளிணைக்கப்பட்ட ஃப்ளாஷ் வீடியோ கோப்பைக் கொண்டிருக்கும். இதனை எந்த ஃப்ளாஷ்-இயங்கும் உலவியின் வழியாகவும் பார்க்க முடியும்.\ndocid=''[8] வடிவத்தில் வீடியோவின் ஒரு குறிப்பிட்ட புள்ளியின் வலைஇணைப்புகளும் சாத்தியமாகும் (அதாவது பகுதி அடையாளங்காட்டியுடன் அது ஒரு டைம்ஸ்டாம்பைக் கொண்டிருக்கும்).\nஃப்ளாஷ் கோப்பு இயக்கப்படும் போது உலவியானது அந்தக் கோப்பைத் தானாகவே பதுக்கிக் வைக்கிறது. மேலும் அது முழுமையாக இயங்கிய பிறகு அது உலவி பதுக்கியில் இருந்து திரும்பப் பெறப்படுகிறது. இந்தக் கோப்பை பதிவிறக்கம் செய்ய பல்வேறு கருவிகளும் உலவி நீட்சிகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக மீடியா பிளேயர் கிளாசிக் (ffdshowஉடன் நிறுவப்பட்டது), எம்.பிளேயர் அல்லது விம்பி போன்ற ஃப்ளாஷைக் கையாளும் வீடியோ பிளேயர்களில் இந்தக் கோப்பைப் பார்க்க முடியும்.\nகூகுள் வீடியோ பிளேயர் , கூகுள் வீடியோஸைப் பார்ப்பதற்கு மற்றொரு வழியாகும்; இது விண்டோஸ் மற்றும் Mac OS X இல் இயங்குகிறது. கூகுள் வீடியோ பிளேயரானது பின் கோப்புகளை கூகுளின் சொந்த கூகுள் வீடியோ கோப்பு (.gvi) ஊடக வடிவத்தில் இயக்குகிறது. மேலும் \"கூகுள் வீடியோ பாயிண்டர்\" (.gvp) வடிவத்தில் அதன் ப்ளேலிஸ்டுக்கு ஆதரவளிக்கிறது. பயனர்கள் அவர்களது கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் போது அதன் விளைவாக வரும் கோப்பானது .gvi கோப்புக்குப் பதிலாக சிறிய .gvp (சுட்டி) கோப்பை பயன்படுத்தி இருக்கும். அதை இயக்கும் போது அந்த .gvp கோப்பு பயனரின் இயல்புநிலை கோப்பகத்தில் ஒரு .gvi (திரைப்படம்) கோப்பை பதிவிறக்கம் செய்கிறது.\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதியில் இருந்து கூகுள் வீடியோ பிளேயர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு கூகுள் வீடியோஸ் வலைதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்யமுடியாமல் நிறுத்தப்பட்டது. வீடியோக்களை GVIஇன் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யும் விருப்பத்தேர்வும் நீக்கப்பட்டு iPod/PSP (MP4 வடிவம்) போன்ற வடிவங்கள் மட்டுமே கிடைக்க வழிவகுக்கப்பட்டது.\nகூகுளின் முந்தைய பதிப்புகளான உள்-உலவி வீடியோ பிளேயரின் குறியீடானது, ஓப்பன் சோர்ஸ் வி.எல்.சி மீடியா பிளேயரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கூகுள் வீடியோ பிளேயரின் கடைசி பதிப்பானது அதன் ரீடுமீ கோப்பைப் பொறுத்தவரை வி.எல்.சியை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. எனினும் இது ஓபன்.எஸ்.எஸ்.எல் தகவல்மறைக்கப்பட்ட கருவித்தொகுப்பையும், Qt விட்ஜெட் கருவித்தொகுப்பில் இருந்து சில லைப்ரரீஸையும் உள்ளடக்கியிருந்தது.[9]\nGVI வடிவம் மற்றும் வடிவமாற்றம்[தொகு]\nகூகுள் வீடியோ கோப்புகள் (.gvi) மற்றும் அதன் இறுதியான .avi கோப்புகள், ஆடியோ வீடியோ இண்டெர்லீவ் (.avi) கோப்புகளாக திருத்தம் செய்யப்பட்டன. இவை ஹெட்டரைத் தொடர்ந்து உடனடியாக ஃபோர்.சி.சி \"goog\"ஐ இதன் கூடுதல் பட்டியலில் கொண்டிருக்கின்றன. பல்வேறு வீடியோ பிளேயர்களின் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த பட்டியலை ஹெக்ஸ் தொகுப்பானுடன் நீக்கமுடியும்.[10][11] MP3 ஆடியோ ஸ்ட்ரீமுடன் சேர்த்து, வீடியோ MPEG-4 ASP இல் மறையிடப்படுகிறது. MPEG-4 வீடியோ பிளேயர்களால் .gvi கூகுள் வீடியோ கோப்புகளை எந்த வடிவமாற்றமும் செய்யப்படாமல் இயக்க முடிகிறது (.gvi இல் இருந்து .aviக்கு நீட்சி மாற்றம் செய்யப்பட்ட பிறகு உரிமைபெறாத பிரதிகளையிடுவதைத் தடுப்பதற்காக DRM உடன் வாங்கப்பட்ட வீடியோக்களுடன் கோப்பு நீட்சியின் பெயர் மட்டும் திருத்தப்படும் இந்த வகை வேலை செய்வது இல்லை. பிற மென்பொருள்கள் பலவற்றுள் வெர்ச்சுவல் டப் மென்பொருளால் .gvi கோப்புகளை படிக்க முடியும். மேலும் இது பயனரை அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களில் மாற்றுவதற்கும் இடமளிக்கிறது. GVideo Fix போன்ற தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் தீர்வுகளும் உள்ளன. இவைகளால் மறுநெரித்தல் செய்யப்படாமலே கோப்புகளை .avi வடிவத்திற்கு மாற்ற இயலும். அளவுறுவாக \"-oac காபி -ovc காபி\" உடன் Mஎன்கோடர் போதுமானதாகவும் இருக்கிறது.\nGVI மற்றும் ஃப்ளாஷ் வீடியோ மட்டுமல்லாமல் கூகுள் அதன் பொருளடக்கத்தை ஆடியோ வீடியோ இண்டெர்லீவ் (.avi) மற்றும் MPEG-4 (.mp4) வீடியோ கோப்புகள��க பதிவிறக்கத்தின் வழியாக வழங்குகிறது. வலைத்தளங்களில் இடைமுகத்தின் வழியாக அனைத்து வடிவங்களும் கிடைப்பதில்லை. அது பயனர்களின் இயக்க அமைப்பையும் சார்ந்துள்ளது.\niPod மற்றும் PSP போன்றவை \"சேவ் அஸ்\" செயல்பாட்டை .mp4 கோப்பாக உருவாக்கிக்கொண்டிருக்கும் போதும் Windows/Mac க்கில் .avi கோப்பை உருவாக்குவதற்கான கூகுளின் \"சேவ் அஸ்\" செயல்பாடு இங்கு கிடைக்கிறது.\nஇந்த .avi கோப்பானது தரமான AVI வடிவத்தில் இல்லை. வின்ஆம்ப் அல்லது விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற பிரபலமான மீடியா பிளேயரில் அந்தக் கோப்பை இயக்கும் போது கோப்பு ஹெட்டரின் முதல் பட்டியல் தொகுதியை அழிப்பதற்காக அந்தக் கோப்பானது கண்டிப்பாக முதலில் ஹெக்ஸ் திருத்தியைப் பயன்படுத்தி திருத்தப்பட வேண்டும். இது பைட்டு 12 இல் தொடங்கி (000C ஹெக்ஸ், கோப்பின் முதல் பைட்டானது, பைட் 0 ஆகும்) பைட்டு 63 இல் முடிவுறுகிறது (003F ஹெக்ஸ்).[10][11] விருப்புரிமையில் இந்தக் கோப்பின் நீளம் (லிட்டில் எண்டியன் பைட்டுகளில் 4 முதல் 7 வரை) 52 ஆல் கழிக்கப்படுவதால் திருத்தப்பட வேண்டும் (3F ஹெக்ஸ் - 0C ஹெக்ஸ் = 33 ஹெக்ஸ்).\nவின்ஆம்ப் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயரால் திருத்தப்படாத .avi கோப்பை இயக்க முடிவதில்லை. ஏனெனில் தரமற்ற கோப்பு ஹெட்டர் கோப்பை பிழைபடுத்திவிடும். எனினும் மீடியா பிளேயர் கிளாசிக், எம்பிளேயர் மற்றும் வி.எல்.சி மீடியா பிளேயர் போன்ற பிளேயர்களால் திருத்தம் செய்யப்படாத .avi கோப்பு மற்றும் கூகுள் .mp4 கோப்பை இயக்க முடியும். மீடியா பிளேயர் கிளாசிக்கானது. ffdshow போன்ற MPEG-4 டைரக்ட்ஷோ வடிகட்டி நிறுவப்பட்டு இருந்தால் மட்டுமே அந்தக் கோப்பை இயக்குகிறது. பெரும்பாலான லினக்ஸ் மீடியா பிளேயர்களான எக்ஸின், டோடெம் மற்றும் வி.எல்.சி மீடியா பிளேயர் மற்றும் கஃப்பிஇன் உடைய லினக்ஸ் பதிப்பில் கூகுலின் .avi கோப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nffdshow போன்ற MPEG-4/H.264 டைரக்ட்ஷோ வடிகட்டி இருந்தாலும், ஹாலி நிறுவப்பட்டு இருத்தல் போன்ற MP4 பிரிப்பான் இருந்தாலும், வின்ஆம்ப் டைரக்ட்ஷோ மறைநீக்கி உள்கட்டமைப்பில் நீட்சிப் பட்டியலுக்கு MP4 நீட்சி இணைக்கப்பட்டு இருந்தாலும் வின்ஆம்பில் ஒரு .mp4 கோப்பை இயக்கலாம்.\n2008 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இருந்து கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் விருப்பத்தில் .AVI வடிவம் நீக்கப்பட்டது. மேலும் கோப்புகளானது ஃப்ளாஷ் வீட��யோ அல்லது .MP4 வடிவத்தில் மட்டுமே கிடைத்தது. சக YouTube.com தளத்தின் வழியாக அதே வீடியோக்களை அணுகும் போதும் ஃப்ளாஷ் வீடியோ வடிவத்தில் மட்டுமே கிடைக்கும்படி வழிவகுக்கப்பட்டது.\nமூன்றாம் தரப்பு பதிவிறக்கச் சேவைகள்[தொகு]\nகூகுள் பயனர்கள் சில வீடியோக்களை மட்டுமே அவர்களது தளத்தில் சேமிக்க முடியும். பெரும்பாலும் பதிப்புரிமை காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்களது ஆவணங்களில் இந்த வீடியோக்களை பதிவிறக்கம் மட்டுமே செய்ய முடியும் என்பதாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் வீடியோவைப் பார்க்க கணினியில் வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தாலும், அவர்களது மென்பொருளானது பதிவிறக்கம் செய்த வீடியோக்களை கணினியில் சேமிக்கும் வசதி குறைவாக இருந்தது. வெளிப்புற மென்பொருள் மற்றும் புக்மார்க்லெட்ஸ் உள்ளிட்ட மென்பொருளின் மூலம் இந்த பிரச்சனைக்கு எண்ணற்ற தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nகூகுள் வீடியோஸின் தேடல் முடிவுகளை RSS ஃபீடில் பார்க்க முடியும். அதை செயல்படுத்த முடிவுகள் எண்ணிக்கையின் வலதுபுறத்தில் உள்ள RSS இணைப்பை சொடுக்குவதாலோ[12] அல்லது &output=rss என உங்களது வலை உலவியின் முகவரி பாகத்தின் URL இன் முடிவில் சேர்ப்பதாலோ பார்க்கலாம்.\nURL இன் பகுதியை &num=20 இல் இருந்து &num=100 என மாற்றுவதால் RSS ஃபீடில் 20 முடிவுகளுக்குப் பதிலாக 100 முடிவுகளைக் காணலாம்.\nபல்வகை வடிவங்களில் பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு இருந்த போதிலும் வீடியோ பதிவேற்றங்களில் மிகவும் குறைந்த அளவே கட்டுப்படுத்தி, கூகுள் ஆனது யாவரும் அறிந்த வல்லமைமிக்கதாக உள்ளது. கூகுள் வீடியோஸ் ஆல்லைன் வீடியோ சந்தையில் இருந்து குறைவான பங்கை மட்டுமே கொண்டுள்ளது.[சான்று தேவை]\nதொடக்கத்தில் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும் படிப்படியாக கூகுள் வீடியோஸ் பல நாடுகளில் பயனர்களுக்கு கிடைக்கக்கூடியதாக உருமாறியது. இப்போது ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இதனைப் பயன்படுத்தலாம்.\nஇது பொதுவாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தாலும் வீடியோ கோப்புகளின் அதிக வரம்புடைய அணுகலைப் பெறும் வாய்ப்பானது குறிப்பிட்ட நாடுகளின் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. எனினும் புவியியல் எல்லை ���டிகட்டியை நுணுக்கமாக வெல்லும் யுக்திகளும் உள்ளன.\nகூகுள் வீடியோஸ் கிடைக்கக்கூடிய நாடுகள்\nகூகுள் வீடியோஸ் பின்வரும் பல்வேறு நாடுகளில் கிடைக்கக்கூடியதாக உள்ளது:\nஆத்திரேலியா http://video.google.com.au/ ஆஸ்திரேலிய ஆங்கிலம்\nகனடா http://video.google.ca/ கனடிய ஆங்கிலம்கனடிய பிரெஞ்சு\nஐக்கிய இராச்சியம் http://video.google.co.uk/ பிரிட்டிஷ் ஆங்கிலம்\nஐக்கிய அமெரிக்கா http://video.google.com அமெரிக்க ஆங்கிலம்\nகூகுள் வீடியோஸ் சிறிதளவு பொருளடக்கத்தை மட்டுமே கொண்டுள்ளாதால் அதில் பாராட்டத்தகுந்ததாக ஏதும் இல்லை.[13][14] எனினும் பணம் செலுத்திப்பெறும் பொருளடக்கத்தில் (தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது) சில வகைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. வீடியோவிற்கு தரவரிசைக்கு சிறந்த 100 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ கூகுள் வீடியோ வலைப்பதிவான \"கூகுள் பிக்ஸை\" (கூகுளில் குறிப்பிடும் படியான வீடியோக்களாக கருதப்படும்) நிரந்தரமாகக் கொண்டுள்ளது. தற்போது கூகுள் வீடியோஸ் முகப்புபக்கத்தின் வழியாகவும் \"கூகுள் பிக்ஸ்\" கிடைக்கக்கூடியதாக உள்ளது.\nகூகுள் வீடியோஸின் யுக்தியானது, கூகுள் புத்தகத்தேடுதல் போன்ற ஆஃப்லைன் பொருளடக்கத்தை டிஜிட்டைஸிங் செய்வதில் தொடங்கி ஐடியூன்ஸ் போன்ற பணம்செலுத்திப் பெறும் பதிவிறக்கத்தில் கவனம் செலுத்தியது. பின்னர் யூ ட்யூப் போன்ற சமுதாய வலையமைப்புகளில் கவனம் செலுத்தியது வரையிலான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.[சான்று தேவை] நிலையான உற்பத்திப்பொருள் முன்னேற்றம் மற்றும் தொழில் முன்னேற்றங்களைப் பெற்றிருந்தபோதும் கூகுள் நிறுவனம் யூ ட்யூபை கையகப்படுத்திய நேரத்தில் கூகுள் வீடியோஸ் அதற்கு முன்பு ஆன்லைன் வீடியோ வெளியில் சந்தை முன்னணியை பெற்று இருக்கவில்லை.[சான்று தேவை]\nபல பயனர்களுக்கு \"தற்போது இந்த வீடியோ கிடைக்கக்கூடியதாக இல்லை\" என்ற பிழையுடனான எச்சரிக்கை விடுத்தபோது 2008இல் மறுஇயக்க பிரச்சினைகள் தோன்றின.[சான்று தேவை]\n↑ கூகுள் வீடியோ சர்ச் லைவ்\n↑ tdeos-new-frame.html Google ஃப்ரேம்ஸ் எ வீடியோ சர்ச் எஞ்சின், அலெக்ஸ் சிட்டுவால், 13 ஜூன் 2007\n↑ 3.0 3.1 3.2 புராஜெக்ட் மேனேஜரான மைக்கேல் கோஹனால், 14 ஜனவரி 2009, அதிகாரப்பூர்வ கூகுள் வீடியோ வலைப்பதிவில் டர்னிங் டவுன் அப்லோட்ஸ் அட் கூகுள் வீடியோ தொகுக்கப்பட்டது. 23 ஏப்ரல் 2009 அன்று கிடைக்க���்பெற்றது.\n↑ நேசனல் அர்ச்சிவ்ஸ் அண்ட் Google லான்ச் பைலட் புராஜெக்ட் (...) (NARA செய்தி பத்திரிக்கை வெளியீடு, 2006-02-24 இல் வெளியிடப்பட்டது)\n↑ கோரி டாக்டரோ, \"கூகுள் வீடியோஸ் ராப்ஸ் கஸ்டமர்ஸ் ஆப் த வீடியோஸ் தே \"ஓன்\".\" boingboing.net 10 ஆகஸ்ட் 2007.\n↑ ஜான் C. டிவோரக், \"Google புல்ஸ் ப்லக், எவ்ரிஒன் மிசஸ் பாயிண்ட்\". PC பத்திரிக்கை (ஆன்லைன்). 14 ஆகஸ்ட் 2007.\n↑ நியூ பீச்சர்: லின்க் வித்தின் எ வீடியோ, அதிகாரப்பூர்வ கூகுள் வீடியோ வலைப்பதிவு, ஜூலை 19, 2006\n↑ காபிரைட்ஸ் ஃபார் கூகுள் வீடியோ பிளேயர், குறிப்பிடும்படியாக பல்வேறு ஓப்பன் சோர்ஸ் லைப்ரரீஸின் உள்ளடக்கம்\n↑ 10.0 10.1 ரிமூவிங் த \"goog\" லிஸ்ட் ஃப்ரம் எ கூகுள் வீடியோ பைல் (பயில் வீடியோ)\n↑ 11.0 11.1 கம்ப்ரெஹென்சிவ் FAQ ரிலேட்டடு டூ வீடியோ டவுன்லோட்ஸ்\n↑ எ புரொபோஸ் டெத் ப்ளக்ஸ் - கூகுள் வீடியோ\n↑ கூகுள் வீடியோ: த்ரஷ் மிக்ஸுடு வித் த்ரஸர் (டேவிட் போக்கால் ஒரு நியூயார்க் டைம்ஸ் தலையங்கம், 2006-01-19இல் பிரசுரிக்கப்பட்டது)\n↑ C|நெட் எடிட்டர்'ஸ் ரிவியூ ஃபார் கூகுள் வீடியோ (பீட்டா) (2006-02-07 இல் ஜேம்ஸ் கிம்மால் தொகுக்கப்பட்டு, ட்ராய் டிரெயெரால் திறனாய்வு செய்யப்பட்டது)\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/2020/07/17/", "date_download": "2020-11-29T02:56:58Z", "digest": "sha1:N2CTENADTDIYPZCL32XT6UMESOK455C2", "length": 3623, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tamil CareerIndia Archives of 07ONTH 17, 2020: Daily and Latest News archives sitemap of 07ONTH 17, 2020 - Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2020 » 07 » 17\n10-வது தேர்ச்சி பெற்றவருக்கு மத்திய அரசின் காட்டன் நிறுவனத்தில் வேலை\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nபி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n பெட்ரோலிய நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலைகள்\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் 250 மத்திய அரசு வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-new-vacancies-and-pre-existing-vacancies/", "date_download": "2020-11-29T02:26:25Z", "digest": "sha1:IBQ4FBPL3LTCTRNW6PVBMCL4FP3E4VI7", "length": 4089, "nlines": 39, "source_domain": "tnpscayakudi.com", "title": "Difference Between New Vacancies and Pre-existing vacancies 1 - TNPSC AYAKUDI", "raw_content": "\nபுதிய பணியிடம் மற்றும் காலி பணியிடம் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.\nகாலி பணியிடம் என்பது ஒரு அலுவலகத்தில் ஒவ்வொரு பதவிகளிலும் ஒப்புதலளிக்கப்பட்ட(sanctioned strength) அளவிலான அலுவலர்கள், பணியாளர்கள் தான் இருக்க வேண்டும்.\nபணி ஒய்வு மற்றும் பணி மாறுதல்கள் மூலம் ஏற்படும் காலியிடங்கள் தான் காலி பணியிடங்கள். இவற்றை நிரப்ப எந்த தடை உத்தரவும் இல்லை..\nபுதிய பணியிடங்கள் என்பது ஒரு அலுவலகத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேவைப்படும் சமயத்தில் அரசிடம் கோரிக்கை செய்து sanction strength அளவை அதிகப் படுத்துவது ஆகும்.\nஅலுவலகம் அல்லது குறிப்பிட்ட துறையில் இல்லாத ஒரு புதிய பணியிடத்தை அரசின் அனுமதி பெற்று நிரப்புவது.\nஉதாரணமாக ஒரு அலுவலகத்தில் இரு இளநிலை உதவியாளர்களுக்கு (Junior Assistant) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் கூடுதலாக ஒரு இளநிலை உதவியாளரை கேட்க முடியாது.\nஅந்த இரு இளநிலை உதவியாளர் பணியிடங்களும் ஆள் இன்றி காலியாக இருந்தால் அந்த காலி பணியிடங்களை தேர்வு மூலமாக நிரப்பிக் கொள்ளலாம்.\nஅல்லது அவர்களில் ஒருவர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டால் அந்த காலியிடத்தையும் நிரப்பிக் கொள்ளலாம்.\nஇந்த புதிய பணியிடங்கள் அதிகப்படுத்தும் நடவடிக்கைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது..\nகாலி பணியிடங்கள் நிரப்பும் தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readbetweenlines.com/author/veera-selvi/", "date_download": "2020-11-29T01:44:00Z", "digest": "sha1:GXATJYFWZAVLWE4H5TJAZUBO2BGJ5ZRA", "length": 5630, "nlines": 85, "source_domain": "www.readbetweenlines.com", "title": "வீரச்செல்வி மதியழகன் | Read Between Lines", "raw_content": "\nஎங்கே மறைந்து போனீர்கள், வினோத்\nஅப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இ��்து’ நாளிதழின் அணுகுமுறை\nகவுஹாத்தி சம்பவமும் ஊடக அறமும்\nபுதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்\n“தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nகீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்\nஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\n‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்\nமுதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்\nHome Authors Posts by வீரச்செல்வி மதியழகன்\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nவீரச்செல்வி மதியழகன் - 2020-10-03\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nவீரச்செல்வி மதியழகன் - 2020-10-02\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nவீரச்செல்வி மதியழகன் - 2020-09-29\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்\nவீரச்செல்வி மதியழகன் - 2020-08-27\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் இளம் பத்திரிகையாளருமான ஜாவித் உயிரிழப்பு\nஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்\nஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்\nஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/18083--2", "date_download": "2020-11-29T01:23:17Z", "digest": "sha1:BTDMBG5VXZRFFX733O3J6PZ4O2KPJ5Q6", "length": 12319, "nlines": 339, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 April 2012 - எனது இந்தியா! | My india", "raw_content": "\nஅஞ்சல்வழிக் கல்வியால்தான் மு.வரதராசன் கிடைத்தார்..\nபற்றி எரியும் 'பர்னாஸ்' ஊழல்\nநேற்று ரயில்... இன்று பேருந்து நிலையம்\n''போன மாப்பிள்ளை திரும்பி வரலையே..\nவீடும் போச்சு... பொழைப்பும் போச்சு\n''முதல்வர் தொகுதியில் அனாதையாகப் போயிட்டோமே..''\nஅரசாங்கம் கொடுத்தது போலி பட்டாவா\nமேலிடம் சொன்னவர்களுக்கு மட்டும் வேலையா\nநீ இத்தனை வண்டியில வர மாட்டியேப்பா\nநடுத்தர மக்களை மூழ்கடிக்கும் மின் கட்டண பூகம்பம்\nவிகடன் குழுமத்தின் அன்பும் நன்றியும்\nமிஸ்டர் கழுகு: எனக்கு எதிரான சதி உனக்குத் தெரியுமா சசி\nமின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்\nபிரசாந்த் பூஷணுக்கு அடுத்து ���ச்சுதானந்தன்\nஇந்திய அணுசக்தித் திட்டம் - அறிவிப்புகளும் உண்மையும்\nசெய்தியும் சிந்தனையும் - சுப.வீரபாண்டியன் பேசுவார்\n - தொடர் எண்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4/74-167980", "date_download": "2020-11-29T01:32:34Z", "digest": "sha1:RPSSZVNRKO5EUTN35FQT2LV66IBLWYYB", "length": 8914, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சங்கிலி அறுக்க முற்பட்டவர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை சங்கிலி அறுக்க முற்பட்டவர் கைது\nசங்கிலி அறுக்க முற்பட்டவர் கைது\nஅம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்திலுள்ள குறுக்கு வீதியில் பிரத்தியேக வகுப்புக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சைக்கிளில்; சென்ற மாணவி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுக்க முற்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் வந்த 28 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇம்மாணவியின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, அம்மாணவி சங்கிலியை கையால் பிடித்தவாறு கீழே விழுந்துள்ளதுடன், சத்தமிட்டுள்ளார்.\nஇந்தச் சத்தத்தைக் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து சந்தேக நபரை பிடிக்க முற்பட்டனர். இருப்பினும், சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். இதன்போது மோட்டார்; சைக்கிளின் இலக்கத்தகட்டு இலக்கத்தை பொதுமக்கள் குறித்துக்கொண்டு, பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்து அவ்விலக்கத்தையும் வழங்கியுள்ளனர்.\nஇதனைத் தொ��ர்ந்தே சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழ். பல்கலைக்கழக ஏழு மாணவர்களுக்கு தடை விதிப்பு\nவெளிநாடுகளில் இருந்து 488பேர் நாடு திரும்பினர்\nமேலும் 213 கொவிட்-19 தொற்றுக்கள்\nநாரஹேன்பிட்டவில் 14 பேருக்கு தொற்று\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mag.puthiyathalaimurai.com/2020/02/in-winter-season-ooty-vegetables/", "date_download": "2020-11-29T02:22:17Z", "digest": "sha1:OZ6XB6BE5JIA2AAFZ5HWC23K67KPM6X2", "length": 17423, "nlines": 125, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "பனிக்காலத்தில் ஊட்டி காய்கறி! – Online Tamil Magazine | Tamil Weekly Magazine | Puthiyathalaimurai | Puthiyathalaimurai Magazine, Puthiyathalaimurai eMagazine, Puthiyathalaimurai Tamil Magazine Online, Puthiyathalaimurai e-magazine, Subscribe Puthiyathalaimurai Magazines Online", "raw_content": "\nபுதிய தலைமுறை கல்வி இதழ்\nபுதிய தலைமுறை பெண் இதழ்\nதேங்கி கிடக்குது உள்ளாட்சி பாக்கி வைப்பதா நல்லாட்சி\nகேரட், பீட்ரூட், காலிஃபிளவர், நூக்கல், டர்னிப், பீன்ஸ் போன்ற காய்கறிகளை எல்லாம் ஊட்டி, கொடைக்கானலில் விளைகிறது என்றால் நம்புவோம், கும்பகோணம் பக்கத்தில் விளைகிறது என்றால் நம்ப முடிகிறதா இப்படித்தான் ஊரே ஆச்சரியப்படும் விதமாக குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில், மலைப்பிரதேச காய்கறிகளை விளைவித்து அசத்தி வருகிறார் விவசாயி சேகர்\nகாய்கறிகளை விளைவிப்பதோடு தஞ்சை – கும்பகோணம் சாலையில் தனது வயலுக்கு அருகிலுள்ள நேரடி விற்பனைக்கடை மூலமாக தனது நிலத்தில் விளையும் காய்கறிகளை தானே சந்தைப்படுத்தியும் வருகிறார் சேகர். விற்பனைக்காக கேரட்டை பறித்துக்கொண்டிருந்த ச��கரை அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.\n“நான் திருவலஞ்சுழி அருகிலுள்ள நடுப்படுகை கிராமத்தை சேர்ந்தவன். எனக்கு தொழிலே விவசாயம்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எனது வாழைத் தோட்டத்தில் எதார்த்தமாக பீன்ஸ் விதைத்தேன், நன்றாக விளைந்தது. அதைத் தொடர்ந்து வாழைக்கு ஊடு பயிராக பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் போன்றவற்றை பயிரிட்டு பார்த்தேன் அதுவும் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அப்போதுதான் எனக்கு காய்கறி சாகுபடியில் மிகுந்த நம்பிக்கை வந்தது.\nசரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்போது நான் காய்கறி பயிரிட்டுக் கொண்டிருக்கும் நிலத்தை குத்தகைக்கு வாங்கினேன். அதில்தான் முதன்முறையாக மலைப்பிரதேச காய்கறிகளை விதைக்கலாம் என்ற யோசனை வந்தது. அதற்கான விதைகளை எங்கே வாங்குவது என்றுகூட அப்போது தெரியாது. பிறகு ஒருவாறு தெரிந்துகொண்டு கொடைக்கானலில் சென்று விதைகள் வாங்கினேன். அவர்களே கும்பகோணத்திலெல்லாம் கேரட், காலிஃபிளவர் விளையாது என்றார்கள்.\nஇருந்தாலும் நான் நம்பிக்கையுடன் இங்கே அப்பயிர்களை பயிரிட்டேன். இப்போது எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல முறையில் சாகுபடி செய்து வருகிறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.\nஇவர் மழை, பனிக்காலத்தில் கேரட், முட்டைகோஸ், காலிஃபிளவர், பிராக்கோலி, பச்சைப் பட்டாணி, நூங்கில், டர்னிப், பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் மற்ற நாட்களில் நாட்டுக் காய்கறிகளான கத்திரி, கொத்தவரை, வெண்டை, சுரைக்காய், பீர்க்கன், அவரை, பூசணி, பரங்கி, பச்சை மிளகாய், மஞ்சள், தங்காளி, முள்ளங்கி, கீரைகள், வாழை போன்ற 21 வகையான காய்கறிகளையும் சுழற்சி முறையில் தனது நிலத்தில் தொடர்ந்து விளைவித்து வருகிறார்.\nஇதுபற்றி பேசும் சேகர், “எல்லா காய்கறிகளுக்கும் ஒரு பட்டம் உண்டு. அந்த பருவத்தில் அப்பயிரை சாகுபடி செய்தால்தான் நல்ல விளைச்சல் எடுக்க முடியும். மலைப்பிரதேசத்தில் விளையும் காய்கறிகளை நான் மழைக்காலம், பனிக்காலத்தில் மட்டுமே பயிரிடுவேன். இந்த ஆறுமாத காலத்தில் இரண்டு மூன்றுமுறை இக்காய்கறிகளை அறுவடை செய்துவிடுவேன்.\nகேரட், முட்டைகோஸ், காலிஃபிளவர் எல்லாம் 90 நாள் பயிர். நூங்கில், டர்னிப், சிவப்பு முள்ளங்கி எல்லாம் 60 நாள் பயிர். பனிக்காலத்தில் நம்ம ஊரே ஊட்டிபோல உள்ளதால் இந்த பயிர்கள் எல்லாம் இங்கு சிறப்பாக விளைகிற���ு. பனிக்காலம் தவிர்த்து மற்ற பருவங்களில் நமது நாட்டு காய்கறிகளை பயிரிடத் தொடங்கிவிடுவேன். இதுபோல எப்போது எனது தோட்டத்தில் 20 காய்கறிகள் சாகுபடியில் இருப்பதுபோல பார்த்துக்கொள்வேன். இந்த நிலமும் மேட்டுப்பாங்கான நிலமாக உள்ளதால் அதிக மழைபெய்தால்கூட எளிதாக வடிந்துவிடும். தண்ணீர் வடிகால் வசதியில்லாத நிலத்தில் காய்கறி சாகுபடி செய்யமுடியாது” என்கிறார்.\nசந்தை வாய்ப்புகள் எப்படி உள்ளன, இந்த சாகுபடி முறையில் லாபம் கிடைக்கிறதா என்பது பற்றி சொல்லும் சேகர், “நான் எனது தோட்டத்தில் விளையும் எந்த காய்கறியையும் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதே இல்லை, எனது வயலுக்கு வெளியிலுள்ள காய்கறிக் கடையில் வைத்தே விற்பனை செய்துவிடுவேன்.\nமுழுவதும் பூச்சிமருந்து இல்லாமல், இயற்கை முறையிலேயே காய்கறிகளை விளைவிப்பதால் எனது காய்கறிகளின் சுவையே தனி. அதனால் கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் பலரும் என்னிடம் வாடிக்கையாக காய்கறிகள் வாங்குகின்றனர். அதுபோல பொதுமக்களும் தினமும் என்னிடம் வாடிக்கையாக காய்கறிகள் வாங்குகின்றனர். நேரடியாக நானே எனது காய்கறிகளை விற்பனை செய்வதால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் வரைகூட லாபம் கிடைக்கும்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.\n2 ரூபாய்க்கு கொரோனா மருந்து\nதொடர்ந்து தனது சாகுபடி முறைகள் பற்றி சொல்லும் சேகர், “முழுவதும் இயற்கை முறையில்தான் காய்கறிகளை விளைவிக்கிறேன். ஆட்டுப் புழுக்கை, மீன் அமிலம், வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் போன்றவற்றை அடிக்கடி வயலுக்கு இடுவேன். அதுபோல டீ கம்போஸ்டு திரவத்தை பாசன நீரில் கலந்து தொடர்ச்சியாக வயலுக்கு பாய்ச்சுவேன். இதைத்தவிர எந்த உரமும் கிடையாது.\nஎனது காய்கறி செடிகளை நான் குழந்தைபோல பார்த்துக்கொள்வேன். ஏனென்றால், மலைப்பிரதேச காய்கறிகள் மலையில் இயல்பாக விளையும். ஆனால், இங்கே அது சவலைப்பிள்ளைதான். எனவே, அதற்கு சரியான ஊட்டம் கொடுத்தால்தான் சிறப்பாக விளையும். அதனால், சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதுகளை பறிப்பது என்று எல்லாவற்றையும் சரியாக செய்வதால்தான் லாபத்துடன் மலைக் காய்கறிகளை பயிர்செய்ய முடிகிறது” என்கிறார்.\nஇவரது சிறப்பான விவசாயத்தை பாராட்டி தமிழக வேளாண்மைத் ��ுறை இவருக்கு ‘சிறந்த காய்கறி விவசாயி விருது’ வழங்கியுள்ளது. அதுபோல தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை இவரது வயலுக்கே வந்து பாராட்டி ஊக்கம் கொடுத்துள்ளார். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றிவிழாவில் விவசாயி சேகரை அழைத்து கவுரவப்படுத்தி, அவருக்கு இரண்டு இலட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கியுள்ளனர் நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும். மேலும் பல அமைப்புகளும் இவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.\nஇதுபற்றி பேசும் சேகர், “முழுமையான நம்பிக்கையுடன் இந்த காய்கறி விவசாயத்தை தொடங்கினேன். அது என்னை கைவிடவில்லை. என்னால் இத்தனை சிறப்பாக இந்த விவசாயத்தை செய்யமுடிவதற்கு காரணம் எனது அப்பா சீதாபதியும் அம்மா முத்துலட்சுமியும்தான். இவர்கள்தான் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதுபோல எனது மகன்கள் பாலமுருகன், சூர்யா இருவரும் பொறியியல் பட்டதாரி என்றாலும் எனக்கு வயலில் நின்று உதவி செய்வார்கள். குடும்பத்துடன் உழைப்பதால்தான் லாபகரமாக இந்த விவசாயத்தை தொடர முடிகிறது” என்கிறார் புன்னகையுடன்.\nமுத்து நகரின் தங்க மகள்\nமுத்து நகரின் தங்க மகள்\nதேங்கி கிடக்குது உள்ளாட்சி பாக்கி வைப்பதா நல்லாட்சி\nபுதிய தலைமுறை கல்வி இதழ்\nபுதிய தலைமுறை பெண் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/handicrafts-exhibition-held-in-karaukudi-school-362347.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-29T02:56:34Z", "digest": "sha1:22XTBGFK3GMW6F5L57CDALAVFOVUPYYS", "length": 19425, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி! | handicrafts exhibition held in karaukudi school - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் ப���ரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nவங்க கடலில் புதிய காற்றழுத்தம்- தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு மீண்டும் வாய்ப்பு\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nசிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்\n\"அண்ணியுடன்\" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா சூரப்பாவின் ஆட்சியா\nஇதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ்\nMovies அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nSports இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nகாரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று 06.09.2019 காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.\nஇக்கண்காட்சியை தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்திய மூர்த்தி அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் முத்த���க்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.\nகாரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தலைவர், தலைமையாசிரியர், திரு.ஆ. பீட்டர்ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் முகமதுசமீம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் சரவணக்குமார் அவர்கள் மற்றும் காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nஇக்கண்காட்சியில் மாணவர்கள் ஃபர் துணி, பஞ்சு, விளக்கு, பூக்கள், உல்லன்நூல், பனிக்கூழ்குச்சி, வளையல், அலங்கார பாசிகள், கூடைவயர், கிளிவயர், மணிகள், காகிதம், வெல்வட்துணி போன்ற பொருட்கள் மூலம் கரடிபொம்மை , மலர்குவளை, பானையில் ஓவியம் வரைதல், சுவர் அலங்காரப் பொருட்கள், டால்பின், கிளி, மயில் வடிவ அகல் விளக்கு, குஷன், நிலைமாலை உருவாக்குதல் போன்ற பல்வேறு பொருட்கள் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.\nபிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு கலைப்பொருட்கள், கண்ணாடி பாட்டில் மூலம் பூஞ்சாடி போன்ற பல்வேறு பொருட்கள் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் மாணவர்கள் இயற்கை வனம், விலங்குகள், தலைவர்கள், பறவைகள் ஆகியவைகளை கண்ணாடி ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர்.\nதேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்திய மூர்த்தி அவர்கள், கண்காட்சியை பார்வையிடும் போது , மாணவர்களிடம் பொருட்கள் ஒவ்வொன்றின் சந்தை மதிப்பையும் அதற்கான விற்பனை விலையையும் கேட்டு, மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.. இந்நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் திருமதி. உமா அவர்கள் நன்றி கூறினார்.\nஇக்கண்காட்சியை ஆசிரியர்கள் திருமதி. சரஸ்வதி அவர்கள், திருமதி. நீலா அவர்கள் மற்றும் திருமதி. சிவசங்கரி அவர்கள் ஒருங்கமைத்தார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர்கள் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மற்றும் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் ���ரணம்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nகாட்டுக்குள் கிடந்த.. புவனேஸ்வரி டீச்சரின் சடலம்.. ஷாக்கான காரைக்குடி.. அதிர வைக்கும் பின்னணி\nமரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. மீனாட்சி ஆச்சி இறந்த 48 மணி நேரத்திற்குள் ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்..\nமுன்னாள் நீதிபதிக்கே இது தான் நிலை என்றால்... மக்களுக்கு...\nசுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள்\nசிவகங்கை.. ஊருக்குள் வந்த மான்கூட்டம்.. வேகமாக சேஸ் செய்த நாய்கள்.. கடைசியில் எதிர்பாராத திருப்பம்\nஹவுஸ் ஓனர் கொடுத்த ஓயாத தொல்லை.. 3 குழந்தைகளுடன்.. விஷம் குடித்த பிரியா.. தேவகோட்டை பரிதாபம்\nகார்த்தி சென்னையில்.. நான் சிவகங்கையில்.. நலமாக இருக்கிறோம்.. ப சிதம்பரம் தகவல்\nஎன்ன கண்றாவி.. \"தனிமை\"யில் இருந்த வி.ஏ.ஓ வித்யாவும், ஊராட்சி தலைவரும்.. சிறை பிடித்த சிவகங்கை மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaraikudi sivagangai காரைக்குடி சிவகங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-29T01:24:23Z", "digest": "sha1:LJ3UJTIBZ4YT2KJOS5XKFVE4INAE7BEJ", "length": 5836, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) | TN Business Times", "raw_content": "\nHome Tags நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product)\nTag: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product)\nWorld Economic Forum-ன் வருடாந்திர கூட்டத்தில் வெளியிடப்பட்ட உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல்\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியல் (world’s best countries Rankings) சுவிச்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்ற World Economic Forum-ன் வருடாந்திர கூட்டத்தில் வெளியிடப்பட்டது. U.S. News & World Report, BAV Consulting மற்றும்...\nATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine)\nநேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..\nஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்திய வெளியீட்டு விவரம்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – Digital Marketing in Tamil\nசாலையோர சாணக்கியர்கள��� நமக்கு கற்றுத் தரும் 10 தொழில் பாடங்கள்\nPMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/13/anti-virus-vashti-shirt-ahead-of-diwali-introducing-ramraj-cotton-3503627.html", "date_download": "2020-11-29T01:29:03Z", "digest": "sha1:M5O36JDSSIU5EJWPPP5QTIBIUYHPTC53", "length": 8625, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nதீபாவளியை முன்னிட்டு வைரஸ் எதிா்ப்பு வேஷ்டி-சட்டை: ராம்ராஜ் காட்டன் அறிமுகம்\nசென்னை: தீபாவளியை முன்னிட்டு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வைரஸ் எதிா்ப்பு வேஷ்டி-சட்டைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nகரோனா தொற்று காலத்தில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில், வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித்தொற்று எதிா்ப்பாற்றல் கொண்ட வேஷ்டி மற்றும் சட்டைகளை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு, வாடிக்கையாளா்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.\nதீபாவளியை முன்னிட்டு வேட்டியுடன் கூடிய டி-சா்ட் காம்போ பேக்குகளும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள் குதூகலிக்கும் வகையில் லிட்டில் ஸ்டாா்ஸ் வேட்டி சட்டைகளும் பல்வேறு கண்கவா் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது என ராம்ராஜ் காட்டன் தெரிவித்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெ���்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/596005-congress-burns-effigy-of-dr-shanmugam-subbiah.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T02:12:52Z", "digest": "sha1:FZD2YBGIBYWLPFBSZW2HMT26O55UD7O3", "length": 18842, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் | Congress burns effigy of Dr.Shanmugam Subbiah - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஎய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்\nமதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக சண்முகம் சுப்பையா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் ரூ.1200 கோடி செலவில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.\nஇதற்கு தற்போது தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்கள் குழுவில், டாக்டர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் காசிநாதன், மாநில காங்கிரஸ் தகவல் அறியும் குழு இணைச் செயலளர் சத்தியன் சிவன். மாவட்ட தலைவர் நவீன் குமார் உள்ளிட்ட 20 பேர் டாக்டர் சண்முகம் சுப்பையா கொடும்பாவியை எரித்தனர். மருத்துவர் சுப்பைய நியமனத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.\nகொடும்பாவி எரித்த காங்கிரஸ் கட்சியினர் மீது ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர்கள் குழுவில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்���ர் டாக்டர் சுதா சேஷயய்யன், மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர், இயக்குனர், கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் காமேஷ்வரர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பங்கஜ் ராகவ், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் வனஜாக்‌ஷம்மா, ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லாவண்யா, சென்னை கே.எம்.சி.மருத்துவ கல்லூரியின் தலைமை பேராசிரியர் டாக்டர் சண்முகம் சுப்பையா உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்': 7.5% உள் ஒதுக்கீடு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை கருத்து\nஅரசு நில ஆக்கிரமிப்புகளில் கடமை தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nதகுதி உள்ளவர்கள் தான் எய்ம்ஸ் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்: அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி\nதமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவது இல்லை. பொறியியல் பட்டதாரிகளே உருவாகின்றனர்: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nமதுரை எய்ம்ஸ்எய்ம்ஸ் நிர்வாகக் குழுமருத்துவர் சண்முகம் சுப்பையாஎபிவிபிகாங்கிரஸ் கட்சிமதுரை செய்திதோப்பூர்ஆஸ்டின்பட்டிஎய்ம்ஸ் மருத்துவமனை\n'ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்': 7.5% உள் ஒதுக்கீடு வழக்கில் உயர்...\nஅரசு நில ஆக்கிரமிப்புகளில் கடமை தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது\nதகுதி உள்ளவர்கள் தான் எய்ம்ஸ் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்: அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nதமிழகத்தில் கிளப்புகள், ஓட்டல்களில் நாள் முழுவதும் மதுபானம் விற்கப்படுகிறதா- தமிழக அரசு பதிலளிக்க உயர்...\nஉயிர் காக்கும் துறையினருக்குச் சங்கம் தேவையில்லை: உயர் நீதிமன்றம் கருத்து\nமாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குக: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nநிவர் புயலால் உயிர் பலி இல்லாமல் தடுத்த அரசின் மீது வீண்பழி சுமத்தி...\nவங்கி அதிகாரிகள் போல போனில் பேசி பணம் திருடும் கும்பலை பிடிப்பதில் சிரமம்:...\n‘இந்து தமிழ் திசை’ - ‘ஓம் சாந்தி’ நடத்தும் கார்த்திகை தீப அலங்கார...\nகரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு தலைமைச்...\n'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை:...\nநிவர் புயலால் உயிர் பலி இல்லாமல் தடுத்த அரசின் மீது வீண்பழி சுமத்தி...\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதமிழகத்தில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது; ஆனால் இன்னும் மூன்று சவால்கள் இருக்கின்றன: அமைச்சர்...\nஅமித்ஷா தமிழக வருகையின் பலன் பூஜ்ஜியமாக இருக்கும்: மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி\n24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை...\nகரோனாவில் தோற்ற சென்னை இப்போது ஒரேயொரு நாள் கனமழைக்குத் தோற்று நிற்கிறது; முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/oxygen", "date_download": "2020-11-29T01:44:42Z", "digest": "sha1:TGD3C5CEB42HFLE32QHHQFMQXSNBSA2W", "length": 9100, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for oxygen - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nதமிழகத்தின் சில பகுதிகளிகள் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழைக...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nதிருவண்ணாமலை - அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nவிவசாயிகள் போராட்டம் : டிசம்பர் 3ம் தேதிக்கு முன்பாகவே, பேச்சுவார்த...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nஇந்தியாவில் மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய அளவில் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது- மத்திய அரசு\nஇந்தியாவில் மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய அளவில் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்,ஏப்ரல் மாதம் ...\nசேலம் : 36,000 கிலோ கொள்ளவு ஆக்ஸிஜன் கலன் ... கொரோனா நோயாளிகள் தடையில்லாமல் மூச்சு விடலாம்\nசேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் கிடைக்கும் வகையில், 36,000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் கலன் அமைக்கப்பட்டு வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவம...\nகொரோனா தொற்றினால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு : விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு\nகொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவத்திற்கு தேவைப்படும் திரவ ஆக்...\nஎக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவர் சங்கேத் மேத்தா, இயல்பு நிலைக்கு திரும்பினார் - எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை\nஎக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்ட சூரத் மருத்துவர் சங்கேத் மேத்தா, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதுடன், நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்ப...\nகொரோனா உயர் தர சிகிச்சைக்கு அதி நவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி\nகொரோனா வைரஸ் தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 76 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்பட்டு உள...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப் லைன் அமைக்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடங்களிலும் ஆக்சிஜன் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அங்கு செய்தியாளர...\nஅரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க ரூ. 75.28 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் விஜயபாஸ்கர்\n59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளுக்கு 75 கோடியே 28 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப���பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\nஈரான் நாட்டு தலைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை- இஸ்ரேல் கைவரிசை என்று ...\nகரை புரளுகிறது பாலாறு.... கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?paged=407", "date_download": "2020-11-29T02:21:21Z", "digest": "sha1:KSMRZXKVHFORW344R5HLWKLWFRSFLOEO", "length": 19126, "nlines": 216, "source_domain": "www.uyirpu.com", "title": "Uyirpu | Living | Page 407", "raw_content": "\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nபேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nநினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன்\nமாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசிறைகளில் பரவும் கொரோனா – விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nசோரம்போன யாழ் பல்கலை நிர்வாகம்- அனாதியன்\nசோரம்போன யாழ் பல்கலை நிர்வாகம் கற்றல் தவிர்த்து மாணவர்கள் மனதில் விரக்தியை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீண்ட பெரும் காலமாக தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உட்பட்டுவந்த...\tRead more\n 01-04-2009 புதன் கிழமை அன்று மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெ...\tRead more\n பார்வதி என்றவுடன் பல நூறு நினைவுகள் ப��்சையரிசிச் சோறும் பயிற்றங்காய் கறியும் பன்னீர் வறட்டலும் பச்சை இலை வறையும் பாற் சொதியும் பாகற்காய் வடகமும் பச்சை மிளகாயும் பப...\tRead more\nதமிழ் பாரம்பரிய பறை ஆற்றுகை\nதமிழ் பாரம்பரிய பறை ஆற்றுகை… தமிழ் பாரம்பரிய பறையுடன் ஊடாடி தமது உள்ளுறை சக்தியை மேற்கொணர்ந்த அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஆற்றுகை நிகழ்ச்சி தமிழகத்தைச் சேர்ந்த வேல் சக்தி யின் நெறி...\tRead more\nகேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம்-கவிமகன்\n கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம். 2009 பங்குனித்திங்கள் முப்பதாம் நாள் நாங்களும் எமது தேசமும் அடுத்த விநாடி இறுதி மூச்சை விடப் போகின்றோமோ என்று தெரியாது இ...\tRead more\n அத்தியாயம்-01 மெல்லிய காற்று இதமாக வீச போர்வையை இழுத்து போர்த்தபடி உறங்கிக்கொண்டு இருந்தாள் தீபனா. அதிகாலை நேரம் யன்னல் கரையோரம் மெதுவான காற்று உடம்பில் மோத இதமான இ...\tRead more\nஅனைத்து உறவுகளுக்கும் வணக்கம். இணைய ஊடக சேவையாக ‘உயிர்ப்பூ‘ உங்கள் முன் தனது பாதங்களை பதிவேற்றி வலம்வருகின்றது. தமிழ் இணைய பரப்பில் ‘உயிர்ப்பூ‘ மக்களின் குரலாய் இயன்...\tRead more\nமுன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது உண்மையா\nவிடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்கள்.புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கினறார்கள்.2009 போருக்குப் பிந்த...\tRead more\nநிஜத்தடன் நிலவனுடன் ஒரு நேர்காணல்-தழிழ்மாறன்.\nஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர்,...\tRead more\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\n20வது திருத்தத்தின் நகல்வடிவில் முரண்பாடுகள் – மீளாய்வு குழு கருத்து\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\n”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான்சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்\n20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கி���ைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_1991.09-10&action=info", "date_download": "2020-11-29T02:06:18Z", "digest": "sha1:RF4XCRUQLHXWQQGQUSF7SHI5NEMLXEDG", "length": 4661, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "\"வெளிச்சம் 1991.09-10\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"வெளிச்சம் 1991.09-10\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு வெளிச்சம் 1991.09-10\nஇயல்பு பிரித்தல் பொத்தான் வெளிச்சம் 1991.09-10\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 2,821\nபக்க அடையாள இலக்கம் 61283\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 04:34, 14 சூன் 2016\nஅண்மைய தொகுப்பாளர் T.sujee8 (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 00:13, 22 மார்ச் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1991 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150770/news/150770.html", "date_download": "2020-11-29T00:53:09Z", "digest": "sha1:RAFOF4CEQQYWIIFGNFWDIKCMCNGUBYLQ", "length": 6339, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி?..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய் நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி\nபிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த அதிரடி திரைப்படமான `தம்பி’ வெளியானது. அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்’ என்ற படத்தை சீமான் இயக்கவிருந்தார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகாமல் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில், `பகலவன்’ படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/221940/news/221940.html", "date_download": "2020-11-29T01:23:30Z", "digest": "sha1:U26TFCPYGYNTMQSE7SU54UPILEKZA467", "length": 10752, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோல்நோய்களை குணப்படுத்தும் ஆகாயத்தாமரை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தோல்நோய்களை போக்க கூடியதும், மூலநோய்க்கு மருந்தாக அமைவதும், சிறுநீர்தாரையில் உண்டாகும் தொற்றுக்களை போக்கவல்லதுமான ஆகாயத்தாமரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.\nஏரி, குளம், குட்டைகளில் வளரும் தாவரம் ஆகாய தாமரை. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. நுண்கிருமிகள், நோய் கிருமிகளை அழிக்க கூடிய ஒன்றாக விளங்குகிறது. தோல் நோய்க்கு மருந்தாகிறது. காய்ச்சலை தணிக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது.பல்வேறு நன்மைகளை கொண்ட ஆகாயத்தாமரையின் வேர்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். மண் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த செடியை அதில் போட்டு வைத்தால் அருகருகே செடிகள் உருவாகும்.\nஆகாய தாமரை இலைகளை பயன்படுத்தி கழிச்சல், சீதக்கழிச்சல், ரத்த மூலம், சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுவதை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய் அல்லது பசு நெய், ஆகாய தாமரை இலை.\nசெய்முறை: வெண்ணெய் அல்லது பசு நெய் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆகாயத்தாமரை இலை பசை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்கவும். இதை குடித்துவர கழிச்சல், ரத்தமூலம், சிறுநீரோடு ரத்தம் கலந்து செல்வது குணமாகும். சிறுநீரகத்தை தாக்கும் புற்று நோயை தடுக்கும்.\nரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்ட ஆகாயத்தாமரையை பயன்படுத்தி சர்க்கரை நோய், தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் பொடி, ஆகாயத்தாமரை இலை.செய்முறை: மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் 100 மில்லி ஆகாயத்தாமரை சாறு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை குடித்துவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும்.\nஆகாயத்தாமரை இலைகளை பயன்படுத்தி மூலம், கட்டி மற்றும் தோல்நோய்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆகாயத்தாமரை இலைகள், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்.செய்முறை: ஆகாயத்தாமரை இலை பசை எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். இதை பூசிவர ���ெளி மூலம் குணமாகும். கொப்புளங்கள் இல்லாமல் போகும். தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, கட்டிகள் சரியாகும். சொரி, சிரங்கு குணமாகும்.\nஆகாயத்தாமரையின் இலைகள் உள், வெளி மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட ஆகாயத்தாமரையை பயன்படுத்தி உடல் நலம் பெறலாம்.வண்டுக்கடி, தேள் கடிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: படிகாரம், சுண்ணாம்பு. செய்முறை: படிகாரத்தை பொடித்து எடுக்கவும். இதனுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை வண்டுக்கடி, தேள் கடி உள்ள இடத்தில் பூசினால் வலி விலகும். வீக்கம் கரையும். விஷம் முறியும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2217311", "date_download": "2020-11-29T02:47:36Z", "digest": "sha1:P2BXXFNGNT2XAITDRLYWKHM6RIXXMUK2", "length": 2903, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ச. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ச. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:23, 26 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\n02:55, 26 சூன் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n14:23, 26 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/m-m-patel-public-charitable-trust-hospital-solapur-maharashtra", "date_download": "2020-11-29T02:38:44Z", "digest": "sha1:6QAGFX4N5GYMEA67PSMBPBUV6N5VGEOW", "length": 6468, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "M M Patel Public Charitable Trust Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-29T03:16:34Z", "digest": "sha1:4HS3UXJKFP76CBBBGZ2ONX4H27TKDSGA", "length": 11213, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோணல் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகனள், அகனன், bisexual, and transgender (அகனள், அகனன், ஈரர், திருனர்) people\nசமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம் மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.\nஇதை பற்றி விரிவான ஆராய்ச்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே ஈவ் செட்விக் (Eve Sedwick) என்பவரால் கோணல் கோட்பாடு (Queer theory) மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) LGBT படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் பாடமாக துவக்கப்பட்டது.\nஇந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர்.\nஉலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாடம் செத்துபிழைக்கின்றனர் . உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். தமிழில் கோணல் கோட்பாடு மற்றும் பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் ஆவர்.[1]\nமாற்றுப் பாலின ஆன்மிகம் -1,கோபி ஷங்கர்\nபாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்\nபாலினம் -கோபி சங்கர்,வல்லினம் கலை இலக்கிய இதழ்\nவிதியை மாற்றிய கோபி ஷங்கர் -தி இந்து\nபறிக்கப்பட்ட பதக்கம் சாந்திக்கு திரும்ப கிடைக்குமா... போராடும் சிருஷ்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 20:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2014/04/vao-exam-kku-endre-kadaisi-naal.html", "date_download": "2020-11-29T01:50:28Z", "digest": "sha1:MWPIIWDWKFTWOUPNFUJ46LOKUQ7UFVCW", "length": 5070, "nlines": 89, "source_domain": "www.tnpscgk.net", "title": "VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்", "raw_content": "\nHomeVAOVAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nVAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nவருவாய்த் துறையில் இரண்டாயிரத்து முன்னூற்றி நாற்பத்திரண்டு கிராம நிர்வாக அலவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 17 ம்தேதி TNPSC அறிவிப்பை வெளியிட்டது.\nஅறிவிப்பு வெளியான நாளிலிருந்து வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nVAO தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று, ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nபத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித் தகுதி என்பதால், VAO தேர்வுக்கு விண்ணப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇதுவரைக்கும் நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் உடனே விண்ணப்பிக்கலாம். இன்று (15-04-2014) இரவு 12மணி வரைக்கும் இணையத்தில் வி���்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடத்தக்கது.\nதேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி 17.04.2014.\nVAO தேர்வு நடக்கும் நாள் : 14-06-2014.\nவிண்ணப்பிக்க செல்ல வேண்டிய இணைய முகவரி: www.tnpsc.gov.in\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 33\nபொது அறிவு செல்லின் அமைப்பு செல்லின் வகைப்பாடுகள் : - தாவரம், விலங்கு-இரண்டுக்க…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=16633", "date_download": "2020-11-29T01:34:53Z", "digest": "sha1:H4ROBHJQNCIONZK2N6L4OF5IWPC4EVWP", "length": 152224, "nlines": 296, "source_domain": "www.uyirpu.com", "title": "‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன். | Uyirpu", "raw_content": "\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nபேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nநினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன்\nமாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசிறைகளில் பரவும் கொரோனா – விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை\nHome அரசியல் ‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nகேள்வி:- தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியத்துவமாக கருதுவது ஏன்\nபதில்:- கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தமக்கான அரசு அமைந்து விட்ட தெனப் பூரிப்பில் பௌத்த சிங்களப் பேரினவாதத் தரப்புக்கள் தலையெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. 19-வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கும் 13-வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கும் ஆளும் தரப்பான இராஜபக்ஷ தரப்பினரின் நேரடி, மறைமுகமாகப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது. 19ஆம் திருத்தச் சட்டம் சாதிக்க விளைந்த முக்கியமான இரண்டுவிடயங்கள் ஒன்று – ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல். இரண்டு – சுயாதீனமாகப் பொதுத் தாபனங்கள் மற்றும் நீதித்துறை இயங்குவதற்குரிய ஏற்பாடுகளைக் கொண்டுவருதல். மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.\n19 ஆவது திருத்தச் சட்டத்தையும், 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் செய்யவேண்டும். ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவினால் இலங்கை அதிபராக ஒருவர் இருமுறைமட்டுமே இருக்கமுடியும் என்ற விதி நீக்கப்பட்டது. அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் தருவதற்கும் வழிவகை செய்யப்பட்டது 18-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறித்தது. இவை தவிர, மகிந்த ராஜபக்ச அரசால் 18-வது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட பலவிடயங்கள் 19-வது திருத்தச்சட்டத்தின் மூலமாக வலுவிழக்கச் செய்யப்பட்டிருந்தது. இன்று ஜனாதிபதிக்கு பக்க பலமாக சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையையும், மகிந்தராஜபக்ச தரப்பினையும் காப்பாற்றுவதே நீண்டகாலத் திட்டமிடலுடன் செயற்பட்டுவரும்.\nஇனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஜூலை 27,1987 அன்று இயற்றப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடியாக நவம்பர் 14,1987 அன்று இலங்கைப் பாராளுமன்றம் இயற்றிய 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. இதனை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஒப்பந்த ரீதியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளன. 13-வது திருத்தச் சட்டத்தையும் நீக்குவோம் என்ற பிரச்சாரத்தையும் ஒருபக்கம் இது பௌத்த சிங்கள பேரினவாதிகளை மகிந்தராஜபக்ச தரப்பு. அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் அரசு ஒரு தீர்வை முன்வைக்க 13வது திருத்தத்தையும் நீர்க்கச் செய்ய இ���ங்கை அரசு முயற்சித்துவரும் சூழலில் என்றால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதனை கடும் போக்கு வாத சிங்களவர்கள் ஆதரிக்கின்றார்கள். இன்னும் 20, 30 ஆண்டுகளுக்கு இந்தப் பேரினவாத அரசு இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள்.\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரைவுச் சட்டம் 2002, 2003 காலப்பகுதியில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டபோதும் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறவில்லை. அக்காலப் பகுதியிலேயே இச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்குமாயின் தகவலறியும் உரிமைச் சட்டத்தை தெற்காசியாவில் நடைமுறைப்படுத்திய முதல் நாடாக இலங்கை உருவாகியிருக்கும். எவ்வாறாயினும் 2015 தேர்தலின் போது இலங்கையில் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்ட பின் 2016ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இலங்கை தகவலறியும் உரிமைச் சட்டம் உலகின் சிறந்த தகவலறியும் உரிமைச் சட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. உலகின் மூன்றாவது சிறந்த தகவலறியும் உரிமைச் சட்டமாக இலங்கைச் சட்டம் கருதப்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை நாம் அதில் பாரிய வெற்றியை அடைந்துள்ளோம் என என்னால் ஆணித்தரமாக கூறமுடியும்.\nஅதற்கு இந்த தேர்தலை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மாற்றுக் கட்சிகளில் சோரம் போகாத கொள்கைப் பற்று உறுதிகொண்ட கட்சிக்கு வாக்களித்து தமிழர் பிரதி நிதித்துவத்தை பலப் படுத்தவேண்டும். தமிழர்களுக்கு உரிய தீர்வினைப் பெறுவதற்குரிய பலமான அழுத்தம் சர்வதேச தரப்பினாலும், ஐக்கியநாடுகள் சபையிடம் சர்வதேச விசாரணையினைக் கோருவதும், நடைபெற்ற இன அழிப்பிற்கும், நடைபெற்றுவரும் இனக் குறைப்பிற்குமான தீர்வினையும் நோக்கி நகராது இழுத்தடிப்பு செய்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினை\nகடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது போர்க் குற்றம் என்ற சர்வதேச பொறியிலிருத்து அரசாங்கத்துக்கு உதவியது போன்ற உதவிகளை எதிர்காலத்தில் தானும் அதனிடம் இருந்து பெற்றுக் கொள்ள மகிந்தராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் சர்வதேச நெருக்கடிகளைத் தொடர்ந்து சமாளிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கட்சி நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்குப் பதிலாக நிபந்தனையற்ற ஆதரவை ஆட்சிபீட அரசிற்கு வழங்கி வருகின்றது. இதற்கு மக்கள் நல்லதொரு பாடத்தைப் புகட்டுவதற்கு 2020 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கின்றேன்.\nகேள்வி:- அரசியல் தமிழ் தேசியக் கோட் பாட்டின் அடிப்படையில் கடந்த கால தமிழர் தெரிவின் தனிநாடு கோரிக்கை பற்றிக் கூறுங்கள்\nபதில்:- இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமது மொழி, இனம், அடையாளம், தாயகம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக மாறி மாறி வந்த அரசாங்கங்களுடன் பல பேச்சு வார்த்தைகளை நடாத்தி அவைகள் எல்லாம் தோல்வியுற்ற நிலையில் ஈழ வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு ஒர் இக் கட்டான சிக்கலான சூழ்நிலையை நாம் 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கு திட்டமிட்டவன்முறை, இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இயல்பு நிலையுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, அரசு எவ்வித பாதுகாப்பையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கவில்லை. மக்களின் அபிலாஷைகளைச் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்று அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் பழம்பெருந் தமிழ் அரசியல் கட்சிகளையும், முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.\nதமிழ் மக்களுக்கான ஒரே மாற்று வழி தனி நாடு தான் என்பதை வட்டுக்கோட்டை பிரகடனத்தில் தந்தைசெல்வா ஊடாக வலியுறுத்தியிருந்தார் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்பதும், அதற்கமைவாகவே தமிழ் மக்களது கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். என தமிழ் தேசியத்துக்காக பாடுபட்ட அரசியல் வாதிகள் ஜோசப் பரராஐசிங்கம், யோகேஸ்வரன், குமார் பொன்னம்பலம் , சிவராம், நடராஜா ரவிராஜ் போன்ற எத்தனையோ அரசியல் வாதிகளை சிங்களப் பௌத்த மேலாதிக்கவாதம், சிங்களபெரும்பான்���ை வாதம் மற்றும் சிங்கள அதிரடிப்படையின் துணையோடு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இன்று நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரே நாட்டிற்குள் தீர்வு என்று நாங்கள் நினைக்கின்ற பொழுது சிங்களப் பெரும்பான்மை தான் விரும்பிய விடயத்திற்கு தமிழர் தரப்பை இழுத்துச் செல்கின்றது.\nதமிழ் மக்களின் ஒரே குரலாய் மக்களின் அபிலாஷைகளை கூறு போட்டு சரணாகதி அரசியலை 2009ம் ஆண்டும் அதன் பின்னர் உள்ள கடந்து 10 வருடங்களாக தென்னிலங்கையில் உள்ள பேரினவாதிகளின் செயற்படுபாடுகளுக்கு. தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கொள்கை இறையாண்மை எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரம் எல்லாவற்றையும் கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் பிர்திநிதிகள் ‘பதவிகளையும், சலுகைகளையும் கூறுபோட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வடக்கு, கிழக்கு தேசிய பிரச்சினையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செவ்வனவே செயற்படவில்லை. தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. தமிழ் மக்களினுடைய பிரச்சினையினை தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் ஒன்றைச் சொல்வதும், புதிய அரசுகள் வந்ததும் அரசாங்கத்துக் கேற்ப மாறிக்கொள்வதுமாகவே கடந்த கால தமிழர் தெரிவுத் தலைமைகள் செயற்படுகின்றனர்.\nகூட்டமைப்பு காலத்திற்கு காலம் மாறிவரும் பேரினவாத அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாதென்றும் மக்களை அமைதியாக இருக்கும்படியும் கூறிக்கொண்டு அரசாங்கம் கொடுக்கும் சுகபோகங்களைப் பெற்றுக்கொண்டு ஐந்து வருடங்கள் என இரண்டு தடவைகாலம் கடந்ததும் இன்று ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதற்கான அவசியம் என்ன நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்ற நிலையில் கூட்டமைப்பு மக்கள் மைய அரசியலை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசியற் சூனியநிலையில் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறது. இளைய சமூகத்தை நோக்கிய ஒருமாற்றவேண்டும் இல்லாத நிலையில் அரசியலை நீடித்தால் அதுமக்களின் இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும். தமிழீழ மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு உறவுகளே சிந்தித்திக்க வேண்டும் ‘மாற்றுத் தலைமை��� மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை எனக் கருதுகின்றேன்.\nகேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் உங்கள் பார்வையில் எவ்வாறான தவறுகளை விட்டிருக்கின்றார்கள்\nபதில்:- நீங்கள் கேட்டிருப்பது பெரிய வினா அவர்கள் கடந்த 10 வருடங்களாகச் செய்யத் தவறிய விடயங்களையும் விட்ட தவறுகளையும் பட்டியலிடுவோமாக இருந்தால் காலமோ நேரமோ போதுமானதாக இருக்காது இருப்பினும் சில விடயங்களைக் கூறுகின்றேன். அரசியலில் மக்கள் அரணாக ‘தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2008, 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது சாக்குப்போக்கு அரசியலை முன்னெடுத்தார் திரு இரா.சம்பந்தன் ஐயா செத்து வீழ்ந்த தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளுக்குக் கைகொடுக்கவும் கனடா மற்றும் அமெரிக்கா யுத்த நிறுத்தத்தினை செய்வதற்கு தயாராக இருந்த போதும் எவ்வித நடவடிக்கைகளையும் திரு. இரா.சம்பந்தன் ஐயா மேற்கொள்ளவில்லை. என்பது வெளிப்டையான உண்மை. புலிகள் பலமாக இருந்த காலத்தில் அவர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே போர் நிறுத்தம் பற்றி தான் பேச முடியும் என்று சொல்லிவிட்டு வழமைபோல கண்ணை மூடிக்கொண்ட. திரு. இரா.சம்பந்தன் ஐயா கண்திறப்பதற்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.\n2009பின் கடந்த 10 வருடங்களுக்கு மேல் மேற்கொண்ட சரணாகதி அரசியலில் அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் புறந்தள்ளியது மட்டுமன்றி உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டும் உட்பட்டுவரும் நிலையிலும் தமிழர் வரவாறுகள் இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலையிலும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் ஐயா பேசியதும் அதே ஆட்சிக் காலத்தில் இணைந்து எதிர்க் கட்சித் தலைவராக பதவியை பெற்று வடக்கில் இன அழிப்பு பிரேரணையை கொண்டு வரும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சி முழுமையாக தனது எதிர்ப்பை வெளியிட்டமை.\nஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம் என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மறுபுறத்தில் ஒற்றையாட்சியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம் என்று கூறியதும். பிரதமரிடம் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறிய திரு.இரா.சம்பந்தன் 2016ம் ஆண்டு சம்பூரில் நடைபெற்ற வீதித் திறப்பு விழாவின் போது அரசின் கொள்கையால் நல்லிணக்கம் ஏற்படுகின்றது என்றும் குழப்பங்களை ஏற்படுத்த யாரும் முயலக் கூடாது என்றும் கூறியது எதற்கு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்த புலிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தயாராயிருந்தவர்களை வெளியேற்றியமை. தமிழ்த் தேசிய அரசியல் வியாபாரிகளாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழரசுக் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், அதில் திழைத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி தமிழ் தேசியத்திற்கு குந்தகமாக செயற்பட்டவர் சுயநல அரசியல் இலாபமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்காத திரு இரா.சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏகப் பிரதிநிதித்துவ அந்தஸ்த்தில் நின்றடியே, தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்குத் 2010இல் தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியது. 2015 ஆம் ஆண்டு வட-கிழக்கு இணைப்பு, சமஷ;டி அமைப்புமுறை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை முன்நிறுத்தி பாராளுமன்றம் சென்றவர்கள் இவை அனைத்தையும் கைவிட்டு ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டார்களா ஐ.நா. சபையில் இரண்டு வருடகால நீடிப்பு வழங்க வேண்டும் என்று அரசிற்கு ஆதரவு தெரிவித்தது ஜெனிவா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு தளங்களில் தமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுக்காமை.\nஆட்சியாளர்கள் பெருமளவில் பணத்தை வாங்கிய தமிழ் தேசியத் கூட்டமைப்பில் அவர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவர் காணாமல் போயிருக்கிறார்களா கொலை செய்யப்பட்டார்களா சலுகை அரசியலூடாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை இலகுவில் விஸ்தரிக்க முடியும் என்பதும் இவற்றை செயற்திட்ட அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சி தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரி நின்றன. தமிழ் மக்களுக்கு விளக்கமற்ற கட்சி பதிவு விடயத்தைத் திட்டமிட்டே திரு இரா. சம்பந்தன். ஓரங்கட்டி வந்தது ஏன்\nவடக்கு, கிழக்கில் நடக்கும் திட்டமிட்ட யுத்தத்தில் வடக்கில் 30 ஆயிரம் பேர் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 30 வருடங்களாக விசாரணைகள் இன்றி சிறையில் இன்று பாருங்கள் வழக்கு முடியாமல் பல கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 6 ஆயிரம் சிறுவர்கள் வடக்கில் சிறுவர் இல்லங்களில் இருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் குரல் கொடுத்தார்களா 60ஆயிரத்திற்கும் அதிகமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். 79 கைதிகள் உள்ளனர். இவர்களில், விளக்கமறியல் கைதிகளாக – 35 பேரும், மேன்முறையீட்டு கைதிகளாக – 16 பேரும், தண்டனைக் கைதிகளாக – 26 பேரும், ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதிகளாக – 02 பேரும், என நான்கு வகையினர் அடங்குகின்றனர். இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு, நில அபகரிப்பு, கலாசார சிதைப்பு உள்ளிட்டவை குறித்து சர்வதேச ஊடக நிறுவனங்களும், ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆதாரபூர்வமான அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்ட கூட்டமைப்பினரிடம் இந்த விடயங்கள் குறித்த எவ்வித புள்ளி விபரங்களும், அறிக்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீட்டுத் திட்டமொன்றை 10 வருடங்கள் வகுக்கப்பட நிலை பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்துடனான பரந்த ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மக்கள் நலன் சார் திட்டங்கள் இதுவரை காலமும் உருவாக்கப்படவில்லை.\nதிரு .இரா.சம்பந்தர் ஐயா, பிரதமர் ரணில் விக்கிர்மசிங்க, பிரிட்டன் பிரதமர் கமரோன் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே இவைகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சலுகை அரசியலும்; தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே இன்���ைய தமிழ் மக்களின் அவல நிலைக்கு காரணம். எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக சர்வதிகாரத்தனமாக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முடிவுகளை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மட்டுமே மேற்கொண்டுவந்திருந்தனர். போருக்கு பிந்திய காலப் பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் மக்கள் அன்றாட வாழ்வாதார தேவைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமுன்னாள் போராளிகளின்; வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப தேவையான ஆதரவு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அரச புனர்வாழ்வு திட்டங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கு பொருத்தமான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள திட்டங்கங்களிலோ அல்லது அதற்கான பொறிமுறைகளிலோ அல்லது சிறப்பு உதவி நடவடிக்கைகளிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப்படவில்லை. மாறாக சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அனைத்தும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீது சுமத்தப்பட்டதும், சுமந்திரன் கொலை முயற்சி; செய்ததாக பொய் குற்றம் சாட்டி சந்தேகநபர்களாக நடைபெற்ற கைதுகளுமே புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்ப கொடுத்த மறுவாழ்வு சிறை.\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை அதனை இனப்படுகொலையென கூறி சர்வதேசத்திடம் செல்வது மூர்க்கத்தனம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ச்சியாக இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை எனத் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஆட்சி மாற்றத்தின்போது தமிழ் மக்களின் வாக்குகளை முன்வைத்துப் பேரம் பேசுவதற்குக் கிடைத்தது. மைத்திரியா மஹிந்தவா என்ற போட்டி வருகையில் இரு தரப்பினருக்குமே தமிழர்களின் வாக்குகள் அவசியப்பட்டன. அதனை இருவரும் வெளிப்படையாகவே கூறினார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித பேரம் பேசலையும் மேற்கொள்ளாது மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இதுபோன்று பல விடயங்கள். பட்டியல் அது நீண்டுகொண்டு செல்லும்.\nதமிழீழ விடுதல��ப் புலிகளும், மாவீரர் குடும்பங்களும், அல்லது ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக அந்த இயக்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவரையும், கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாக இருக்கக்கூடிய திரு.இரா.சம்பந்தன் ஐயா மற்றும் திரு. சுமந்திரன், திரு. சிறீதரன் போன்றவர்கள் மிகக் கொடூரமான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த, மாவீரர் குடும்பம், போராளிகள் குடும்பம் உட்பட தமிழ் மக்கள் எந்த வகையில் இவர்களை ஆதரிக்க முடியும்.\nகேள்வி:- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எந்தமுறையில் நடைபெறுகின்றது. 2020 ம் ஆண்டிற்கான தேர்தல் களம் பற்றிக் கூறுங்கள்\nபதில்:- இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலானது விகிதா சாரப்பட்டியல் முறையின் அடிப்படையில் நடைபெறுகின்றது. 1980 களின் ஆரம்பப் பகுதியில் இருந்து 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களுள் 196 உறுப்பினர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுவர்கள் மீதமாக உள்ளவர்கள் 1978 ஆம் ஆண்டுயாப்பின் 14 வதுதிருத்தம் கொண்டு வந்ததன் மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட தேசியப் பட்டியல் முறைப்படி 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் . 2020ஆம் ஆண்டின் நாடாளுமன்ற 22மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து கொள்வதற்காக ஏழாயிரத்தி நானுற்று ஐம்பத்திரண்டு பேர் (7452) போட்டியிடுகின்றனர். அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்காக 697 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு 80 நிராகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் 617 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஅரசியல் யாப்பின் 96 வது உறுப்புரைக்கு அமைய 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதாவது 25 நிருவாக மாவட்டங்களில் வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 07 வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னித் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 06 விகிதாசார பிரதிநிதித்துவமுறையில் யாரும் தனித்துப் போட்டியிடமுடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்றின் மூலம் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் மூலமே போட்டியிடுகின்றார்கள்.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 05 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 03 ஆயிரத்து 682 பேரும், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 03 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 07 ஆயிரத்து 452 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nநாடாளுமன்றத் தேர்தல், 2020 வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 19 அரசியல் கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது இந்தமாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். வன்னி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 17 அரசியல் கட்சிகள் 28 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nகிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 13 அரசியல் கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 16 அரசியல் கட்சிகள் 22 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தமாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இதே போன்றதொரு நிலையே அம்பாறை. திகாமடுல்ல மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 20 அரசியல் கட்சிகள் 34 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மாவட்டத்தில் 7 ஆசனங்களுக���காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nகேள்வி:- வடக்கில் போட்டியிடும் கட்சிகள் எவை \nபதில்:- இம் முறை என்றுமில்லாதவாறு, இம் முறைத் தேர்தலில் போட்டித் தன்மைகள் விரிந்து நிற்கின்றன. தமிழ் மக்களின் பிரதான கட்சிகளாக 2020 தேர்தலை எதிர் கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்றுகட்சிகள் அங்கம் வகிக்கின்றன), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, (EPRLF கட்சியின் பெயர் மாற்றப்பட்டுத் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி) காணப்படுகின்றது.\nஇதே போல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி),தமிழர் சமூக ஜனநாயக் கட்சி ( EPRLF வரதர் அணி) ஐக்கியதேசியக் கட்சி (ரணில் அணி), ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இப்படி பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ள அதேவேளை சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக் குழு, வடக்கு வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சுயேச்சைக் குழு, பேரினவாத கட்சிகள் வாக்குகளைச் சிதறடிப்பற்கென இறக்கி விடப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் (ஒட்டுக் குழுக்கள்) பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற செயற்பாடுவதற்காக இப்படிபல அணிகள் களமிறங்கி உள்ளன.\nதனிநாட்டிற்காகப் போராடிவந்த தமிழ்த் தேசிய இனம் அதனைக் கைவிட்டு வடக்கு-கிழக்கு இணைந்த தமிழரின் தாயகத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப் படவேண்டும், ஒருதேசிய சிறுபான்மைச் சமூதாயத்தையும், ஜனநாயகத்தை நம்பியமக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகின்ற ஒரு சதி தமிழ் மக்களின் கொள்கைகள் சின்னா பின்னமாக்கப் படவேண்டும், தமிழ் மக்கள் பலமான சக்தியாக இருக்கக் கூடாது, தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் தான் தெற்கில் உள்ளபேரினவாதிகள் விரும்புவது போன்றுவாக்குளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.\nகேள்வி:- 2020 நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி உங்கள் பார்வை என்ன\nபதில்:- அனைத்து கட்சிகளும் கட்சியின் விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. உரிமைக்காக போராட்டத்தை ஆரம்பித்த தமிழினம் நோக்கம் இலக்கு செயற்பாடுகள் ஒன்று பட்டாலும் அவர்களின் சொல்லாடலில் கருத்துவேறுபாடுகள் காணப்படுகிறது.\nபுதிய மாற்றுத் தலைமைகள் என தங்களை அடையாளம் காட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியினரும் மக்கள் பங்கேற்புடன் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் களம் இறக்கப்பட்டிருங்கும் வேட்பாளர்கள் இணைந்து குறிப்பாக பெண்கள் பங்கேட்புடன் தயாரிக்கவில்லை என்றால் மிகையாகாது. இவர்கள் மக்களைச் சந்திக்கின்ற போது நேரடியாகவே தாங்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.\nபாரம்பரியமாக ஆதரித்து வந்தவர்கள் ஏமாற்றியிருப்பதாக மக்கள் உணரும் நிலையிலும் எல்லாம் செய்யலாம் செய்வோம் எனப் பசப்பு வார்த்தை கூறி தேர்தலில் பகிரங்கமாக தம்மை மீளவும் ஆதரிக்கும்படி கூறி பிரச்சாரம் செய்வதற்கு தயாரிக்கப்பட ஆவணம் தேர்தல் விஞ்ஞாபனம்\nமக்களின் அபிலாஷைகளுக்கு மக்கள் பங்கேற்புடன் புதிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்துவதற்காகன மனநிலையில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என்பதை தேர்தல் விஞ்ஞாபனம் மிகத் தெளிவாக அதில் ஒழிவு மறைவு ஒன்றுமில்லாத அரசியல் வரலாற்றில் மிகவும் கீழ்த் தரமான தமிழர் தலைவர்களை கொண்டுள்ளோம் என்பற்கு எடுத்துக் காட்டாக தமிழீழக் கொள்கையில் மாற்றமில்லை. தமிழ் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவோம் என காடந்த காலத்தில் கூறி பயணிக்கும் பாதை மாற்றப்பட்ட விடயத்தை எடுத்துரைக்கிறது தேர்தல் விஞ்ஞாபனம். தமது வாக்குறுதிகளை எழுத்துருவில் வாக்கு வேட்டைக்கு கடந்த காலங்களில் பயன்படுத்துவது போன்றே இம்முறையும் தயாரித்துள்ளார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் 2010, 2015 நாடாளுமன்றத்திற்கு தயார் செய்ய விஞ்ஞாபனத்தில் செய்யத் தவறிய விடயங்களை போலியாக மக்களுக்கு இம்முறையும் செய்வதாகக் கூறுவது வேடிக்கை தரும் விடயம் .\nமக்களை ஏமாற்றும் வகையில் வெளியிட்டிரு��்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில கட்சிகளில் தமிழ் தேசிய நீக்க அரசியலும் கடந்த காலத்தில் கொள்ளையடித்து மக்களை சீரழித்து வருகின்றவர்கள் திருடர்கள் என்பது அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் போது கிடைக்கும். ஏமாற்றி நடு வீதியில் விட்ட ஒரு தியாகம் நிறைந்த தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கொச்சப்படுத்துவதுடன் தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்யும் கட்சிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வடகிழக்கு மக்களை ஏமாற்றி பலவற்றை செய்ததாக பொய் உரைப்பதுடன் மட்டுமல்லாது அதைச் செய்யப் போகின்றோம் இதைச் செய்யப்போகின்றோம் எனக் கூறி இனப் பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக ஏமாற்றி வந்திருக்கின்றது என்பதற்குரிய ஆதாரம் எழுத்துருவில் உள்ள தேர்தல் விஞ்ஞாபனம் .\nஇந் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் பொருளாதார அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டு இருப்பதற்குரிய காரணங்களையும் ஆராயாது தயாரிக்கப்பட வில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. கிராமிய அமைப்பு , சங்கங்கள் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்விச் சமூகம் என எந்த அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களே அல்லது தேவைகள் மதிப்பீடுகளே இல்லது தயாரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்கள் விடுதலை அரசியல் மக்கள் ஆற்றுப்படுத்தல் என்பனவற்றின் கூறுகள் உள்வாங்கப்படாத தேர்தல் விஞ்ஞாபனங்களே கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து கொண்டுவந்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம்.\nகேள்வி:- தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை இல்லை என்று நீங்கள் கூறும் உள நலம் தொடர்பாக கூறுங்கள் \nபதில்:- மிகமோசமான யுத்தச் சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இடப்பெயர்வு, இழப்புக்கள், இடைத்தங்கல் முகாம் வாழ்கை என உடல், உள, சமூகப் பாதிப்புகளையும் சொல்லமுடியாத துயரங்களை எதிர்கொண்ட மக்களின் மனக்காயங்கள் ஆறவில்லை இவை ஆற்றப்படவுமில்லை. யுத்த வடுக்கள் எக்காலமும் நீங்கிவிடப் போவதில்லையென்பது ஒருபுறமிருக்க, உளப் பாதிப்பு என்பதுதான் இங்கு பாரதூரமான விடயம்.\nயுத்தத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இன்னொரு தலைமுறையினர் யுத்தத்தில் தமது இளமைக் காலத்தைக் கழித்தவர்கள். இதற்கும் மேலாக யுத்தம் காரணமாக உயிர், உடைமை, அவயவங்கள் ஆகியவற்றை இழந்தவர்களும் மிக கொடியது இளமையில�� வறுமையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடுமையான மனநலப் பாதிப்புக்களுடன் ஒரு தொகை சிறார்கள் அவதியுறும் போது அதனை அலட்சியப் படுத்தியபடி இருந்துவிட முடியாது. அதீத மன உளைச்சலுக்கு ஆளானவர்களும், மீள முடியாத துயரில் உள்ளவர்களும் என அவர்களின் துன்பங்கள் நீண்டவை…\nயுத்தம் ஓய்ந்தாலும் உளவியல் யுத்தம் வடக்கு மக்களை ஆட்கொண்டுள்ளமையும் அவை ஓயாத நிலையையே வெளிப்படுத்தி நிற்கின்றது. யுத்தத்தின் பின்னரான மக்களின் அகிம்சைப் அறப் போராட்டத்தின் போது அரசும் தமிழர் அரசியல் பிரதிநிகளுக்கும் ஏற்படுகின்ற தாக்கங்களும் தோல்விகளும் அவர்களை உளவியல் ரீதியாக பலவீனமானவர்களாக மாற்றியிருக்கிறது அவை வாழ்க்கையில் பிடிப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.\nஉளரீதியாக கடுமையாக பாதிப்படைந்தவர்களாக மக்கள் காணப்படுகின்றார்கள் கடந்த 10 வருடங்களாக எமது சமூகங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் கடந்த காலம் ஏற்படுத்திய மனவடுக்கள் இன்னும் இருந்து கொண்டேயிருக்கின்றன. மக்களின் புனர்வாழ்விலும், மனவடுக்களைக் குணப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள நலனில் அக்கறையிருப்பதாக அப்பணிகளில் எதனையுமே உருப்படியாக வட மாகாண சபையும் மேற்கொள்ளவில்லை.நாடாளுமன்னம் அனுப்பிவைத்தவர்களும் சர்வதேசத்துக்குக் காண்பிக்கும் போலித்தனமான செயல்களிலும், மக்களை வேதனைப்படுத்தும் காரியங்களிலுமே கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது .\nநாம் அனுப்பி வைப்பவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பது, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தாது யுத்தப் பாதிப்பும் அதை அனுபவிக்கும் மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் உளப்பிரச்சனைகள் பற்றியோ, வலிந்து காணாமல் போனவர்களின் உறவுகளின் தொடர் இறப்பு, தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களின் திடீர் மரணம், அல்லது அரசியல் கைதிகளின் குடும்பத்தின் உள நலம், என்பது குறித்தோ, தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை அவர்களின் உளநலம் பற்றியோ எந்தச் சிந்தனையும் தமிழ் அரசியல் தலைமையிடம் இருக்கவில்லை. யுத்தத்தில் எமக்கு ஏற்பட்ட இழப்பை பலமாகக் கொண்டு எங்கள் உரிமைகளை வென்றெடுக்க யாரை நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டிய கடமைக்கு மக்கள் வலிந்து தள்ளப்பட்டுள்ளார்கள்\nஆரோக்கியமுள்ள எதிர்கால சந்ததியைக் கட்டியெழுப்புவதாயின் இவ்விட யத்தைக் கவனத்தில் கொள்வது முதலில் அவசியமாகும். என்றைக்கு அழுகையும் அச்சமும் இல்லா போக உள ஆற்றுப்படுத்த வழங்கி அவர்களை அவர்களுக்கே உணரச்செய்து அவர்களுக்கு நம்பிகையூட்டுவதன் மூலமே அவர்களை சாதாரண வாழ்க்கை முறைக்கு கொண்டுவர முடியும் அன்றைக்கு நிச்சயமாக, உளஆரோக்கியமான சமத்துவமிக்க ஒரு உலகத்தை காணமுடியும்.\nகேள்வி:- நீங்கள் அவளுக்கொரு வாக்கு என்பது பற்றி உங்கள் பார்வை\nபதில்:- பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு பின்னணிகளும், குடும்பம் சமூகம் சூழலும் தாக்கம் செலுத்துகின்றன. தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக குடும்பத்தில் அவர்கள் வகிக்கும் வகிபாகமானது பலதரப்பட்ட வகிபாகங்களைக் கொண்டவள் பலமுகமான பங்களிப்பை தொடர்ச்சியாக செய்து வருபவர் ஆனால் சேவையாற்ற முடிகிறது. மன்னார் மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செரின் சரோர் தலைமையில் பறைசாற்றி வரும் அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் மிக தேவையான ஒன்று இங்கு பெண்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். எவ்வாறு வாக்களிக்க வேண்டும்.\nகட்சிகளுக்கு அப்பால் ஆற்றல் ஆளுமையான திறன் ஆணாதிக்க சிந்தனை எல்லைகளை உடைத்து மக்கள் குறிப்பாக பெண் விடுதலையினை நிலைநாட்டும் பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் எம் கரங்களில் உள்ள மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை மட்டும் பெண்களுக்கு வழங்குவதனூடாக பெண் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கச் செய்வதற்கான ஏற்பாடாக தெருவெளி நாடகங்ளை மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் யாழ்ப்பாணம் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் நிகழ்த்தி உள்ளனர், இலங்கையில் 52வீதமான பெண்களைக் கொண்ட நாட்டில் 5 வீதம் தான் பங்களிப்புத் தான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கின்றது. பெண்கள் அரசியலிலும் வருவதற்கு 25 வீதக் கோட்டவினை வினைத்திறன் உடையதாக உள்ளூராட்சி சபைகளில் மாகாண சபை, உட்பட நாடாளுமன்றம் என்ற அங்கிகாரத்திற்கு போராடுகின்றார்கள் .\nஇன்று பல பெண்கள் தேர்தலில் பெண் வேட்பாளர்களாக உள்ளார்கள். இவர்கள் கட���சிகளினால் எதற்கு உள்வாங்கப் பட்டார்கள் என்பதும், தாம் ஏன் அரசியலில் வந்துள்ளோம் என்பதும் தான் இருக்கும் கட்சி ஆணாதிக்கச் சிந்தனை உள்ளதா தாம் எவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பதும் அவர்களுக்குத்தான் தெரியும். இதில் தமிழ்த் தேசிய கட்சிகளில் அங்கம் வகித்த பிரதிநிதிகளில் கடந்தகாலங்களில் அரசியலில் இருந்த பெண்கள் என்ன செய்தார்கள் பேரினவாத பெரும்பாட்டை தேசியக் கட்சிகளின் பெண் வேட்பாளர்கள் தொடர்பிலும் நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள்.\nஇதில் அவள் என்றாள் யார் என்ற கேள்வி எல்லாம் மனங்களிலும் .தோன்றும் தான் கேள்வியும் என்னிடம் தேர்ந்தெடுக்கின்ற கட்சியில் தமிழ்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய நலன் சார்ந்ததாக முதலில் தெரிவு செய்யுங்கள் அதில் உள்ள பெண் வேட்பாளர் உள்ளார்களா எனப்பாத்து ஒருவரை தெரிவு செய்து அவளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் போட்டபின் மாற்றம் கொண்டுவருவராயின் தெரிவு செய்வீர்கள் என நினைக்கின்றேன் பெண் வேட்பாளருக்கு ஆண்களும் இணைத்து வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் .\nவீட்டை நிர்வகிக்க தெரிந்த பெண்கள் நாட்டை நிர்வகிப்பதில் சிறந்தவர்கள் சமூகப் பிரச்சினைகளை இலகுவில் அடையாளம் கண்டு. கொள்ள வேண்டும் வெந்த புண்ணில் வேல் பா ய்ச்சுவது போன்று இல்லாது அரசியல் உரிமையை முழுமையாகப் பெண்கள் பயன்படுத்தவும் தங்களது பிரச்சினைகளை இனம் கண்டு தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையும் பல பாதிப்பைக் கொண்டுள்ள பெண்கள் மென்மேலும் அவர்களிளை பாதிப்பிற்குள்ளாக்கின்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு ஆரோக்கியமான செயற்திட்டங்களை செயற்படுத்தக் கூடிய மொழி ஆற்றல், ஆளுமை திறன், விடுதலை உணர்வு, சமூகப் பொறுப்பு சோரம் போகா நிலையில் பங்கேற்பதற்கான போதியளவு ஊக்கத்தையும், விழிப்புணர்வையும் உள்ள பெண்னே அவள் .\nகேள்வி:- நீங்கள் சொல்வது போல் இலங்கையில் வாக்காளர்களாக பெண்கள் 52 வீதம் காணப்படுகின்ற நிலையில் வட-கிழக்கில் பெண்களும் வேட்பாளர்களாக உள்ளார்கள். இந்த வகையில் வட- கிழக்கில் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் என்ன என நீங்கள் கருதுகின்றீர்கள்\nபதில்:- இலங்கையில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 போரின் பின்னான காலப் பகுதியில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் சுமார் தொண்ணூறு ஆயிரம் பெண்கள் வரையில், கணவரை இழந்தவர்களாகவும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகவும் காணப்படுகின்றார்கள். இதில் முழு வடக்கிலும் 50,000 அதிகமான வரையிலான பெண்கள் கணவன் மாரை இழந்து யுத்தத்தால் விதவைகளாகியிருப்பதாக சமூகசேவையில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன. அரசாங்க கணக்கெடுப்பும் இவ்வாறே கூறுகின்றது. வடக்கில் மட்டும் பெண்களைக் குடும்பத் தலைவிகளாகக் கொண்ட சனத்தொகை கணிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களத்தின் 2012/13 ஆம் வருடத்திற்கான வீட்டுத்துறையினரின் கணக்கெடுப்பின்படி பெண்களை குடும்பத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களில் 40 – 59 வயதுப் பிரிவிற்கு உட்பட்டவர்களைக் கொண்டதாக இருப்பதோடு அவர்களில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் பெண்தலைமைக் குடும்பங்கள் .\nகுறிப்பாக யுத்தம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட 2015ஆம் ஆண்டின் செயலகப் புள்ளி விபரங்கள்; கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 7,076 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. அதாவது நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 20 வயதுக்குட்பட்ட 34 குடும்பங்களும், 30 வயதுக்குட்பட்ட 526 குடும்பங்களும், 40 வயதுக்குட்பட்ட 1, 124 குடும்பங்களும், 50 வயதுக்குட்பட்ட 1,335 குடும்பங்களும், 60 வயதுக்குட்பட்ட 1,507 குடும்பங்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,550 குடும்பங்களும், எனப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றது இது போன்று வடக்கில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ் மாவட்டங்களில் பலபெண்கள் பாதிக்கப் பட்டிருகின்றார்கள் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் நாளாந்தம் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் கூறுகின்றார்கள்.\nபெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மிகவும் பின்தங்கிய நிலை, பெண்களுக்கெதிரான வன்முறைகளும், ஒடுக்கு முறைகளும் பெண்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எதிரான பால் நிலை அடிப்படையிலானவன் முறையின் பிரதானவடிவங்களாக உடல் ரீதியான வன்முறை, உணர்வுரீதியான அல்லது உளவியல் ரீதியான வன்முறை, பால் ரீதியான வன்முறை, வாய்மொழியிலான வன்முறை, பெண்கள் முகங்கொடுக்கக் கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பொருளாதாரரீதியாக அபகரிக்கும் வன்முறை, தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் தொடர்பானவன்முறை போன்றன அடங்குகின்றன. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க முடியாத நிலையில் தொடர்கதையாகவே இருக்கின்றது.\nவடமாகாணத்தில் பெரும் சமூகப் பிரச்சினையாக காணப்படுகின்ற இளவயதுக் கர்ப்பம் தொடர்பான விவகாரம் குறித்து சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சு ஆகியன அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களினதும், பெண் பிள்ளைகளினதும் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை மக்கள் முன்வைத்தும் கடந்தகாலங்களில் இவைபற்றிய ஆரோக்கியமான செயற்பாடுகள் காணப்படவில்லை.\nஇதில் அதிகம் இராணுவ மயப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பெண்களின் பாதுகாப்பு விடயங்களில் அதிகரித்த அழுகையும், அச்சமும் சேர்ந்த நிலையில் தான் காணப் படுகின்றார்கள். வடக்கு அதிகாரங்கள் மாகாணசபையிலும் உள்ளூராட்சி சபையிலும் மக்களினால் தேரிவு செய்யப்பட்ட தமிழர்கள் அமைச்சு இருந்தும் அந்த அமைச்சின் பிரதிநிதி கிராமியநகரப் பெண்கள் அமைப்புக்களைச் சந்தித்து தேவைகள் மதிப்பீடே அல்லது பெண்கள் பங்கேற்புச் செயற்பாடுகளை நேர்த்தியாகச் செய்யவில்லை என்பது உண்மை உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் 160 பெண்கள் அமைப்புகள் காணப்படுகிறது. அதன் கூட்டமைப்புக்களின் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியம் பிரதிநிதி மகாலட்சுமி குருசாந்தன் கூறுகையில் மாகாணசபையில் நாங்கள் அதிகவிருப்பு வாக்குகளைபோட்டு மாகாணசபைக்கு அனுப்பிவைத்த எங்கள் பெண் பிரதிநிதி உட்பட எந்த மாகாணசபையின் பிரதிநிதிகளும் பெண்கள் அமைப்புக்களைச் சந்திக்கவில்லை என மனவருத்தம் தெரிவித்தார்.\nநாம் குறைகளை ஆண்களை மட்டும் கூறிவிட முடியாது. ஒருபெண்ணின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சக்தியாக இன்னொரு பெண்ணே இருக்கிறாள் என்பதே உண்மைபெண்களின் பிரச்சனைகளை பேசவேண்டிய இடங்களில் மௌனம் காத்த பெண்களும் அரசியலில் இருக்கின்றார்கள். பெண்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் பல பெண்கள் அமைப்புக்கள் தொடர்ச��சியாக வலியுறுத்தியபோதும் கண்டுகொள்ளாத தமிழர் பிரதிநிதி என்றுசொல்லிக் கொள்ளும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறையும் தேர்தல் களத்தில் வாக்குவேட்டைக்கு தயாராகத்தான் இருக்கின்றார்கள்.\nசர்வதேச அமைப்புக்கள் இலங்கைக்கான தமது உதவிகளின் போது பெண்கள் பாதுகாப்புக் குறித்து அதிக அக்கறை காட்டவேண்டிய தேவை இருக்கு. அவர்கள் நாளாந்தம் பல உடல் ,உள, சமூக .கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், பண்பாடு எனக் கூறியிருக்கும் நிலையில் 2020 நாடாளும் மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமது கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் உள்ளிட்டவிடயங்கள் ஆராயப்பட்ட விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருக்கின்றார்கள்.\nதேர்தல் விஞ்ஞாபனத்தினைத் தயாரித்தல் தொடர்பாக கிராம சங்கங்கள், அமைப்புக்களுக் கிடையிலான கலந்துரையாடப்பட்டு தயாரிக்கப்படவில்லை குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உங்களது பங்களிப்பு என்ன என்று வினாவியபோது அதுகட்சித் தலைவர்கள் தயாரித்தது என்றார்கள். மிகவும் வருத்தம் தரும் விடயம் பெண்வேட்பாளர்கள் பலருக்கு தங்கள் கட்சியின் கொள்கை தேர்தல் விஞ்ஞாபனம் எவ்வகையான கூறுகளைக் கொண்டுள்ளது என்பது கூடத் தெரியாதவர்கள்.\nஆனால் பெண்கள் வாழ்வாதாரத்திற்கும், பெண்கள் உரிமைக்கும் குரல் கொடுப்போம் என்கின்றார்கள் தேர்தல் அரசியல் மக்களை, பிரதேச ரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாக கூறுபோட்டு கட்சிகள் மக்களின் ஒற்றுமையை குழைக்கின்றார்கள் இதில் பலிக்கிடையாக பெண்கள் அவர்களைகுறை கூறி என்ன பயன். அடிப்படையில் கட்சிகள் ஆணாதிக்கச் சிந்தனையுடன் செயற்படுவதும் கட்சிக்குள் இருக்கும் பெண்களுக்கு ஆளுமை இல்லை என்று கூறுவதும் தேர்தலில் அனுதாப வாக்கினை பெறுவதற்காக பெண்களைக் களமிறக்கி இருப்பதும் தமிழரின் விடுதலை பேசும்; கட்சிதான்.\nகேள்வி:- தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் வடக்கில் பாலியல் தொழில்கள் உருவாகுவதற்குகாரணம் என்று கூறுகின்றார்கள் அதுபற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்:- தமிழ் இனத்தின் எதிர்காலத்தினைப் பாதுகாக்கும் முயற்சியில் செயற்படத் தவறிய மக்கள் பிரதி நிதிகள். கவலைக்குரிய விடயம் என்னவென்றால் பெண்கள் விபச்சார விடுதிக��் நோக்கிச் செல்கின்றனர். மிக கவலைக்குரிய கருத்தினை 2014ம் ஆண்டு மாசி மாதம் அளவில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும், வடமாகாண முதலமைச்சருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்தார். போரின் பின்பான நிலையில் அவரால் தெரிவிக்கப்பட்ட இக் கருத்து தீவிரமாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.\nகிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் இயங்கி வந்த, பாலியல் தொழிலுக்கான மையம் ஒன்றை, 17.05.2017 அன்று பொலிஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கேயிருந்த நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பெண்கள் ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பொருளாதார நெருக்கடி என்பது மக்களின் அன்றாட அத்தியாவசியப் உணவுத் தேவைகளை நிவர்த்திசெய்ய முடியாமல் பட்டினியை நோக்கி நகர்த்திச் செல்லும் போது மக்களிடத்தில் நிலவும் வறுமைக்கு பிரதேசத்தில் உள்ள வளங்களை முறையாக பயன்படுத்தி பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட உணவு உற்பத்தியிலும், தன் நிறைவு சார் விடயங்களிளும் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஆனால் இவை கவனத்தில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இவர்கள் வாழ வழியென்ன அவர்கள் பிழைப்பு நடத்துவதற்கு வேறு வழி என்ன இருக்கின்றது அவர்கள் பிழைப்பு நடத்துவதற்கு வேறு வழி என்ன இருக்கின்றது அப்படி அவர்கள் சமூகம் சும்மா விடுவார்களா அப்படி அவர்கள் சமூகம் சும்மா விடுவார்களா வாழ்ந்தால் அதற்கான ஏற்பாடுகளை யாராவது செய்திருக்கின்றார்களா வாழ்ந்தால் அதற்கான ஏற்பாடுகளை யாராவது செய்திருக்கின்றார்களா அல்லது செய்வார்களா இந்தப் பெண்களைப் போல இன்னும் ஏராளமான பெண்கள் தொழில் இல்லாமல், வருமானம் இல்லாமல், வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமென்ன இவ்வாறான தொழில்களை தணிப்பதற்கு பெண்களுக்கான பொருளாதார, உள ஆற்றுப்படுத்தல், சுகாதார நடவடிக்கைகள் என வடக்குமாகாணசபை தமிழ் இனத்தின் எதிர்காலத்தினைப் பாதுகாக்கும் முயற்சியில் சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்கு எவ்வகையான பொறி முறையுடன் கூடிய திட்டங்களைச் செயற்படுத்தினார்கள் இவ்வாறான தொழில்களை தணிப்பதற்கு பெண்களுக்கான பொருளாதார, உள ஆற்றுப்படுத்தல், சுகாதார நடவடிக்கைகள் என ��டக்குமாகாணசபை தமிழ் இனத்தின் எதிர்காலத்தினைப் பாதுகாக்கும் முயற்சியில் சமூகத்தில் நலிவுற்ற பெண்களுக்கு எவ்வகையான பொறி முறையுடன் கூடிய திட்டங்களைச் செயற்படுத்தினார்கள் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் மிகச்சிரமமான வாழ்க்கையோடிருந்தார்கள். தங்களின் உடலை விற்றே வயிற்றை நிரப்பவேண்டியதொரு வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருக்கின்றார்கள் .\nமாகாணசபை உள்ளுராட்சிசபைகள் இவை குறித்து ஆழமாகச் சிந்திக்கவேண்டும். புலம்பெயர் சமூகத்தின் நிதிப் பங்களிப்புகளைப் பெற்று உற்பத்திசார் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைப் பற்றியும் சிந்தித்து அதற்கான குறுகிய நீண்டகால திட்டங்களை வரைந்து நடைமுறைப்படுத்தியிருக்கலாம் . ஆனால் அவை நடைபெறவில்லை. நிலத்தில் இருந்து புலத்திற்கு வருகை தந்த கடந்தகால தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இவ்வாறன செயற்றிட்டங்களுக்காண செயற்றிட்ட முன்மொழிவுகளுடன் வாந்தார்களா எனப் புலம்பெயர் தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.\nபோருக்குப் பின்னர் கிளிநொச்சியில் மூன்று கோயில்களுக்கு கோடிக் கணக்காகச் செலவழிக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. பல கோயில்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிபங்களிப்பில் கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டது. ஆனால் உட்கட்டுமானத்தில், சமூகக் கட்டுமானச் செயற்பாடுகளில், தமிழ் மக்களின் விடுதலை அரசியலில் பெண்கள் நலன் முன்னெடுக்கும் மக்கள் இயக்கத்தை கட்டியமைத்து மிக அடிப்படையான விடயமாக. பெண்களுக்கான ஆற்றுப்படுத்தலை செய்திருக்கமுடியும் அதைச் செய்யத் தவறியதால் இன்று பெண்களிடம் பலதரப்புக்களும் பாலியல் லஞ்சம் கேட்கும் நிலை. இதனால் பல மன அழுத்தத்திற்கும் தங்களால் எதுவும் ஏலாது என நினைக்கும் நிலைக்குப் பெண்கள் பலர் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.\nகேள்வி:- எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை வெல்லவைக்கவேண்டும்\nபதில்:- சமகால அரசியல் நிலவரங்களில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்தவேண்டும்; மக்கள் அரசியலாக முன்னெடுக்கவேண்டும் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்கின்ற போது தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகிய அடிப்படைகொள்கைகளை தமிழ் மக்களின் நலன்க��ை நீதிக்கான நியாயத்திற்கான மற்றும் லஞ்ச ஊழல் அற்று குறிப்பாக சிங்கள அரசுக்கும் மகுடிஊதிக் கொள்ளாது ஆளுமையாலும், நேர்மையாலும், நம்பகத்தன்மையினாலும் அறிவாற்றலினாலும் ஈழத்தில் காலகாலமாக நடைபெற்றது ‘இனப்படுகொலை’ ‘போர்க்குற்றம்’ போன்றவற்றைச் சர்வதேச ரீதியாகக் கொண்டுசெல்ல இனத்திற்கு ஒருபுதிய தலைமைத்துவம் தேவை. தேசிய இனத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்கள் என்பதால் தமிழர் ஒருதனித்துவமான தேசியம் என்பதை உரக்க உறைக்கச் செல்லும் கட்சியைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.\nபிரச்சினைகள் யாவற்றிலும் மூலப்பிரச்சினையாக அமைந்த அரசியல் பற்றியவிடயங்கள் வெற்றிடமாக உள்ளது. சிறையில் வாடும் தமிழ் அரசியல்க் கைதிகள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் பற்றி பல்வேறுதரப்பினராலும் பல்வேறுகருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் நில ஆக்கிரமிப்பு, சிங்களக்குடியேற்றம், பௌத்தமத சின்னங்களைத் திணித்தல், பிறழ்வான வரலாறுகளைத் திணித்தல் ஆகியவை தொடர்பிலும் காத்திரமான தமிழர் அரசியல் திட்டங்களோ கொள்கை வகுப்புகளோடு செயற்படும் செயற்பாட்டுத் திறன் கொண்ட அரசியல் கட்சியைப் பலப்படுத்த வேண்டியே உள்ளது.\nபோராளிகள், பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், சிறுவர்கள் ஆதரவற்றகுடும்பங்கள் உடல் உளம் ஆரேக்கிம் ஆகியபிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்குமான புனர்வாழ்வை குறுகிய நீண்டகாலத் திட்டமிடலுடன் அறிவு ஆற்றல் ஆளுமையுள்ள உள ஆரோக்கியம் கொண்ட சமூகமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்க்ளுக்கு வாக்குபோடுதல் வேண்டும். பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்க கூடியவர்களையும் சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புகள் கூறுபவர்களையும் தெரிவுசெய்யவேண்டும் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.\nகேள்வி:- தமிழ் மக்கள் யாரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கவேண்டும் \nபதில்:- தமிழ்த் தேசியம், புலி நீக்க அரசியல், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாத கட்சிகளையும் அவற்றைதேர்தல் காலங்களில் உச்சரிக்கும் கட்சிகளையும் அவற்றால் இறக்கப்பட்டுள்�� குழுக்களையும் நிராகரிப்போம் நாம் இவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டையும் தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் இணைந்த வடக்கு,கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இனப் பிரச்சினைக்குத் தீர்வுகா வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கையினை பலவீனப்படுத்தி எமது இருப்பினையும் கேள்விக்குள்ளாக்கிவிடும்.\nகேள்வி:- 2020 தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களாக நாம் குறிப்பிடுபவர்கள் பற்றி\nதிரு. திருவிஸ்வலிங்கம் மணிவண்ணன் :- தமிழ் தேசியமக்கள் முன்னணிகட்சியில் நம்பிக்கைதரக்கூடியவகையில் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி. கடந்த உள்ளுராட்ச்சிமன்றத் தேர்தலில் யாழ்.மாநகரத்தின் முதல்வர் வேட்பாளர். யாழ்.மாநகரத்தில் கடந்த உள்ளுராட்ச்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுச்சி கொண்டதற்கு இதுவும் ஒருகாரணம் இன்றும் மாநகரசபையிலும், மாநகர மக்களிடத்திலும், நீதிக்கான, நியாயத்திற்கான மற்றும் லஞ்ச ஊழல் அற்றசம்பவங்களின் போதெல்லாம் சரமாரியாக உச்சரிக்கப்படுகின்ற பெயருக்கு சொந்தக்காரர்\nநிகரற்ற ஆளுமையாலும், நேர்மையாலும், நம்பகத்தன்மையினாலும், அறிவாற்றலினாலும் இடைக்காலத்தடைபோட்டு மாநகரசபையின் செயற்பாடுகளில் தடைபோட்டவர்களுக்கு கூட பெரும் சவாலாக இம் முறைபாராளுமன்றத்தேர்தலில் மாநகர மக்களின் பெரும்பான்மை ஆதரவைத் தன் செயற்பாடுகளால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இவரின் குரல் நீதியின், நேர்மையின் எளிமையின் குரலாகப் பாராளுமன்றத்திலும் ஒலிக்கும். என நம்பிக்கைதரக் கூடியவகையில் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டவல்லுனர் இவரைமக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும். மக்கள் இவரை பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள்.\nதிரு. கந்தையா அருந்தவபாலன்:- தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கடந்த இருமுறைகள் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டவர் முன்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர். புகழ் பூத்தகல்லூரியொன்றின்,முன்னாள் அதிபர், கல்விக்குழு ஆலோசகர், கல்வியாளர், சிந்தனையாளர், தமிழ்த் தேசியத்தையும் மக்கள் விடுதலையினையும் அதிகம் நேசிக்கும் ஒருதேசப்பற்றாளர். தன்னிலை மாறாதமனிதர் யா��் மாவட்டமக்களுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கு மிக அவசியமானது. பேச்சுவன்மையும் மும்மொழிகளில் பணியாற்றும் ஆற்றலும் உடையவர் குறிப்பாக பின் தங்கியசமூகத்தின் மீது கூடிய அக்கறைகொண்டவர் .\nபோதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு என சமூகவிடுதலைவிரும்பிதமிழர் விடுதலைப் போராட்டம் மீதுதீராப்பற்றுகொண்ட ஆயுதம் தாங்காத போராளி. அதனால் இராணுவத்தின் அச்சுறுத்தல், கைது, சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்தவர் . நாலாம் மாடிச் சிறைக்கம்பிகளுக்குள் வாழ்ந்தவர் இவர், ஒழுக்கமான சிறந்த சிந்தனையாளர் தலைமைத்துவம் கொண்டவர். மாணவர்கள் ,ஆசிரியர்கள் குறிப்பாகக் கல்விச் சமூகத்திலும் மக்கள் மத்தியில் மதிப்புபெற்றவர். கல்விசெயற்பாட்டாளர் மற்றும் வறியமாணவரின் கல்வி வசதிக்காக அருந்தவபாலன் அறக்கட்டளை நிதியம் ஆரம்பித்து செயற்பட்டுவர் தமிழ் தேசியம் சார்ந்து வலுவான குரலாக ஒலிக்கக்கூடியர் மக்கள் இவரை பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள்.\nதிரு. ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்):- திருகோணமலைமாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகப் பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர் 2009 யுத்தம் வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மூத்தபோராளி. இவர் 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக் கொண்டவர்.\n24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். விடுதலைப் புலிகளால் 1987 இல் பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் பங்குகொண்டவர். இறுதிவரை தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் பணிகளில் பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய ஒரு தேச விடுதலை விரும்பி ஆளுமையாலும், ஆற்றலும், நேர்மையாலும், தியாகமும் அர்ப்பணிப்பும் நம்பகத்தன்மையும் எளிமையினைக் கொண்டவர். போராளியாய் தலைவரின் சிந்தனையின் செயல் வடிவத்தின் குரலாகப் பாராளுமன்றத்திலும் ஒலிக்கவேண்டும். மக்கள் இவரைப் பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள்.\nதிரு. எஸ்.தவபாலன் :- இவர் வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்தவர் . பாடசாலைக் கல்வியினை வ/புளியங்குளம் இந்துக்கல்லூரி, வ/கனகராயன் குளம் மகா வித்தியாலயத்தில் கற்று 2006ம் பல்கலைக்கழகம் தெரிவாகிய பின் யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரி, 2010ம் ஆண்டு தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது அம்மக்களுக்கான மிகப்பெரிய வேலைத்திட்டத்தை அக்காலத்து பல்கலை ஒன்றியத்தினால் கிழக்கு மாகாணம் சென்று வழிகாட்டலில் மேற்கொண்டவர். 2011ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபோது மாணவர்களை இணைத்து பேரினவாத அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னின்று நடாத்தியவர். அதன் காரணமாக சிறிலங்கா இராணுவத்தாலும் அரச ஒட்டுக்குழுக்களாலும் விசாரனைகளுக்கு அழைக்கப்பட்டு, கடுமையாகதாக்கப்பட்டும் மயிரிழையில் உயிர் தப்பியவர்.\nஇனவிடுதலைக்காக தாயகத்தில் இடம்பெறுகின்ற சகல போராட்டங்களிலும் கலந்துகொண்டு வருவதுடன் கடந்த எட்டு வருடங்களாக சமூக செயற்பாட்டுத் தளத்திலும், இனத்தின் பண்பாட்டுசார் தளத்திலும், தமிழ்த்தேசியச் சிந்தனையூட்டத்துடன் பயணிக்கின்றவர். இலக்கியத்துறையில் எமது விடுதலைசார் வரலாறுகளை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். இணையப் பத்தி எழுத்துத்துறையிலும் செயற்பட்டுவருகின்ற இளைஞர் கிராம வறுமை ஒழிப்பு மக்களுடன் பங்கேற்பாளர். வெற்றி தோல்விக்கு அப்பால் மக்களுக்காக என்றும் இளைஞரின் குரலாய் ஒலிக்கும் வன்னியில் இளம் வேட்பாளரான இவரை மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள் என நினைக்கின்றேன்.\nதிருமதி.மேரிறெஜினா சுசீந்திரசிங்கம்:- வன்னிமக்களின் பெரும் அபிமானத்தைவென்று தமிழ்த் தேசிய அரசியல் அறத்தின் வழி பயணிக்கின்றவர் பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டும். சிறந்த ஆசிரியர் ,கல்வியாளர், சிந்தனையாளர், கல்விச் செயல்பாட்டாளர் மற்றும் வறியமாணவரின் கல்விச் செயற்பாட்டுக்காய் தொடர்ந்து செயட்படுவருபவர் எமது உரிமைகுறித்தும் பெண்களால் பேச ஆளுமையான, கெட்டித்தனமுடைய பேச்சுவன்மையும் மும்மொழிகளில் ஆற்றலும் கொண்டவர். பெண்களை அரசியலானாலும் சரி சமூகவிடயங்களானாலும் சரி துணிந்து கருத்துக்களை முன்வைக்கும் தேசியத்தோடு கூடிய அபிவிருத்தியே தனது இலக்காகக் கொண்டவர். மக்களின் அவலத்தை வெளிப்படுத்துகின்றவர்\nஎமது மக்களின் ��ாழ்க்கையை, அவர்களுடைய பொருளாதாரத்தை, அவர்களது கல்வியை மிகவும் உன்னதமான இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வம்மிக்கவர் பாதிப்படைந்த வன்னித் தேர்தல் தொகுதியில் ஒருபெண் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்ததேர்தலில் போட்டியிடுகின்றர். அபிலாஷைகளையும், உரிமைகளையும் பெற்றிட சகலபெண்களும், பெண்கள் தொடர்பான அமைப்புக்களும் ஒன்றிணைந்து பெண் பிரதிநிதிகளுக்கு தமது வாக்குகளை வழங்கி பெண்களுக்கான யுத்தக் குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு தொடர்பாக நீதி பாதிக்கப்பட்ட இனத்தின் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பெண்ணை பாராளுமன்றம் அனுப்பிவைப்பதன் அவசியத்தினை உணர்ந்த மக்கள் இவரைப் பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள். என நினைக்கின்றேன்.\nகேள்வி:- வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது\nபதில்:- வாக்காளர்கள் அனைவரும் தமது வாக்குகளை அளிக்கும் போது முதலில் தான் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டுவது கட்டாயமாகும். பட்டியலில் சின்னத்துக்கு நேரே வாக்களிக்கவேண்டும். இவ் அடிப்படைவாக்கு கட்டாயமானதாகும். அத்தோடு அப் பட்டியலில் தான் விரும்பும் 3 வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கினை அளிக்கலாம், மேலும் அப்பட்டியலில் தான் விருப்புவாக்கினைப் பயன்படுத்துகின்றபோது இலக்கங்களுக்கு மேலே புள்ளடியிட்டுக் காட்டவேண்டும்.\n3 விருப்புவாக்குகளும் வாக்குச் சீட்டில் அளிக்கப்படவேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் ஒரு இலக்கத்துக்கு மட்டும் அல்லது இரு இலக்கங்களுக்கு மட்டும் அல்லது மூன்று இலக்கங்களுக்கும் புள்ளடியிட்டுக் காட்டலாம். தான் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டாது விருப்பு வாக்குகளுக்குமட்டும் புள்ளடியிடப்படின் அவ் வாக்குகள் நிராகரிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டியல்களின் நேரே புள்ளடியிடப்பட்டிருப்பின் அவ்வாக்கும் நிராகரிக்கப்படும். பட்டியலுக்கு இடும் வாக்கானது கட்சி அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெறுகின்ற ஆசனத்தை தீர்மானிக்கும்.\nநாம் இத் தேர்தலில் தமிழ் மக்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும். நாம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணிச் செயற்படவேண்டும். நடைபெறவுள்ள இவ் நாடாளுமன்ற தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாகப் பயன்படுத்தவேண்டும். எமதும் சமூதாயத்தினதும் உரிமை கருதி செல்லு படியாகக் கூடியவண்ணம் எமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்தி நாம் வாக்களிப்பது மிகவும் முக்கியமானது.\n அவர் எந்தக் கட்சி சார்ந்தவர் என்பதை நன்கு படித்து இதற்குமுன் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார் அவருக்கு குற்ற பின்னணி இருக்கிறதா அவருக்கு குற்ற பின்னணி இருக்கிறதா இவரால் எமது தேசத்தது மக்களுக்கு நன்மை இருக்கிறதா இவரால் எமது தேசத்தது மக்களுக்கு நன்மை இருக்கிறதா எனத் தெரிந்து அவர்களை அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டியது நம் கடமை. இதனை உரியமுறையில் பயன்படுத்தி புதிய அரசியல் அணியினரைத் தேர்ந்தேடுப்பது அனைவருக்கும் பயன்பெறவழி வகுக்கும். ஆகவே அனைவரையும் வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன் .\nகேள்வி:- நிறைவாக நீங்கள் சொல்ல விரும்புவது \nபதில்:- தமிழர்களுக்கான அரசியல் தலைமை தற்போது இல்லை என்பதை சர்வதேசமும் சிங்கள அரசும் கூட நன்கு அறியும். நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்று கட்டியெழுப்பப் படவேண்டும். தமிழ் இனம் தனது முடிவுகளை துணிவுடன் எடுக்கூடிய கொள்கை, பற்றுறுதி கொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம். சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து முற்படும் இவ் வேளையில் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடிய, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் நிலத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து செயற்படவேண்டும். தேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் தேவையினை நன்கு உணர்ந்து நாம் பாரிய அரசியல் செயற்பாட்டுக்களைச் செய்வதற்கு முன்னர். ‘நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது’ தமிழீழத் தேசியத் தலைவர் கூறிய சிந்தனைக்கு நாங்கள் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nமன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன- சி.ஏ.மோகன்றாஸ்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\n20வது திருத்தத்தின் நகல்வடிவில் முரண்பாடுகள் – மீளாய்வு குழு கருத்து\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\n”பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”- மாலியில் பிரான���சு முன்னெடுத்துள்ள நவகாலனீய நடவடிக்கை -தமிழில் ஜெயந்திரன்\n20வது திருத்தத்தின் நகல்வடிவம் நாளை அமைச்சரவையில்\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nநாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்\nயாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/09/blog-post_19.html", "date_download": "2020-11-29T01:11:51Z", "digest": "sha1:QTDWCVCROK3L7ZTG2EMA24JTSB3QNE2R", "length": 11413, "nlines": 155, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: மக்கள் கருத்தை மதிக்காத", "raw_content": "\nமக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி\nமாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது\nஇவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது\nகிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்���ைகள்தான் முதல் தலைமுறையாக கல்வி பெற்று மருத்துவர்களாக உயர்ந்தார்கள். அத்தகையவர்களால்தான் தான் இன்று மருத்துவ சேவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை ஒழிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீட் தேர்வு எனும் அநீதி தேர்வு முறையை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நின்று போராடி தீர்வை கண்டிருக்க முடியும் ஆனால் அதை செய்யத் தவறிவிட்டார்கள்.\nஎதிர்வரும் தேர்தல் கூட்டணியை மனதில் கொண்டு தனித்தனியாக எதிர்ப்புகளை தெரிவித்து ஆழ்ந்த இரங்கல் செய்திகளை தெரிவிப்பதாலும், பண உதவியும் அளிப்பதாலும் மாணவர்களை இந்த சதியில் இருந்து காப்பாற்ற முடியாது.\nஏழைப் பிள்ளைகள் 12 பேர்களை இதுவரை நீட் தேர்வு பலி கொண்டிருக்கிறது உள்ளக்குமுறலில்,வேதனையில், கோபத்தின் உச்சத்தில் உள்ள தமிழக மக்களின் மனங்களுக்கு திரைப்பட நடிகர் சூர்யா அவர்களின் அறிக்கை ஆறுதலையும் நம்பிக்கையும் அளித்திருக்கின்றது.\nதமிழகத்தின் அரசியல்வாதிகள் செய்யவேண்டிய வேலையை ஒரே அறிக்கையில் சூர்யா செய்திருக்கிறார் என மக்கள் நினைக்கிறார்கள்.\nஇக்கருத்து சூர்யாவின் கருத்தாக மட்டும் இருந்திருந்தால் தமிழகம் இந்த கொதிநிலையை அடைந்திருக்காது. அதில் உள்ள அனைத்து கருத்துகளும் மக்களின் மனதில் இருப்பவை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை இந்நேரத்தில் நம் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.\nஅனைத்துக் கட்சியினரும் எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னலம் மறந்து தங்கள் பகை மறந்து மக்களுக்காக ஒன்றிணைந்து இதில் உடனடியாக வெற்றி காண வேண்டும்.\n“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின்...\nமொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான\nவிஷாலை போல் அதிரடி காட்ட\nகேலக்ஸி F சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா”\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா\nஉதயாவின் \"செக்யூரிட்டி\" குறும்படத்திற்கு உலக அரங்கில்\nகலைப்புலி S தாணு அவர்களின்\nசலாம் சென்னை” கோவிட் 19 க்கு\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு\nகமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல்\nதமிழ் எங்கள் வேலன் இந்தி எங்கள்\nவித்தியாசமான காமெடி, க���தல், கலந்த ஹாரர் படம் \" ம...\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T03:26:19Z", "digest": "sha1:H55NHDUNMGVCE6RJ3I2GGN7TG443LZXS", "length": 8090, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள் என்பது தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட நடிகர் மற்றும் நடிகைகள் குறிக்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்‎ (2 பகு, 47 பக்.)\n► தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்‎ (1 பகு, 67 பக்.)\n► தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்‎ (40 பக்.)\n\"தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 49 பக்கங்களில் பின்வரும் 49 பக்கங்களும் உள்ளன.\nதொழில் வாரியாக தமிழ்நாடு மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2020, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-29T03:15:45Z", "digest": "sha1:MBOJRYSEJOY2KTZ3PB4SQRXU6OL4W4A5", "length": 35520, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இடைமுகப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகப்பு குறித்த ஒருங்கிணைப்புகள், உரையாடல்களை இங்கு மேற்கொள்ளலாம்.\n1 முதற் பக்கம் சரியா\n2 நீக்கப்பட்ட பக்கக் குறிப்பில் மாற்றம் தேவை\n3 இன்னொரு திருத்தம் தேவை\n4 அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் தேவை ஒரு மாற்றம்\n5 தொடர்பான மாற்றங்கள் செய்தியிலும் பிழை\n6 பயனர் கணக்கில்லாதவர்களுக்கான உரையாடல் பக்கம்\n7 ��கர்த்தல் பக்கச் செய்தியிலும் மாற்றம் வேண்டும்\nஆங்கில விக்கிப்பீடியாவில் Main Page என்றிருப்பது தமிழ் விக்கிப்பீடியாவில் முதற் பக்கம் என்று உள்ளதே... இது முதன்மைப் பக்கம் அல்லது முக்கியப் பக்கம் அல்லது முகப்புப் பக்கம் என்று இருக்கக் கூடாதா இது குறித்த விபரம் எதுவும் எனக்குத் தெரியாது. இருப்பினும் என்னுடைய சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவே இங்கு இதைப் பதிவு செய்துள்ளேன்... என்னுடைய சந்தேகத்திற்கு யாராவது சரியான பதிலளித்து என் சந்தேகத்தைப் போக்கினால் நல்லது... --தேனி.எம்.சுப்பிரமணி. 18:03, 9 நவம்பர் 2010 (UTC)\nதேனியார் கூறுவது ஏற்புடையதே.முதன்மைப் பக்கம் என்பது நேர் மொழிபெயர்ப்பாக இருப்பினும் முகப்புப் பக்கம் என்பது பொருந்துவதாக உள்ளது.--மணியன் 02:08, 10 நவம்பர் 2010 (UTC)\n\"முகப்பு\" என்பது மட்டுமே போதும். --மயூரநாதன் 18:54, 12 நவம்பர் 2010 (UTC)\nஇந்த முதற் பக்கம் -> முகப்பு மாற்றத்தால், பல விக்கித்திட்டங்களிலும் இணைப்புகள் உடைகின்றன. தற்காலிகமாக இந்த மாற்றத்தை மீடியாவிக்கியில் மீளமைத்துள்ளேன். இது கொஞ்சம் கவனமாக பார்த்து செய்யப்பட வேண்டிய மாற்றம். --சோடாபாட்டில் 06:03, 20 திசம்பர் 2010 (UTC)\nநீக்கப்பட்ட பக்கக் குறிப்பில் மாற்றம் தேவை[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் நீக்கப்பட்ட பக்கத்திற்கான குறிப்புகளில்\nஇந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிபீடியாவில் இல்லை.\nxxxxxxxxxx குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்.\nxxxxxxxxxxபற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள்.\nxxxxxxxxxx பற்றி, எங்களின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள்\nxxxxxxxxxx பற்றி, எங்களின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப்பாருங்கள்\nஇந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள்\nxxxxxxxxxx பற்றி, ”எங்களின் இன்னொரு திட்டமான” என்று இரண்டு இடங்களில் வரும் இடத்தில் எங்களின் என்ற சொல் தேவையற்றது. விக்கிப்பீடியாவின் பொதுநிலை கருதி அந்த இடத்தில் நமது என்று இருந்தால் நல்லது. இல்லையெனில் அந்த சொல்லிற்குப் பதிலாக விக்கிப்பீடியாவின் என்று இருக்கலாம். இந்த மாற்றம் தேவையானது என நான் கருதுகிறேன். மேலும் இந்தக் குறிப்புகளில் சில இடங்களில் ஒற்று எழுத்து இல்லாமல் இருக்கிறது. அந்தப் பிழைகளையும் திருத்த வேண்டும்... என்று நான் வ���ரும்புகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 12:09, 15 நவம்பர் 2010 (UTC)\nநன்றி சுப்பிரமணி, ”விக்கிமீடியாவின்” என்று மாற்றியுள்ளேன். (விக்கிப்பீடியாவின் திட்டங்கள் அல்ல, இவை அனைத்தும் விக்கிமீடியாவின் திட்டங்கள்). --சோடாபாட்டில் 12:23, 15 நவம்பர் 2010 (UTC)\nஒவ்வொரு கட்டுரைக்கான தொகு பொத்தானைச் சொடுக்கிக் கட்டுரை தொகுத்தலுக்கான பக்கம் திறக்கும் போது தொகுத்தல் கட்டத்தின் கீழ் உள்ள விட்டுவிடு என்கிற சொல்லையும் மாற்ற வேண்டும். இங்கு இந்த சொல்லிற்குப் பதிலாக, தொகுப்பிலிருந்து வெளியேற அல்லது பின் செல்ல அல்லது கட்டுரைக்குச் செல்ல என்று இருந்தால் நன்றாக இருக்கும். விட்டுவிடு என்கிற சொல் இங்கு பொருத்தமற்றதாக எனக்குத் தோன்றுகிறது... மாற்றப்படுமா... தமிழ் விக்கிப்பீடியாவின் பல இடங்களில் சிறு சிறு மாற்றம் தேவையாக உள்ளது. எனக்கென்னவோ ஏதாவது குறையைச் சொல்லிக் கொண்டே இருக்கிறோமே என்கிற கவலையாகவும் இருக்கிறது. இருப்பினும் குறை களையப்பட வேண்டும் என்கிற ஆர்வத்தில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.--தேனி.எம்.சுப்பிரமணி. 18:33, 15 நவம்பர் 2010 (UTC)\nஎனக்கும் ”விட்டுவிடு” சரியாகப் படவில்லை. ஆனால் அதற்கு பதில் வேறு எந்த சொல் சரியாக இருக்குமென்று மற்றவர்களின் கருத்தினைக் கேட்டபின்பு மாற்றி விடுகிறேன். நீங்கள் குறைகளை கண்டுபிடிப்பது மிக முக்கியமான பணி. விக்கிப் பயனர்கள் பலருக்கு (என்னையும் சேர்த்து) இம்மாதிரிப் பிழைகள் கண்ணில் படுவதில்லை. நீங்கள் செய்யும் இப்பணி மிக அவசியமானது. மேலும் translatewiki யில் கணக்கு ஏற்படுத்தி மொழி பெயர்ப்பாளர் அணுக்கம் பெற்று விட்டால் நீங்களே அங்கு மாற்றி விடலாம். (நிருவாகியாக இருக்கத் தேவையில்லை).--சோடாபாட்டில் 18:41, 15 நவம்பர் 2010 (UTC)\n\"விட்டுவிடு\" என்பது cancel என்பதற்கு இணையானது. பொருத்தமான பிற சொற்களை ஆராய வேண்டும். முன்பு \"விடு\" என்று இருந்தது. அண்மையில்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டது.செய்ய வந்ததை செய்யாமல் திரும்புவது என்ற பொருள் வர வேண்டும். பொதுவழக்கில் \"இரத்து செய்\" என்ற சொல் உள்ளது.--மணியன் 19:03, 15 நவம்பர் 2010 (UTC)\nஅக்டோபர் 15 2010ல் பெரியண்ணன் விட்டுவிடு என்று மாற்றியிருக்கிறார். “சேமிக்காமல் திரும்ப” என்பது எனக்கு பொருத்தமாகப் படுகிறது.--சோடாபாட்டில் 19:29, 15 நவம்பர் 2010 (UTC)\nஇடைமுகப்புச் சொற்றொடர்கள் மாற்றம் பற்றி விக்கிப்பீடியா பேச்சு:இடைமுகப்பு பக்கத்தில் உரையாடலாமா முன்பு அந்தந்த மீடியாவிக்கிப் பக்கப் பேச்சுப் பக்கங்களில் உரையாடி வந்தோம்--இரவி 06:41, 16 நவம்பர் 2010 (UTC) ன\nஇப்போதைக்கு “சேமிக்காமல் திரும்ப” என்று மாற்றி வைத்துள்ளேன் (இரண்டு மூன்று நாட்களாகும் இங்கு தெரிய). மாற்று கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள் மாற்றி விடலாம்--சோடாபாட்டில் 07:51, 16 நவம்பர் 2010 (UTC)\nஅண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் தேவை ஒரு மாற்றம்[தொகு]\nஅண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இடம் பெற்றுள்ள செய்தி\nதமிழ் விக்கிப்பீடியாவில், மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களை, இந்தப் பக்கத்தில் காணலாம். புது வருனர்கள் தயவுசெய்து, விக்கிப்பீடியா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், விக்கிப்பீடியா கொள்கை (முக்கியமாக பெயரிடல் மரபு, நடுநிலை நோக்கு), மற்றும் மிகப் பொதுவான விக்கிப்பீடியா ஒழுங்குமுறைப் பிறழ்வுகள் ஆகிய பக்கங்களை ஒருமுறை பாருங்கள்.\nவிக்கிப்பீடியா வெற்றி பெறுவதை நீங்கள் பார்க்க வேண்டுமானால், மற்றவர்களுடைய பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களை இதிலே சேர்க்காதிருப்பது முக்கியமாகும். சட்டம் சார்ந்த பொறுப்பு இத் திட்டத்தைப் பெரிதும் பாதிக்கும், எனவே தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர். கூடுதல் தகவல்களுக்கு அண்மைய மேல் நிலை கலந்துரையாடலைப் பார்க்கவும்.\nதமிழ் விக்கிப்பீடியாவில், மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன. புது வருகையாளர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு முன்பாக, விக்கிப்பீடியாவில் இருக்கும் விக்கிப்பீடியா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், விக்கிப்பீடியா கொள்கை (முக்கியமாக பெயரிடல் மரபு, நடுநிலை நோக்கு) மற்றும் மிகப் பொதுவான விக்கிப்பீடியா ஒழுங்குமுறைப் பிறழ்வுகள் ஆகிய பக்கங்களை ஒருமுறை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nவிக்கிப்பீடியா வெற்றியில் உங்கள் பங்களிப்பும் இருந்திட, பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றவர்களுடைய ஆக்கங்களை கட்டுரைகளாக்க வேண்டாம். சட்டம் சார்ந்த பொறுப்பு இத் திட்டத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் இது போன்ற தவறுகளைச் செய்திடாமல் இருக்கக் கவனமாய்ச் செயல்பட வேண்டுகிறோம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு அண்மைய மேல்நிலைக் கலந்துரையாட���ைப் பார்க்கவும்.\nமாற்றத்தைக் கலந்துரையாடிச் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 02:19, 16 நவம்பர் 2010 (UTC)\nஉங்கள் மாற்றம் நன்றாக உள்ளது. --குறும்பன் 03:20, 16 நவம்பர் 2010 (UTC)\nஒப்புகிறேன்--மணியன் 06:07, 16 நவம்பர் 2010 (UTC)\nதொடர்பான மாற்றங்கள் செய்தியிலும் பிழை[தொகு]\nஇணைக்கப்பட்டப் பக்கங்களுக்கு (அல்லது பகுப்பொன்றின் அங்கத்தர்வர்களுக்கு) செய்யபட்ட அண்மைய மாற்றங்களை இச்சிறப்புப் பக்கம் பட்டியலிடுகிறது. உங்கள் கவணிப்புப் பட்டியலில் உள்ளப் பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன.\nமாற்றம் செய்ய வேண்டிய செய்தி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். _______________________________________________________________________________\n மாற்றம் வேண்டாம் என்று கருதினால் மேலுள்ள செய்தியில் உள்ள எழுத்துப் பிழைகளையாவது மாற்றி விடுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 14:54, 16 நவம்பர் 2010 (UTC)\nஎன்னால் பரிந்துரைக்கப்பட்ட செய்தி இங்கு என்னால் மாற்றப்பட்டுள்ளது. --தேனி.எம்.சுப்பிரமணி. 11:22, 19 திசம்பர் 2010 (UTC)\nபயனர் கணக்கில்லாதவர்களுக்கான உரையாடல் பக்கம்[தொகு]\nஇது இன்னும் கணக்கொன்று ஏற்படுத்தாத அல்லது வழமையாக பயனர் கணக்கை பயன்படுத்தாத பயனர்களுக்குரிய கலந்துரையாடல் பக்கமாகும். அதனால் நாங்கள் இவரை அடையாளம் காண்பதற்கு எண் சார்ந்த ஐ.பி முகவரியை (IP address) உபயோகிக்கிறோம். இவ்வாறான ஐ.பி முகவரிகள் பல பயனர்களினால் பகிர்ந்துகொள்ளப்படலாம். நீங்கள் ஒரு முகவரியற்ற பயனராயிருந்து, தொடர்பற்ற கருத்துக்கள் உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், முகவரியற்ற ஏனைய பயனர்களுடனான குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, தயவுசெய்து கணக்கொன்றை ஏற்படுத்துங்கள் அல்லது புகுபதிகை செய்யுங்கள்\nதாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராக இருக்கலாம் அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் புகுந்தவராக இருக்கலாம். இங்கு தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க,தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தங்களுக்கென ஒரு பயனர் பக்கம் இருக்கும் நிலையில் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கு தங்கள் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் உதவியாகவும் இருக்கும். தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது மிகவும் எளிதானது. இங்கு உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம். _______________________________________________________________________________\nஇந்த மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. கலந்துரையாடி மாற்றம் செய்யலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 09:33, 17 நவம்பர் 2010 (UTC)\nஎன்னால் பரிந்துரைக்கப்பட்ட செய்தி இங்கு என்னால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. --தேனி.எம்.சுப்பிரமணி. 10:53, 19 திசம்பர் 2010 (UTC)\nநகர்த்தல் பக்கச் செய்தியிலும் மாற்றம் வேண்டும்[தொகு]\nபின்வரும் படிவத்தைப் பயன்படுத்துவது, பக்கமொன்றின் பெயரை மாற்றி, இதனுடைய முழு வரலாற்றையும் புதிய பெயருக்கு நகர்த்தும். பழைய தலைப்பு, புதிய பக்கத்துக்கான ஒர் வழிகாட்டும் பக்கமாக ஆகும். நீங்கள் பழைய தலைப்புக்கு தானியக்கமாக வழிகாட்டும் வழிமாற்றுக்களை மாற்றியமைக்கலாம். அப்படி செய்ய நீங்கள் விரும்பவில்லை எனில்,இரட்டை அல்லது முறிந்த வழிமாற்றுகள் உள்ளனவா என்பதைச் சரி பார்த்து உறுதிசெய்யவும். இணைப்புகள் எவ்விடத்துக்குச் சென்றடைய வேண்டுமோ அவ்விடத்தைத் தொடர்ந்தும் குறிப்பதை உறுதி செய்து கொள்வது உங்கள் பொறுப்பாகும்.\nஏற்கெனவே புதிய தலைப்பில் ஒரு பக்கம் இருந்தால், இந்தப் பக்கம் வெறுமையாகவோ அல்லது ஒரு வழிமாற்றுப் பக்கமாகவோ இருப்பதுடன் பழைய தொகுப்பு வரலாறும் இல்லாதிருந்தால்தான், இப் பக்கம் நகர்த்தப்படும் என்பதைக் கவனிக்கவும். தற்செயலாக, நீங்கள் தவறு செய்துவிட்டால், எந்தப் பெயரிலிருந்து பெயர் மாற்றம் செய்தீர்களோ அதே பெயருக்கு மீண்டும் மாற்றமுடியும் என்பதுடன் ஏற்கெனவே இருக்கும் பக்கமொன்றை மேலெழுத முடியாது என்பதையும் இது குறிக்கின்றது.\n இது பிரபலமான ஒரு பக்கத்துக்குச் செய்யும் கடுமையானதும், எதிர்பாராததுமான மாற்றமாக இருக்கக்கூடும்; தயவுசெய���து தொடர்வதற்கு முன் இதன் விளைவுகளை விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.\nதாங்கள் தற்போதுள்ள கட்டுரையை வேறு தலைப்பிற்கு மாற்றும் நோக்கத்துடன் இங்கு வந்திருக்கிறீர்கள். தற்போது இருக்கும் தலைப்பிலிருந்து மற்றொரு புதிய தலைப்பிற்கு நகர்த்த கீழ்காணும் படிவத்தை நிரப்புவதுடன் காரணம் எனும் கட்டத்தினுள் தங்கள் மாற்றத்திற்கான காரணத்தைத் தெரிவிப்பது விரும்பத்தக்கது. இந்த நகர்த்தலில் கட்டுரையுடன், கட்டுரைக்கான உரையாடல் பக்கத்தில் செய்திகள் இடம் பெற்றிருந்தால் அந்தப் பக்கத்தையும் நகர்த்துவதற்கான கட்டத்தில் குறியிடுங்கள். இப்படி நகர்த்தப்படும் பொழுது கட்டுரையின் முழு வரலாறும் அப்படியே மாற்றப்பட்டுவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த நகர்த்தலின் போது தாங்கள் உள்ளீடு செய்த தலைப்பில் முன்பே கட்டுரையின் தலைப்பு இருந்தால் நகர்த்தல் வெற்றியடையாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nஎச்சரிக்கை: இந்த நகர்த்தல் தாங்கள் அவசியமென்று கருதும் நிலையில் மட்டும் மேற்கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் தேவையில்லாமல் இடையூறு செய்யும் நோக்கத்துடன் தவறான நகர்த்தலை மேற்கொள்ளாதிருக்கவும் வேண்டுகிறோம். ______________________________________________________________________________________________________________\nமாற்றம் அவசியம் என்று கருதினால், மேற்காணும் செய்தியைப் பரிசீலித்து இதில் ஏதாவது தகவல் விடுபட்டிருந்தால் அதையும் சேர்த்து அல்லது மேற்காணும் மாற்றத்துடன் செய்திட கருத்தளிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 18:02, 29 நவம்பர் 2010 (UTC)\nமாற்றம் செய்ய என்னால் பரிந்துரைக்கப்பட்ட செய்து இங்கு என்னால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி. 11:11, 19 திசம்பர் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2011, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/01/31/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-11-29T01:33:33Z", "digest": "sha1:HDQR73MJX5F6YTXORV2CVW6UDGIAFG4F", "length": 6769, "nlines": 62, "source_domain": "tubetamil.fm", "title": "எக்லெஸ் கேக் ரெசிப்பி – TubeTamil", "raw_content": "\n700 மி���்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nதேவை: தேங்காய்த் துருவல் – 1/3 கப், மைதா – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், இனிப்பு சேர்க்காத கோகோ பவுடர் – 1/3 கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ஸ்ட்ராங் மசாலா டீ – அரை கப், எண்ணெய் – அரை கப், ­வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்.\nசெய்முறை: அவனை 175 டிகிரி சென்டிகிரேடில் வைத்து பிரீஹீட் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும். 8 x 8 அங்குல பேக்கிங் பானில் (Pan) சமையல் எண்ணெயை லேசாகத் தடவி, அதன் மேல் 2 டீஸ்பூன் கோகோ பவுடர் தூவிவிடவும். மைதா மாவு, சர்க்கரை, கால் கப் கோகோ பவுடர், அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தயாரித்து வைக்கப்பட்ட ஸ்ட்ராங்கான தேநீர், எண்ணெய், வெனிலா எசென்ஸ் உடன் மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, ஈரப்பதம் வரும் வரை, கட்டியில்லாமல் நன்றாக மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். கலவையைத் தேங்காய்த் துருவலில் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய பேக்கிங் பானில் கேக் கலவையைப் பரப்பவும். பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் இந்தக் கலவையை, குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து ஒரு மணி நேரம் குளிர அனுமதிக்கவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அற்புதமான சாக்லேட் மசாலா டீ பிரவுனீஸ் தயார்.\nமீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை பிக்பொஸ் புகழ் தர்சன் ஏமாற்றிய இந்தியப் பெண்.\nஉங்களை என்றென்றும் இளமையாக காட்டும் அழகான புருவங்கள் வேண்டுமா..\nமன அழுத்தம் அதிகமாக உள்ளதா..\nமுகம் இயற்கையாகவே ஜொலிக்க குங்குமப்பூ மட்டுமே போதும்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nபிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..\nஅமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்துச் செய்கின்றார் பஸில்..\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு..\nபொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/395/", "date_download": "2020-11-29T02:04:59Z", "digest": "sha1:VLPYGCFDJD23XMJ6BU7RDTM7QMLUTUOV", "length": 17555, "nlines": 101, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "❤️உயிர் 9❤️ - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nவழி நெடுங்கிளும் நீண்ட தேயிலை தோட்டம்,நாசி தடவும் குளிர் காற்று,வண்ண வண்ண ரோஜாக்களின் அணிவகுப்பு, கேமரன் மலையரசி அஞ்சலியை அழகாய் வரவேற்றாள்.\n\"வாவ் எவ்வளவு அழகு இந்த மலைப்பிரதேசம்.சின்ன வயசில் வந்தது இங்க.\nரொம்ப பிடிச்ச இடம் இது யுகேன்\"சிறு பிள்ளைப் போல் குதூகலித்தவளை புன்னகையில் இரசித்தான்.\n\"அஞ்சு உனக்கு இந்த இடம் பிடிக்குமா'ஆர்வமாய் கேட்டவனை கன்னக்குழி சிரிப்பில் எதிர்க்கொண்டாள்.\nஆயுசுக்கும் இந்த பச்சை மலைக்காட்டில் இஸ்டம் போல திரியணும், படம் பிடிக்கணும்,மலைக்காற்றில் மழை வந்தால் ஆசை தீர நனைந்து கரையணும், இப்படி சின்ன சின்ன ஆசைகளுடன் கனவுகள் கட்டி நான் வெச்சிருந்த இடம் இது.\"\n\"வாழ்க்கையில் இது நடக்குமானு கூட தெரியாம ரொம்ம ஆசைப்பட்ட இடம் இது யுகேன்\"தன்னை மறந்த நிலையில் பேசியவளை, தன்னோடு இரசனைகளில் ஒன்றியவள் மீது தோழி என்ற எண்ணம் கடந்து துணைவி என்ற எண்ணம் அப்பொழுது யுகேன் மனதில் லேசாய் உராய்ந்தது.\nகடந்த காலம் கொஞ்சம் கண் முன் நிழலாடியது.ரீட்டாவை இங்கு அழைத்து வந்து அவன் நொந்துக்கொண்டது மனதில் தோன்றியது.\n\"இது என்ன காட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிங்க யு��ேன்ஜாலியா சுத்திப்பார்க்க எவ்வளவு இடங்கள் இருக்குஜாலியா சுத்திப்பார்க்க எவ்வளவு இடங்கள் இருக்குஇந்த பச்சை மலைய பார்க்க பார்க்க கடுப்பா இருக்கு,என்னால இங்கெல்லாம் ஆயுசுக்கும் இருக்க முடியாதுப்பா.\"சொர்கம் மாதிரி கே.ல் இருக்க இங்க யாரு வந்து அவஸ்த்தைபடுவாஇந்த பச்சை மலைய பார்க்க பார்க்க கடுப்பா இருக்கு,என்னால இங்கெல்லாம் ஆயுசுக்கும் இருக்க முடியாதுப்பா.\"சொர்கம் மாதிரி கே.ல் இருக்க இங்க யாரு வந்து அவஸ்த்தைபடுவா'' அனல் கக்கிய ரீட்டாவின் வார்த்தைகளில் யுகேனுக்கு மலை குளிர் கூட உறைக்காமல் போய் விட்டது.அவன் கற்பனைக் கோட்டைகளும் அப்பொழுதே தவிடு பொடியாகிவிட்டது.\nநிழல் கலைந்து நிஜ உலகிற்கு வந்தவன், விழி அசைக்காமல் பச்சை மலையை ரசிக்கும் அஞ்சலியை அவள் அறியாமல் இரசித்தான்.\n''ஏஞ்சல் வெல்கம் டு அவர் ஹெவன்,''ஆங்கில பாணியில் அழகாய் உடல் வளைத்து அஞ்சலியை அவர்கள் வீட்டிற்கு வரவேற்றான்.\nபழங்கால ஆங்கில பாணியில் ஓங்கி உயர்த்திருந்த அந்த பங்களா யுகேனுக்கு சின்ன வீடா\n\"மை ட்ரீம் அவுஸ் அஞ்சு.''உனக்கு பிடிச்சிருக்கா மெலிதாய் வினவியவனின் கண்களில் தெரிந்த ஆர்வம் அஞ்சலியை சிலிர்க்க வைத்தது.\n'ஹை 5 சொல்லு மச்சி..என் கனவுகளை நீ நிஜம் ஆகிட்ட''\nநீண்ட நாட்களுக்கு பின் பழைய அஞ்சலியை பார்த்து போல் இருந்தது அவனுக்கு.\nபெரிய கணப்பு அடுப்புகளும்,விசாலமான தரையும்,கருந்தேக்கில் கடைச்சல் பிடித்த மாடிப்படிகளும்,அஞ்சலியை எதோ பழைய அரண்மனைக்குள் விட்டது போல் இலயிக்கச் செய்தன.\n'எனக்கு பழமை பிடிக்கும் அஞ்சு,ஒரு மாதிரியான இரசனை அது..இந்த பங்களா பிடிச்சு போய் என் சம்பாதியத்தில் வாங்கியது''பெருமையாய் சொன்ன கணவனின் கைகளைப் பிடித்து உலுக்கினாள்.\n''உன் இரசனைகள் அழகானவை,நன்றி யுகேன்' விசாலமான வீடு,வெளியில் பச்சை புல்வெளியுடன் இணைந்த தோட்டம்.சாலையின் இரு மருங்கில் அரண் போல் வளர்ந்த பைன் மரங்கள், மழை மேகம் சுமந்து நிற்கும் தானா ராத்தா மலைத்தொடர்.\nயுகேந்திரனுக்கு சொந்தமான தொடர் தங்கும் விடுதிகள் கூட இங்கேயும் உண்டு.\nவருடத்தில் 12 மாதங்களும் வெயில் கொளுத்தும் மலேஷியாவின் குளிர்ச்சியான மலைப்பிரதேசம் கொண்ட இடங்களில் கேமரன் மலை மிகவும் பிரசித்தம்.\nஉள்ளூர் பயணிகளும் வெளியூர் பயணிகளும் நிரம்பி வழியும் இம்மலையில் வ��வசாயம் சுற்றுலாத்துறை, தேயிலை பயிர் முக்கிய வருமானம் ஈட்டும் துறைகளாக விளங்கின.\nஅஞ்சலிக்கு அவ்விடம் சொர்கம் போல் இருந்தது. மனம் தளர்ந்து தன் வீட்டு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.தேக்கில் செதுக்கிய பெரிய பிள்ளையார் சிலை ,அருகில் செயற்கை நீரூற்று,தண்ணீர் நிரப்பிய அகன்ற மண்உருலியில் ரோஜாக்கள், மஞ்சள் கிரிஸ்டல் விளக்குகள் என்று அந்த பங்களாவை அவளுக்கு பிடித்த மாதிரி மாற்றி அமைத்தாள்.அவள் இரசனைகள் அவனுக்கும் பிடிக்குமே.வார இறுதியில் தொல்பொருள் காட்சியகத்தில் நூதன வடிவமைப்பு கொண்ட சிலைகளை வாங்கி வீட்டை மேலும் அழகு செய்தாள்.\nவெள்ளக்காரன் வீட்டை அழகா நம்ம ஸ்டைலுக்கு மாத்திட்டியே'இதுக்குத்தான் கலை தெரிஞ்சவங்ககிட்ட வேலையை கொடுக்கணும் சொல்றது\",\n\"அம்மணி பிரீனா அடியேனுடைய ஆபிஸ்க்கும் தரிசனம் தரலாம்''மனம் திறந்து பாராட்டியவனின் பேச்சையும் இரசித்தாள்.\nஉதவிக்கு ஒரு ஆயாவையும் ,அவளுடைய விவாவையும் பீடியிலிருந்து வரவழைத்தான்.\nபெண்ணின் இடைப்போல் வளையும் மலைப்பாதைகளில் கவனமாய் கார் ஓட்டவும் கற்றுக்கொடுத்தான்.அந்த மலைவாசம் அஞ்சலிக்கு அலுக்கவே இல்லை.காலை பனி போர்வை விளக்கி எட்டிப் பார்க்கும் சூரியனை, கையில் காபியுடன் இரசிப்பது அவளுடைய தினசரி தேவைகளில் ஒன்றாயிற்று.\nஉற்சாகமாய் அவன் தேவைகளையும் கவனிப்பாள்.அவன் உடைகளை அயர்ன் செய்து சமயத்தில் அவனுக்கு டை கூட கட்டி விடுவாள்.வலது கைப்பழக்கமுடைய அஞ்சலி டையை மட்டும் இடது கையால் வளைத்துக் கட்டிவிடுவாள்.இதை யுகேனும் கவனித்திருக்கிறான்.\n\"தெரியல யுகேன்,இது மட்டும் இடதுகை வாட்டம்' என சிரிப்பாள்.அவள் சமையலும் அவனுக்கு பிடித்தம் ஆயிற்று.\n\"இப்பதான் தெரியுது இந்த உதய் பயல் ஏன் உப்பிப்போனானு\"\n\"இப்படி ருசியா சாப்பிட்டா நான் குண்டோதரன் ஆயிர்வேன் அஞ்சு''இப்படி தினமும் அவளை கிண்டல் செய்து சிரிக்க வைப்பான்.\nஅவளும் அவனுக்கு ஈடு தருவாள்.அவனும் அவளை வம்பிழுக்கமால் ஓய்வதில்லை. அஞ்சலிக்கு தவளை என்றால் மிகவும் பயம். ஒரு ஐந்தடி தூரம் தவளையை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுவாள். அவ்வளவு பயம். இது யுகேனுக்கும் தெரியும்.\nஒருநாள் அஞ்சலி ஏதோ ஒரு கதை புத்தகத்தில் ஆழ்ந்திருக்கையில், தொபுக்கென்று யுகேன் ஒரு தவளையை பிடித்து அவள் புத்தகத்தின் நடுவி���் போடா, வீல் என்று கத்திக் கொண்டு அஞ்சலி தெறித்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியே ஓடினாள். யுகேந்திரன் எவ்வளவு அழைத்தும் வீட்டுக்கு அவள் வரவே இல்லை.\n\"போடா லூசு பயலே, என் உயிரே போய்ட்டு திரும்ப வந்திருக்கு.நா வர மாட்டேன் எருமை.. எருமை \" கோவத்துல கத்தினாள். இவள் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு மேஜர் அங்கிள் வந்து அவளை தன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.\n\"கம் பேபி,அந்த தடி பயல் இங்க வரட்டும், அவனை குருவி சுடர மாதிரி சுடரேன், நீ வா, ஆண்டி டீ டைம்க்கு சுட சுட மசாலா டீ பஜ்ஜி செஞ்சிருக்கா.நாம சாப்பிட போகலாம் \"\nமேஜர் திவாகர்- நளினி தம்பதி இவர்களின் பக்கத்து வீடு. பிள்ளை இல்லாத அவர்களுக்கு யுகேந்திரன் தான் பிள்ளை மாதிரி. இப்ப அந்த பாசவலைக்குள் அஞ்சலியும் ஒரு அங்கமாகி போனாள். அந்த உரிமையில் அவர் அழைக்க, அவளும் அவனுக்கு உவ்வ்வே காமிச்சிட்டு அவருடன் சென்றாள்.\n❤️உயிர் 8❤️ ❤️உயிர் 10❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B)", "date_download": "2020-11-29T03:29:36Z", "digest": "sha1:KVNSMKNFX5QJK6URM7BZWQ7CVG2P4PUZ", "length": 38621, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாயும் சேயும் (மைக்கலாஞ்சலோ) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் நகரம்\nதாயும் சேயும் அல்லது பியேட்டா (Pietà) என்பது உலகப் புகழ்பெற்ற கலைஞர் மைக்கலாஞ்சலோ என்பவரால் செதுக்கப்பட்டு, வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும். இச்சிலை சிலுவையில் தொங்கி இறந்த இயேசுவை அவர்தம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.\n1 பியேட்டா சிலையின் அழகுத் தோற்றம்\n5 வடித்தது யார் என்னும் சர்ச்சை\n6 சேதமுற்றதும் அதன் சீரமைப்பும்\nபியேட்டா சிலையின் அழகுத் தோற்றம்[தொகு]\nமறுமலர்ச்சிக் காலப் பளிங்குச் சிலைகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் \"Pietà\" என்னும் அழகிய சிலையை மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இரண்டே ஆண்டுகளில் (1498–1499) செதுக்கி முடித்தார். இச்சிலை வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலில் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளத���. கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் இன்று அச்சிலை உள்ளது. எண்ணிறந்த சிலைகளைச் செதுக்கிய மைக்கலாஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]\nமைக்கலாஞ்சலோ செதுக்கிய சிற்பங்களுள் மிகத் துல்லியமாக நிறைவுசெய்யப்பட்ட இச்சிலை சிலுவையில் தொங்கி இறந்த இயேசுவை அவர்தம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலையில் மறுமலர்ச்சிக் காலச் சிறப்புகளையும் இயல்புக் கலைச் சிறப்புகளையும் ஒருங்கே காணலாம்.\nஇத்தாலிய மொழியில் \"Pietà\" என்று அழைக்கப்படும் இச்சிலையின் பெயர் இலத்தீனிலிருந்து பிறந்ததாகும். பண்டைய உரோமையர்கள் இலத்தீனில் \"pietas\" (ஆங்கிலம்: piety) என்னும் சொல்லைப் \"பெற்றோர் மட்டில் பிள்ளைகளுக்கான கடமை\" என்று புரிந்துகொண்டார்கள். அதிலிருந்து \"கடவுளர் மட்டில் மனிதருக்குள்ள கடமை\" என்னும் பொருளும் பிறந்தது. அன்னை மரியாவும் அவர்தம் மடியில் மகன் இயேசுவும் இருப்பதைத் தமிழில் \"தாயும் சேயும்\" என்று பெயர்க்கலாம்.\n\"தாயும் சேயும்\" சிலையின் வடிவத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு பிரமிட் அமைப்புடையதைக் காணலாம். மரியாவின் தலை பிரமிடின் உச்சிபோல் உள்ளது. அங்கிருந்து கீழே இறங்கி வர வர சிலை விரிந்து மரியா அணிந்திருக்கும் உடை, பின்னர் கொல்கத்தா மலைப் பாறை என்று அகன்று முடிகிறது. முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதரை அவர்தம் தாய் தம் மடியில் தாலாட்டுவது போலச் சிலையை அமைக்க வேண்டியிருந்ததால் இரு உடல்களும் அளவில் பொருத்தமில்லாதிருக்கின்றன. மரியாவின் உடலின் பெரும்பகுதி அவர் அணிந்திருக்கும் போர்வை போன்ற உடையால் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள உறவு இயல்பான விதத்தில் வெளிப்படுகிறது.\n\"தாயும் சேயும்\" சிலைகளை மைக்கலாஞ்சலோவுக்கு முன் செதுக்கிய கலைஞர்கள் மரியாவை வயது முதிர்ந்த பெண்மணியாகவும், இயேசுவின் உடலைச் சிலுவையில் துன்புற்று காயப்பட்ட உடலாகவும் காட்டுவது வழக்கம். ஆனால் மைக்கலாஞ்சலோ மரியாவை ஓர் எழில்மிக்க இளம் பெண்ணாகச் செதுக்கியுள்ளார். இயேசுவின் உடலும் காயங்களால் புண்பட்ட உடலாகச் செதுக்கப்படவில்லை. ஆணிகள் அறையப்பட்ட கைப்பகுதியிலும் ஈட்டி பாய்ந்த விலாப்பகுதி��ிலும் சிறியதோர் அடையாளம் மட்டுமே உள்ளது. இயேசுவின் முகத்தில் அவர் அனுபவித்த துன்பங்களின் அறிகுறி இல்லை. \"தாயும் சேயும்\" சிலை சாவைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, அமைதி தவழும் மகனின் முகமே அங்கு தோற்றமளிக்கிறது. அம்மகன் தம்மையே கடவுளுக்குக் கையளித்து அமைதியில் துயில்கின்றார்.\nமரியாவின் வலது கை இயேசுவின் தோளுக்குக் கீழே அவரைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. மரியாவின் இடது கை பார்வையாளர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைப்பதுபோல் உள்ளது. மரியா அமர்ந்திருக்கும் பீடம் போன்ற பகுதி கல்வாரி மலையின் உச்சியைக் குறிக்கிறது. அம்மலையில்தான் இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தார்.\nசிலைத் தொகுப்பு முழுவதும் கல்லில் செதுக்கப்பட்டது போல் அல்லாமல் மெழுகு போன்று இளகியதொரு பொருளால் செய்யப்பட்டது போல் அமைந்திருப்பது மைக்கலாஞ்சலோவின் கலைத் திறனைக் காட்டுகிறது. அத்துணை நெகிழ்ச்சி அச்சிலையில் உள்ளது.\nமைக்கலாஞ்சலோ தாம் வடித்த \"தாயும் சேயும்\" சிலையில் மரியாவை ஓர் இளம்பெண்ணாகச் செதுக்கியதற்குப் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. முதல் விளக்கம் சிலையை வடித்த கலைஞராலேயே அவருடன் ஒத்துழைத்த அஸ்கானியோ கொண்டீவி (Ascanio Condivi) என்பவருக்குக் கூறப்பட்டது. அதாவது, மரியா இயேசுவை ஈன்றவர் ஆயினும், கடவுளருளால் எப்போதுமே கன்னியாக இருந்தார். எனவே கன்னிப் பெண்ணுக்கே உரிய இளமைத் தோற்றத்தை மரியாவுக்கு அளிக்க மைக்கலாஞ்சலோ முடிவுசெய்து அதன்படி சிலையைச் செதுக்கினார்.\nஇன்னொரு விளக்கம் பின்வருமாறு: மைக்கலாஞ்சலோ இத்தாலியக் கவிஞர்களுள் தலைசிறந்தவராகக் கருதப்படும் தாந்தே என்பவரின் \"திருவிளையாடல்\" (Divina Commedia) என்னும் பேரிலக்கியத்தை நன்கு அறிந்தவர். அந்நூலின் 33ஆம் காண்டத்தில் அன்னை மரியாவை நோக்கி எழுப்பப்படும் ஒரு வேண்டுதல் உள்ளது. இத்தாலிய மொழியில் \"Vergine madre, figlia del tuo figlio\" (ஆங்கிலம்: Virgin mother, daughter of your son) என வரும் அவ்வேண்டுதலைத் தமிழில் \"கன்னித் தாயே, உம் மகனின் மகள் நீரே\" என்று பெயர்க்கலாம். இயேசு மூவொரு கடவுளாக இலங்குகின்ற பரம்பொருளில் இரண்டாவது ஆள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அவ்வாறாயின், கடவுளாகவும் உள்ள இயேசு ஒருவிதத்தில் மரியாவைப் படைத்தவர். எனவே மரியா இயேசுவின் \"மகள்\". அதே நேரத்தில் மரியா இயேசுவை இவ்வுலகுக்கு மகனாக ஈன்றளித்தவர��. எனவே, இயேசு மரியாவின் மகன். மரியா இயேசுவின் தாய். இப்பொருளில் மரியா இயேசுவுக்கு \"மகளாகவும்\" தாயாகவும் இருக்கிறார். ஆகவே மைக்கலாஞ்சலோ மரியாவை \"இளமை பொருந்திய தாய்\" உருவத்தில் ஆக்கினார்.\nமரியாவின் வாழ்க்கையில் கடவுளின் அருள் சிறப்பாகத் துலங்கியது. எனவே அவர் எப்போதும் இளமையின் அழகோடு திகழ்ந்தார் எனலாம்.\nமற்றுமொரு விளக்கத்தின்படி, மரியா தம் மடியில் கிடக்கும் இயேசுவைத் தம் குழந்தையாகக் காண்கிறார். பால்மணம் மாறாத குழந்தையைத் தாய் அன்போடு மடியில் தாலாட்டுவதுபோல மரியா தம் மகனைத் தம் மடியில் கிடத்தி பாசத்தோடு அவரை நோக்குகின்றார்.\nஇறுதியாக, அனைவராலும் கைவிடப்பட்டு, உயிர்துறந்த நிலையில், குறுகிப்போய் மடியில் கிடக்கின்ற இயேசு மனிதரின் வலுவின்மைக்கு அடையாளமாக உள்ளார்.\nவடித்தது யார் என்னும் சர்ச்சை[தொகு]\nமைக்கலாஞ்சலோ செதுக்கிய இச்சிலை முதன்முதலில் புனித பெட்ரோனில்லா சிறுகோவிலில் வைக்கப்பட்டிருந்தது. அச்சிறுகோவில் பழைய புனித பேதுரு பெருங்கோவிலின் தென்பகுதியில், பிரான்சு நாட்டின் தூதுவராகத் திருத்தந்தை நாடுகளில் பணிபுரிந்த கர்தினால் ழான் தெ பில்லேர் (Jean de Billheres) என்பவரின் கல்லறை நினைவுச் சின்னத்தின் பகுதியாக இருந்தது. புனித பேதுரு பெருங்கோவிலை விரிவுபடுத்தியபோது ப்ரமாந்தே என்னும் கட்டடக் கலைஞர் பெட்ரோனில்லா சிறுகோவிலை அகற்றிவிட்டார்.\nமைக்கலாஞ்சலோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜோர்ஜியோ வாசாரி (Giorgio Vasari) என்பவர் பின்வரும் சுவையான நிகழ்ச்சியைக் குறித்துள்ளார்.[2] மைக்கலாஞ்சலோ செதுக்கிய Pietà சிலை பெட்ரோனில்லா சிறுகோவிலில் நிறுவப்பட்டதும் பார்வையாளர்கள் அதன் அழகைக் கண்டு வியந்து பேசிக்கொண்டனராம். அப்போது ஒருவர் \"இந்த அழகிய சிலையை கிறிஸ்தோஃபரோ சொலாரி (Cristoforo Solari) எத்துணை அற்புதமாகச் செதுக்கியுள்ளார்\" என்று கூறியது மைக்கலாஞ்சலோவின் காதில் விழுந்ததாம். தாம் இரண்டு ஆண்டுகள் கடின முயற்சிசெய்து உழைத்து உருவாக்கிய சிலை மற்றொரு கலைஞரால் உருவாக்கப்பட்டதாகக் கூறியதைக் கேட்டு அவர் கடுஞ்சினமுற்றாராம்.உடனேயே இரவோடு இரவாகச் சிலையருகே சென்று அதில் \"புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இதைச் செதுக்கினார்\" என்று இலத்தீனி்ல் பொறித்துவைத்தாராம்.\nபியேட்டா சிலையில் அன்��ை மரியாவின் மார்பின் குறுக்கே அமைந்துள்ள நெடுநீளக் கச்சையில் MICHAELA[N]GELUS BONAROTUS FLORENTIN[US] FACIEBA[T] என்னும் சொற்றொடரை இன்றும் தெளிவாகக் காணலாம். பண்டைய கிரேக்கக் கலைஞர்களான அப்பேல்லெஸ் (Apelles), பொலிக்ளேய்ட்டோஸ் (Polykleitos) போன்றோர் தாம் செதுக்கிய பளிங்குச் சிலைகளில் இவ்வாறே தம் பெயரைக் குறித்ததுண்டு.\nமைக்கலாஞ்சலோ செதுக்கிய பல சிலைகளுள் இச்சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார். தாம் சினமுற்று அகந்தையோடு நடந்துகொண்டது பற்றி மனம் வருந்திய மைக்கலாஞ்சலோ அதன்பின் தாம் உருவாக்கிய எக்கலைப் பொருளிலும் தம் பெயரைப் பொறிப்பதில்லை என்று சூளுரைத்தாராம். இத்தகவலையும் ஜோர்ஜியோ வாஸாரி குறித்துள்ளார்.\nபிற்காலத்தில் Pietà சிலை பலமுறை சேதமுற்றது. அதை இடம்பெயர்த்தபோது மரியாவின் இடது கைவிரல்கள் நான்கு பெரும் சேதமுற்றன. அதை ஜுசேப்பே லிரியோனி (Giuseppe Lirioni) என்பவர் 1736இல் சீர்ப்படுத்தினார்.\nசிலைக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டது 1972, மே மாதம் 21ஆம் நாள் ஆகும். தூய ஆவிப் பெருவிழாவாகிய அன்று உள நோய் வாய்ப்பட்ட லாஸ்லோ தோத் (Laszlo Toth) என்னும் ஒருவர் கோவில் காவலர்களின் கண்களுக்குத் தப்பிச் சென்று சிலையைப் பலமுறை தம் கையில் வைத்திருந்த சுத்தியலால் தாக்கினார். அப்போது \"நானே இயேசு கிறிஸ்து\" என்று அவர் கத்திக்கொண்டே இருந்தார். சுமார் 50 சில்லுகள் தெறித்துப் பறந்தன. குறிப்பாக, மரியாவின் இடது கை, மூக்கு ஆகியவை பெரும் சேதமுற்றன. கீழே விழுந்த சில்லுகளில் பலவற்றை அருகே நின்றிருந்த மக்கள் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் சில துண்டுகளைச் சிலர் திருப்பிக் கொடுத்தனர். காணாமற்போன துண்டுகளை உருவாக்க மரியா சிலையின் பின்புறமிருந்து ஒரு பளிங்குக்கல் பகுதி வெட்டி எடுக்கப்பட்டது.\nசிலையைச் சீரமைக்கும் பணி முடிந்ததும் அது ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. ஆனால், சிலையைச் சுற்றி குண்டுகள் துளைக்க முடியாத கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டது.\n\"தாயும் சேயும்\" சிலை 1964இல் நியூயார்க நகருக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடந்த \"உலகக் கண்காட்சியில்\" வத்திக்கான் மேடையில் அச்சிலை பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன் அழகைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்டு மகிழ்ந்தார்கள். வத்திக்கானிலிருந்து நியூயார்க் நகருக்குப் பெயர்ந்து செல்லும்போது சிலைக்குச் சேதம் ���ற்படும் ஆபத்து உள்ளதா என்பதைக் கண்டறிய, முதலில் சிலையின் ஒரு பிரதி அனுப்பிவைக்கப்பட்டது. அது யாதொரு சேதமுமின்றி போய்ச் சேர்ந்ததைத் தொடர்ந்து மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்பாகிய அசல் சிலை அனுப்பப்பட்டது. முதலில் நியூயார்க் சென்ற சிலையின் பிரதி இன்று அந்நகரில் தூய யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.\nயூட்யூப் - \"தாயும் சேயும்\" தோன்றிய கதை\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\n\"தாயும் சேயும்\" சிலை. காப்பிடம்: பொகேமியா. காலம்:1390-1400\n\"தாயும் சேயும்\" சிலை. காப்பிடம்: ஆசுத்திரியா. காலம்: சுமார் 1420\nமரத்தால் ஆன \"தாயும் சேயும்\" சிலை. காப்பிடம்: கொலோன், செருமனி. காலம்: 15ஆம் நூற்றாண்டு\n\"தாயும் சேயும்\" சிலை. கலைஞர்: மைக்கலாஞ்சலோ. காப்பிடம்: புளோரன்சு கலைக்கூடம்\n\"தாயும் சேயும்\" சிலை. காப்பிடம்: லெபனான்\nபவனி செல்லும் \"தாயும் சேயும்\" சிலை. கலைஞர்: சால்வடோர் கார்மோனா (1760). காப்பிடம்: சாலமான்கா பெருங்கோவில், எசுப்பானியா\n\"தாயும் சேயும்\" சிலை. கலைஞர்: கிரகோரியோ பெர்னாண்டெசு. காப்பிடம்: வால்லாதோலித் கலைக்கூடம், எசுப்பானியா\"\n\"தாயும் சேயும்\" சிலை. பவேரிய ரோக்கோக்கோ கலை. காலம்: 18ஆம் நூற்றாண்டு\n\"தாயும் சேயும்\" சுவரோவியம். காப்பிடம்: புனித பாந்தலேய்மோன் கோவில், கோர்னோ நெரேசி, மாசெடோனியா. ஆண்டு: 1164\nதந்தையாம் கடவுளோடு \"தாயும் சேயும்\" ஓவியம். காப்பிடம்: லூவெர் கலைக்கூடம், பிரான்சு. காலம்: 1400-1410\n\"தாயும் சேயும்\" ஓவியம். காப்பிடம்: கிராக்கோவ், போலந்து. காலம்: சுமார்: 1450\n\"தாயும் சேயும்\" ஓவியம். ஓவியர்: என்ங்கெராண் ஷரோன்டோன். காப்பிடம்: அவிஞ்ஞோன். காலம்: 15ஆம் நூற்றாண்டு\n\"தாயும் சேயும்\" ஓவியம். ஓவியர்: ரோஷியே வான் டெர் வேய்டென். தூய யோவான் மற்றும் புரவலர் அருகிருக்கின்றனர். காப்பிடம்: மாட்ரிட், எசுப்பானியா\n\"தாயும் சேயும்\" ஓவியம். ஓவியர்: பியேத்ரோ பெருஜீனோ. காப்பிடம்: புளோரன்சு\nஇயேசு சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறார். கலைஞர்: ஆஞ்செலோ ப்ரோன்சீனோ. காலம்: 1540-1545. பெசான்சோன் கலைக்கூடம், ப���ரான்சு\n\"தாயும் சேயும்\" ஓவியம். ஓவியர்: லூயிஸ் தே மொராலெஸ். காலம்: 16ஆம் நூற்றாண்டு\n\"தாயும் சேயும்\" ஓவியம். ஓவியர்: எல் கிரேக்கோ. காலம்:1571-1576. காப்பிடம்: பெலடெல்பியா\n\"தாயும் சேயும்\" ஓவியம். ஓவியர்: வில்லியம்-அடோல்ஃப் பூகெரோ. ஆண்டு: 1876. காப்பிடம்: டால்லஸ், அமெரிக்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/what-allahabad-high-court-judges-761428.html", "date_download": "2020-11-29T02:48:44Z", "digest": "sha1:XYYKCGP65ECY2V3NT3LSXFWKXI2GGHLZ", "length": 8358, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅயோத்தி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எந்த மாதிரி தீர்ப்பை வழங்கினர் என்பது இப்போது அறிய வேண்டியது அவசியம்.\nஅயோத்தி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன\nபயிற்சி ஜெட் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அரபிக்கடலுக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.\nAmerica-விடமிருந்து Drone-களை வாங்கும் India |Nivar மீட்பு கப்பல்கள் வருகை\nரோஹித் சர்மாவின் தந்தைக்கு கொரோனா\nஇந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த நடராஜனின் ட்வீட் வைரல் ஆகி வருகிறது\nகர்நாடகா பகுதிகளில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட்..\nஇந்திய ராணுவம் தொடர்பான செய்திகள்\nஈரான்: மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார்...\nகரூர்: விலை குறைந்த வாழைத்தார்கள்: வேதனையில் வியாபாரிகள்\nசவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசிய மீட்டிங்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/nov/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3503922.html", "date_download": "2020-11-29T01:14:25Z", "digest": "sha1:VAE2KENQPYXO574D35IQA7AGWFLBBW55", "length": 9664, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளி மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபள்ளி மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி\nஅரசு அருங்காட்சியகங்கள் துறை சாா்பில் கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.\nஇதுகுறித்து கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் கோவிந்தராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் சாா்பில் குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இயற்கை பாதுகாப்பு, பறவை, விலங்குகள் ஆகிய தலைப்பிலும், பிளஸ் - 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, தொன்மை பாதுகாப்பு, தேசப்பற்று ஓவியங்கள் ஆகிய தலைப்பிலும் ஓவியங்களை வரைந்து நவ. 26-ஆம் தேதிக்குள் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nஇப் போட்டியில் பங்கு பெறுவோருக்கு இணைய வழி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். வரைந்த ஓவியங்களை 99892 55056 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 79045 13987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் ப���வைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/05/blog-post_20.html", "date_download": "2020-11-29T02:16:08Z", "digest": "sha1:I6LQEKUZ534LECHWL43ZJEBMHSO422RR", "length": 7935, "nlines": 144, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டும்\nசிவனையோ, ராமனையோ பூஜிப்பதை விட்டுவிட்டு ஏன் சாயிநாதனிடம் செல்ல வேண்டுமென பக்தர்களுக்கு கேள்வி எழுமானால், அதற்கு அவசியமில்லை என்பதே பதில். ராமனிடமிருந்தோ, தனது வேறு இஷ்ட தெய்வத்திடமிருந்தோ சாயி வேறுபட்டவர் என்றோ, பக்தர்கள் நலன்களை கவனிக்க அந்த தெய்வங்களே போதும் என்றோ ஒருவர் கருதி, அதில் திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படுமானால், சாயி அத்தகைய ஒருவரை தனது கருத்தை மாற்றிக் கொள்ளும்படி ஒருபோதும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. பாபா சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்; ஒவ்வொருவரும் தனது சமயம், குலம், குரு, இஷ்டதெய்வம், விக்ரகம், மந்திரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதே பாபாவின் அறிவுரை. தனது இஷ்டதெய்வம், குரு, மந்திரங்கள் முதலியவற்றுடன் உள்ள வழக்கமான தொடர்பு வேண்டிய அளவு பலன்களை அளிக்கவில்லை எனக்கருதி ஒருவர் பாபாவை அணுகி அவருடைய சக்திகள் வேண்டும் பலன்களை அளிக்கும் என நம்பிக்கை வைப்பாரேயாகில், பாபா அவரை தம்மிடம் வரும்படி கூறவோ அல்லது வருவதற்கு அனுமதிக்கவோ செய்வார். பாபா அவரது விசுவாசங்களில் குறுக்கிடுவதில்லை; பழைய விசுவாசங்களுடன் பாபாவிடம் விசுவாசம் என்பது சேருகிறது. அத்தகைய விசுவாசம் ஆச்சரியகரமான பலன்களை அளித்து மேலும் உறுதியாகிறது. லௌகீக பலன்களை நாடி ஒருவர் வருகிறார், அவரது ஆசைகள் நிறைவேறுகின்றன, அத்துடன் அவரது சிந்தனையும் மாறுகிறது. பாபாவைப் பற்றி மேலும் மேலும், மிக்க உயர்வாக எண்ணுகிறார். கடைசியில் கடவுள் சூடிக்கொண்ட எண்ணற்ற பெயர்கள், உருவங்கள் ஆகியவற்றில் பாபா என்பதும் ஒன்று என உணர்ந்து முழுமையாக பாபாவிடம் அர்ப்பணித்துக் கொள்கிறார்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141195967.34/wet/CC-MAIN-20201129004335-20201129034335-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}